Top 10 beautiful waterfalls india jog and Elephant Falls


மக்கள் பலரும், அருவிகளுக்கு சுற்றுலா செல்லுவதை விரும்புவர். அவர்களுக்காக அழகான மற்றும் கண்கவர் 10 நீர்வீழ்ச்சிகள்.
1.  துத்சாகர் நீர்வீழ்ச்சி:
 

துத்சாகர் நீர்வீழ்ச்சி கோவாவில் மண்டோவி ஆற்றில் உள்ளது. 1017 அடி உயரத்தில் உள்ள துத்சாகர் அருவி இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். குறிப்பாக மழைக்காலங்களில், நீர்வீழ்ச்சி நிரம்பி வழியும் போது, ​​இந்த நீர்வீழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். உயரத்திலிருந்து கீழே விழும் நீர், மேகங்களை உருவாக்கி, அழகியல் காட்சியை உருவாக்குகிறது.

2. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி:

மழைக்காலத்தை சிறப்பாகக் கழிக்க ஏற்ற இடமான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி கேரளாவின் மிகப்பெரிய அருவியாகும்.  இந்தியாவிலன் நயாகரா’ என்றும் அழைக்கப்படுகிறது.
3.ஜோக் நீர்வீழ்ச்சி:

ஜோக் நீர்வீழ்ச்சி ஷிமோகா மற்றும் உத்தர கன்னடா மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இந்தியாவின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சி ஆகும்.
4.நோகலிகை நீர்வீழ்ச்சி:

இந்தியாவின் மிக ஈரமான இடமான சிரபுஞ்சியை அடிப்படையாகக் கொண்டது. 335 மீ உயரமுள்ள நீர்வீழ்ச்சியானது, பாறைகளில் இடியுடன் கூடிய சத்தத்துடன் தரையை வந்தடைகிறது.
5.ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி:
தமிழ்நாட்டில் உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியானது, காவிரி ஆற்றினால் உருவாகிறது.
6.போகோதா நீர்வீழ்ச்சி:

போகதா நீர்வீழ்ச்சி தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில், அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும்.
7.சுருளி நீர்வீழ்ச்சி:

சுருளி நீர்வீழ்ச்சியானது, தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தில் உள்ளது. நீராட ஏதுவாக இந்த நீர்வீழ்ச்சியானது அமைந்துள்ளதால், பலரும் விரும்பி செல்லும் இடமாக உள்ளது.
8.ரன்பட் நீர்வீழ்ச்சி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி உக்ஷிக்கு அருகில் உள்ள ரன்பட் நீர்வீழ்ச்சியானது, ரயிலில் செல்லும் பணிக்கு கண்கவர் காட்சியாக உள்ளது

9.ஹண்ட்ரு நீர்வீழ்ச்சி:
ஹண்ட்ரு நீர்வீழ்ச்சியானது, இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சி ஆகும். இது இந்தியாவின் 34வது உயரமான நீர்வீழ்ச்சியாகும். இது இப்பகுதியில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
10.நம்பி நீர்வீழ்ச்சி:
நம்பி நீர்வீழ்ச்சியானது, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மிக அழகான மற்றும கவர்ச்சிகரமான தோற்றமானது மக்களை இழுக்கும் சக்தியை கொண்டுள்ளது.

மேலும் காண

Source link