அமைச்சர்களின் ஊழல் வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை இவர்தான் முடிவு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் பரபர


திமுக அமைச்சர்களை ஊழல் வழக்கில் இருந்து விடுவித்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட வழக்குகளை யார் விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் காண

Source link