Editor’s Picks
Trending Now
Featured News
Featured News
Must Read
-

தங்கம் வென்ற மதுரா; வைரலாகும் கியா பானர்ஜி: நிறத்தின் அடிப்படையில் பாராட்டுக்களில் நடக்கும் பாகுபாடு| Madhura Kar wins gold; Kia Kunal Banerjee goes viral: Color-based bias | ACTPnews.com
ஆனால் மதுராவுக்கு கிடைக்கும் பாராட்டுகளையும், அங்கீகாரத்தையும் விட கியாவுக்கு கிடைத்த பாராட்டுகளும் அங்கீகாரமும் அதிகம். கியாவின் புகைப்படங்களும், வீடியோக்களும் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் கொண்டாடப்பட்டிருக்கின்றன. ஒரு வீராங்கனை தங்கம் வென்று உச்சத்தை தொட்டாலும், மற்றொரு வீராங்கனைக்குக் கிடைக்கும் கவனமும், கொண்டாட்டமும் நிறத்தின் அடிப்படையிலான வர்க்க மற்றும் அழகியல் பாகுபாடுகளை மிக அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கியா குனால் பானர்ஜி தங்கம் வென்ற வீராங்கனைக்குத் தரப்பட வேண்டிய முதலிடத்துக்கான அங்கீகாரம், தோற்றத்தின் அடிப்படையில் மற்றொருவருக்குக்…
-

Viral Harmanpreet Kaur Video is Fake: AI-Generated Clip Sparks Alert / “ஒரு கேட்ச்… ஒரு பொய்!” ஹர்மன்ப்ரீத் பெயரில் வைரலான AI வீடியோ சொல்லும் எச்சரிக்கை! | ACTPnews.com
கிரிக்கெட் போட்டியில் இப்படியொரு கேட்ச்சை பார்த்தால், ஒரு நிமிடம் நம்மாலேயே நம்ப முடியாது. ஓடிவரும் வீராங்கனை… திடீரென தலைகீழாகச் அந்தர்பல்டி (backflip ) அடித்து கேட்ச் பிடிக்கிறார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் எடுத்த கேட்ச் என்ற தகவலுடன் வீடியோ பலராலும் பகிரப்பட்டது. அதிலும், சிலர் இந்த அசாத்திய கேட்ச்சை ஹர்மன்ப்ரீத் கவுர் பிடித்ததாகக் குறிப்பிட்டனர். ஆனால், இங்கு தான்…
-

`நடிகர் அஜித் குமார் கலந்துகொள்ளும் கார் ரேஸ்’ – முதல்வர் விஜய் எப்போது தொடங்கி வைக்கிறார்?| ‘Car race featuring actor Ajith Kumar’ – When will Chief Minister Vijay inaugurate it? | ACTPnews.com
தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் விஜய் செப்டம்பர் 10-ம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, முதல்வர் விஜய் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகளுடன் பிரிட்டன் புறப்பட்டுச் சென்றார்.இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, பிரிட்டனில் இன்று (செப். 12) நடைபெறும் புகழ்பெற்ற “மிஷெலின் லீ மான்ஸ் கப் சில்வர்ஸ்டோன்’ கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார். முதல்வர் விஜய் இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணி முதல்…
-

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை: இந்தியா vs ஜப்பான் டி20 போட்டி – முழு விவரங்கள்!India vs Japan Historic T20 Match: Date, Live Streaming & Match Details | ACTPnews.com
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்தியா – ஜப்பான் அணிகள் சர்வதேச டி20 போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன. வரும் செப்டம்பர் 22-ம் தேதி, ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஒற்றை டி20 போட்டி நடைபெறவிருக்கிறது. இந்தியா – ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 75 ஆண்டுகால தூதரக உறவைக் கொண்டாடும் வகையில், ‘ஸ்போர்ட் 75’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அக்டோபரில் நாகோயாவில்…
-

Shafali’s Fire, Deepti’s Turn: India Women Reach Final in Asia cup | ஷஃபாலி வேகம்; தீப்தி கொடுத்த திருப்பம்! வங்கதேசத்தை வீழ்த்தி மீண்டும் பைனலில் இந்தியா மகளிர் அணி | ACTPnews.com
ஒருபக்கம் ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு… இன்னொரு பக்கம் வலுவான இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மகளிர் ஆசியக் கோப்பையின் முதல் அரையிறுதி இப்படித்தான் பரபரப்பாக தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே ஸ்மிருதி மந்தனா 2 ரன்களில் வெளியேறியதால், இந்தியாவுக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனால் அடுத்த சில ஓவர்களிலேயே ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் ஷஃபாலி வர்மா. ஷஃபாலி வர்மா வங்கதேச…
-

Powerlifting: சர்வதேச போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள்; இந்தியாவுக்கு பெருமை சேர்த்த 17 வயது மதுரா கர் | ACTPnews.com
தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கும் மதுரா மதுரா கர் சர்வதேச அளவில் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். 2024-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற அவர், அடுத்த ஆண்டும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தார். 2025ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப்பிலும் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். மேலும், சீனாவில் நடைபெற்ற ஆசிய பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் மதுரா கர் வென்றுள்ளார். இந்த வெற்றிகள்…
Cover Stories
Popular Now
Recommended News
-

மடப்புரம் அஜித்குமார் காவல் மரணம்: டிஎஸ்பி உட்பட 5 பேர் மீது கொலை வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு | Madapuram Ajithkumar custodial death: Court orders murder case to registered against DSP | ACTPnews.com
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித்குமார் மீது நிகிதா என்பவர் நகை திருட்டு புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக தனிப்படை போலீசார் அஜித்குமாரைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மானாமதுரை தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், மற்றொரு போலீஸ்காரர் ராமச்சந்திரன் ஆகியோர் கைது…
-

“பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் வேண்டாம், ஏன்னா!” – சிக்கலை விளக்கிய அன்புமணி ராமதாஸ் | Anbumani Ramadoss explains the issue of Secretariat in Pattinapakkam | ACTPnews.com
உலகிற்கே வழிகாட்டி ஓர் அரசின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்வது தலைமைச் செயலகம் தான். அத்தகைய தலைமைச் செயலகத்தில் இடம் பற்றாக்குறையாக உள்ளது; அதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் ஜனநாயகம் தழைக்கத் தொடங்கிய கடந்த ஒரு நூற்றாண்டாக ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. உலகின் பல நாடுகளில் அதற்கானத் தீர்வு ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைப்பதாகவே இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்தியா தான் வழிகாட்டியாக இருந்துள்ளது. ஆங்கிலேயர்…
-

“முதலமைச்சரே உருவக்கேலி செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்” – பெ.சண்முகம் கண்டனம்/P.Shanmugam press release against cm vijay | ACTPnews.com
மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. ஒன்றிய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல. முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டதும், பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். தோழர் பினராயி விஜயன்…
-

"எந்தத் தப்பும் செய்யவில்லை; நீதிமன்றம் மூலம் நிரபராதி என்று நிருபிப்போம்" – கே.என்.நேரு விளக்கம் | ACTPnews.com
திருச்சியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, “டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை செய்ய வந்தார்கள். திருச்சி, சென்னையில் உள்ள என்னுடைய வீட்டிலும் என்னுடைய சகோதரர் வீட்டிலும் சோதனை செய்தார்கள். அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. வழக்கமாகப் பயன்படுத்தும் ஒரு கோப்பையும் என்னுடைய சகோதரரின் வரவு செலவு கணக்கு தொடர்பான விவரங்களையும் எடுத்துக் கொண்டார்கள். 8 மணி முதல் 3 மணி வரை சோதனை நடைபெற்றது.…
-

“இந்திய மீனவர்கள் மீது இலங்கை நீதிமன்ற அபராதம் கண்டனத்துக்குரியது” – மாணிக்கம் தாகூர் | A Sri Lankan court has imposed a fine on Rameswaram fishermen. | ACTPnews.com
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 22-ம் தேதி மீன்பிடிக்க சென்ற அந்தோணி பிரசாத் விசைப்படகையும், அதிலிருந்த மீனவர்கள் 9 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீனவர்களின் காவல் நேற்று முடிந்ததை அடுத்து மீண்டும் தலைமன்னார் நீதிமன்றத்தில் 4-வது முறையாக ஆஜர்படுத்தினர். மீன்வளத்துறை அதிகாரிகள் 9 மீனவர்கள் மீதும் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் அடிப்படையில், தலைமன்னார்…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Свежая подборка материалов: https://stroi-max.ru
Подробности по ссылке: https://stroi-max.ru
Свежие подробности на странице: https://stroitelstvo-domov-vo-vladimire.ru
Перейти к первоисточнику: https://dostavka-stroy.ru
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
































Главный сюжет дня: https://ststroyltd.ru