Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal
-
சென்னையிலேயே பெரியது.. வருகிறது பிரம்மாண்ட மால்.. தொடங்கிய பணிகள்.. எங்கே தெரியுமா? | Chennai’s Biggest Mall Coming Up on OMR: Prestige Group Begins Work | ACTPnews.com
சென்னை: சென்னையின் வணிக மற்றும் பொழுதுபோக்கு வரைபடத்தையே மாற்றியமைக்கும் ஒரு பிரம்மாண்ட மாற்றத்திற்கு ஐடி காரிடரான ராஜீவ் காந்தி சாலை தயாராகி வருகிறது. இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான பிரெஸ்டீஜ் குழுமம் இங்கே பிரம்மாண்ட மால் ஒன்றை கட்ட உள்ளது. தென் சென்னையின் பெருங்குடி பகுதியில் போரம் ஒன் ஓ.எம்.ஆர் என்ற மெகா வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகளை அந்த நிறுவனம் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. கட்டி முடிக்கப்படும் போது, இதுவே சென்னையின் மிகப்பெரிய…
-
வங்கக்கடலில் காணாமல் போன 7 ஆந்திர மீனவர்கள்: தேடும் பணியை நிறுத்தக் கூடாது-பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் – 7 andhra fishermen missing in bay of bengal pmk chief anbumani ramadoss urges govt to intensify search | ACTPnews.com
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்று கடந்த 14 நாட்களாகக் காணாமல் போன ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 7 மீனவர்களைத் தேடும் பணியை எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை பின்வருமாறு: 14 நாட்களாக நீடிக்கும் மர்மம் – கவலையில் குடும்பங்கள் ஆந்திரப் பிரதேசம் அம்பேத்கர் கோணசீமா…
-
நாளைய திமுக செயற்குழு.. மூத்த நிர்வாகிகளுக்கு உதயநிதி வைத்த செக்- சபரீசன் ரிப்போட்டால் சலசலப்பு – dmk executive committee meeting district secretaries leadership changes new plan | ACTPnews.com
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பரபரப்பாக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் திமுகவில் உள்ள அனைத்து பொறுப்புகளுக்கும் தேர்தல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். திமுக செயற்குழு கூட்டம்(புகைப்படங்கள்– Samayam Tamil) தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்டாலினே,சட்டசபைக்கு செல்ல முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் தவெக ஆட்சி அமைந்ததும் ஊழல் வழக்குகள் உள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை…
-
விஜய் அரசின் 2 சொதப்பல்கள்.. அங்கே ஒரு பேச்சு, இங்கே ஒரு செயல்.. அதிகாரிகளும், உளவுத்துறையும் எங்கே? | Intelligence Failure in Vijay Government? 2 Major Goof Ups.. One Statement There, One Action Here.. Where Are Officials? | ACTPnews.com
சென்னை: விஜய் அரசு செய்துள்ள 2 சொதப்பல்கள் தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகின்றன… கோவளத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் விஜய் முன்வைத்த கருத்துக்களும், அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் அறிவிப்பும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. அத்துடன் எதிர்க்கட்சிகளுக்கும் கிலோ கணக்கில் அவல் அள்ளிப் போட்டது போலாகியும் விட்டது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு,…
-
“இந்த ‘வெற்றி’ ஆட்சியிலாவது செய்வீர்களா?”.. விஜய் அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த சி.வி.சண்முகம்! | CV Shanmugam Demands Resolution to Rename Madras High Court as Tamil Nadu High Court | ACTPnews.com
சென்னை: “மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய, இந்த ‘வெற்றி’ ஆட்சியில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்” என அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் இன்று சட்டசபையில் பேசியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீதி, எரிசக்தி, இந்து அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகள் குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம், “தமிழ்நாடு இதற்கு முன்பு மெட்ராஸ் மாகாணமாக இருந்தது. அதனை தமிழ்நாடு…
-
மருதாணியை பார்க்க வந்த 60 வயது ஹவுஸ் ஓனர்.. வாடகை வீட்டு பெண்ணிடம் அசிங்கம்.. பெங்களூருவில் செம ஷாக் | Bengaluru House Owner Harasses 20 Year Old Tenant.. 60 Year Old Man Faces Complaint Over Shocking Act | ACTPnews.com
பெங்களூரு: பெங்களூருவில் ஹவுஸ் ஓனர் ஒருவர், இளம்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார்.. தன்னிடம் குடியிருப்போருக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய வீட்டு உரிமையாளரே, இப்படியான கொடூர செயலில் ஈடுபட்டிருப்பதற்கு கண்டனங்கள் கிளம்பி உள்ளன.. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், அந்த அதிர்ச்சி சாந்திநகர் பெங்களூருவின் சாந்திநகர் பகுதியில் உள்ளது அந்த பிரபலமான அப்பார்ட்மென்ட்.. இந்த குடியிருப்பில் 2வது தளத்தில் வீடு எடுத்து தங்கி, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில்…
-
மின்சார கட்டணம் திடீரென அதிகமாக வந்தது ஏன்? – சட்டசபையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் விளக்கம்! | Electricity Bill Hike: Minister CTR Nirmal Kumar Responds to Senthil Balaji in Assembly | ACTPnews.com
சென்னை: தவெக ஆட்சிக்கு வந்த பின் வீடுகளில் மின்சார கட்டணம் திடீரென அதிகமாக வந்தது ஏன்? என திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் இன்று கேள்வி எழுப்பிய நிலையில் மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தவெக ஆட்சிக்கு வந்த பின் வீடுகளில் மின் கட்டணம் திடீரென அதிகமாக…
-
“எதிர்க்கட்சி தலைவர் 4 முறை எழுந்து எழுந்து உட்கார்றாரு”.. ஓபிஎஸ் எழுப்பிய பிரச்சனை! சபாநாயகர் பதில் | O Panneerselvam Demands Respect for LoP Udhayanidhi Stalin in Assembly | ACTPnews.com
Chennai oi-Vignesh Selvaraj Updated: Friday, August 21, 2026, 13:09 [IST] சென்னை: எதிர்க்கட்சி தலைவருக்கான மரியாதை சட்டப்பேரவையில் தரப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் இன்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது பலமுறை குறுக்கீடுகளை அனுமதிப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார். சட்டசபையில் இன்று பேசிய திமுக எம்.எல்.ஏ ஓ.பன்னீர்செல்வம், “முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் இருந்து பேரவையில் இருக்கிறீர்கள். அதற்கென்று விதி இருக்கிறது, மரபு இருக்கிறது. சட்டப்பேரவையில்…
-

சர்க்கரை விலை கிடுகிடு உயர்வு.. ரூ.5,560 வரை எகிறியது! பண்டிகைக்கு முன் மத்திய அரசு அதிரடி | ACTPnews.com
Chennai oi-Hema Vandhana Updated: Friday, August 21, 2026, 12:15 [IST] சென்னை: சர்க்கரைக்கு டிமாண்டு வந்துவிட்டது.. குறிப்பாக இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நேரத்தில், சர்க்கரை விலை கடந்த மார்ச் மாதத்திலிருந்தே எகிற ஆரம்பித்து விட்டது. இனிமேல்தான் பண்டிகைகள் ஒவ்வொன்றாக வர உள்ள நிலையில், இது நுகர்வோருக்கு கவலையையும் தந்துவிட்டது. இந்த விலை உயர்வைச சமாளிக்கவும், மார்க்கெட்டில் போதுமான அளவு சர்க்கரை இருப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு சூப்பரான ஒரு முடிவை…
-

காஞ்சிபுரம் கல்லூரியில் ஆந்திர மாணவி விபரீத முடிவு.. 3 நாள் கழித்து உடலை பார்த்து மாணவர்கள் ஆவேசம் | ACTPnews.com
Chennai oi-Velmurugan P Published: Friday, August 21, 2026, 10:14 [IST] சென்னை: காஞ்சிபுரம் அருகே உள்ள எஸ்.சி.எஸ்.வி.எம்.வி. (SCSVMV) பல்கலைக்கழக விடுதியில், ஆந்திராவைச் சேர்ந்த 19 வயது மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தையடுத்து, மாணவர்கள் நள்ளிரவில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் இயங்கி வரும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விசுவ மகா வித்தியாலயா (சங்கரா கல்லூரி) விடுதியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிகிதா என்ற மாணவி 3 நாட்களுக்கு…
-

மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு .. எப்படி பார்க்கலாம் | ACTPnews.com
Coimbatore oi-Velmurugan P Published: Friday, August 21, 2026, 8:11 [IST] கோவை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்ற பின்னர், தமிழ்நாடு முழுவதும கோவில்கள், பள்ளிக்கூடங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை பலர் வரவேற்றனர். எனினும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் விவரம் வெளியாகவில்லை. இந்த சூழலில், , கியூஆர்கோடு வடிவில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகளுடன்…
-

திடீரென குலுங்கிய பெரு.. 6.7 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பதறிப்போன பொது மக்கள் | ACTPnews.com
International oi-Vigneshkumar Published: Friday, August 21, 2026, 1:31 [IST] பெரு: பெருவின் தெற்கு ஆண்டில் மலைப்பகுதியில் சக்திவாய்ந்த 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தெற்கு பெருவின் பல பகுதிகளில் உணரப்பட்டது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் பதறி போன பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று பெரு. பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 3.5…
-

விஜய் பிரதமர் வேட்பாளரா? தவெகவினரை டென்ஷனாக்கிய டிகே சிவக்குமார்.. காஞ்சிபுரத்தில் சொன்ன பதில் | ACTPnews.com
Chennai oi-Nantha Kumar R Updated: Thursday, August 20, 2026, 20:31 [IST] சென்னை: காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். தமிழகத்தில் காங்கிரஸ் – தவெக கூட்டணியில் உள்ளது. இப்படியான சூழில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக தவெகவினர் முன்னிறுத்துவது பற்றி கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமாரிடம் (காங்கிரஸ்) இன்று காஞ்சிபுரத்தில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதுபற்றி பேச விரும்பவில்லை. அரசியல்வாதிகள் அரசியல் சார்ந்த விஷயங்களை பேசுவதற்கு பதில் நாட்டை கட்டி…
-

பார்ட் டைம் வேலை.. குறி வைத்து களமிறங்கும் மோசடி கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை! | ACTPnews.com
Chennai oi-Vignesh Selvaraj Published: Thursday, August 20, 2026, 18:48 [IST] சென்னை: ஆன்லைனில் தற்போது அதிகரித்து வரும் பார்ட்-டைம் வேலை மோசடிகள் தொடர்பாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையம் இன்றைக்கு அத்தியாவசியமாக மாறியுள்ள சூழலில், இணையத்தை பயன்படுத்துபவர்களை குறி வைத்து ஏராளமான மோசடிகள் நடந்தேறி வருகின்றன. குறிப்பாக, ஆன்லைன் வாயிலாக பணம் சம்பாதிக்கலாம், ஆன்லைனில் பார்ட் – டைம் வேலை பார்த்து சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்களை குறிவைத்து பல…
-

MLA-க்களுக்கு எந்த கார்? டெஸ்ட் டிரைவ்.. தலைமை செயலகத்தில் அணிவகுத்த மஹிந்திராவின் 6 மாடல் கார்கள்! | ACTPnews.com
Chennai oi-Vignesh Selvaraj Published: Thursday, August 20, 2026, 16:47 [IST] சென்னை: சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கார் வழங்கப்படும் என முதல்வர் விஜய் நேற்று அறிவித்த நிலையில் இன்று டெஸ்ட் டிரைவ் நடத்த தலைமைச் செயலக வளாகத்திற்கு கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மஹிந்திரா நிறுவனத்தின் XUV 7XO, 3XO, Scorpio N, Classic, Bolero, Bolero Neo ஆகிய மாடல் கார்கள் டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு தயாராக காத்திருக்கின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின்…
-

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளம் விரும்புகிறது.. செலவை பற்றி கவலை வேண்டாம்.. முதல்வர் சதீசன்! | ACTPnews.com
Chennai oi-Yogeshwaran Moorthi Updated: Thursday, August 20, 2026, 14:46 [IST] சென்னை: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளம் விரும்புவதாக அம்மாநில முதல்வர் சதீசன் தெரிவித்துள்ளார். புதிய அணையின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை தமிழ்நாடு முடிவு செய்து மேற்கொள்ளலாம் என்று பேசியுள்ள சதீசன், புதிய அணைக்கான முழு செலவையும் கேரளம் ஏற்கும் என்று கூறியுள்ளார். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று விஜய் பேசி இருந்த நிலையில்,…
-

பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. மதபோதகருக்கு மரண தண்டனை! நெல்லை கோர்ட் அதிரடி | ACTPnews.com
Chennai oi-Mani Singh S Published: Thursday, August 20, 2026, 12:42 [IST] நெல்லை: பாலியல் வன்கொடுமை வழக்கில் மதபோதகருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ல் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக மதபோதகர் ஆபிரஹாம் கைதாகி இருந்தார். English summary Minor girl assault Case: Nellai POCSO Court…
-

வயலட் கலர் சட்டையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய் ஆய்வு! – பின்னணி என்ன? | actpnews.com
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய தொழில் வளாகங்களுக்கு முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் பகுதிகளில் செயல்பட்டு வரும் முன்னணி உற்பத்தி நிறுவனங்களின் தொழிற்சாலைகளை பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் உற்பத்தி மற்றும் விரிவாக்கப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். செயிண்ட் கோபைன் நிறுவனத்தில் ஆய்வு ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயிண்ட் கோபைன் தொழிற்சாலையை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். தமிழக…
-

மேகதாது விவகாரத்தில் திடீரென அந்தர் பல்டி அடித்த மத்திய அரசு! | actpnews.com
மேகதாது அணை திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருந்த முந்தைய விளக்கத்திற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது காவிரி நீர் தீர்ப்பாயத்தின் 2007-ஆம் ஆண்டு தீர்ப்பில் இடம்பெற்றுள்ள 18-வது பிரிவை சுட்டிக்காட்டி புதிய விளக்கத்தை அளித்துள்ளது. தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வி நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன், மேகதாது அணை திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் தமிழக அரசின் எதிர்ப்புகள் குறித்து மத்திய அரசிடம் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.…
-

தமிழர்களுக்கு பேரதிர்ச்சி – மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி அவசியமில்லை – அன்புமணியால் வெளியான உண்மை… | actpnews.com
மேகதாது அணை திட்டம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனுமதி கட்டாயம் என்ற நிலைப்பாட்டுக்கு மாறாக, உச்சநீதிமன்றத்தின் 2018 தீர்ப்பில் அத்தகைய நிபந்தனை எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய அரசு மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ளது. இந்த பதில், மேகதாது திட்டம் குறித்த அரசியல் மற்றும் நீர்வள விவாதங்களுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளித்துள்ளது. அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்வி பா.ம.க. தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசிடம் எழுத்துப்பூர்வமாக…
-

‘வீ த லீடர்ஸ்’ கட்சி, பெயர், கொடியை அறிமுகப்படுத்துகிறார் அண்ணாமலை – எப்போது தெரியுமா? | actpnews.com
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது அரசியல் பயணத்தை புதிய கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பை அரசியல் கட்சியாக விரிவுபடுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறுகிறது அரசியல் அமைப்பாக செயல்பட்டு வரும் ‘வீ த லீடர்ஸ்’ மூலம் ஆன்லைன் மற்றும் நேரடி முகாம்கள் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆரம்ப கட்டத்தில் பெருமளவில் உறுப்பினர்கள் இணைந்ததாக அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்ட…
-

முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியீடு: எம்.ஜி.ஆர். கால வரலாறு மீண்டும் பேசப்படுகிறதா? | actpnews.com
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்ததாக அறிவிக்கப்பட்ட கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அரசியல் பொறுப்பேற்ற பிறகு வெளியாகும் இந்த திரைப்படம், திரையுலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் தனிப்பட்ட கவனத்தைப் பெற்றுள்ளது. முதல்வர் பதவிக்குப் பிறகு வெளியான திரைப்படம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய்யின் பெயர், திரைப்படத்தின் தொடக்கத்தில் “தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்” என்ற அடையாளத்துடன் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரைப்படம் முதலில் பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டாலும், பின்னர் வெளியீட்டு தேதி…
-

தமிழக மக்களுக்கு பட்டால்தான் புத்தி வரும் – சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு சர்ச்சை | ACTPnews.com
சென்னை திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் திமுக நிர்வாகி கட்பீஸ் பழனியின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதே நிகழ்ச்சியில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்று உரையாற்றினார். என்ன பேசினார்? உரையின்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, “சிலருக்கு சொன்னால் புரியும். சிலருக்கு அனுபவித்தால்தான் தெரியும். தமிழக மக்களுக்கு…
-

தர்மபுரி சோகம்: 3 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை? குடும்ப தகராறில் விபரீத முடிவு | ACTPnews.com
தர்மபுரி மாவட்டத்தில் குடும்ப தகராறை தொடர்ந்து தாய் மற்றும் அவரது 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் பின்புறம் உள்ள தோட்டக் கிணற்றில் நேற்று இரவு உடல்கள் மிதப்பதாக பொதுமக்கள் அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசாரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிணற்றிலிருந்து ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகளின் உடல்கள்…
-

14.07.2026 தலைப்புச் செய்திகள் – Headlines | actpnews.com
தேர்தல் வெற்றிக்குப் பின் 2 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக பெரம்பூர் தொகுதிக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தார் வழிநெடுகிழும் ஏராளமான மக்கள் கூடி நின்று வரவேற்பு அளித்தனர் சென்னை பெரம்பூர் தொகுதியில் தனது எம்எல்ஏ அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார் பொது இ -சேவை மையத்தில் பயனாளிகளுக்கு முதலமைச்சர் விஜய் அரசின் சான்றிதழ்களை வழங்கினார் பெரம்பூர் தொகுதிக்கான ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்கள் குறித்து முதலமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கம் பெரம்பூர் தொகுதியில் கொண்டுவரப்பட உள்ள புதிய…
-

காலை தலைப்புச் செய்திகள் 13.07.2026 – Morning Headline | actpnews.com
2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றும், தலைவர்கள் தானாக வரப்போகிறார்கள் என்றும் வி த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை உறுதி கோரிக்கைகளுக்கு தவெக அரசு செவிசாய்யாக்காவிட்டால் பிறகு பார்த்துக்கொள்வோம் என்று பொள்ளாச்சி அருகே ஆக்சிப்பட்டியில் நடந்த மாநாட்டில் பேச்சு… —————- 38 நாட்களில் 19 லட்சம் பேர் வி த லீடர்ஸ் அமைப்பில் இணைந்துள்ளதாகவும், அவற்றில் 17% பேர் பெண்கள் என்றும் அண்ணாமலை பெருமிதம்… தனது கட்சியில் அனைவரும் தன்னார்வலர்கள் தான் என்றும், தானும்…
-

“கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்தது என்பது தெரியும்” – முதலமைச்சர் விஜய்யின் முழு உரை | actpnews.com
கரூர் நிகழ்ச்சியில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு பணி நியமன ஆணை கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் விஜய், கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கரூர் சம்பவம் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்து, அரசியல் சூழல், நிர்வாகம் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கினார். “கரூர் சம்பவம் என்…
-

மக்களுக்கு நலத்திட்டங்களும் சென்றடைய முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு | actpnews.com
ஊரக வளர்ச்சித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முக்கிய உத்தரவு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை ஆய்வுக்கூட்டத்தில், கிராமப்புற மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் முழுமையாகவும் தாமதமின்றியும் சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் தகுதியான பயனாளிகள் அரசு நலத்திட்டங்களை முழுமையாக பெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு முன்னுரிமை…
-

விஜய் ஆட்சியை கவிழ்க்க பேரம்? இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராகிறாரா செந்தில் பாலாஜி?
வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியது த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க பணம் பேரம் பேசப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.. Read more : “குதிரை பேர அரசியலை உருவாக்கியது திமுகதான்” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் | Latest Tamil Political News ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக எம்.எல்.ஏ. புகார் இந்த…
-

“த.வெ.க. – அதிமுக இணைப்பு குறித்து மீண்டும் பேசினால் சட்ட நடவடிக்கை” – ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி. முனுசாமி எச்சரிக்கை | actpnews.com
கிருஷ்ணகிரியில் பேசிய அதிமுக துணைப் பொதுச்செயலர் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) இணையும் என்ற கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருபவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்தார். Read more : “குதிரை பேர அரசியலை உருவாக்கியது திமுகதான்” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் | Latest Tamil Political News “அதிமுக தொண்டர்களை…
-

“குதிரை பேர அரசியலை தொடங்கியது திமுகதான்” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் | actpnews.com
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தமிழக அரசியலில் குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குதிரை பேர அரசியல் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். Read more : ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றம்? நடிகை த்ரிஷா பகிர்ந்த பரபரப்பு பதிவு | Trisha Latest News “குதிரை பேர அரசியலின் தொடக்கம் திமுக காலத்திலேயே” செய்தியாளர்களின் கேள்விகளுக்கு…
-

தவெகவில் இணைந்த புகழேந்தி… கட்சியை அழிக்கனும்னா எடப்பாடியிடம் கொடுக்கலாம் என விமர்சனம் | actpnews.com
த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அதிமுக நிர்வாகி அ.தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகியான பெங்களூரு புகழேந்தி, தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சமீப காலமாக பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் த.வெ.க.வில் இணைந்து வரும் நிலையில், இந்த இணைவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. கட்சி தலைமையகத்தில் முக்கிய ஆலோசனை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக இணைந்த நிர்வாகிகளை கட்சித் தலைமை வரவேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
-

தவெக ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டு: செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் | actpnews.com
எம்.எல்.ஏ. புகாரைத் தொடர்ந்து போலீஸ் விசாரணை தீவிரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள த.வெ.க. ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.35 கோடி பேரம் பேசியதாக எம்.எல்.ஏ. புகார் இந்த விவகாரம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா அளித்த புகாரைத் தொடர்ந்து கவனம் பெற்றது. தனது ஆதரவை…
-

விஜய் ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு போலீசார் சம்மன் | actpnews.com
தமிழகத்தில் நடைபெற்று வரும் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடம் பணம் கொடுத்து பேரம் பேசப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ரூ.35 கோடி பேரம் பேசியதாக எம்.எல்.ஏ. புகார் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், தன்னை ஆட்சிக்கு எதிராக செயல்பட வைக்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக தெரிவித்திருந்தார். கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில்…
-

Raid : முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களல் திடீர் சோதனை!
திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களில் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது. திமுகவின் முக்கியமான நபரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, தொடர்ந்து 7 முறை எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த திமுக ஆட்சியில், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்துள்ளார். இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தமான 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 35க்கும் மேற்பட்ட அதிகாரிகள்,…
-

Trisha : திரிஷா தான் அடுத்த முதல்வர் – மாநகராட்சி அலுவகத்தில் படத்தை வைக்க கோரிக்கை
நடிகை திரிஷா தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்றும், அவரது படத்தை மாநகராட்சி அலுவகத்தில் வைத்தே ஆக வேண்டும் என்றும் கவுன்சிலர் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அதிகாரப்பூர்வ முதல்வர் படத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மஞ்சள் பின்னணி கொண்ட முதல்வர் விஜய்யின் புகைப்படம் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி போன்றவற்றில், தவெகவுக்கு உறுப்பினர்கள் இல்லை என்ற…
-

சட்டப்பேரவையில் திமுகவை கிழித்து தொங்கவிட்ட முதல்வர் விஜய்… ஆடிப்போன உதயநிதி ஸ்டாலின்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ஆவேசமாக பேசியதைக் கேட்டு எதிர்க்கட்சத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது, திமுகவை நேரடியாக குறிப்பிடாமல், வார்த்தை ஜாலங்கள் மூலமாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அதிலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு காரணமே திமுக ஆட்சியில் 9 மாதங்களாக டிஜிபி நியமிக்காமல் இருந்தது தான் என்று குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து, அது என்னப்பா? என்று பின்னால்…
-

கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் முதமைமைச்சர் விஜய் சாமி தரிசனம் ஏன்?
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்தார். தனது 3 நாள் டெல்லி பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அவரது வருகையையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லி பயணத்தை முடித்துவிட்டு மங்களூரு சென்ற முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்றார். கோவில் வளாகத்தை…
-

காவிரியில் நீர் திறப்பு இல்லை – டெல்டாவை வறட்சி பகுதியாக அறிவிக்க அன்புமணி கோரிக்கை
குறுவை பயிருக்கு காவிரியில் நீர் திறக்கப்படவில்லை: டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் நடைமுறை இந்த ஆண்டு பின்பற்றப்படாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இதையடுத்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா…
-

சட்டமன்ற தேர்தலில் நடந்திருப்பது சாகசமோ, சாதனையோ கிடையாது, புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி : ஸ்டாலின் ஆதங்கம் – ACTPnews.com
சட்டமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக ஆராய திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசுகையில்: ”என்ன நடந்தாலும், சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதிக்கும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான். நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது அமைந்திருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் அமைந்திருக்கிறது. அதுவும் நமது…
-

சிங்கப் பெண் அதிரடிப்படை துவக்கம்: ரோந்து வாகனம் ஒட்டிய முதல்வர் விஜய்! – ACTPnews.com
முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற்ற பிரமாண்ட விழாவில் இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில், பெண் காவலர்களின் சிறப்பான அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். மேலும், இந்த அதிரடிப்படைக்காக வழங்கப்பட்டுள்ள புதிய மஹிந்திரா பொலேரோ வாகனத்தை அவரே இயக்கிப் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது:…
-

தவெகவினர் எந்த டெண்டரும் எடுக்கக்கூடாது: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா – ACTPnews.com
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், அதிகாரிகளுடனும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஷெனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.அதன்பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ஒவ்வொரு உறுப்பினர்களும் தொகுதி பிரச்னைகளை அதிகாரிகளை சந்தித்து ஆய்வுக் கூட்டம் நடத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் வில்லிவாக்கத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடனும் அரசு ஊழியர்களுடன் நடைபெற்றது. அதன்படி மூன்று வகையாக பிரச்னைகளை…
-

பரந்தூர் விமான நிலைய விவகாரம்: முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை – ACTPnews.com
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது.திமுக ஆட்சியில் சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் 13 கிராமங்களில் இந்த விமான நிலையம் திட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்தத் திட்டம் அறிவித்தது முதல் அங்குள்ள மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த 2025 ஆம்…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Нужен кейтеринг на мероприятие? кейтеринг в офис с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и…
Хочешь заказать еду? https://kejtering-moskva-s-dostavkoj.ru фуршеты, банкеты, корпоративы, свадьбы и частные праздники. Меню составляется с учетом количества гостей, пожеланий заказчика и…
Кейтеринговый банкет? доставка фуршетных наборов удобное решение для корпоратива, дня рождения, свадьбы или делового события. Выбирайте готовое меню или соберите…
Helpful instructions https://howtodatabase.pro and tutorials for everyday tasks. Learn more about technology, home, lifestyle, entertainment, and other interesting topics with…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports















bitcoin gambling usa, united kingdom pub pokies and online how many casinos in india (Santiago) on united states, or united…