Author: Sanjuthra

  • ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்வதா? திமுக வேடிக்கை பார்க்காது!

    ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்வதா? திமுக வேடிக்கை பார்க்காது!

    நான் முதல்வன் திட்ட ஆசிரியர்கள் உள்ளிட்டோரை பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக, முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நான்முதல்வன் திட்ட ஆசிரியர்கள், startup TN, SPI ஊழியர்கள் உள்ளிட்டோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இது UPSC CSE Prelims தயாராகும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்! புத்தொழில் துடங்க நினைக்கும் இளைஞர்கள், சிறப்பு திட்ட…

    Continue Reading

  • ஈழ மக்களுக்காக குரல் கொடுங்க… விஜய்க்கு இலங்கையில் இருந்து வேண்டுகோள்
    ,

    ஈழ மக்களுக்காக குரல் கொடுங்க… விஜய்க்கு இலங்கையில் இருந்து வேண்டுகோள்

    ஈழத் தமிழ் மக்களின் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவை சார்பில், தமிழகத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளது. அவர்ள்ள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் புதிய சாதனையொன்றைப் படைத்து, மக்களின் பேராதரவோடு முதலமைச்சர் எனும் உயரிய பொறுப்பை ஏற்கவுள்ள உங்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🚨 TNC urges Vijay to champion Eelam Tamil political aspirations The…

    Continue Reading

  • முதுகில் குத்தி துரோகம் செய்த‍து காங்கிரஸ் – திமுக கடும் கண்டனம்!

    முதுகில் குத்தி துரோகம் செய்த‍து காங்கிரஸ் – திமுக கடும் கண்டனம்!

    காங்கிரஸ் கட்சி முதுகில் குத்தி துரோகம் செய்துள்ளதாக சென்னையில் நடந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் (07-05-2026) தீர்மானங்கள் தீர்மானம் : 1 தமிழ்நாட்டு மக்களுக்கும் தோழமை இயக்கங்களுக்கும் நன்றி நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் – இந்த வெற்றிக்காகத்…

    Continue Reading

  • விஜய்யுடன் இணைந்து இலங்கையில் பணியாற்ற தயார்! நமல் ராஜபக்சே அதிரடி! வீடியோ
    , ,

    விஜய்யுடன் இணைந்து இலங்கையில் பணியாற்ற தயார்! நமல் ராஜபக்சே அதிரடி! வீடியோ

    தவெக தலைவர் விஜய்யுடன் இணைந்து நாட்டை புணரமைக்க தயார் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் நமல் ராஜபக்ச அறிவித்துள்ளார். தமிழகத்தில் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இலங்கையில் பெரும் ஆதரவு பெருகி வருகிறது. விஜய்யின் வெற்றியை இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாது, அங்கு உள்ள சிங்களவர்களும் கொண்டாடினர். நாடாளுமன்றத்தில், எம்பிக்கள் பலர், ஆதரவு கருத்துக்களை தெரிவித்த‍து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விஜய்க்கு இந்தியாவை தாண்டி, இலங்கையில் பெரும் ஆதரவு…

    Continue Reading

  • கரும்பு டன்னுக்கு 617 ரூபாயை புதிய அரசு உயர்த்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

    கரும்பு டன்னுக்கு 617 ரூபாயை புதிய அரசு உயர்த்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

    கரும்பு கொள்முதல் விலையை ரூ.93 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல, டன்னுக்கு ரூ.4500 வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள 2026&27ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில், 10.25% சர்க்கரைச் சத்து கொண்ட கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.3650 ஆகவும், தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3383 ஆகவும் உயர்த்தப் படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த…

    Continue Reading

  • பாஜகவை எதிர்க்க விஜய்க்கு துணிவு உள்ளதா? ஆளூர் ஷாநவாஸ் கேள்வி

    பாஜகவை எதிர்க்க விஜய்க்கு துணிவு உள்ளதா? ஆளூர் ஷாநவாஸ் கேள்வி

    ஆட்சி அமைக்க இடையூறாக இருக்கும் பாஜகவை எதிர்க்கும் துணிவு விஜய்யிடம் உள்ளதாக என்று விசிக முன்னள் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க…

    Continue Reading

  • விஜய் ஆட்சி அமைக்காத‍து தமிழ்நாட்டுக்கு அவமானம் – கமல்ஹாசன் காட்டம்

    விஜய் ஆட்சி அமைக்காத‍து தமிழ்நாட்டுக்கு அவமானம் – கமல்ஹாசன் காட்டம்

    விஜய் ஆட்சி அமைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காட்டமாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது. என் சகோதரர் ஸ்டாலின் அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.…

    Continue Reading

  • விஜய்க்கு இடையூறு செய்தால்..! பாஜக நிர்வாகி கஸ்தூரி பகீர் தகவல்!

    விஜய்க்கு இடையூறு செய்தால்..! பாஜக நிர்வாகி கஸ்தூரி பகீர் தகவல்!

    தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வரும் நிலையில், அதற்கு பாஜகதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், பாஜக நிர்வாகியும் நடிகையும், வழக்கறிஞருமான கஸ்தூரி, தனது எக்ஸ் தள பக்கத்தில், கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரி தனது பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் விஜய்க்கு பேராதரவை அளித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் (TVK) single largest party யாக உருவெடுத்துள்ளது. எனவே அவர்களை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டமன்றத்தில்…

    Continue Reading

  • தவெக ஆட்சி அமையுமா? மீண்டும் தேர்தல் வந்தால்? ஸ்ரீதர் வேம்பு பரபரப்பு கருத்து..!

    தவெக ஆட்சி அமையுமா? மீண்டும் தேர்தல் வந்தால்? ஸ்ரீதர் வேம்பு பரபரப்பு கருத்து..!

    தமிழகத்தில் அதிக தொகுதிகளை வென்ற தவெக, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைமால் தவித்து வருகிறது. இந்நிலையில், டெக் உலகின் ஜாம்பவான் ஸ்ரீதர் வேம்பு, தவெகவுக்கு ஆதரவாக கருத்தை பதிவு செய்துள்ளார். தவெக ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், அதற்கு மாறாக எது நடந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், எல்லையில்லா குதிரை பேரங்கள் நடப்பதற்கு பதிலாக, புதிதாக மீண்டும் தேர்தலை நடத்துவதுதான் சரியானது என்றும், அப்படி நடத்தினால் தவெக…

    Continue Reading

  • விஜயுடன் அதிமுக கூட்டணியா? அதிமுக அதிரடி அறிவிப்பு! வீடியோ
    ,

    விஜயுடன் அதிமுக கூட்டணியா? அதிமுக அதிரடி அறிவிப்பு! வீடியோ

    விஜயுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று அதிமுக கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எந்த சூழலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அனுமதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் எந்த சூழலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக…

    Continue Reading

  • விஜய் பதவியேற்பதை பார்ப்பதே கடைசி ஆசை- இலங்கை MP வீடியோ
    ,

    விஜய் பதவியேற்பதை பார்ப்பதே கடைசி ஆசை- இலங்கை MP வீடியோ

    விஜய் வெற்றி பெற்றதை உள்ள இலங்கையில் உள்ள தமிழர்கள் வரவேற்று வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய எம்பி அர்ச்சுனா, என்னுடைய அண்ணன் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதை பார்ப்பதே எனது கடைசி ஆசை என்று கூறியுள்ளார். என்னுடைய அண்ணன் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதை பார்ப்பதே எனது கடைசி ஆசை – அர்ச்சுனா pic.twitter.com/tsedGiTUg6 — TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) May 6, 2026  

    Continue Reading

  • காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா பன்னுங்க! திமுக பகிரங்க சவால்!

    காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா பன்னுங்க! திமுக பகிரங்க சவால்!

    திமுக கூட்டணியில் இருந்து பிரிவதாக காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுங்கள் என்று திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் பதிவிட்டுள்ளார். They will resign and contest again 😂 https://t.co/fLdIdpqapo — Saravanan Annadurai (@saravofcl) May 6, 2026

    Continue Reading

  • மரியாதையுடன் பிரிவது நல்லது – திமுகவுக்கு காங்கிரஸ் எம்பி அறிவுரை

    மரியாதையுடன் பிரிவது நல்லது – திமுகவுக்கு காங்கிரஸ் எம்பி அறிவுரை

    மரியாதையோடு கூட்டணியில் இருந்து பிரிவதுதான் நல்லது என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நீண்ட காலம் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில பயணித்திருக்கிறது. ஒரு கூட்டணியில் இருக்கும் போது ஏற்ற ,இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்.நானே பொதுவெளியில் முரண்பட்டிருக்கிறேன். இப்பொழுது தமிழ்நாட்டின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக த.வெ.கவுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவை எடுத்துள்ளது. அரசியலில் கூட்டணிகள் சேர்வதும்,பிரிவதும் இயல்பானது தான். திமுக கூட 2014…

    Continue Reading

  • கொளத்தூர் சுடுகாடாகுமா? திமுகவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய எஸ்.ஜி.சூர்யா! வீடியோ!
    ,

    கொளத்தூர் சுடுகாடாகுமா? திமுகவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய எஸ்.ஜி.சூர்யா! வீடியோ!

    கொளத்தூர் சுடுகாடாகும் என்று திமுக தொண்டர் பேசிய வீடியோவை பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2001 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த போது தமிழக மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என மு.கருணாநிதி வசைபாடினார். இன்று திரு. ஸ்டாலின் அவர்களை தோற்கடித்த காரணத்திற்காக, ஒரு படி மேலே சென்று கொளத்தூர் மக்களை செருப்பால் அடிப்போம் என்றும், கொளத்தூர் தொகுதி இனி சுடுகாடாக மாறும் என்றும் தி.மு.க-வினர் மிரட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தற்குறி…

    Continue Reading

  • திமுக கூட்டணி உடைந்த‍து! அதிரடி மாற்றம்!

    திமுக கூட்டணி உடைந்த‍து! அதிரடி மாற்றம்!

    திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, பல மாதமாக பேச்சுவார்த்தை நடத்தி, காங்கிரஸை தங்கள் பக்கம் திமுக வளைத்துப் போட்டது. கூடுதலாக 3 தொகுதிகள், ராஜ்ய சபா உறுப்பினர் பதவி என வாரி கொடுத்து, தன்னுடைய கட்டுப்பாட்டில் திமுக வைத்துக்கொண்ட‍து. இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு கொடுத்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. The President…

    Continue Reading

  • பாஜகவால் மேற்கு வங்கத்தில் சுதந்திரம் கிடைத்த‍து! காங்கிரசார் கொண்டாட்டம்!
    ,

    பாஜகவால் மேற்கு வங்கத்தில் சுதந்திரம் கிடைத்த‍து! காங்கிரசார் கொண்டாட்டம்!

    மேற்கு வங்க மாநிலத்தில் 1977க்குப் பிறகு காங்கிரசால் தலைதூக்க முடியாத நிலை இருந்த‍து. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதைத் தொடர்ந்து திரினாமூல் காங்கிரசும் என மேற்குவங்கத்தை தொடர்ந்து ஆட்சி செய்தன. இதனால், காங்கிரசால் துளிர் கூட விட முடியாத நிலை மேற்கு வங்கத்தில் நிலவியது. அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்கள் அனைத்தையும் திரினாமூல் காங்கிரஸ் கட்சியனர் அபகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. காங்கிரசார் எதுவுமே செய்ய முடியாத நிலையில், திரினாமூல் காங்கிரஸாரால் முடக்கி வைக்கப்பட்டதாக புகார்கள் இருந்த‍து. இநநிலையில்,…

    Continue Reading

  • இலங்கையில் தவெக கொடி! விஜய்யின் அலை இலங்கையில் வீசுமா?
    ,

    இலங்கையில் தவெக கொடி! விஜய்யின் அலை இலங்கையில் வீசுமா?

    நடிகர் விஜய் தமிழகத்தில் கட்சி ஆரம்பித்த‍தும் பலரும் அவரை நடிகர் என்றும், நடிகன் நாடாளமாட்டான், தகுதி இல்லை என்றெல்லாம் பேசினார்கள். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த பிறகு, ஒவ்வொரு பொதுக்கூடத்திற்கும் வருகை தந்த மக்கள் அலையை பார்த்த பின்னர், கூட்டம் வாக்காக மாறாது என்றார்கள். ரசிகர்கள், சிறுவர்கள் எல்லாம் வாக்களித்து விஜய்யால் அரசியலில் கரை சேர முடியாது என்று விமர்சித்தார்கள். ஆனால், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 233 தொகுதிகளில் களம் கண்ட விஜய்யின் வேட்பாளர்களுக்கு…

    Continue Reading

  • விஜய்யிடம் கச்சத்தீவு, யாழ்ப்பாணத்தை கொடுங்க…! இலங்கையில் ஒலித்த குரல்… வீடியோ…
    ,

    விஜய்யிடம் கச்சத்தீவு, யாழ்ப்பாணத்தை கொடுங்க…! இலங்கையில் ஒலித்த குரல்… வீடியோ…

    தவெக தலைவர் விஜய் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிலும், இந்தியாவை கடந்து இலங்கையில் நாடாளுமன்றத்தில் பேசிய உறுப்பினர் அர்ச்சுனா, விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல், விஜய்யிடம் கச்சத்தீவை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் வழங்க வேண்டும் என்று பேசியுள்ளார்.   🔴🔴🔴 pic.twitter.com/HxHUTLQiN4 — TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) May 5, 2026 கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழகத்தில் குரல் எழுந்து வரும்…

    Continue Reading

  • ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர விபத்து! பரபரப்பு காட்சி!
    ,

    ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர விபத்து! பரபரப்பு காட்சி!

    மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் புறப்படும்போது திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. சினலாவோ பகுதியில் உள்ள மசட்லான் என்ற இடத்தில் இருந்து நேவி ஹெலிகாப்டர் புறப்பட்டது. ஒருசில நொடிகளில் அந்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு திடீரென விபத்துக்குள்ளானது. சில அடி உயரமே சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் ஹெலைகாப்டர் பெரும் சேதமடைந்த‍து. Mexican #Navy #helicopter crash lands just after takeoff in Mazatlan, Sinaloa.#crash #mexico pic.twitter.com/iW4tvIfBmn — Anbil ChinnaThambi (@AnbilChinna) May 5,…

    Continue Reading

  • தவெகவுடன் கம்யூனிஸ்ட் கூட்டணியா? சண்முகம் விளக்கம்! அதிரடி திருப்பம்

    தவெகவுடன் கம்யூனிஸ்ட் கூட்டணியா? சண்முகம் விளக்கம்! அதிரடி திருப்பம்

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக பெரும்பான்மை இல்லாமல் இருப்பதால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக 108 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதிமுகவும், திமுகவும், பெரும்பான்மை இல்லாத‍தால், யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக ஆதரவு அளித்தால் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில், விஜய் அழைப்பு விடுத்தால், தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட்…

    Continue Reading

  • புதுச்சேரியில் பாஜக கூட்டணி அமோகம்! காங்கிரஸ் படுதோல்வி!

    புதுச்சேரியில் பாஜக கூட்டணி அமோகம்! காங்கிரஸ் படுதோல்வி!

    புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், காங்கிரஸ்-16, பாஜக -10, அதிமுக – 2, எல்ஜேகே -2 என தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்-16, திமுக-13, விசிக-1 என கூட்டணி அமைத்து நின்றன. விஜய்யின் தவெக.-28 தொகுதிகளில் தனித்தும், அதன் கூட்டணியாக நேயம் மக்கள் கழகம் 2 தொகுதிகளில் போட்டியிட்டது. நாம்…

    Continue Reading

  • அசாமில் அசைக்க முடியாத பாஜக! ஹாட்ரிக் ஆட்சி!

    அசாமில் அசைக்க முடியாத பாஜக! ஹாட்ரிக் ஆட்சி!

    அசாம் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, அசாம் மாநிலத்தில் மாற்றம் ஏற்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று பலரும் பேசினர். ஆனால் தேர்தல் முடிவு வேறு மாறி இருந்த‍து. மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிகமான இடங்களில் பாஜக கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக…

    Continue Reading

  • கேரளமில் ஆட்சியை இழந்த‍து கம்யூனிஸ்ட்! ஆட்சியை பிடித்த‍து யார்?

    கேரளமில் ஆட்சியை இழந்த‍து கம்யூனிஸ்ட்! ஆட்சியை பிடித்த‍து யார்?

    அண்டை மாநிலமான கேரளமில் 10 ஆண்டுகால கம்யூனிச ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பினராயி விஜயன் மார்க்சிஸ்ட் ஆட்சியை நடத்தி வந்தார். இவர்களுக்கு பலத்த போட்டி கொடுக்கும் வகையில் பாஜகவும் களத்தில் இறங்கியதோடு, ஒரு எம்பி வெற்றி பெற்றுள்ளது. திருவணந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. போட்டி கடுமையாக இருக்கும் என்று பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் புதிய மாற்றங்களுடன் பழைய கதைக்கே…

    Continue Reading

  • முதல்முறையாக மேற்கு வங்கத்தை பிடித்த பாஜக! முழு வெற்றி நிலவரம்…!

    முதல்முறையாக மேற்கு வங்கத்தை பிடித்த பாஜக! முழு வெற்றி நிலவரம்…!

    மேற்கு வங்க மாநிலத்தில் ம‍ம்தா பானர்ஜியை வீழ்த்தி முதல்முறையாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்தியாவில் பாஜகவுக்கு முழு எதிரி மாநிலமாக கருதப்படுவது மேற்கு வங்க‍மும் கேரளாவும் மட்டுமே. இதில் மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக ம‍ம்தா பானர்ஜி இருந்து வந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 293 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக – 206 திரினாமூல்…

    Continue Reading

  • தேர்தலில் வரலாறு படைத்த தவெக விஜய்! முழு வெற்றி விவரம்!

    தேர்தலில் வரலாறு படைத்த தவெக விஜய்! முழு வெற்றி விவரம்!

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. அவர்களே ஆட்சி அமைக்க முடியும். அப்படி இல்லாவிட்டால், அதிகப்படியாக தொகுதிகளை யார் வைத்துள்ளார்களோ, அவர்கள் மற்றவர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். இது வழக்கமான நடைமுறை. இப்போது நடந்த முடிந்த வாக்கு எண்ணிக்கையில், ஆளும் திமுகவை வீழ்த்தி தவெக அசுர…

    Continue Reading

  • இலங்கை அதிபருக்கு விருது கொடுத்த அண்ணாமலை! வீடியோ..!

    இலங்கை அதிபருக்கு விருது கொடுத்த அண்ணாமலை! வீடியோ..!

    இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விருது வழங்கி கவுரவித்தார். இலங்கை சென்றுள்ள அண்ணாமலை, அங்கு நடந்த கம்பன் விழா 2026 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவருக்கு கம்பன் புகழ் விருது வழங்கி கவுரவித்தார். இந்த விருதை வழங்கும் வாய்ப்பு கிடைத்த‍து பெருமகிழ்ச்சி என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். In Colombo today, along…

    Continue Reading

  • தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரி திறக்க வாய்ப்பு – அன்புமணி அறிவுரை

    தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரி திறக்க வாய்ப்பு – அன்புமணி அறிவுரை

    புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கத் தடை நீக்கப்பட்டுள்ளதால் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும், ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்தவும் தடையாக இருந்த விதியை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில்…

    Continue Reading

  • வாக்கு எண்ணிக்கையின்போது சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதி: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

    வாக்கு எண்ணிக்கையின்போது சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதி: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

    தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகள் நடைபெறலாம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது, பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தூண்டுதலின் பேரில் சில பிற அரசியல் கட்சிகள், வாக்கு எண்ணும் மையங்களில் இடையூறுகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன என்று கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகள் வாக்குச்சாவடிகள், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்…

    Continue Reading

  • மேற்கு வங்கம்: 285 வாக்குச்சாவடிகளில் மே 21 மறுவாக்குப்பதிவு

    மேற்கு வங்கம்: 285 வாக்குச்சாவடிகளில் மே 21 மறுவாக்குப்பதிவு

    மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது பல்வேறு இடங்களில் முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இரு தொகுதிகளில் 15 வாக்குச்சாவடிகளில் ஏற்கனவே நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வாக்குப்பதிவில் சுமார் 90 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஃபால்டா தொகுதியில் புதிய உத்தரவு தொடர்ச்சியாக எழுந்த புகார்களின்…

    Continue Reading

  • ‘கருப்பு’ படம் – ட்ரெய்லர் அப்டேட் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி

    ‘கருப்பு’ படம் – ட்ரெய்லர் அப்டேட் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி

    14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘கருப்பு’ நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருப்பு’ வருகிற 14-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு இந்தப் படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றியுள்ளார். படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நட்சத்திர…

    Continue Reading

  • பேட்ரியாட் விமர்சனம்: மம்மூட்டி – மோகன்லால் ஜோடி எப்படி உள்ளது?

    பேட்ரியாட் விமர்சனம்: மம்மூட்டி – மோகன்லால் ஜோடி எப்படி உள்ளது?

    மலையாள நட்சத்திரங்கள் இணைந்த பிரம்மாண்ட படம் இயக்குநர் மகேஷ் நாராயணன் எழுதி இயக்கிய படம் ‘பேட்ரியாட்’ மே 1ஆம் தேதி வெளியாகியுள்ளது. மம்மூட்டி, மோகன்லால், ஃபகத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ராஜீவ் மேனன், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். டிஜிட்டல் கண்காணிப்பு பின்னணியில் கதை கதையில் மத்திய அமைச்சரின் மகன் ஃபகத் ஃபாசில், ஏழை மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்குகிறார். ஆனால் அந்த திட்டத்தின் பின்னணியில், செல்போன் முதல்…

    Continue Reading

  • விஜய் வெற்றி பெற வேண்டும் – ஐஸ்வர்யா லக்ஷ்மி விருப்பம்

    விஜய் வெற்றி பெற வேண்டும் – ஐஸ்வர்யா லக்ஷ்மி விருப்பம்

    ஐஸ்வர்யா லக்ஷ்மி – தமிழ் ரசிகர்களின் பரிச்சயமான முகம் ‘ஜெகமே தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி. தற்போதைய படைப்புகள் தற்போது விஷ்ணு விஷாலுடன் ‘கட்டா குஸ்தி 2’ மற்றும் அர்ஜுன் தாஸுடன் ‘லவ்’ வெப் சீரிஸ் ஆகியவற்றில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். தேர்தல் சூழல் தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மக்கள்…

    Continue Reading

  • தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்: 30+ படப்பிடிப்புகள் ரத்து, கோடிகளில் இழப்பு

    தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்: 30+ படப்பிடிப்புகள் ரத்து, கோடிகளில் இழப்பு

    தமிழ்த் திரைப்படத் துறையில் முக்கியமான மாற்றங்களை வலியுறுத்தி, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்தியது. கடந்த மாதம் நடைபெற்ற சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடுத்தர மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள், நிலையான சம்பளத்திற்கு பதிலாக வருவாய் பகிர்வு (Revenue Sharing) முறையில் சம்பளம் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு கவன ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை முதல் மாலை வரை…

    Continue Reading

  • தனுஷின் கர படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    தனுஷின் கர படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    தனுஷ் நடித்த கர திரைப்படம் 2026ஆம் ஆண்டில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த படமாக இருந்துள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கிய இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷுக்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். ஜெயராம், கருணாஸ், சுராஜ், பிரித்வி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் 30ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதனால், வசூலிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. எதிர்பார்த்ததை விட வரவேற்பு…

    Continue Reading

  • பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்கிறது… எவ்வளவு தெரியுமா?

    பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்கிறது… எவ்வளவு தெரியுமா?

      இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே போன்று பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரின் விலை 50 ரூபாய் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பொது பயன்பாட்டு பெட்ரோல்…

    Continue Reading

  • பிரிட்டன் இல்லை என்றால் அமெரிக்காவின் நிலை? டிரம்பை கிண்டலடித்த மன்னர் சார்லஸ்! பரபரப்பு வீடியோ

    பிரிட்டன் இல்லை என்றால் அமெரிக்காவின் நிலை? டிரம்பை கிண்டலடித்த மன்னர் சார்லஸ்! பரபரப்பு வீடியோ

    அமெரிக்க அதிபர் டிரம்பை பிரிட்டன் மன்னர் சார்லஸ் கிண்டலடித்த‍து கலகலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரிட்டன் மன்னர் சார்லசும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, இருவரும் பல விசயங்களை பொதுவெளியில் பேசினர். அப்போது, அமெரக்கா இல்லை என்றால், ஒட்டு மொத்த ஐரோப்பியாவும் ஜெர்மனி மொழியை பேசிருப்பார்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மன்னர் சார்லஸ், பிரிட்டன் மட்டும் இல்லை என்றால், நீங்கள் ஃபிரஞ்ச் மொழி பேசியிருப்பீர்கள் என்று பதிலடி கொடுத்தார். #WATCH…

    Continue Reading

  • பெட்ரோல் விலை ஏறப்போகிறது? எப்போது தெரியுமா?

    பெட்ரோல் விலை ஏறப்போகிறது? எப்போது தெரியுமா?

    பெட்ரோல் விலை ஏறப்போகிறது என்பது குறித்து காங்கிரஸ் கட்சி மீம்ஸ் வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. போரை ஆரம்பித்து வைத்த அமெரிக்காவிலும் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்த‍தை, முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். Here in North Carolina and around the country, gas prices are too high. This is…

    Continue Reading

  • பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? – முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி…

    பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? – முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி…

    பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? என்று முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கேள்வி எழப்பியுள்ளார்.   தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அதிகாரப் பங்கு மற்றும் கூட்டணி ஆட்சி குறித்து தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த…

    Continue Reading

  • தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன?

    தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன?

    தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன? நேற்று அதிகரித்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப தங்கத்தின் விலைகள் தினமும் மாறுபடும். குறிப்பாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். இதன் காரணமாக, இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. சூழல்: கடந்த ஆண்டு டிசம்பர் 15 அன்று தங்கத்தின் விலை ₹1 லட்சத்தைத் தாண்டியது. அப்போதிருந்து, தங்கத்தின் விலைகள் ஏற்ற இறக்கங்களுடன் உள்ளன. இந்த வருட தொடக்கத்தில் விலைகள் உச்சத்தை…

    Continue Reading

  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் – முதல்முறையாக அங்கீகரித்த அமெரிக்கா…

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் – முதல்முறையாக அங்கீகரித்த அமெரிக்கா…

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் என்று முதல்முறையாக அமெரிக்கா அங்கீகரித்து மேப் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், அதனை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. அந்த பகுதியை பாகிஸ்தான் அரசு நேரடியாக நிர்வாகம் செய்து வருகிறது. இருந்தாலும், அவை இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று இந்தியாவின் வரைபடம் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து உறுதிப்பட தெரிவித்து வருகிறது. ரஷ்யா, இஸ்ரேல் போன்ற இந்தியாவுக்கு நெருக்கமான நாடுகள், இந்தியாவின் வரைபடத்தை அங்கீகரித்து,…

    Continue Reading

  • வருமான வரி வழக்கில் விஜய்க்கு எதிராக அதிரடி தீர்ப்பு… தர்ம சங்கடத்தில் தவெக நிர்வாகிகள்…

    வருமான வரி வழக்கில் விஜய்க்கு எதிராக அதிரடி தீர்ப்பு… தர்ம சங்கடத்தில் தவெக நிர்வாகிகள்…

    தவெக தலைவர் விஜய் வருமானத்தை மறைத்த‍தாக வருமானவரித்துறை விதித்த ஒன்றரை கோடி ரூபாய் அபராத‍ம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்ப‍ளித்துள்ளது… நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். அதே நேரத்தில், 2015 – 2016ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரியை விஜய் தாக்கல் செய்திருந்தார். அந்த கணக்கில் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் வருமானம்…

    Continue Reading

  • சில்லு சில்லா சிதறிய கார்… விபத்தின் பரபரப்பு காட்சி…

    சில்லு சில்லா சிதறிய கார்… விபத்தின் பரபரப்பு காட்சி…

    ரொமானியாவில் டிரக் மீது கார் மோதி சில்லு சில்லாக சிதறிய காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரொமானியாவில், கிரீக் நாட்டை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் வேன் காரில் சென்று கொண்டிருந்த‍னர். அப்போது, எதிர்திசையில் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்த‍து. இதனால், எதிரில் வந்த டிரக் மீது பயங்கரமாக மோதி தூக்கி வீசப்பட்டு சில்லு சில்லாக சிதறியது. இந்த காட்சி பின்னால் வந்த மற்றொரு டிரக்கில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. Deadly crash in Romania: a minibus…

    Continue Reading

  • மும்பை அருகே விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு…

    மும்பை அருகே விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு…

    மும்பை அருகே நிகழ்ந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மும்பையில் இருந்து புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி பகுதிக்கு சிறிய விமானத்தில் சென்றார். பாராமதியில் விமானம் தரையிறங்கும்போது, திடீரென விபத்துக்குள்ளாகி, தீ பிடித்து எரிந்த‍து. விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், தீயை அணைத்து, உடல்களை மீட்டனர். VIDEO…

    Continue Reading

  • விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்… பரபரப்புத் தீர்ப்பு…

    விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்… பரபரப்புத் தீர்ப்பு…

    உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று தர உத்தரவிட்டிருந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்திருந்த மனு மீதான தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு வழங்கியது. அதில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து இரு நீதிபதி அமர்வு தீர்ப்ப‍ளித்துள்ளது. தங்களுடைய தரப்பு வாத‍த்தை முழுமையாக கேட்கவில்லை என்ற சென்சார் போர்டின் வாத‍த்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு இந்த…

    Continue Reading

  • திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்… அதிரடி தீர்ப்பு… ஆட்சியாளர்கள் அதிர்ச்சி…

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்… அதிரடி தீர்ப்பு… ஆட்சியாளர்கள் அதிர்ச்சி…

    திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை மா‍வட்டம் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் கடந்த சில மாதங்களாக பேசுபொருளாக மாறியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இந்நிலையில், கார்த்திகை தீபம் அன்று, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ஒரு தரப்பினர் அனும‍தி கேட்டிருந்த‍னர். ஆனால் அதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி…

    Continue Reading

  • லேப்டாப் கொடுத்து, மாணவர்களிடம் ஓட்டு கேட்டாரா முதல்வர்? குவியும் கமெண்டுகள்…

    லேப்டாப் கொடுத்து, மாணவர்களிடம் ஓட்டு கேட்டாரா முதல்வர்? குவியும் கமெண்டுகள்…

    முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களை வழங்கி வாழ்த்தியதை, ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்த‍தாக பலரும், கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக அரசு, லேப்டாப் கொடுக்காமல் இருந்துவிட்டு, தற்போது தேர்தல் வருவதால் இலவச லேப்டாப் வழங்குவதாக பல்வேறு கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இந்நிலையில், விமர்சனங்களை பொருட்படுத்தாத‍ தமிழக அரசு, மாணவர்கள் பயன்பெறுவதற்காக, 10 லட்சம் தரமான லேப்டாப்களை வழங்க ஏற்பாடு செய்த‍து. திட்டமிட்டபடி, தரமான லேப்டாப்கள் தயாரானதும், மாணவர்களுக்கு…

    Continue Reading

  • திருச்சியில் அமித்ஷா செய்த செயலால் நெகிழ்ந்த பாஜகவினர்… அதிர்ந்த திராவிட கட்சினர்…

    திருச்சியில் அமித்ஷா செய்த செயலால் நெகிழ்ந்த பாஜகவினர்… அதிர்ந்த திராவிட கட்சினர்…

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திருச்சியில் பாஜக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்றார். அவருடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்த‍ர‍ராஜன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக தேசிய மகளிரணித் தலைவியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பாஜக சார்பில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில், அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு…

    Continue Reading

  • இத்தாலியில் டேங்கர் வெடித்து பயங்கர விபத்து… ஷாக்கிங் வீடியோ…

    இத்தாலியில் டேங்கர் வெடித்து பயங்கர விபத்து… ஷாக்கிங் வீடியோ…

    இத்தாலியில் டேங்கர் வெடித்து பயங்கர விபத்துக்குள்ளான ஷாக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.   இத்தாலியின் கசர்டா மாகணத்தில் உள்ள டியானோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் வெடித்து சிதறியதால், அங்கு இருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.  இத்தாலியில் டேங்கர் வெடித்து பயங்கர விபத்து… ஷாக்கிங் வீடியோ… கசர்டா மாகணத்தில் உள்ள டியானோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் வெடித்து சிதறியது#tanker #blast #accident…

    Continue Reading

  • எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது… பாஜகவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால்…

    எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது… பாஜகவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால்…

    எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என்று பாஜகவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். சென்னை பெரம்பூரில் நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பொதுமக்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது… இரண்டு நாட்களுக்கு முன்பு, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நெல்லையில் நம்முடைய அருமை சகோதரர் இனிகோ அவர்கள் நடத்திய மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற மகிழ்ச்சியை இரண்டு மடங்காக ஆக்கும் வகையில் கழக சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மூலமாக தம்பி சுபேர்கான் அவர்கள்…

    Continue Reading

  • தமிழ்நாடு அரசின் தேர்வில் தமிழ் நீக்கமா? அண்ணாமலை கண்டனம்…

    தமிழ்நாடு அரசின் தேர்வில் தமிழ் நீக்கமா? அண்ணாமலை கண்டனம்…

    தமிழக சீருடை பணியாளர் வாரியம் 21.12.2025 அன்று நடத்திய சார்பு ஆய்வாளர் (SI) முதன்மைத் தேர்வுக்கான கேள்வித் தாளில், தமிழ் கேள்விகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவுது:   பொதுவாக, சீருடை வாரியம் நடத்தும் இந்த முதன்மைத் தேர்வு, பகுதி 1 – 80 பொது அறிவு கேள்விகளும், பகுதி 2 – 60 கேள்விகளில், மாணவர்களின் மொழி…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed