Editor’s Picks
Trending Now
Featured News
Featured News
Must Read
-

IPL Eliminator : மைதானத்தில் சிக்சர் மழை.. ஐதராபாத்திற்கு 244 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)
சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8 ஓவர்களில் 125 ரன்கள் குவித்து அசாத்திய தொடக்கம் தந்தது. குறிப்பாக, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஹைதராபாத் பந்துவீச்சை…
-

“வெற்றி அல்லது மரணம்!” – உலகக்கோப்பை வீரர்களுக்கு முசோலினி விடுத்த மிரட்டல்! | Benito Mussolini 1938 World Cup threat
விளையாட்டு என்பது வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு கொண்டாட்டம். ஆனால், ஒரு கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டி, வீரர்கள் மனதில் மரண பயத்தோடு விளையாடப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், 1938-ல் நடந்த அந்தப் போட்டியில், இத்தாலி அணிக்கு அதன் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியிடமிருந்து வந்த ஒரு தந்தி, ஒட்டுமொத்த கால்பந்து உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த தந்திதான், “வெற்றி அல்லது மரணம்!”. போர் மேகங்கள் சூழ்ந்த 1938 உலகக்கோப்பை! 1938-ம் ஆண்டு, பாரிஸ் நகரில் மூன்றாவது உலகக்கோப்பை கால்பந்து தொடர்…
-

IPL 2026 : எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத்தை எளிதாக வென்றது ராஜஸ்தான்.. குவாலிஃபையர் 2-இல் குஜராத்துடன் மோதல் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 27, 2026 11:46 PM IST வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 12 சிக்ஸர்களுடன் 97 ரன்களும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 50 ரன்களும் குவித்து அணியின் அசுரத்தனமான ஸ்கோருக்கு அடித்தளமிட்டனர். ராஜஸ்தான் அணி ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. வெள்ளியன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் அணி குஜராத்தை எதிர்கொள்கிறது. சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்ற…
-

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்.. 3வது சுற்றுக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிச்.! | Sports News (விளையாட்டு செய்திகள்)
Last Updated:May 28, 2026 6:59 AM IST ஆண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், 39 வயதான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. களிமண் தரையில் விளையாடப்படும் இந்த தொடரை வென்று 25 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல ஜோகோவிச் தீவிரம் காட்டி…
-

2026 உலகக் கோப்பையை மாற்றும் FIFA-வின் 5 புதிய விதிகள்! | fifa 2026 world cup new football rules
கால்பந்து உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026 FIFA உலகக் கோப்பை தொடர், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், பல புதிய மாற்றங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கிறது. குறிப்பாக, ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்து, ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கும் “நேரம் கடத்தும்’ யுக்திகளுக்கு முடிவு கட்ட FIFA மற்றும் சர்வதேச கால்பந்து சங்க வாரியம் (IFAB) இணைந்து 5 புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.…
Recommended News
-

விஜய் ஆட்சி அமைக்காதது தமிழ்நாட்டுக்கு அவமானம் – கமல்ஹாசன் காட்டம்
விஜய் ஆட்சி அமைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காட்டமாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது. என் சகோதரர் ஸ்டாலின் அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.…
-

வருமான வரி வழக்கில் விஜய்க்கு எதிராக அதிரடி தீர்ப்பு… தர்ம சங்கடத்தில் தவெக நிர்வாகிகள்…
தவெக தலைவர் விஜய் வருமானத்தை மறைத்ததாக வருமானவரித்துறை விதித்த ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது… நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். அதே நேரத்தில், 2015 – 2016ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரியை விஜய் தாக்கல் செய்திருந்தார். அந்த கணக்கில் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் வருமானம்…
-

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்… பரபரப்புத் தீர்ப்பு…
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று தர உத்தரவிட்டிருந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்திருந்த மனு மீதான தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு வழங்கியது. அதில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து இரு நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தங்களுடைய தரப்பு வாதத்தை முழுமையாக கேட்கவில்லை என்ற சென்சார் போர்டின் வாதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு இந்த…
-

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்… அதிரடி தீர்ப்பு… ஆட்சியாளர்கள் அதிர்ச்சி…
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் கடந்த சில மாதங்களாக பேசுபொருளாக மாறியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இந்நிலையில், கார்த்திகை தீபம் அன்று, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ஒரு தரப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி…
-

குற்ற வழக்குகளை முடிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் – 2 போலீசாருக்கு 5 ஆண்டு சிறை
குற்ற வழக்குகளை முடித்து வைக்க ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர், ஏட்டு ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அணாநகர் நடுவன்கரை பகுதியை சேர்ந்தவர் அபினேஷ்பாபு. இவர் மீது, சொத்து பிரச்சினை சம்பந்தமாக கடந்த 2008-ம் ஆண்டு, 2 குற்ற வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சிவில் பிரச்சினை எனக்கூறி முடித்து…
































suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz