DRY DAY: விழுப்புரம் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் இயங்காது – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


<p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> திருவள்ளுவர்&zwnj; தினம்&zwnj; (Thiruvalluvar Day) 16.01.2024 (செவ்வாய்&zwnj; கிழமை), வடலூர்&zwnj; ராமலிங்கர்&zwnj; நினைவு நாள்&zwnj; (Vadalur Ramalingar Ninaivu Naal) 25.01.2024 (வியாழக்கிழமை) மற்றும்&zwnj; குடியரசு தினம்&zwnj; (Republic Day) 26.01.2024 (வெள்ளிக்கிழமை) ஆகிய தினங்களில்&zwnj; விழுப்புரம்&zwnj; மாவட்டத்தில்&zwnj; உள்ள அனைத்து அரசு டாஸ்மாக்&zwnj; மதுபானக்&zwnj; கடைகள்&zwnj; அரசு டாஸ்மாக்&zwnj; மதுபானக்&zwnj; கூடங்கள்&zwnj; மற்றும்&zwnj; தனியார்&zwnj; மதுபானக்&zwnj; கூடங்கள்&zwnj; (அனைத்து FL1/FL2/FL3/FL3A/FL3AA and FL1) மூடப்பட வேண்டும்&zwnj; என விழுப்புரம்&zwnj; மாவட்ட ஆட்சியர்&zwnj; உத்தரவிட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;"><strong>டாஸ்மாக்&zwnj; மதுபானக்&zwnj; கூடங்கள்&zwnj; மற்றும்&zwnj; தனியார்&zwnj; மதுபானக்&zwnj; கூடங்கள்&zwnj; மூடப்பட வேண்டும்&zwnj;</strong></p>
<p style="text-align: justify;">தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம்&zwnj; விதிகள்&zwnj; (கடைகள்&zwnj; மற்றும்&zwnj; மதுபானக்&zwnj; கூடங்கள்&zwnj;) 2003 உரிம விதிகள்&zwnj; மற்றும்&zwnj; அரசாணை ஆகியவற்றில்&zwnj; கூறிப்பிட்டுள்ளவாறு மேற்கண்ட தினங்கள்&zwnj; <strong>DRY DAY</strong> ஆக அனுசரித்து அரசு டாஸ்மாக்&zwnj; மதுபானக்&zwnj; கடைகள்&zwnj;, அரசு டாஸ்மாக்&zwnj; மதுபானக்&zwnj; கூடங்கள்&zwnj; மற்றும்&zwnj; தனியார்&zwnj; மதுபானக்&zwnj; கூடங்கள்&zwnj; மூடப்பட வேண்டும்&zwnj; என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>திருவள்ளுவர்&zwnj; தினம்&zwnj;</strong></p>
<p style="text-align: justify;">எதிர்வரும்&zwnj; திருவள்ளுவர்&zwnj; தினம்&zwnj; (Thiruvalluvar Day) 16.01.2024 (செவ்வாய்&zwnj; கிழமை), <strong>வடலூர்&zwnj; ராமலிங்கர்&zwnj; நினைவு நாள்&zwnj;</strong> (Vadalur Ramalingar Ninaivu Naal) 25.01.2024 (வியாழக்கிழமை) மற்றும்&zwnj; குடியரசு தினம்&zwnj; (Republic Day) 26.01.2024 (வெள்ளிக்கிழமை) ஆகிய தினங்களில்&zwnj; விழுப்புரம்&zwnj; மாவட்டத்தில்&zwnj; உள்ள அனைத்து அரசு டாஸ்மாக்&zwnj; மதுபானக்&zwnj; கடைகள்&zwnj;, அரசு டாஸ்மாக்&zwnj; மதுபானக்&zwnj; கூடங்கள்&zwnj; மற்றும்&zwnj; தனியார்&zwnj; மதுபானக்&zwnj; கூடங்கள்&zwnj; ஆகிய அனைத்தும்&zwnj; மூடப்பட வேண்டும்&zwnj; என விழுப்புரம்&zwnj; மாவட்ட ஆட்சியர்&zwnj; அவர்கள்&zwnj; உத்தரவிட்டுள்ளார்&zwnj;.</p>
<p style="text-align: justify;">எனவே, மாவட்ட ஆட்சியர்&zwnj; அவர்களின்&zwnj; உத்தரவின்படி திருவள்ளுவர்&zwnj; Sloortd (Thiruvalluvar Day) 16.01.2024 (செவ்வாய்&zwnj; கிழமை), வடலூர்&zwnj; ராமலிங்கர்&zwnj; நினைவு நாள்&zwnj; (Vadalur Ramalingar Ninaivu Naal) 25.01.2024 (வியாழக்கிழமை) மற்றும்&zwnj; குடியரசு தினம்&zwnj; (Republic Day) 26.01.2024 (வெள்ளிக்கிழமை) ஆகிய தினங்களில்&zwnj; விழுப்புரம்&zwnj; மாவட்டத்தில்&zwnj; உள்ள அனைத்து அரசு டாஸ்மாக்&zwnj; மதுபானக்&zwnj; கடைகள்&zwnj; டாஸ்மாக்&zwnj; மதுபானக்&zwnj; கூடங்கள்&zwnj; மற்றும்&zwnj; தனியார்&zwnj; மதுபானக் கூடங்கள்&zwnj; இயங்காது எனத்&zwnj; தெரிவிக்கப்படுகின்றது.</p>

Source link