Category: இந்தியா
All national news including indian states
-

Nitin Gadkari says eliminating petrol, diesel vehicles its100% possible in india | பெட்ரோல் -டீசல் இல்லா வாகனககளின் பயன்பாடுகளை 100 சதவிகிதம் ஏற்படுத்த முடியும்
இந்தியாவில் பெட்ரோல் -டீசல் இல்லா வாகனகங்ளின் பயன்பாடுகளை 100 சதவிகிதம் ஏற்படுத்த முடியும் என்பது சாத்தியம் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். பசுமை வாகனங்கள் உலகில் அதிகளவில் வாகனங்கள் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. இந்தியாவில் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. கார், பைக், ஆட்டோ என்று அவற்றின் பயன்பாடுகள் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த வாகனங்கள் இயங்குவதற்கு பெட்ரோல் மற்றும் டீசல் அத்தியாவசியமாக உள்ளது. …
-

Jaishankar on China’s claims on Arunachal Pradesh
அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள பகுதிகளில் சீனா பெயர் சூட்டியமைக்கு, பெயர் சூட்டினால் சொந்தமாகிவிடுமா? என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அருணாச்சல் பிரதேசம்: இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல் பிரதேச மாநிலமானது, சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக கூறப்படும் திபெத்துக்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மாநிலமான அருணாச்சல் பிரதேசத்தை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் சீனாவுக்குத்தான் சொந்தம் என்றும் அவ்வப்போது சீனா தெரிவித்து வருவது தொடர்ந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு,…
-

திகார் சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்; என்ன நடந்தது? அடுத்த என்ன?
Delhi liquor policy case: டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, திகார் சிறையில் உள்ள அறை எண் 2ல் அடைக்கப்பட்டார். காவல் நீட்டிப்பு: டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதையடுத்து, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 ஆம்…
-

Gyanvapi: ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…என்ன நடந்தது
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஞானவாபி மசூதியின் தெற்கு அறையில், இந்துக்கள் தெய்வ வழிபாடு நடத்த அனுமதிக்கும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் காண Source link
-

Caste, Gender Discrimination to the President in BJP Rule: Kanimozhi Condemns | Kanimozhi: பாஜக ஆட்சியில் நாட்டின் தலைவருக்கே சாதி, பாலினப் பாகுபாடு
பாஜக ஆட்சியில் நாட்டின் அரசமைப்புத் தலைவரையே சாதி, பாலினப் பாகுபாடு தொடர்வதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. எந்தத் துறையாக இருந்தாலும் அதில் உயரிய சேவை புரிந்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றும் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா விருது…
-

Paracetamol, Azithromycin and other essential medicines to get costly from April 1 check the list | Medicines Price: உயர்ந்தது 800 முக்கிய மாத்திரை, மருந்துகளின் விலை
Medicines Price: பாராசிட்டமல் மற்றும் அசித்ரோமசின் என விலையேற்றம் கண்ட, பல்வேறு மருந்துகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. மருந்துகளின் விலையேற்றம்: தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் என்று அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 0.00551 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 12 சதவிகிதமும், அதற்கு முந்தைய ஆண்டு 10 சதவிகிதமும் மருந்துகளில் விலை…
-

kerala petition against centre supreme court given important verdict 5 judge bench | Supreme Court: கேரள அரசுக்கு ரூ.10,000 கோடி கடன் வாங்க அனுமதியளிக்க வேண்டும்
கேரள அரசு, ரூ. 10,000 கோடி கடன் வாங்க அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Bench assemblesKant, J: Since Article 293 has not been so far subjected to any interpretation by this Court, we have referred this question to 5-judge Bench#SupremeCourt #Kerala #BorrowingLimit — Live Law (@LiveLawIndia) April 1, 2024 கேரளாவில், முதலமைச்சர் பினராயி…
-

CM Stalin: ”கச்சத்தீவை வைத்து திசை திருப்புறீங்களா?”
CM Stalin: பிரதமர் மோடி திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடுவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி: இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான். 1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? 2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும்,…
-

Latest Gold Silver Rate Today april 1 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ. 51,640 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.6,455 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,040 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,755 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…
-

Toll Gate Fee: பொதுமக்கள் நிம்மதி..! சுங்கக் கட்டணம் உயர்வு ரத்து
Toll Gate Fee: நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவிருந்த, சுங்கக் கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்துள்ளது. சுங்கக் கட்டண உயர்வு ரத்து: நள்ளிரவு முதல் அமலுக்கு வரவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கட்டண உயர்வை ரத்து செய்வது தொடர்பான கடிதம், நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலை…
-

PM Modi on ADMK quitting BJP led NDA alliance says there is no regret
Modi Interview: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 19 நாள்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கும் முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தமிழ்நாட்டை தவிர 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 400க்கும் மேற்பட்ட…
-

7 Am Headlines today 2024 april 1st headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக்கூடாததை எல்லாம் மோடி செய்கிறார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்திய விவகாரம்; தமிழ் திரைப்பட இயக்குநர் அமீர் உள்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக தேசிய போதை தடுப்பு பிரிவு சம்மன் புதுச்சேரியில் கால்வாயில் தூர்வாரும்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு, 3 பேருக்கு தீவிர சிகிச்சை ஒரு ட்ரியல்லியன் டாலர் பொருளாதரத்தை எட்டுவதே தமிழ்நாட்டின்…
-

இராமாயணத்தை கொச்சைப்படுத்தினார்களா புதுச்சேரி மாணவர்கள்? போராட்டம் நடத்திய ஏ.பி.வி.பி. அமைப்பு
<p><span style="font-family: ‘Nirmala UI’,sans-serif;">புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் ராமாயணத்தை இழிவுபடுத்தும் வகையில் நாடகம் இயற்றியதாக கூறி ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்</span></p> <p><span style="font-family: ‘Nirmala UI’,sans-serif;">தென்னிந்தியாவில் உள்ள பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆணடு கலாச்சார விழா, கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 29) நடைபெற்றது.</span></p> <p><span style="font-family: ‘Nirmala UI’,sans-serif;">அப்போது, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கலை பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், இராமாயணத்தை அடிப்படையாக கொண்டு நாடகம் இயற்றியுள்ளனர். இராமாயணத்தில் சீதா மற்றும் ராவண கதாபாத்திரத்தை…
-

விருதுகளை அள்ளி குவித்த ஏபிபி குழுமம்.. ENBA 2023 விருதுகள் விழாவில் சாதனை!
<p>இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ஏபிபி குழுமம், இதழியலில் தனக்கான இடத்தை மீண்டும் ஒரு முறை நிலைநிறுத்தியுள்ளது. 16ஆவது Exchange4Media செய்தி ஒளிபரப்பு விருதுகள் (ENBA) விழாவில் பல்வேறு பிரிவுகளில் ஏபிபி குழுமத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, 50 விருதுகளை அள்ளி குவித்துள்ளது.</p> <p>ஏபிபி நியூஸ்-க்கு 32 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏபிபி ஆனந்தாவுக்கு 5 விருதுகளும் ஏபிபி மஜாவுக்கு 4 விருதுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு, டிஜிட்டல் செய்தி பிரிவில் ஏபிபி லைவ் 9 விருதுகளை அள்ளி குவித்துள்ளது.</p>…
-

NCB to Director Ameer: ஜாபர் சாதிக் விவகாரம்; இயக்குநர் அமீரை ஆஜராக சொன்ன மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு..
<p><em><strong>டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி இயக்குநர் அமீரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது.</strong></em> </p> <p>டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி சுமார் ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக தமிழ் திரைப்பட நடிகரும், திமுக அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை கடந்த 9-ஆம் தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், தற்போது வரை அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p> <h2><strong>என்ன…
-

Arunachal Pradesh Polls: 10 BJP MLAs, Including CM Khandu, Get Elected Unopposed in tamil
Arunachal Pradesh Polls: வடகிழக்கு மாநிலமான அருணாச்சலபிரதேச சட்டமன்ற தேர்தலில், வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. போட்டியின்றி பாஜகவினர் வெற்றி: அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில், தற்போதைய முதலமைச்சர் பெமா காண்டு, துணை முதலமைச்சர் சௌனா மெய்ன் உள்ளிட்ட பாஜகவின் 10 எம்எல்ஏக்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாகலீ தொகுதியில் இருந்து ரது டெச்சி, தாலி தொகுதியில் இருந்து ஜிக்கே டாகோ, தலிஹா தொகுதியில் இருந்து நியாடோ டுகம், ரோயிங்கி தொகுதியில்…
-

7 Am Headlines today 2024 March 31st headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் மொத்தமாக 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். மோடியை 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை பொருளாதாரத்தில் சிறந்த மாவட்டமாக மாற்ற,…
-

"ஒன்னு சேர்ந்து போராடுவோம்" கெஜ்ரிவால் மனைவியை சந்தித்த ஹேமந்த் சோரன் மனைவி
<p>நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 19 நாள்களே உள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில், எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.</p> <h2><strong>கைதான முதலமைச்சர்களின் மனைவி சந்திப்பு:</strong></h2> <p>குறிப்பாக, கடந்த 2 மாதங்களில் ஜார்க்கண்ட், டெல்லி என இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே மத்திய விசாரணை அமைப்புகளை…
-

கெஜ்ரிவால் விவகாரத்தில் தொடர் அழுத்தம்! அமெரிக்க, ஜெர்மனி நாடுகளுக்கு குடியரசு துணை தலைவர் பதிலடி!
<p>டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைர்கள் மிரட்டப்படுவதாக தொடர் புகார் எழுந்தது.</p> <h2><strong>அசாதாரண அரசியல் சூழல்:</strong></h2> <p>குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்திர ஜெயின், டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்…
-

BJP leader Saina Nehwal slams Congress MLA Shamanur Shivashankarappa Kitchen Remark
கர்நாடக மாநிலம் தாவங்கரே தொகுதியில் நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் காயத்திரி சித்தேஸ்வரா குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சாமனூர் சிவசங்கரப்பா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. பாஜக வேட்பாளர் குறித்து சர்ச்சை: காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சாமனூர் சிவசங்கரப்பா, “தேர்தலில் வெற்றி பெற்று மோடிக்காக தாமரையை மலர வைக்க வேண்டும் என அவர் (காயத்திரி சித்தேஸ்வரா) நினைத்தது உங்களுக்கு தெரியும். முதலில்…
-

Government issues advisory against calls impersonating DoT, threatening people to disconnect mobile numbers
உங்களது தொலைபேசி எண்ணை துண்டித்து விடுவோம் என கூறி யாரேனும் மிரட்டினால் பயப்பட வேண்டாம் என்றும் புகார் தெரிவிக்குமாறும் தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது. எச்சரிக்கை: போலியான அழைப்புகள் குறித்து சமீபத்தில் புகார் வருவதாக கூறி தொலைத்தொடர்புத் துறை பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது, சிலர் தொலைத்தொடர்பு துறையினர் பேசுகிறோம் என கூறி, மக்களுக்கு வாட்சப் எண் வழியாகவோ, செல்போன் எண் வழியாக அழைக்கின்றனர். பின்னர், உங்களுக்கு வரும் செல்போன் அழைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும் …
-

Solar Eclipse 2024: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இதோ.. இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?
<p>இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி நிகழ உள்ளது. இதனை இந்தியாவில் காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>சூரிய கிரகணம் என்பது பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவது தான். அதாவது நிலவு, பூமி மற்றும் சூரியன் இடையே வரும் போது சூரியனை மறைக்கும். அப்படி நிகழும் போது சூரிய கிரகணம் தோன்றும். இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் வளைய…
-

top news India today abp nadu morning top India news March 2024 know full details
”நாளை ஸ்டாலின் சிறையில் அடைக்கப்படலாம்” – ஆம் ஆத்மியை சேர்ந்த அமைச்சர் அதிஷி எச்சரிக்கை பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்நோக்கத்துடன் கைது செய்யப்படுவதாக, அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடக்கப்பட்டுள்ளார். அவரது கைதை கண்டித்தும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் ஆம் ஆத்மி பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏபிபி சார்பில் நடைபெற்ற…
-

tn cm mk stalin has posted in x platform alleging pm modi stating modi lies regarding tamil language | CM MK Stalin: ”மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!”
தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளுடன் “எனது பூத், வலிமையான பூத்” என்ற தலைப்பின் கீழ் உரையாடினார். அப்போது பிரதமர் மோடி, தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருத்தம் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். …
-

Himachal Pradesh Visuals of snowfall at the Atal Tunnel in Rohtang near himalayas mountain range
இமாச்சல் பிரதேச மாநிலத்தில் பனிப்பொழிவு பொழிந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வெயிலும் பனியும்: இந்திய நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. கோடை வெயில் நெருங்கி வரும் சூழலில், இந்திய நாட்டின் வடக்கு பகுதிகளில் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, இமயமலை தொடரின் அடிவாரங்களில் உள்ள மாநிலங்களில் பனிப்பொழிவு பொழிந்து வருவதையும் காண முடிகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் கடுமையான மழை…
-

Lok Sabha Election 2024 K Surendran BJP candidate fielded against Rahul Gandhi in Wayanad, has 242 cases against him
Lok Sabha Election 2024: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்திக்கு எதிராக, பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். ராகுல் காந்தி Vs சுரேந்திரன்: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவில், கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தில் அதாவது வரும் ஏப்ரல் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி,…
-

Indian Navy Rescues 23 Pakistani Nationals From Somali Pirates In 12-Hour-Long Arabian Sea Operation | Indian Navy: கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 23 பாகிஸ்தானியர்கள்
Indian Navy: பாதிக்கப்பட்ட கப்பல் வெள்ளிக்கிழமை கொள்ளையர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பணியாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. 23 பாகிஸ்தானியர்கள் மீட்பு: மீன்பிடிக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி இருக்கலாம் என்ற தகவல் வந்த உடனேயே, இந்திய கடற்படையை சேர்ந்த இரண்டு கப்பல்களை அரபிக்கடலில் துரத்தியதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரத்துக்கும் மேலாக கடத்தப்பட்ட கப்பலை துரத்திச் சென்று சுற்றி வளைத்து முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக, கடத்தப்பட்ட கப்பலில் இருந்த…
-

7 Am Headlines today 2024 March 30th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தேர்தலில் போட்டியிட்டால் நிர்மலா சீதாராமனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெல்லியில் பாஜக பெரிய கட்சியாக இருக்கலாம்; தமிழகத்தில் பாஜக சின்ன கட்சிதான் – அதிமுக. மோடி அரசின் ஜிஎஸ்டி வரியால் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது – பிரேமலதா. சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1, 500 அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ். நிதிப் பகிர்வில் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு. 4-9 வகுப்பு…
-

Opposition INDIA alliance Finalises Seat Sharing In Bihar Congress RJD to have Friendly Fight in one seat | பீகாரில் பா.ஜ.க.வுக்கு சவால் விட தயாரான I.N.D.I.A கூட்டணி
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலானது ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தேர்தலில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி…
-

வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Congress Protest: வருமான வரி சரியாக செலுத்தவில்லை எனக் கூறி, அபராதத் தொகையாகவும் அதற்கு வட்டியாகவும் 1,823.08 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அதற்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை வரி பயங்கரவாதம் எனக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. “ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் முயற்சி” இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் நன்கு அறிவீர்கள்,…
-

Bengaluru Cafe Blast: பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகளின் புகைப்படத்தை என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ தனது எக்ஸ் தளத்தில், புகைப்படத்தில் உள்ள நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியே கசியாமல் பாதுகாக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. மேலும் காண Source link
-

Sunita Kejriwal Delhi Chief Minister Wife former IRS officer will she become next CM | Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சிறையில் இருந்தபடியே அவர் ஆட்சி செய்து வருகிறார். பதவியை ராஜினாமா செய்கிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? மக்களுக்கு சொல்ல வருவதை, தன் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் தெரியப்படுத்தி வருகிறார். கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்கள் வாட்ஸ் – அப் எண்ணில் தங்களின் ஆதரவு…
-

Delhi CM Arvind Kejriwal’s wife, Sunita Kejriwal video and WhatsApp number
கெஜ்ரிவால் கைது: டெல்லி மதுபான கொள்கை வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், உலக நாடுகளான ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனி, அரவிந்த் கெஜ்ரிவால் கைதின் விசாரணையானது, நியாயமான முறையில்…
-

PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” – பிரதமர் மோடி..
<p>பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்ற உள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற இருக்கிறார். </p> <blockquote class="twitter-tweet" data-media-max-width="560"> <p dir="ltr" lang="en">I look forward to ‘Enathu Booth Valimaiyana Booth’, an interaction with our hardworking <a href="https://twitter.com/BJP4TamilNadu?ref_src=twsrc%5Etfw">@BJP4TamilNadu</a> Karyakartas, through the NaMo App at 5 PM this evening. <br /><br />It…
-

top news India today abp nadu morning top India news March 29 2024 know full details | Morning Headlines: “காலில் விழுந்தது தப்பா?”
”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே என, சசிகலா காலில் விழுந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மேலும் படிக்க.. உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா?…
-

“Questions For You”: congress chief Mallikarjun Kharge Counters PM modis “Browbeat and Bully” Comment | Mallikarjun Kharge On Modi: உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா?
kharge On Modi: ஜனநாயகத்தை வைத்து சூழ்ச்சி செய்வதிலும், அரசியலமைப்பை புண்படுத்தும் கலையிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றவர் என, பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே சாடியுள்ளார். பிரதமர் மோடியை கடுமையாக சாடிய கார்கே: நீதித்துறைக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக 600 வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு கடிதம் எழுதியிருந்தனர். அதுதொடர்பாக காங்கிரஸை பிரதமர் கடுமையாக சாடியிருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “பிரதமர் மோடி…
-

Mukhtar Ansari Dies Know All About The Don Who Once Ruled Purvanchal | Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த முக்தார் அன்சாரி உயிரிழப்பு
Mukhtar Ansari Dies: முக்தார் அன்சாரி கடந்த 2005ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. முக்தார் அன்சாரி உயிரிழப்பு: கேங்ஸ்டர் ஆக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரி, நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். சிறையில் இருந்தபோது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் பண்டா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. முக்தார் அன்சாரி யார்? 60 வயதான அன்சாரி,…
-

7 Am Headlines today 2024 March 29th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செக்மேட் தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கூறை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 93 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. திமுகவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியால் அரசியல் செய்ய முடியவில்லை – திருமாவளவன் தங்கம் விலை…
-

Sania Mirza: முகமது அசாருதீன் போட்ட ஸ்கெட்ச்! ஓவைசிக்கு எதிராக சானியா மிர்சா போட்டியா? காங்கிரஸ் பிளான்!
<p>வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிகிறது. ஜூன் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p> <h2><strong>ஓவைசிக்கு செக் வைக்கும் காங்கிரஸ்:</strong></h2> <p>மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா…
-

LinkedIn Short-Form Videos Feed Similar to TikTok Under Testing Know More Details | LinkedIn Short Videos: இனி லிங்க்ட்-இன் தளத்திலும் வீடியோ போடலாம்
வணிகம் மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட சமூக ஊடக தளமான லிங்க்ட்-இன், தற்போது புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய அம்சமாக குறுகிய வடிவ வீடியோ பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற தளங்களின் வெற்றியில் இருந்து உத்வேகம் பெற்ற, லிங்க்ட்-இன், ரீல்ஸ் போன்ற வீடியோ அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. டெக் க்ரஞ்ச் (tech crunch) நிறுவனம் இந்த பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை…
-

Delhi CM Arvind Kejriwal personally argues his case before Delhi Court accuses ED running extortion racket | நீதிமன்றத்தில் மாஸ்! தனக்காக தானே வாதிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்
Kejriwal Case: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். தனது கைதுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். பரபரப்பை ஏற்படுத்தும் கெஜ்ரிவால் வழக்கு: வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை விடுதலை செய்ய மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து, கெஜ்ரிவாலின் ஆறு நாள் அமலாக்கத்துறை காவல் இன்றோடு முடிவுக்கு வந்த நிலையில், மேலும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க ரோஸ் அவென்யூ…
-

ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!
Actor Govinda: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அடுத்த மாதம், 19ஆம் தேதி, முதற்கட்ட தேர்தலில் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.…
-

Election King K Padmarajan to contest election for the 239th time this time from Dharmapuri | Election King: 238 முறை தோல்வி! ஜனநாயக திருவிழாவில் பங்கேற்கும் ‘எலெக்சன் கிங்’
Election King: உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது. உலகின் மிக்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற மக்கள் காத்திருக்கின்றனர். வரும் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. எலக்ஷன் கிங்: அனைவரும் சமம் என்ற மகத்தான கொள்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் சாசனம் சாமானியன் கூட, இந்தியாவின் உச்சபட்ச பதவியை அடைவதற்கான உரிமையை நமக்கு வழங்கியுள்ளது. அரசியல்…
-

600 Lawyers Write To CJI Chandrachud Raising Alarm Over Judicial Integrity Tainted By A Group | CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை”
CJI Chandrachud: நீதித்துறை செயல்பாட்டில் ஆதிக்கம் செலுத்த சிலர் முயல்வதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டிற்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்: மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சேர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தலாக நிலவுவதாக கவலை தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர்களின்…
-

Rajaji’s great-grandson CR Kesavan has been appointed the National Spokesperson of BJP
ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர் கேசவன் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். தற்போது அவர் பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ளார். BJP national president JP Nadda appoints CR Kesavan as National Spokesperson of the party. pic.twitter.com/0hgDMlamVZ — ANI (@ANI) March 27, 2024 இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ள…
-

fm sitharamans economist husband prabhakar says worlds biggest scam is Electoral Bonds
Electoral Bonds: தேர்தல் பத்திரம் முறை உலகின் மிகப்பெரிய ஊழல் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார். ”உலகின் மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம்” – பிரபாகர்: மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரம் நடைமுறை, இந்த தேர்தலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிரபல பொருளாதார வல்லுநருமான பிரபாகர் தேர்தல் பத்திரங்கள் முறயை சாடியுள்ளார். இதுதொடர்பாக பேசிய…
-

top news India today abp nadu morning top India news March 28 2024 know full details | Morning Headlines: மதிமுக எம்.பி. கணேச மூர்த்தி காலமானார்.. தேர்தலில் போட்டியிடாதது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்
பாஜக ஷாக், நிர்மலா சீதாராமனின் கணவர் போட்ட குண்டு..! ”உலகின் மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம்” தேர்தல் பத்திரம் முறை உலகின் மிகப்பெரிய ஊழல் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரம் நடைமுறை, இந்த தேர்தலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிரபல பொருளாதார வல்லுநருமான பிரபாகர் தேர்தல் பத்திரங்கள்…
-

7 Am Headlines today 2024 March 28th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், விசிகவுக்கு பானை சின்னமும் இல்லை – தேர்தல் ஆணையம் தகவல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் முடிந்தது; இதுவரை 40 தொகுதிகளில் 1437 பேர் மனுதாக்கல் – 30ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு தமிழ்நாட்டில் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதியானர்கள் – தலைமை தேர்தல் அதிகாரி தகவல் பரனூர், ஆத்தூர் உட்பட…









suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz