'முகங்களுக்கு முகவரி கொடுத்த இமயம்'- பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்கள், நடிகைகள் யார் யார்? | which actors and actresses introduced by Bharathiraja

பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகள் யார் யார்?

ராதிகா சரத்குமார்: ‘கிழக்கே போகும் ரயில்’ (1978) படத்தின் மூலம் பாஞ்சாலியாக அறிமுகமானார். இன்று வரை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருக்கிறார்.

ராதா: ‘அலைகள் ஓய்வதில்லை’ (1981) திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, 80-களின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

ரேவதி: ‘மண் வாசனை’ (1983) திரைப்படத்தில் முத்தழகாக அறிமுகமாகி, பின்னாளில் தேசிய விருது பெறும் அளவிற்கு அசாத்திய திறமையால் உயர்ந்தார்.

ரேகா: ‘கடலோரக் கவிதைகள்’ (1986) படத்தில் ஜெனிபர் டீச்சராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தார்.

ரஞ்சிதா: ‘நாடோடித் தென்றல்’ (1992) திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

பிரியாமணி: ‘கண்களால் கைது செய்’ (2004) படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு, பின்னாளில் தேசிய விருது பெற்ற சிறந்த நடிகையாக உயர்ந்தார்.

Source link


  1. vzyat zaym srochno 740 Avatar
    vzyat zaym srochno 740

    где взять займ взять займ

  2. KevinNus Avatar
    KevinNus

    доктор хаус 2 сезон доктор хаус 4 сезон

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed