தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் புறக்கணிப்பா..? அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர்!


<p>தேசிய கீதம் முதலிலும் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும். தற்போது நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது என தெரிவித்து தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்.&nbsp;</p>
<p>அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஓரிரு நிமிடம் மட்டுமே ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றிவிட்டு ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருக்கிறார்.&nbsp;</p>

Source link