Main Story

Trending Now

Must Read

  • செஸ் உலகின் இளம் ராஜா! – புதிய அத்தியாயத்தை எழுதும் பிரக்ஞானந்தா! | actpnews.com

    செஸ் உலகின் இளம் ராஜா! – புதிய அத்தியாயத்தை எழுதும் பிரக்ஞானந்தா! | actpnews.com

    கார்ல்சனின் கோட்டையில் சரித்திரம்! உலக செஸ்ஸின் மறுக்கமுடியாத சக்கரவர்த்தி, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தில் கொடிகட்டிப் பறப்பவர். அவரை வீழ்த்துவதே பலருக்கு வாழ்நாள் கனவு. ஆனால் பிரக்ஞானந்தா அந்தக் கனவை நனவாக்கினார்; அதுவும் ஒருமுறை அல்ல, இருமுறை! அதுவும் கார்ல்சனின் சொந்த மண்ணான நார்வேயில் நடந்த “நார்வே செஸ் 2026′ தொடரில் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக்காட்டினார். ஒரே தொடரில், கிளாசிக்கல் ஆட்டத்தில் கார்ல்சனை இருமுறை தோற்கடித்த முதல் இந்தியர்…

    Continue Reading

  • இந்திய அணிக்கு தேர்வானார் சூர்யவன்ஷி! – இங்கிலாந்து, அயர்லாந்து தொடரில் இருந்து  புதிய கேப்டன்! | actpnews.com

    இந்திய அணிக்கு தேர்வானார் சூர்யவன்ஷி! – இங்கிலாந்து, அயர்லாந்து தொடரில் இருந்து புதிய கேப்டன்! | actpnews.com

    இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. அதில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றிருக்கிறார். கேப்டகான ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் இடம்பெற்ற மற்ற வீரர்களின் பட்டியல் கீழே… இந்திய அணி இந்திய அணி மேலும் வரும் செப்டம்பர் மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுகள் போட்டிக்கும் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

    Continue Reading

  • INDvAFG: சதமடித்து மிரட்டிய கில், ராகுல்;  சாய், பண்ட் அரைசதம்! – முதல் நாளில் இந்தியா ஆதிக்கம் | actpnews.com

    INDvAFG: சதமடித்து மிரட்டிய கில், ராகுல்; சாய், பண்ட் அரைசதம்! – முதல் நாளில் இந்தியா ஆதிக்கம் | actpnews.com

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி பேட்ஸ்மேன்களின் அபார ஆதிக்கத்தால் வலுவான நிலையில் உள்ளது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோரின் நேர்த்தியான சதங்களாலும், கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட் விளாசிய அதிரடி அரைசதத்தாலும், இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் குவித்துள்ளது. முல்லன்பூரில் இன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய…

    Continue Reading

  • பிரக்ஞானந்தா: ‘இது புதிய மாசம், நீ நல்லா விளையாடுவ’ – அம்மாவின் வார்த்தை… ஆட்டத்தை மாற்றிய தருணம்! | actpnews.com

    பிரக்ஞானந்தா: ‘இது புதிய மாசம், நீ நல்லா விளையாடுவ’ – அம்மாவின் வார்த்தை… ஆட்டத்தை மாற்றிய தருணம்! | actpnews.com

    நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. ஒரு கட்டத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தவர், அதன்பின் யாரும் எதிர்பாராத வகையில் மீண்டு வந்து கோப்பையைக் கைப்பற்றியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால், தனது தாயின் நம்பிக்கை வார்த்தைகள் இருந்ததாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் பிரக்ஞானந்தா. சறுக்கலில் தொடங்கிய பயணம்! பிரக்ஞானந்தா நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற இந்தத் தொடரின் தொடக்கம் பிரக்ஞானந்தாவுக்கு அவ்வளவு…

    Continue Reading

  • ஆர்சிபி உடனான தோல்வி குறித்த கேள்வி.. ப்ரஸ் மீட்டில் டென்ஷனான குஜராத் அணியின் கிளென் பிலிப்ஸ்.. | actpnews.com

    ஆர்சிபி உடனான தோல்வி குறித்த கேள்வி.. ப்ரஸ் மீட்டில் டென்ஷனான குஜராத் அணியின் கிளென் பிலிப்ஸ்.. | actpnews.com

    Last Updated:May 27, 2026 5:56 PM IST வெள்ளியன்று நடைபெறும் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் அல்லது ஐதராபாத் அணியுடன் குஜராத் அணி மோதுகிறது கிளென் பிலிப்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர் 1 போட்டியில் ஆர்சிபி அணியிடம் குஜராத் அணி படுதோல்வியடைந்தது. இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது குஜராத் அணியின் கிளென் பிலிப்ஸ் டென்ஷனாக பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று தரம்சாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி அணி முதலில்…

    Continue Reading

  • 54 ஓவர்களில் 776 ரன்கள், 72 சிக்ஸர்கள்… வைபவ் சூர்யவன்ஷியின் ‘Unbelievable’ ஐபிஎல் 2026 டேட்டா! | Vaibhav Sooryavanshi | actpnews.com

    54 ஓவர்களில் 776 ரன்கள், 72 சிக்ஸர்கள்… வைபவ் சூர்யவன்ஷியின் ‘Unbelievable’ ஐபிஎல் 2026 டேட்டா! | Vaibhav Sooryavanshi | actpnews.com

    அனைத்து பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி வழங்கிய நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மொஹ்சின் கான் மட்டுமே சூர்யவன்ஷிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். இந்த சீசனில் சூர்யவன்ஷிக்கு எதிராக ஒரு ‘மெய்டன் ஓவர்’ வீசியதோடு, அந்த ஓவரின் கடைசி பந்தில் அவரை அவுட்டும் செய்தார். சூர்யவன்ஷிக்கு எதிராக 12 பந்துகள் வீசி, வெறும் 2 ரன்கள் மட்டுமே தந்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, 16 ஸ்டிரைக் ரேட்டில் அவரை கட்டுப்படுத்திய ஒரே பந்துவீச்சாளர் மொஹ்சின் கான் தான். இவரைத்…

    Continue Reading

Recommended News

  • டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுதலை: டெல்லி நீதிமன்றம் அதிரடி  – ACTPnews.com

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுதலை: டெல்லி நீதிமன்றம் அதிரடி  – ACTPnews.com

    டெல்லியில் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தன. இந்த விவகாரத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தனர்.  இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் இன்று முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுமார் 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகச் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில்…

    Continue Reading

  • உலக நாடுகள் மீதான அமெரிக்கா வரி ரத்து: எதிரிக்கட்சிகளை மடிநாய், முட்டாள் என ட்ரம்ப் விமர்சனம்  – ACTPnews.com

    உலக நாடுகள் மீதான அமெரிக்கா வரி ரத்து: எதிரிக்கட்சிகளை மடிநாய், முட்டாள் என ட்ரம்ப் விமர்சனம்  – ACTPnews.com

    இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உலக…

    Continue Reading

  • சபரிமலை கோயில் தங்கம் மோசடி: நடிகர்கள் மோகன்லால், சுரேஷ் கோபி திலீப்பிடம் போலீசில் வாக்குமூலம் – ACTPnews.com

    சபரிமலை கோயில் தங்கம் மோசடி: நடிகர்கள் மோகன்லால், சுரேஷ் கோபி திலீப்பிடம் போலீசில் வாக்குமூலம் – ACTPnews.com

    சபரிமலையில் கடந்த 2017ம் ஆண்டு புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது. இதற்காக பிரபல நடிகர்கள் மோகன்லால், திலீப், மத்திய இணையமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி, சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்குமார், டைரக்டர் ரெஞ்சி பணிக்கர் உள்பட 27 பேரிடம் இருந்து நன்கொடையாக தங்கம் பெறப்பட்டது. இவ்வாறு தங்கம் பெறப்பட்டதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி நன்கொடையாக தங்கம் வழங்கிய அனைவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை…

    Continue Reading

  • 2016 அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு  – ACTPnews.com

    2016 அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு  – ACTPnews.com

    2016 தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனக்கூறி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பின்படி, இன்பதுரையின் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்பதுரை அந்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ சலுகைகள் எதையும் கோர முடியாது…

    Continue Reading

  • சபரிமலை ஐயப்பன் கோவில் பூசாரி முதல் பணியாளர்கள் வரை லஞ்சம்: வங்கியில் கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்தது அம்பலம்  – ACTPnews.com

    சபரிமலை ஐயப்பன் கோவில் பூசாரி முதல் பணியாளர்கள் வரை லஞ்சம்: வங்கியில் கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்தது அம்பலம்  – ACTPnews.com

    கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலையில், தனலட்சுமி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளைகள் உள்ளன. அய்யப்பன் கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த வங்கிகளில் அக்கவுண்ட் வைத்துள்ளனர்.ஐயப்பன் கோவில் தங்கம் கொள்ளை, இருமுடி நெய் முறைகேட்டை தொடர்ந்து பணியாளர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  பூசாரி முதல் தினக்கூலி பணியாளர்கள் வரை ஐயப்பன் கோவிலில் லஞ்சமாகவும், முறைக்கோடாக சம்பாதித்த பணத்தை ரொக்கமாக கையில் வைத்திருந்தால் சிக்கல் என பயந்து. தங்களது வங்கி கணக்குகளில் அடிக்கடி செலுத்தி வந்துள்ளனர்,…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed