Author: Sanjuthra

  • 2026 உலகக்கோப்பை: எகிப்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய அர்ஜெண்டினா | actpnews.com

    2026 உலகக்கோப்பை: எகிப்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய அர்ஜெண்டினா | actpnews.com

    பரபரப்பான நாக்அவுட் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனின் கம்பேக் 2026 பிஃபா உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றில், 2 கோல்கள் பின்தங்கிய நிலையிலிருந்து அபாரமாக மீண்டு வந்த அர்ஜெண்டினா, எகிப்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தை வழங்கியது. முதல் பாதியில் எகிப்தின் ஆதிக்கம் போட்டி தொடங்கிய முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய எகிப்து அணி, 15-வது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் அடித்த கோல் மூலம்…

    Continue Reading

  • சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி பெயரை பொதுமக்கள் எழுத அன்புமணி எதிர்ப்பு | actpnews.com

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி பெயரை பொதுமக்கள் எழுத அன்புமணி எதிர்ப்பு | actpnews.com

    சாதி பெயரை எழுதும் முறைக்கு அன்புமணி எதிர்ப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், பொதுமக்கள் தாங்களாகவே சாதியின் பெயரை எழுதும் நடைமுறையை தவிர்த்து, அரசின் அதிகாரப்பூர்வ சாதி பட்டியலில் இருந்து தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முன்னோட்ட ஆய்வு குறித்து கவலை இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வரும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்ட ஆய்வில், சாதி விவரத்தை காலியிடத்தில் எழுதும் நடைமுறை பின்பற்றப்படுவதாக…

    Continue Reading

  • திமுகவில் சேர ரூ.50 கோடி பேரம் – ஆடியோ வெளியிட்டு தவெக எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு | actpnews.com

    திமுகவில் சேர ரூ.50 கோடி பேரம் – ஆடியோ வெளியிட்டு தவெக எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு | actpnews.com

    ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. விஜி சரவணன் புதிய குற்றச்சாட்டு தமிழக அரசியலில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்யப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. விஜி சரவணன் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் இணையுமாறு தன்னிடம் பணம் மற்றும் பதவி வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாக தெரிவித்தார். “ரூ.50 கோடி மற்றும் அமைச்சர் பதவி வழங்குவதாக கூறினர்” விஜி சரவணன் கூறுகையில், தனது…

    Continue Reading

  • விஜய் ஆட்சியை கவிழ்க்க பேரம்? இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராகிறாரா செந்தில் பாலாஜி?

    விஜய் ஆட்சியை கவிழ்க்க பேரம்? இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராகிறாரா செந்தில் பாலாஜி?

    வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியது த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க பணம் பேரம் பேசப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.. Read more : “குதிரை பேர அரசியலை உருவாக்கியது திமுகதான்” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் | Latest Tamil Political News ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக எம்.எல்.ஏ. புகார் இந்த…

    Continue Reading

  • மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா

    மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா

    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா மகளிர் அணி உலகக்கோப்பையை 7-வது முறையாக வென்று தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. Read more : ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி. முனுசாமி எச்சரிக்கை: “த.வெ.க.-அதிமுக இணைப்பு குறித்து பேசினால் சட்ட நடவடிக்கை” முதலில் பேட்டிங்…

    Continue Reading

  • “த.வெ.க. – அதிமுக இணைப்பு குறித்து மீண்டும் பேசினால் சட்ட நடவடிக்கை” – ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி. முனுசாமி எச்சரிக்கை | actpnews.com

    “த.வெ.க. – அதிமுக இணைப்பு குறித்து மீண்டும் பேசினால் சட்ட நடவடிக்கை” – ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி. முனுசாமி எச்சரிக்கை | actpnews.com

    கிருஷ்ணகிரியில் பேசிய அதிமுக துணைப் பொதுச்செயலர் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) இணையும் என்ற கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருபவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்தார். Read more : “குதிரை பேர அரசியலை உருவாக்கியது திமுகதான்” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் | Latest Tamil Political News “அதிமுக தொண்டர்களை…

    Continue Reading

  • “குதிரை பேர அரசியலை தொடங்கியது திமுகதான்” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் | actpnews.com

    “குதிரை பேர அரசியலை தொடங்கியது திமுகதான்” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் | actpnews.com

    ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தமிழக அரசியலில் குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குதிரை பேர அரசியல் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.   Read more : ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றம்? நடிகை த்ரிஷா பகிர்ந்த பரபரப்பு பதிவு | Trisha Latest News “குதிரை பேர அரசியலின் தொடக்கம் திமுக காலத்திலேயே” செய்தியாளர்களின் கேள்விகளுக்கு…

    Continue Reading

  • ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றம்? பிரபல ஆடை நிறுவனம் குறித்து நடிகை த்ரிஷா பகிர்ந்த அதிருப்தி | actpnews.com

    ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றம்? பிரபல ஆடை நிறுவனம் குறித்து நடிகை த்ரிஷா பகிர்ந்த அதிருப்தி | actpnews.com

    இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அனுபவத்தை பகிர்ந்த த்ரிஷா நடிகை த்ரிஷா, ஆன்லைன் மூலம் வாங்கிய ஆடைகள் தொடர்பாக ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. த.வெ.க.வில் இணைந்த புகழேந்தி: எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சை கருத்து | ACTP News “மூன்றாவது முறையாக இதே அனுபவம்” தனது பதிவில், ஆன்லைனில் வாங்கிய ஆடைகளில் துர்நாற்றம் இருந்ததாகவும், இது முதல் முறை அல்ல;…

    Continue Reading

  • தவெகவில் இணைந்த புகழேந்தி… கட்சியை அழிக்கனும்னா எடப்பாடியிடம் கொடுக்கலாம் என விமர்சனம் | actpnews.com

    தவெகவில் இணைந்த புகழேந்தி… கட்சியை அழிக்கனும்னா எடப்பாடியிடம் கொடுக்கலாம் என விமர்சனம் | actpnews.com

    த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அதிமுக நிர்வாகி அ.தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகியான பெங்களூரு புகழேந்தி, தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சமீப காலமாக பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் த.வெ.க.வில் இணைந்து வரும் நிலையில், இந்த இணைவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. கட்சி தலைமையகத்தில் முக்கிய ஆலோசனை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக இணைந்த நிர்வாகிகளை கட்சித் தலைமை வரவேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

    Continue Reading

  • தவெக ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டு: செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் | actpnews.com

    தவெக ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டு: செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் | actpnews.com

    எம்.எல்.ஏ. புகாரைத் தொடர்ந்து போலீஸ் விசாரணை தீவிரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள த.வெ.க. ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.35 கோடி பேரம் பேசியதாக எம்.எல்.ஏ. புகார் இந்த விவகாரம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா அளித்த புகாரைத் தொடர்ந்து கவனம் பெற்றது. தனது ஆதரவை…

    Continue Reading

  • விஜய் ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு போலீசார் சம்மன் | actpnews.com

    விஜய் ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு போலீசார் சம்மன் | actpnews.com

    தமிழகத்தில் நடைபெற்று வரும் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடம் பணம் கொடுத்து பேரம் பேசப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ரூ.35 கோடி பேரம் பேசியதாக எம்.எல்.ஏ. புகார் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், தன்னை ஆட்சிக்கு எதிராக செயல்பட வைக்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக தெரிவித்திருந்தார். கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில்…

    Continue Reading

  • தங்கத்தால் ப்ரா ஜட்டி வைத்திருந்த பெண் எம்பி… ரெய்டில் நடந்த அதிர்ச்சி…

    தங்கத்தால் ப்ரா ஜட்டி வைத்திருந்த பெண் எம்பி… ரெய்டில் நடந்த அதிர்ச்சி…

    ஈராக்கில் ரெய்டு ஒன்றில், பெண் ஒருவரின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணமும், தங்கக் கட்டிகளும், தங்கத்தால் ஆன ப்ரா, ஜட்டியும் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தாக்குதலால் உருக்குலைந்து இருந்த ஈராக், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கர்களிடம் இருந்து தப்பித்த ஈராக், இன்று ஊழல்வாதிகளிடம் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில்தான், அந்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகளில் திடீரென அந்நாட்டு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அப்போது பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. ஈராக்கில் பெண் எம்பியாக…

    Continue Reading

  • “அவர் ஒரு உண்மையான பண்பாளர்” – நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரம்யா சுப்ரமணியனின் நெகிழ்ச்சிப் பதிவு!  | actpnews.com

    “அவர் ஒரு உண்மையான பண்பாளர்” – நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரம்யா சுப்ரமணியனின் நெகிழ்ச்சிப் பதிவு! | actpnews.com

      நடிகையும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ரம்யா சுப்ரமணியன் நேற்று முதல்வர் விஜய்யை அவரின் அலுவலகம் சென்று சந்தித்திருக்கிறார். அது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “ஆறு மாதங்களுக்கு முன்பு, மலேசியாவில் அவருடைய இறுதி திரைப்படத்தின் திரைப்பட விழாவை நான் நடத்தினேன். நேற்று மாலை, எங்கள் முதலமைச்சரைச் சந்தித்தேன். இதுதான் வாழ்க்கை… கடந்த இருபது ஆண்டுகளாக இந்த மாபெரும் ஆளுமையை நான் அறிவேன்… எப்போதும் எனக்குள் தோன்றும் ஒரு விஷயம் — நான் சந்தித்த மனிதர்களிலேயே இவர்…

    Continue Reading

  • FIFA : 900 வைரக் கற்களால் செய்யப்பட்ட பிஃபா கால்பந்து உலக கோப்பை.. வைரல் வீடியோ! | actpnews.com

    FIFA : 900 வைரக் கற்களால் செய்யப்பட்ட பிஃபா கால்பந்து உலக கோப்பை.. வைரல் வீடியோ! | actpnews.com

    துபாய் நகை வியாபாரி ஹேமந்த் கரம்சாந்தினி, மகன் சேர்த்த லெகோ பிஃபா கோப்பை மாதிரியை அடிப்படையாக கொண்டு, 18 காரட் தங்கத்தில் 900 வைரங்கள் பதித்த கோப்பை உருவாக்கி காட்சிப்படுத்தினார். 900 வைரக் கற்களால் செய்யப்பட்ட பிஃபா கால்பந்து உலக கோப்பை. 900 வைரக் கற்களைக் கொண்டு பிஃபா கால்பந்து உலக கோப்பை மாதிரியை துபாயைச் சேர்ந்த நகை வியாபாரி உருவாக்கி உள்ளார். பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் மெக்சிகோ, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக…

    Continue Reading

  • Lingam: “கன்னியாகுமரியை உலுக்கிய ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை இது!” – ராதா | actpnews.com

    Lingam: “கன்னியாகுமரியை உலுக்கிய ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை இது!” – ராதா | actpnews.com

      விகடன் டெலிவிஸ்டாஸ் சார்பாக மேடையில் பேசிய ராதா, “எங்களின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் சார் முக்கிய வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றிருப்பதால் இந்த விழாவிற்கு வர முடியவில்லை. அவர் தன் சார்பாகவும் விகடன் டீம் சார்பாகவும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். விகடன் முதலில் ஹாட்ஸ்டாருடன் இணைந்து செய்திருந்த ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் விகடன் இணையும் இரண்டாவது கிரியேஷன்தான் இந்த…

    Continue Reading

  • Actor Vishnu Vishal : கடந்த 3-4 ஆண்டுகளாக நான் ஒரு Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன் – நடிகர் விஷ்ணு விஷால் | actpnews.com

    Actor Vishnu Vishal : கடந்த 3-4 ஆண்டுகளாக நான் ஒரு Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன் – நடிகர் விஷ்ணு விஷால் | actpnews.com

      கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான “கட்டா குஸ்தி’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் திரைக்கு வர இருக்கிறது. ஜூலை 3-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டா குஸ்தி படத்தில்… ACTP news Tamil எ.வ.வேலு வீடு, அலுவலகத்தில் திடீர் சோதனை! இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், தான்…

    Continue Reading

  • T20: `டிரஸ்ஸிங் ரூமுக்கு Not Allowed’ – கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷிக்கு தனிக் கட்டுப்பாடு! – காரணம்? | actpnews.com

    T20: `டிரஸ்ஸிங் ரூமுக்கு Not Allowed’ – கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷிக்கு தனிக் கட்டுப்பாடு! – காரணம்? | actpnews.com

      “தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வைபவ் சூர்யவன்ஷி போட்டிகள் நடைபெறும் நேரங்களிலும், அணியின் டீம் மீட்டிங் போதும் மட்டுமே இந்திய அணியின் பிரதான உடைமாற்றும் அறைக்குள் இருக்க அனுமதிக்கப்படுவார். மற்ற நேரங்களில், குறிப்பாகப் போட்டிக்கு முன்பும் பின்பும் ஆடை மற்றும் காலணிகளை மாற்றிக்கொள்ளும் போது, அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையையே பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில், “இது ஐசிசி-யின் விதிகளுக்கு உட்பட்ட தொடர் என்பதால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பு…

    Continue Reading

  • Raid : முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களல் திடீர் சோதனை!

    Raid : முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களல் திடீர் சோதனை!

    திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களில் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது. திமுகவின் முக்கியமான நபரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, தொடர்ந்து 7 முறை எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த திமுக ஆட்சியில், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்துள்ளார். இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தமான 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 35க்கும் மேற்பட்ட அதிகாரிகள்,…

    Continue Reading

  • Actress Samantha : கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை சமந்தா! | actpnews.com

    Actress Samantha : கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை சமந்தா! | actpnews.com

      நடிகை சமந்தா நடிப்பில் கடந்த வாரம் “மா இண்டி பங்காரம்’ என்கிற தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்தது. தமிழில் இந்தப் படம் ‘எங்கள் தங்கம்’ என்கிற தலைப்பில் வெளியானது. இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கிய இப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. Maa Inti Bangaaram – Samantha சட்டப்பேரவையில் திமுகவை கிழித்து தொங்கவிட்ட முதல்வர் விஜய்… ஆடிப்போன உதயநிதி ஸ்டாலின்… – ACTP news Tamil இப்படத்தின் ரிலீஸுக்குப் பிந்தைய நிகழ்வு…

    Continue Reading

  • FIFA World Cup 2026 : நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிரேசில், மொராக்கோ, சுவிட்சர்லாந்து | actpnews.com

    FIFA World Cup 2026 : நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிரேசில், மொராக்கோ, சுவிட்சர்லாந்து | actpnews.com

    சியாட்டில் நகரில் நடைபெற்ற குரூப் பி பிரிவு போட்டியில் போஸ்னியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. FIFA 2026 உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில், மொராக்கோ, சுவிட்சர்லாந்து அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தன. மியாமி நகரில் நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை ஸ்காட்லாந்து எதிர்கொண்டது. இதில், தொடக்கம்…

    Continue Reading

  • Lingam : ‘லிங்கம்’ கதாபாத்திரத்திற்கு சாய்ஸ் இல்லாத ஒரே ஆள் கதிர்தான்! – லக்‌ஷ்மி சரவணக்குமார் | actpnews.com

    Lingam : ‘லிங்கம்’ கதாபாத்திரத்திற்கு சாய்ஸ் இல்லாத ஒரே ஆள் கதிர்தான்! – லக்‌ஷ்மி சரவணக்குமார் | actpnews.com

    எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘லிங்கம்’ வெப் சீரிஸ் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. சென்னையில் இந்த வெப் சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸ் பற்றி படக்குழுவினர் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இயக்குநர் லக்ஷ்மி சரவணக்குமார் பேசுகையில், “இந்த ஐந்தரை வருட நீண்ட பயணம் எனக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சோர்வையும் எதிர்பார்ப்பையும் கொடுத்தது. திரிஷா தான் அடுத்த…

    Continue Reading

  • FIFA : உலகக் கோப்பை 2026: ஈரான் கால்பந்து அணிக்கு அமெரிக்கா திடீர் சலுகை – பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு! | actpnews.com

    FIFA : உலகக் கோப்பை 2026: ஈரான் கால்பந்து அணிக்கு அமெரிக்கா திடீர் சலுகை – பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு! | actpnews.com

    ஈரானின் தலைமைப் பயிற்சியாளர் அமீர் கலேனோய், இந்த உலகக் கோப்பையிலேயே தனது அணிதான் “மிகவும் ஒடுக்கப்பட்ட அணி” என்று கவலை தெரிவித்திருந்தார். ஈரான் கால்பந்தாட்ட அணி 2026 பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்காவின் சீட்டிலில் (Seattle) நடைபெறவிருக்கும் மிக முக்கியமான லீக் போட்டிக்கு முன்னதாக, ஈரான் தேசிய கால்பந்து அணிக்கு அமெரிக்கா தற்காலிக பயண விதிவிலக்கு அளித்துள்ளது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய நிம்மதியையும், ஊக்கத்தையும் தந்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின்…

    Continue Reading

  • Trisha : திரிஷா தான் அடுத்த முதல்வர் – மாநகராட்சி அலுவகத்தில் படத்தை வைக்க கோரிக்கை

    Trisha : திரிஷா தான் அடுத்த முதல்வர் – மாநகராட்சி அலுவகத்தில் படத்தை வைக்க கோரிக்கை

    நடிகை திரிஷா தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்றும், அவரது படத்தை மாநகராட்சி அலுவகத்தில் வைத்தே ஆக வேண்டும் என்றும் கவுன்சிலர் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அதிகாரப்பூர்வ முதல்வர் படத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மஞ்சள் பின்னணி கொண்ட முதல்வர் விஜய்யின் புகைப்படம் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி போன்றவற்றில், தவெகவுக்கு உறுப்பினர்கள் இல்லை என்ற…

    Continue Reading

  • “‘நீங்கள் தயாரிக்கணும். நான் நடிக்கணும்’ என்றார் ரஜினி!” – கமல்ஹாசன் |”‘You must produce it; I must act in it,’ said Rajini!” – Kamal Haasan | actpnews.com

    “‘நீங்கள் தயாரிக்கணும். நான் நடிக்கணும்’ என்றார் ரஜினி!” – கமல்ஹாசன் |”‘You must produce it; I must act in it,’ said Rajini!” – Kamal Haasan | actpnews.com

    இந்த நிகழ்வில் கமல்ஹாசன் பேசுகையில், “இந்தப் படத்தைத் தயாரிக்கும் அளவிற்கு என்னை மார்க்கெட்டில் வைத்திருந்ததற்கு நன்றி. ரஜினி ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். இரண்டு படங்களில் இருவரும் ஒரே நிலைக்கு வந்துவிட்டோம். ஒரு முறை நாங்கள் இருவரும் முடிவு செய்தோம். ‘நீங்கள் தயாரிக்கணும். நான் நடிக்கணும்’ என்றார் ரஜினி. அப்படியே பேசி வந்தோம். 40 வருடம் கடந்துவிட்டது. ராஜ்கமல் ஆபீஸைத் திறந்து வைப்பதற்கும் ரஜினிதான் வந்தார். அப்போதும் நாங்கள் இருவரும் சேரும் படம் பற்றி ரஜினியிடம்…

    Continue Reading

  • ரவி மோகன் வீட்டில் திருட்டு: ‘3 லட்சம் அல்ல’ – காவல் துறை வழக்குப்பதிவில் வெளியான உண்மை விவரம்!| what happened in the controversial complaint filed by actor ravi mohan | actpnews.com

    ரவி மோகன் வீட்டில் திருட்டு: ‘3 லட்சம் அல்ல’ – காவல் துறை வழக்குப்பதிவில் வெளியான உண்மை விவரம்!| what happened in the controversial complaint filed by actor ravi mohan | actpnews.com

    ஊழியர்கள் சிக்கியது எப்படி? பணம் காணாமல் போனதால் சந்தேகமடைந்த நடிகர் ரவி மோகன், வீட்டில் பணிபுரியும் அலமேலு மற்றும் அவரது மகன் வசந்த் ஆகியோரிடம் தன்னிச்சையாக விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையின் போது, வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் சேர்ந்தே இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக அலமேலு ஒப்புக்கொண்டுள்ளார். ரவி மோகன் இதனடிப்படையில், திருட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராஜேஷ் (ஓட்டுநர்), சதீஷ் (தனிப்பட்ட உதவியாளர், அலமேலு (வீட்டு வேலைக்காரர்), ராஜேஷ் (தனிப்பட்ட ஓட்டுநர்), வசந்த் (அலமேலுவின் மகன்) உள்ளிட்ட…

    Continue Reading

  • Tamannaah: “தென்னிந்திய திரையுலகம் ஆணாதிக்கப் பார்வை கொண்டது" – நடிகை தமன்னா பாட்டியா | actpnews.com

    Tamannaah: “தென்னிந்திய திரையுலகம் ஆணாதிக்கப் பார்வை கொண்டது" – நடிகை தமன்னா பாட்டியா | actpnews.com

      திரைப்படத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக விளங்கும் தமன்னா, ‘ஃபோர்ப்ஸ் இந்தியா’ சேனலுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில், “நான் நடனமாடிய பாடல்களை வெறும் ‘ஐட்டம் சாங்ஸ்’ என்று கருதாமல் ‘பார்ட்டி சாங்ஸ்’ என்றே பார்க்கிறேன். கரீனா கபூர், கத்ரீனா கைப் போன்றோரின் ஹிட் பாடல்களைப் போல, சில திரைப்படங்களை விடவும் இத்தகைய பாடல்களே மக்களிடம் நீண்ட காலம் நிலைத்து நிற்கின்றன. மேலும், கவர்ச்சி என்பது கேமராவிற்காக மட்டும் செய்வதல்ல, அது என் இயல்பான…

    Continue Reading

  • “‘பேட்ட’ படத்திற்குப் பிறகு சிம்ரனுடன் நான் நடிக்கிறேன்!” – ரஜினிகாந்த் பதில் |”I am acting with Simran after the movie ‘Petta’!” – Rajinikanth’s reply. | actpnews.com

    “‘பேட்ட’ படத்திற்குப் பிறகு சிம்ரனுடன் நான் நடிக்கிறேன்!” – ரஜினிகாந்த் பதில் |”I am acting with Simran after the movie ‘Petta’!” – Rajinikanth’s reply. | actpnews.com

    இந்தப் ப்ராஜெக்ட்டிற்கு அஸ்வத் மாரிமுத்து நான்காவது டைரக்டர். முதலில் ரவிக்குமாரை ஃபிக்ஸ் செய்திருந்தோம். பிறகு, சுந்தர்.சி. அவருக்கும் வேறொரு படம் இருந்தது. அதனால் தாமதமாவதாக இருந்தது. அதனால் விலகிக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். பிறகு சிபி சக்ரவர்த்தி. அவரிடம் கதையெல்லாம் கேட்டேன். அது ரொம்பவே சென்சிடிவ் சப்ஜெக்ட். அது அணு விஞ்ஞானி பற்றிய கதை. ஷூட்டிங் ஆப்கானிஸ்தான், ரஷ்யா போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், அந்த சென்சிடிவ் சப்ஜெக்டை ஜாக்கிரதையாகவும் செய்ய வேண்டும்.…

    Continue Reading

  • “ரஜினி சாருக்கு இரவு 11 மணிக்குக்கூட கால் பண்ணி பேசுவேன்!” – அஸ்வத் மாரிமுத்து |”I would even call and speak to Rajini Sir at 11 PM!” – Ashwath Marimuthu | actpnews.com

    “ரஜினி சாருக்கு இரவு 11 மணிக்குக்கூட கால் பண்ணி பேசுவேன்!” – அஸ்வத் மாரிமுத்து |”I would even call and speak to Rajini Sir at 11 PM!” – Ashwath Marimuthu | actpnews.com

    அப்போது பேசிய அஸ்வத் மாரிமுத்து, “இங்க நடக்கிறது ஒரு ஹிஸ்டரி. தலைவர் படத்தை இயக்க வேண்டும் என்பது இயக்குநராக இருக்கும் அனைவரின் ஆசை. கமல் சார் தயாரிப்பில், ரஜினி சார் நடிக்கும் படத்தை என்னுடைய குழு இயக்குவது ஒரு ஹிஸ்டரிதான். இதை நான் டைரக்ட் செய்கிற படமாக மட்டும் பார்க்கல. இந்தப் படம் நடப்பதற்குக் காரணமாக இருந்த மகேந்திரன் சாருக்கு நன்றி. ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு, சிம்பு சாருக்கும் நன்றி. என்னை வழியனுப்பி வைத்திருக்கிறார். படத்துல மொத்தம் 8…

    Continue Reading

  • கோவாவில் கல்யாணம்… மினிமம் அழைப்பு! குஷ்பு – சுந்தர்.சி தம்பதிக்கு மருமகன் ஆகும் ஷ்ரவன் யார்? | Who is shravan, who is going to knot Kushboo sundar c daughter in goa | actpnews.com

    கோவாவில் கல்யாணம்… மினிமம் அழைப்பு! குஷ்பு – சுந்தர்.சி தம்பதிக்கு மருமகன் ஆகும் ஷ்ரவன் யார்? | Who is shravan, who is going to knot Kushboo sundar c daughter in goa | actpnews.com

    37 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடித்த `தர்மத்தின் தலைவன்” படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானார், குஷ்பு. அப்போது, “தம்பி சைனா பொம்மை மாதிரி செவப்பா ஒரு பொண்ணு நடிக்க வந்திருக்கு. இந்த சினிமா உலகத்துல எப்படி போராடி ஜெயிக்கப் போவுதோ தெரியலப்பா ” என்று ஆதங்கப்பட்டார் மனோரமா ஆச்சி. அதன்பிறகு, “வருஷம் 16 “, ” சின்னத்தம்பி ” என்று கோலிவுட்டில் உச்சத்துக்கு போனார். ஒரு கட்டத்தில் குஷ்புவுக்கு கோயில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தும் நிலைக்கு ரசிகர்களை…

    Continue Reading

  • “கமல் சாரின் தயாரிப்பில் நடிப்பது, எனக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு” – ராஷி கன்னா |”Acting in a film produced by Kamal Sir is a huge opportunity for me” – Raashii Khanna | actpnews.com

    “கமல் சாரின் தயாரிப்பில் நடிப்பது, எனக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு” – ராஷி கன்னா |”Acting in a film produced by Kamal Sir is a huge opportunity for me” – Raashii Khanna | actpnews.com

    சிம்ரன், “நான் ரொம்பவே சந்தோஷமாக ஃபீல் பண்றேன். ரஜினி சாரிடம் நான், ‘பேட்ட பத்தல சார், உங்களோடு இன்னும் சேர்ந்து நடிக்கணும்’னு சொன்னேன். அந்த வாய்ப்புக்காக நான் ரொம்பவே காத்திருந்தேன். ரஜினி சாருடன் இணைந்து நடிக்கப் போகிற சந்தோஷத்தை எப்படி விவரிப்பதுனு தெரியல.” என்றார். ராஷி கண்ணா, “ரஜினி சாருடன் இணைந்து நடிப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி. அஸ்வத், ‘அனைத்து இயக்குநர்களுக்கும் ரஜினி சாரை வைத்து படம் எடுக்கும் ஆசை இருக்கும்’ எனச் சொன்னார். அனைத்து நடிகர்களுக்கும் அப்படியான…

    Continue Reading

  • “நான் எழுத வருவதற்கு முன்பே விஜய் சார் இமாலய நட்சத்திரம்!” – பாடலாசிரியர் விவேக் |”Vijay Sir was already a colossal star before I even started writing!” – Lyricist Vivek | actpnews.com

    “நான் எழுத வருவதற்கு முன்பே விஜய் சார் இமாலய நட்சத்திரம்!” – பாடலாசிரியர் விவேக் |”Vijay Sir was already a colossal star before I even started writing!” – Lyricist Vivek | actpnews.com

    அந்தப் பதிவில் அவர், “மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பைக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே! மதிப்பிற்குரிய முதல்வர் என்னிடம், ‘இந்த அரசு அமைஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா’ என்றார். ஆனால், அப்படி கிடையாது. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன். நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு.…

    Continue Reading

  • Yuvan: துபாயில் வசிக்க காரணம் என்ன? – யுவன் சங்கர் ராஜா விளக்கம் | actpnews.com

    Yuvan: துபாயில் வசிக்க காரணம் என்ன? – யுவன் சங்கர் ராஜா விளக்கம் | actpnews.com

    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சிறை’. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் 26-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விக்ரம் பிரபுவின் 26-வது படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். யுவன் சங்கர் ராஜா பட அறிவிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் விக்ரம் பிரபு, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் சித்தார்த் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய யுவன்…

    Continue Reading

  • "அவர் மியூசிக்ன்னு சொன்ன உடனே ரொம்ப குஷி ஆகிட்டேன்" – யுவன் குறித்து விக்ரம் பிரபு | actpnews.com

    "அவர் மியூசிக்ன்னு சொன்ன உடனே ரொம்ப குஷி ஆகிட்டேன்" – யுவன் குறித்து விக்ரம் பிரபு | actpnews.com

    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சிறை’. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் 26-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விக்ரம் பிரபுவின் 26-வது படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிறை படத்தில்… பட அறிவிப்பு தொடர்பாக வெளியான செய்தியாளர்கள் சந்திப்பில் விக்ரம் பிரபு, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் சித்தார்த் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய விக்ரம் பிரபு,…

    Continue Reading

  • ரஜினி படத்தை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து! – கமல் தயாரிக்க, வருகிறார் `The Deadly Doctor' – டைட்டில்? | actpnews.com

    ரஜினி படத்தை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து! – கமல் தயாரிக்க, வருகிறார் `The Deadly Doctor' – டைட்டில்? | actpnews.com

    ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ‘தலைவர் 173’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ரஜினி – கமல் ஆனால் அறிவித்த ஒரு வாரத்தில் அந்தப் படத்தில் இருந்து சுந்தர்.சி விலகுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து சி.பி சக்கரவர்த்தி ‘தலைவர் 173’ படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. பிறகு…

    Continue Reading

  • மீண்டும் களமிறங்கிய நீரஜ் சோப்ரா: தோஹாவில் 4-வது இடம் பிடித்து ‘கிளாஸ்கோ 2026’ போட்டிக்கு தகுதி பெற்றார் | actpnews.com

    மீண்டும் களமிறங்கிய நீரஜ் சோப்ரா: தோஹாவில் 4-வது இடம் பிடித்து ‘கிளாஸ்கோ 2026’ போட்டிக்கு தகுதி பெற்றார் | actpnews.com

    Last Updated:Jun 20, 2026 4:37 PM IST அவர் எறிந்த 85.69 மீட்டர் தூரமானது, இந்திய தடகள சம்மேளனம் (AFI) நிர்ணயித்துள்ள தகுதி வரம்பான 83.5 மீட்டரை விட அதிகமாகும் நீரஜ் சோப்ரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, நேற்று நடைபெற்ற 2026 தோஹா டைமண்ட் லீக் போட்டியில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். காயத்திற்குப் பிந்தைய தனது முதல் சர்வதேசப் போட்டியான இதில், அவர்…

    Continue Reading

  • மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பும் ரிஷப் பந்த்? ஐபிஎல் அடுத்த சீசனில் நடக்கப்போகும் அந்த ‘மெகா மாற்றம்’ இதுதான்! | actpnews.com

    மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பும் ரிஷப் பந்த்? ஐபிஎல் அடுத்த சீசனில் நடக்கப்போகும் அந்த ‘மெகா மாற்றம்’ இதுதான்! | actpnews.com

    Last Updated:Jun 20, 2026 5:45 PM IST 2026 ஐபிஎல் சீசனில் லக்னோ அணி விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டது. ரிஷப் பந்த் 2027 சீசனுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டிரேட் முறையில் வீரர்கள் பரிமாற்றம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்ட், மீண்டும் தனது பழைய அணியான டெல்லி…

    Continue Reading

  • ஐபிஎல்-ல் மெகா டிரேடிங்! ரூ. 12 கோடியை குறைத்துக்கொண்டு டெல்லி அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்… | actpnews.com

    ஐபிஎல்-ல் மெகா டிரேடிங்! ரூ. 12 கோடியை குறைத்துக்கொண்டு டெல்லி அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்… | actpnews.com

    Last Updated:Jun 23, 2026 6:58 PM IST 2022-ல் டெல்லி அணியில் இணைந்த அவர், இதுவரை 65 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் மிகச்சிறந்த விக்கெட்-டேக்கராக உருவெடுத்துள்ளார் குல்தீப் யாதவ் – ரிஷப் பந்த் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தம் (Trade Deal) அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) ஆகிய இரு அணிகளும் இணைந்து இந்த மாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளன.…

    Continue Reading

  • சட்டப்பேரவையில் திமுகவை கிழித்து தொங்கவிட்ட முதல்வர் விஜய்… ஆடிப்போன உதயநிதி ஸ்டாலின்…

    சட்டப்பேரவையில் திமுகவை கிழித்து தொங்கவிட்ட முதல்வர் விஜய்… ஆடிப்போன உதயநிதி ஸ்டாலின்…

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ஆவேசமாக பேசியதைக் கேட்டு எதிர்க்கட்சத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது, திமுகவை நேரடியாக குறிப்பிடாமல், வார்த்தை ஜாலங்கள் மூலமாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அதிலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு காரணமே திமுக ஆட்சியில் 9 மாதங்களாக டிஜிபி நியமிக்காமல் இருந்த‍து தான் என்று குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து, அது என்னப்பா? என்று பின்னால்…

    Continue Reading

  • Arjun Das: “எனக்கு இரண்டு முறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்!" – அர்ஜுன் தாஸ் கலகல | actpnews.com

    Arjun Das: “எனக்கு இரண்டு முறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்!" – அர்ஜுன் தாஸ் கலகல | actpnews.com

    மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அவர், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக்…

    Continue Reading

  • ஹபீபி: ‘நான் என்னமோன்னு நினைச்சேன், நல்லா நடிச்சிருக்கீங்கப்பான்னு.!’- தனுஷ் குறித்து கஸ்தூரி ராஜா | kasthuri raja about dhanush appreciate his habeebi movie | actpnews.com

    ஹபீபி: ‘நான் என்னமோன்னு நினைச்சேன், நல்லா நடிச்சிருக்கீங்கப்பான்னு.!’- தனுஷ் குறித்து கஸ்தூரி ராஜா | kasthuri raja about dhanush appreciate his habeebi movie | actpnews.com

    மீரா கதிரவனின் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் “ஹபீபி’. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்று (ஜீன்.22) நடைபெற்றது. Habeebi | ஹபீபி இதில் கலந்துகொண்ட இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, “சமீபத்தில் எங்கள் வீட்டில் ஒரு நிகழ்வு நடந்தது. ஒட்டுமொத்தக் குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்த்தோம். நான்,…

    Continue Reading

  • Karuppu: "கிளைமேக்ஸ்ல சூர்யா சாருக்கு டூப் போட்டது நான்தான்" – 'டூப் கலைஞர்' கோட்டீஸ்வரன் பேட்டி | actpnews.com

    Karuppu: "கிளைமேக்ஸ்ல சூர்யா சாருக்கு டூப் போட்டது நான்தான்" – 'டூப் கலைஞர்' கோட்டீஸ்வரன் பேட்டி | actpnews.com

    திரைப்படங்களில் நாம் பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டாடும் ஒவ்வொரு ஸ்டண்ட் காட்சிகளுக்கும் பின்னால் எண்ணற்ற கலைஞர்கள் இருக்கிறார்கள். காட்சிகளைத் திட்டமிடுவது, அவற்றைச் செயல்படுத்துவது என ஸ்டண்ட் காட்சிகளின் ‘ஏ டு இசட்’ வேலைகள் அனைத்தும் ஸ்டண்ட் கலைஞர்கள், டூப் கலைஞர்களால்தான் சாத்தியமாகிறது. சில நேரங்களில், ஆபத்தைக் கருதாமல் நடிகர்களுக்குப் பதிலாகக் கடினமான ஸ்டண்ட் காட்சிகளில் ஈடுபடுபவர்கள்தான் டூப் ஆர்ட்டிஸ்ட்கள். அப்படியொரு டூப் ஆர்ட்டிஸ்ட்தான் கோட்டீஸ்வரன். Dupe Artist – Koteeswaran ஃபைட்டராகவும், டூப் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பல திரைப்படங்களில் இவர்…

    Continue Reading

  • IND vs AFG ODI : ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல் 5 ரன்களை பெற்ற இந்திய அணி.. என்ன காரணம் தெரியுமா? | actpnews.com

    IND vs AFG ODI : ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல் 5 ரன்களை பெற்ற இந்திய அணி.. என்ன காரணம் தெரியுமா? | actpnews.com

    Last Updated:Jun 20, 2026 7:20 PM IST ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டார். இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணி தனது சேசிங்கை ஒரு பந்து கூட வீசப்படுவதற்கு முன்பாகவே 5/0 என்ற ஸ்கோருடன் தொடங்கி ஆச்சரியப்படுத்தியது. கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் அரிதாக நடக்கும் இந்த சம்பவத்திற்கு, ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா…

    Continue Reading

  • உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி புதிய வரலாற்று சாதனை | actpnews.com

    உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி புதிய வரலாற்று சாதனை | actpnews.com

    Last Updated:Jun 23, 2026 7:21 AM IST உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த ஆடவர் என்ற புதிய சாதனை படைத்தார் அர்ஜெண்டின கேப்டன் லியோனல் மெஸ்ஸி, மிரோஸ்லாவ் குளோஸை முந்தினார் லியோனல் மெஸ்ஸி அர்ஜெண்டின கேப்டன் லியோனல் மெஸ்ஸி, உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். கால்பந்து உலகில் பல எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி முடிசூடா மன்னனாக வலம் வருபவர் மெஸ்ஸி. நடப்பு…

    Continue Reading

  • மும்பை டு ராஜஸ்தான் : அணி மாறும் ஹர்திக்? – டிரேடிங்கில் மும்பை கேட்கும் வீரர் யார்?  | actpnews.com

    மும்பை டு ராஜஸ்தான் : அணி மாறும் ஹர்திக்? – டிரேடிங்கில் மும்பை கேட்கும் வீரர் யார்? | actpnews.com

    ஐபிஎல் தொடர் முடிந்தாலும், அணிகளுக்குள் நடக்கும் மாற்றங்கள் குறித்த பரபரப்புக்கு ஒருபோதும் குறைவிருக்காது. அந்த வகையில், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகப் பெரிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இருவரும் அணியிலிருந்து வெளியேறப் போவதாக வெளியாகும் செய்திகள், மும்பை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மும்பை அணியின் புதிய சகாப்தத்திற்கான தொடக்கமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. ஹர்திக் – என்ன காரணம்?…

    Continue Reading

  • ‘அயோத்தி’ பட இயக்குநரின் அடுத்த படம் எது தெரியுமா? மதுரையில் தொடங்கிய ஷூட்டிங், இணைந்த நடிகர்கள் | ayothi movie director manthira moorthy’s next movie update exclusively | actpnews.com

    ‘அயோத்தி’ பட இயக்குநரின் அடுத்த படம் எது தெரியுமா? மதுரையில் தொடங்கிய ஷூட்டிங், இணைந்த நடிகர்கள் | ayothi movie director manthira moorthy’s next movie update exclusively | actpnews.com

    “அயோத்தி’ பட இயக்குநரின் அடுத்த அதிரடி ரெடியாகிவிட்டது. கடந்த 2023ம் ஆண்டில் சசிகுமாரின் நடிப்பில் வெளியான படம் ‘அயோத்தி’. இந்த மனிதத்தையும், சகோதரத்துவத்தையும் படம் முன்னிறுத்தியது. பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் குவித்த ‘அயோத்தி’யின் பட இயக்குநர் மந்திரமூர்த்தியின் அடுத்த பட வேலைகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தது. இந்நிலையில்தான் புதுபட வேலைகள் ஜரூராகத் தொடங்கியிருக்கிறது. சசிகுமாருடன்.. மொழிப் புரியாத ஊரில் திக்கற்று நிற்கும் குடும்பத்துக்கு ஆதரவாக மனிதத்தையும் சகோதரத்துவத்தையும் ‘அயோத்தி’ பேசியிருந்தது. அதனுடன்…

    Continue Reading

  • “எனக்கு ‘கட்டா குஸ்தி’ல மாஸ் காட்சியை வச்சிருப்பாங்க!” – ஐஸ்வர்யா லக்ஷ்மி |”They’ve included a ‘mass’ scene for me in ‘Gatta Kusthi’!” – Aishwarya Lekshmi | actpnews.com

    “எனக்கு ‘கட்டா குஸ்தி’ல மாஸ் காட்சியை வச்சிருப்பாங்க!” – ஐஸ்வர்யா லக்ஷ்மி |”They’ve included a ‘mass’ scene for me in ‘Gatta Kusthi’!” – Aishwarya Lekshmi | actpnews.com

    நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, “‘கட்டா குஸ்தி’யின் முதல் பாகத்தின் இண்டர்வெல் பகுதியில எனக்கு மாஸ் காட்சியை வச்சிருப்பாங்க. அந்தக் காட்சியைப் பற்றி சொல்லும்போதுதான் எனக்கு இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருது. விஷ்ணு விஷால் சார் நடிச்ச, தயாரிச்ச படங்கள்ல, அதிகம் செலவழித்து எடுத்த சீன் அந்த இண்டர்வெல் காட்சிதான். கிட்டத்தட்ட அந்தக் காட்சிக்கு மட்டும் 1.2 கோடி செலவு பண்ணினோம். அது ஹீரோயினிக்காக எடுக்கப்பட்ட சீன். அந்த சீனை நானும் சின்னதாகத்தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனால், இயக்குநர்…

    Continue Reading

  • "விஜய் ஆண்டனி சார் எப்படி ஒத்துக்கிட்டாருனு தெரியல" – 'நூறு சாமி' படம் குறித்து கண்கலங்கும் ஸ்வாசிகா | actpnews.com

    "விஜய் ஆண்டனி சார் எப்படி ஒத்துக்கிட்டாருனு தெரியல" – 'நூறு சாமி' படம் குறித்து கண்கலங்கும் ஸ்வாசிகா | actpnews.com

    இயக்குநர் சசி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘நூறு சாமி’ படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷா எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் என்கிற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்புக்கும், தன்னுடைய நடிப்புக்குக் கிடைத்து வரும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்து நடிகை ஸ்வாசிகா கண்கலங்கியவாறு ஒரு காணொளியில் பேசி, அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். நூறு சாமி படத்தில்… நடிகை ஸ்வாசிகா பேசுகையில், “எல்லாத் தமிழ்…

    Continue Reading

  • “அவன் அடிச்சா அண்டார்டிகாவே அதிரும்!” – 29 பந்துகளில் 94 ரன்கள்… ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி! | actpnews.com

    “அவன் அடிச்சா அண்டார்டிகாவே அதிரும்!” – 29 பந்துகளில் 94 ரன்கள்… ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி! | actpnews.com

    “பொறுமையாக ஆடும் ஆட்டம் நமக்கு செட் ஆகாது போல, நமக்கு எப்போதுமே சிக்ஸர் மட்டும்தான்!” என்பதைப் போல தனது பழைய ஃபார்முக்கு திரும்பி, இலங்கை பந்து வீச்சாளர்களை பந்தாடினார், இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ஐபிஎல் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி, மிகக் குறைந்த வயதில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இந்திய…

    Continue Reading

  • கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறை.. சேப்பாக்கத்தில் ரிக்கார்ட் ஏற்படுத்திய ரோஹித் – பிரசித் கிருஷ்ணா | actpnews.com

    கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறை.. சேப்பாக்கத்தில் ரிக்கார்ட் ஏற்படுத்திய ரோஹித் – பிரசித் கிருஷ்ணா | actpnews.com

    Last Updated:Jun 20, 2026 7:36 PM IST இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிரசித் கிருஷ்ணா – ரோஹித் சர்மா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜோடி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனையை…

    Continue Reading

  • இங்கிலாந்து தொடர்… இந்திய அணியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு! | actpnews.com

    இங்கிலாந்து தொடர்… இந்திய அணியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு! | actpnews.com

    Last Updated:Jun 21, 2026 7:13 PM IST இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. News18 இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி20 தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட…

    Continue Reading

Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports