Madras Highcourt: முரசொலி அலுவலக நிலம்: தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..


<p>முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம்&nbsp; விசாரணையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிதாக நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.</p>
<p>தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க தடை கேட்டு முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி தொடந்த வழக்கு தள்ளுபடி செய்து &nbsp;நீதிபதி எஸ்.எம்.சுப்புரமணியம் உத்தரவிட்டுள்ளார்.</p>

Source link