Category: இந்தியா

All national news including indian states

  • Fitness Icon Anil Kadsur passes away bjp mp Tejaswi surya expresses grief Bengaluru

    Fitness Icon Anil Kadsur passes away bjp mp Tejaswi surya expresses grief Bengaluru

    தினமும் 100 கிலோ மீட்டர் சவாரி: பெங்களூருவில் மிகவும் பிரபலமான நபராக இருந்தவர் அனில் கட்சூர். 45 வயதான இவர் தினமும் சுமார் 100 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டியதன் மூலம் அனைவருக்கும் உத்வேகமாக விளங்கியவர். தொடர்ச்சியாக 42 மாதங்களாக 100 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி அனைவரிடமும் பாராட்டைப் பெற்றார். இதுவரை மொத்தம் 1,250 ரைடுகள் முடித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய 1,250-வது  சவாரியை அண்மையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இச்சூழலில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால்…

    Continue Reading

  • Ladakh sees complete shutdown as protest intensifies for Statehood demand know more details here

    Ladakh sees complete shutdown as protest intensifies for Statehood demand know more details here

    கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அதுமட்டும் இன்றி, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது. லடாக் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதா? சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு கடந்தாண்டு வெளியானது.…

    Continue Reading

  • Indian Embassy Worker in Moscow Arrested by Anti Terrorism Squad For Spying Was Providing Army Information To Pakistan

    Indian Embassy Worker in Moscow Arrested by Anti Terrorism Squad For Spying Was Providing Army Information To Pakistan

    பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்ததாக மாஸ்கோவில் வேலை பார்த்து வந்த இந்திய தூதரக ஊழியரை உத்தர பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) அதிதாரிகள் கைது செய்துள்ளனர். மீரட்டில் வைத்து தூதரக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர், சதேந்திர சிவால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  பாகிஸ்தானின் சதி செயல்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பலபணித்துறையில் ஊழியராக (எம்டிஎஸ்) பணிபுரிந்து வந்துள்ளார். இந்திய ராணுவம் தொடர்பாக முக்கிய தகவல்களை பெற வெளியுறவு அமைச்சகத்தில்…

    Continue Reading

  • Karnataka: அண்ணன் – தங்கை முறை.. அறியாமல் வந்த காதல்.. எதிர்ப்பால் எடுத்த விபரீத முடிவு.. கர்நாடகாவில் சோகம்..

    Karnataka: அண்ணன் – தங்கை முறை.. அறியாமல் வந்த காதல்.. எதிர்ப்பால் எடுத்த விபரீத முடிவு.. கர்நாடகாவில் சோகம்..

    <p>கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டம் யாத்ரமி தாலுகா மாகனகெரே கிராமத்தை சேர்ந்தவர் கொல்லப்பா (வயது 24). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கொல்லப்பா &nbsp;தனது உறவினரான சசிகலாவை (வயது 20) விரும்பியுள்ளார். இருவரும் காதல் வசப்பட்ட நிலையில், இவர்கள் உறவு முறையில், அண்ணன் தங்கை என கூறி உறவினர்கள் காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். ஆனால் இருவரும் காதலை கைவிடவில்லை.</p> <p>இதற்கிடையே சசிகலாவின் மனதை மாற்றிய பெற்றோர், அவருக்கும் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி கிராமத்தை சேர்ந்த வேறு…

    Continue Reading

  • Massive Wedding Fraud Unearthed In UP: Brides Seen Garlanding Themselves | Marriage Scam: நாட்டையே அதிரவிட்ட திருமண மோசடி! மணமக்களை போல் நடித்தது அம்பலம்

    Massive Wedding Fraud Unearthed In UP: Brides Seen Garlanding Themselves | Marriage Scam: நாட்டையே அதிரவிட்ட திருமண மோசடி! மணமக்களை போல் நடித்தது அம்பலம்

    Crime: உத்தர பிரதேசத்தில் அரசு சார்பில் 568 ஜோடிகளுக்கு நடித்தி வைத்த திருமணத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.  நாட்டையே அதிரவிட்ட திருமண மோசடி: உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நாட்டையே திரும்பி பார்க்கும் வகையில் மாபெரும் திருமணம் மோசடி ஒன்று நடந்துள்ளது. அதாவது, உத்தர பிரதேசத்தில் முதலமைச்சரின் வெகுஜன  திருமண திட்டம் பெரும் வரவேற்பு பெற்ற ஒன்று.  இந்த திட்டத்தின் கீழ் ஏழை…

    Continue Reading

  • திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையா? நீதிமன்றம் பரபர

    திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையா? நீதிமன்றம் பரபர

    <p>திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, பாலியல் உறவு கொள்வதும் பெற்றோர் சம்மதிக்காததால் உறவை முறித்துக்கொள்வதும் பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.&nbsp;</p> <h2><strong>திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் ஏமாற்றப்பட்டாரா?</strong></h2> <p>குற்றம்சாட்டப்பட்ட நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு, காதலித்து வந்த சமயத்தில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அந்த நபருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதும், அவர் திருமணம் செய்யப் போவதும் பாதிக்கப்பட்ட…

    Continue Reading

  • Union Minister Meenakshi Lekhi loses her cool after Asks Kerala Crowd To Chant Bharat Mata Ki Jai

    Union Minister Meenakshi Lekhi loses her cool after Asks Kerala Crowd To Chant Bharat Mata Ki Jai

    Bharat Mata Ki Jai : நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று ஆட்சியை கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மேற்கு, வடக்கு, மத்திய இந்தியாவை தவிர்த்து, இந்த முறை தென் இந்தியாவை டார்கெட் செய்து பாஜக வேலை செய்து வருகிறது. கேரளாவை குறிவைக்கும் பாஜக: அந்த வகையில், கேரளாவில் குறிப்பிடத்தகுந்த தொகுதிகளை கைப்பற்றிடும் நோக்கில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இச்சூழலில், சில வலதுசாரி அமைப்புகள்…

    Continue Reading

  • top news India today abp nadu morning top India news February 4 2024 know full details

    top news India today abp nadu morning top India news February 4 2024 know full details

    மீண்டும் பிரதமராக மோடியை தேர்வு செய்யப்போகும் 64%? டைம்ஸ் நவ் நடத்திய கணக்கெடுப்பு.. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. நாடே எதிர்ப்பார்க்கு தேர்தலுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் தரப்பில் விரைவில் அறிவிக்கப்படும். தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தரப்பிலும் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இம்முறையும் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு யுக்திகளை பாஜக…

    Continue Reading

  • Narendra Modi Top Choice Of 64% People For PM Post while 17% Prefer Rahul Gandhi Times Now-ETG Survey for 2024 lok sabha election

    Narendra Modi Top Choice Of 64% People For PM Post while 17% Prefer Rahul Gandhi Times Now-ETG Survey for 2024 lok sabha election

    நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. நாடே எதிர்ப்பார்க்கு தேர்தலுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் தரப்பில் விரைவில் அறிவிக்கப்படும். தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தரப்பிலும் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இம்முறையும் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு யுக்திகளை பாஜக கையில் எடுத்துள்ளது. அதேபோல், 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருப்பதால் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற…

    Continue Reading

  • 7 am headlines today 2024 4th February headlines news tamilnadu India ind vs eng test

    7 am headlines today 2024 4th February headlines news tamilnadu India ind vs eng test

    தமிழ்நாடு: தமிழ்நாட்டில் அண்ணாவின் 55வது நினைவு தினம் அனுசரிப்பு – பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது சிலைக்கு மரியாதை  ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற அமைதி பேரணி – தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது திமுகவின் கூட்டணி கட்சிகள் கடைசி நேரத்தில் அதிமுகவுக்கு வரலாம் – அமைச்சர் ஜெயக்குமார் கணிப்பு  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிப்ரவரி 25…

    Continue Reading

  • Delhi Crime Branch reached CM Arvind Kejriwal’s residence serve notice in connection with Aam Aadmi Party’s allegation against BJP

    Delhi Crime Branch reached CM Arvind Kejriwal’s residence serve notice in connection with Aam Aadmi Party’s allegation against BJP

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு இன்று திடீரென குற்றப்பிரிவு போலீசார் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமலாக்கத்துறை சம்மனுக்கு கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருக்கும் நிலையில் தற்போது குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் விடுத்து உள்ளனர். Delhi CMO Sources claim, “CM office is ready to accept the notice. Crime Branch officers are not giving ‘receiving’ to the CM office.”A team of Delhi Police Crime Branch…

    Continue Reading

  • Bengaluru stands as world sixth slowest city in terms of traffic slips from second placeDetails

    Bengaluru stands as world sixth slowest city in terms of traffic slips from second placeDetails

    இந்தியாவில் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப் பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. இதற்கு பொருளாதார வளர்ச்சி, வாகனங்கள் அதிகரிப்பது, முறையான பொது போக்குவரத்து கட்டமைப்பு இல்லாமல் இருப்பது என பல காரணங்கள் சொல்லப்படுகிறது.  முன்னேறிய பெங்களூரு: அதிலும், குறிப்பாக டிராபிக் அதிகம் இருக்கும் நகரங்கள் என எடுத்தால் அதில் பெங்களூருவை தவிர்க்கவே முடியாது. பீக் ஹவர்களில் அருகே இருக்கும் இடத்திற்கு செல்லக் கூட நீண்ட நேரம் டிராபிக்கில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது.  இந்த…

    Continue Reading

  • Cervical cancer Cervavac HPV vaccines available cost and age groups details here

    Cervical cancer Cervavac HPV vaccines available cost and age groups details here

    கர்பப்பை வாய் புற்றுநோய் என்பது பெண்கள் மத்தியில் காணப்படும் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இது பெண்ணின் கருப்பை வாயில் உள்ள செல்களின் வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி அல்லது யோனியில் இருந்து கருப்பைக்கு நுழைவதால் ஏற்படுகிறது.  கர்பப்பை வாய் புற்றுநோய் 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 6 லட்சத்து 4 ஆயிரம் பெண்கள் கர்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சத்து 42 ஆயிரம் பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். பொதுவாக, கர்பப்பை வாய்  புற்றுநோயானது…

    Continue Reading

  • Advani: இந்துத்துவா கொள்கையை மூளை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தவர்.. எல். கே. அத்வானி கடந்து வந்த பாதை!

    Advani: இந்துத்துவா கொள்கையை மூளை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தவர்.. எல். கே. அத்வானி கடந்து வந்த பாதை!

    <p>பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானிக்கு, இன்று நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான அத்வானி, நாட்டின் உள்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.</p> <p><strong>அத்வானி கடந்து வந்த பாதை:</strong></p> <p>இந்திய அரசியலின் திசைவழி போக்கை மாற்றி அமைத்த ரத யாத்திரையை முன்னின்று நடத்தியவர். கடந்த 1990ஆம் ஆண்டு, செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கப்பட்ட ரத யாத்திரையால் நாட்டின் பல பகுதிகளில் மதக் கலவரம்…

    Continue Reading

  • top news India today abp nadu morning top India news February 3 2024 know full details

    top news India today abp nadu morning top India news February 3 2024 know full details

    ஞானவாபி வழக்கு.. இஸ்லாமிய தரப்புக்கு பின்னடைவு.. அலகாபாத் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு அயோத்தியை போன்று தொடர் சர்ச்சையை கிளப்பி வரும் ஞானவாபி மசூதி விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்துக்கள் வழிபட்டு வந்த ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதி மூடப்பட்டது. மேலும் படிக்க.. …

    Continue Reading

  • தொடர் சர்ச்சை.. பஞ்சாப் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பன்வாரிலால் புரோகித்!

    தொடர் சர்ச்சை.. பஞ்சாப் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பன்வாரிலால் புரோகித்!

    பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசுடன் தொடர் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பன்வாரிலால் புரோகித். தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநராக செயல்பட்ட பன்வாரிலால் புரோகித், பல சர்ச்சைகளில் சிக்கியவர். மேலும் காண Source link

    Continue Reading

  • DMK Members of Parliament are going to hold a protest demonstration on february 8 | பிப்ரவரி-8 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை போராட்டம்

    DMK Members of Parliament are going to hold a protest demonstration on february 8 | பிப்ரவரி-8 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை போராட்டம்

    நாடாளுமன்ற வளாகத்தில் வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி திமுக எம். பி.க்கள் சார்பில் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு எம்.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார்.  கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம்: இதுகுறித்து டி.ஆர்.பாலு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஒன்றிய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ள நிவாரண நிதி உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஓரவஞ்சனையைக்…

    Continue Reading

  • Rahul Gandhi Bharat Jodo Yatra Cost Congress Rs 50 Lakh Per Day Rs 1.59 Lakh Per Kilometer

    Rahul Gandhi Bharat Jodo Yatra Cost Congress Rs 50 Lakh Per Day Rs 1.59 Lakh Per Kilometer

    Congress Rahul Gandhi: ராகுல் காந்தியின் நடைபயணத்திற்காக காங்கிரஸ் கட்சி செலவிடும் தொகை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கான செலவு: கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி  அன்று தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து, ராகுல் காந்தி தனது இந்தியா ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியிலான இந்த பயணம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீரில் முடிவடைந்தது. இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பயணத்திற்காக காங்கிரஸ் கட்சி…

    Continue Reading

  • எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது

    எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது

    பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 96 வயதாகும் எல்.கே அத்வானி துணை பிரதமர், உள்துறை அமைச்சர் என பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.  I am very happy to share that Shri LK Advani Ji will be conferred the Bharat Ratna. I also spoke to him and congratulated him on being conferred…

    Continue Reading

  • Latest Gold Silver Rate Today february 3 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai | Latest Gold Silver Rate: ஹாப்பி நியூஸ் மக்களே! குறைந்தது தங்கம் விலை

    Latest Gold Silver Rate Today february 3 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai | Latest Gold Silver Rate: ஹாப்பி நியூஸ் மக்களே! குறைந்தது தங்கம் விலை

    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,960 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,870  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,720 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,340 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

    Continue Reading

  • TR Balu: தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியாக  ஒரு ரூபாய் கூட தராத மத்திய அரசு .. டி.ஆர்.பாலு காட்டம்

    TR Balu: தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியாக ஒரு ரூபாய் கூட தராத மத்திய அரசு .. டி.ஆர்.பாலு காட்டம்

    <p>தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வரவில்லை என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் <a title="பட்ஜெட்" href="https://tamil.abplive.com/topic/budget-2024" data-type="interlinkingkeywords">பட்ஜெட்</a> தாக்கல் செய்தார். இதனையடுத்து நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. இதில்…

    Continue Reading

  • ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சருக்கு அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக்காய்ச்சல்..!

    ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சருக்கு அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக்காய்ச்சல்..!

    <p>ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அசோக் கெலாட் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், அசோக் கெலாய் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.&nbsp;</p> Source link

    Continue Reading

  • மகாராஷ்டிராவில் பரபரப்பு! சிவசேனா முன்னாள் கவுன்சிலரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்.எல்.ஏ..!

    மகாராஷ்டிராவில் பரபரப்பு! சிவசேனா முன்னாள் கவுன்சிலரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்.எல்.ஏ..!

    மகாராஷ்டிரா முதலமைச்சர் ஹிண்டே கட்சி நிர்வாகியை கூட்டணி கட்சியாக பாஜக எம்.எல்.ஏ சுட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றன. அல்காஸ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் அறைக்குள் நடத்த பேச்சுவார்த்தையின்போதே பாஜக எம்.எல்.ஏ துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மகேஷ் கெய்க்வாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மேலும் காண Source link

    Continue Reading

  • Centre says 403 Indian Students Died Abroad Since 2018 Most of deaths in Canada

    Centre says 403 Indian Students Died Abroad Since 2018 Most of deaths in Canada

    Indian Students: கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில்  403 இந்திய மாணவர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காக மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, உக்ரைன், ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்திய மாணவர்கள் பலரும் மேற்படிப்பை படித்து வருகின்றனர். இதனால், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்திய மாணவர்கள் 403 பேர் உயிரிழப்பு: அதே நேரத்தில், இந்திய மாணவர்கள் பலரும்…

    Continue Reading

  • தொடரும் சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கடி.. கர்நாடக நீதிமன்றம் அதிரடி!

    தொடரும் சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கடி.. கர்நாடக நீதிமன்றம் அதிரடி!

    கடந்தாண்டு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனம் பற்றி தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி பேசியது தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். இதன் மூலம் இந்து மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுப்பதாக பாஜக குற்றம்சாட்டியது.  தொடரும் சனாதன சர்ச்சை: இதை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். டெல்லி, பிகாரில்…

    Continue Reading

  • ஞானவாபி வழக்கு.. இஸ்லாமிய தரப்புக்கு பின்னடைவு.. அலகாபாத் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

    ஞானவாபி வழக்கு.. இஸ்லாமிய தரப்புக்கு பின்னடைவு.. அலகாபாத் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

    <p>அயோத்தியை போன்று தொடர் சர்ச்சையை கிளப்பி வரும் ஞானவாபி மசூதி விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்துக்கள் வழிபட்டு வந்த ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதி மூடப்பட்டது.&nbsp;</p> <h2><strong>சர்ச்சையை கிளப்பும் ஞானவாபி மசூதி விவகாரம்:</strong></h2> <p>இப்படிப்பட்ட சூழலில், ஞானவாபி மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர்…

    Continue Reading

  • top news India today abp nadu morning top India news February 2 2024 know full details

    top news India today abp nadu morning top India news February 2 2024 know full details

     மீண்டும் அல்வா கிண்டியுள்ளார்கள்! மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து அமைச்சர் உதயநிதி! பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் முழு நிதிநிலை அறிக்கைக்கு பதில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது குறித்து இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி…

    Continue Reading

  • Latest Gold Silver Rate Today february 2 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai

    Latest Gold Silver Rate Today february 2 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai

    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,120 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5,890  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,880 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,360 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

    Continue Reading

  • ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை! சூடுபிடிக்கும் ஜார்க்கண்ட் அரசியல்!

    ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை! சூடுபிடிக்கும் ஜார்க்கண்ட் அரசியல்!

    <p>மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், வட இந்தியாவில் அரசியல் நிகழ்வுகள் மாற்றம் கண்டு வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.</p> <h2><strong>ஹேமந்த் சோரன் மனு மீது இன்று விசாரணை:</strong></h2> <p>இதையடுத்து, அந்த மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் இன்று பதவியேற்கிறார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து தன்னுடைய முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா…

    Continue Reading

  • பரபரப்பான அரசியல் சூழசம்பாய் சோரன் முதலமைச்சராக பதவியேற்பு..

    பரபரப்பான அரசியல் சூழசம்பாய் சோரன் முதலமைச்சராக பதவியேற்பு..

    ஜார்கண்ட் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் இன்று பதவியேற்றார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். இதனையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தின் மூத்த அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் இன்று முதலமைச்சராக பதவியேற்றார். ஜார்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  JMM vice president Champai Soren takes…

    Continue Reading

  • US Govt Clears Sale Of 31 MQ-9B Armed Drones To India For Nearly $4 Billion | MQ-9B Armed Drones: இந்திய வான்பரப்பின் புதிய ”காப்பான்”

    US Govt Clears Sale Of 31 MQ-9B Armed Drones To India For Nearly $4 Billion | MQ-9B Armed Drones: இந்திய வான்பரப்பின் புதிய ”காப்பான்”

    MQ-9B Armed Drones: அமெரிக்காவிடமிருந்து MQ-9B எனப்படும் ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை, 33 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது.  கண்காணிப்பு டிரோன்கள்: வான் பரப்பை கண்காணிப்பதற்கான MQ-9B டிரோன்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு தேவையான சான்றிதழை வழங்கியதை அடுத்து, டிரோன் விற்பனை உறுதியாகியுள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, 31 MQ-9B ஸ்கை கார்டியன் டிரோன்களை…

    Continue Reading

  • Heavy police security has been deployed in the capital Delhi in view of the two parties Aam Aadmi Party and BJP holding a protest | AAP And BJP Protest: ஆம் ஆத்மி

    Heavy police security has been deployed in the capital Delhi in view of the two parties Aam Aadmi Party and BJP holding a protest | AAP And BJP Protest: ஆம் ஆத்மி

    ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே நாளில் போராட்டம் நடத்த இருப்பதை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சண்டிகர் மேயர் தேர்தலில் முதன்முறையாக இந்தியா கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்டன. இந்நிலையில் மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. இதில் இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகள் பதிவானது. எனினும் அதில் 8…

    Continue Reading

  • DMK – Congress: 13ம் தேதி சென்னை வரும் கார்கே! தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதியாகுமா?

    DMK – Congress: 13ம் தேதி சென்னை வரும் கார்கே! தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதியாகுமா?

    <p>மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க. எந்த கட்சியுடனும் இதுவரை தொகுதி பங்கீட்டை உறுதி செய்யவில்லை. தி.மு.க. – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ளது.</p> <p>இந்த நிலையில் வரும் 13ம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சென்னை வருகிறார். அன்றைய தினம் அவர் முதலமைச்சரும், தி.மு.க.…

    Continue Reading

  • Another Indian Student Shreyas Reddy Found Dead In US america, 4th Case This Year | America Indian Student: 30 நாட்களில் 4 இந்திய மாணவர்கள் மரணம்

    Another Indian Student Shreyas Reddy Found Dead In US america, 4th Case This Year | America Indian Student: 30 நாட்களில் 4 இந்திய மாணவர்கள் மரணம்

    America Indian Student: அமெரிக்காவில் பயின்று வந்த ஸ்ரேயாஷ் ரெட்டி எனும் இந்திய மாணவர், அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். இந்திய மாணவர் கொலை: ஓஹியோவில் உள்ள லிண்டர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் படித்து வந்த, ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வேதனை தெரிவித்ததுடன், பெனிகரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “ஓஹியோவில்…

    Continue Reading

  • BIhar cm nitish kumar praises interim budget as positive | Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை கொண்டாடும் நிதிஷ்குமார்

    BIhar cm nitish kumar praises interim budget as positive | Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை கொண்டாடும் நிதிஷ்குமார்

    Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேர்மறையானது என, பீகார் முதலமைச்ச்ர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட்டை பாராட்டிய நிதிஷ்குமார்: பாஜகவை வீட்டிற்கு அனுப்புவோம் என்ற முழக்கத்துடன், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியவர்களில் நிதிஷ்குமாருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக கடந்த வாரம், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். மேலும், பரம எதிரி என கூறிய பாஜக உடனே சேர்ந்து, மீண்டும் ஆட்சி அமைத்து முதலமைச்சரானார். இது…

    Continue Reading

  • Two men try to click selfie, narrowly escape elephant attack in Karnataka’s Bandipur forest watch VIDEO | Watch Video: செல்ஃபி மோகம்! காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இருவர்

    Two men try to click selfie, narrowly escape elephant attack in Karnataka’s Bandipur forest watch VIDEO | Watch Video: செல்ஃபி மோகம்! காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இருவர்

    கர்நாடகா – கேரள எல்லையில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் செல்ஃபி எடுக்க காரில் இருந்து இறங்கிய இருவரை காட்டு யானை துரத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவத்தில் யானையின் தாக்குதலில் இருந்து ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியது தெரிய வந்துள்ளது. A man sustained injuries in an #ElephantAttack on the #BandipurWayanadNationalHighway on Thursday. The incident occurred as the man and others were standing…

    Continue Reading

  • 7 am headlines today 2024 2nd february headlines news tamilnadu india world interim budget

    7 am headlines today 2024 2nd february headlines news tamilnadu india world interim budget

    தமிழ்நாடு: ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் – திமுக எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தவும் உத்தரவு தமிழ்நாடு சட்டப்பேரவ கூட்டத்தொடர் வரும் 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது – 19ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு பட்ஜெட்டில் ஒன்றிய அரசு மீண்டும் அல்வா கிண்டியுள்ளது – அமைச்சர் உதயநிதி விமர்சனம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விவகாரத்தில் தொலைநோக்கு பார்வையுடன்…

    Continue Reading

  • Railway Budget 2024 Highlights Key Announcements Nirmala Sitharaman three new railway economic corridors

    Railway Budget 2024 Highlights Key Announcements Nirmala Sitharaman three new railway economic corridors

    இரண்டாவது பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ள மோடி அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டுக்கு பதில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டில் ரயில்வேத்துறைக்கு கிடைத்தது என்ன? இந்த முறை நிதி பற்றாக்குறையை குறைப்பதிலும் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதிலும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த ஒரு புதிய அறிவிப்புகளும் புதிய…

    Continue Reading

  • Champai Soren Kept On Hold By Governor MLAs To Be Flown Out Of Ranchi after Hemant Soren Court custody

    Champai Soren Kept On Hold By Governor MLAs To Be Flown Out Of Ranchi after Hemant Soren Court custody

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சம்பாய் சோரன் இன்று அதாவது பிப்ரவரி 1ஆம் தேதி, அடுத்த ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் வலியுறுத்தியுள்ளார்.  பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்று மாலை அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதில் இருந்து முதலமைச்சர் இல்லாத நிலையில் மாநிலத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசியுள்ளார் சம்பாய் சோரன்.  உரிமை கோரிய சம்பாய் சோரன்:…

    Continue Reading

  • 109 students in Thane school fall sick after consuming mid day meal mumbai |

    109 students in Thane school fall sick after consuming mid day meal mumbai |

    Maharastra School: மகாராஷ்டிராவில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள ஷஹாபூர் தாலுகாவில் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி (பழங்குடி குழந்தைகளுக்கான குடியிருப்புப் பள்ளி) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு நேற்று மதிய உணவு…

    Continue Reading

  • US increases fees for H-1B other categories of non immigrant visas

    US increases fees for H-1B other categories of non immigrant visas

    US Visa: இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான H-1B, L-1 மற்றும் EB-5 போன்ற பல்வேறு வகையான விசாக்களுக்கான பதிவு கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  எச்1பி விசா: அமெரிக்காவில் வேலை செய்ய மட்டும் அனுமதி வழங்கும் விதமாக, கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு எச்-1பி வகை விசாக்களை அந்த நாடு வழங்கி வருகிறது.  அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு பிரத்யேக திறமை தேவைப்படும் ஒருசில பதவிகளில் பணியில் அமர்த்தி கொள்ள,…

    Continue Reading

  • சீனாவிற்காக உளவுபார்க்க வந்த புறா? 8 மாதங்களுக்க பிறகு ரிலீஸ் செய்த போலீஸ் : நடந்தது இதுதான்!

    சீனாவிற்காக உளவுபார்க்க வந்த புறா? 8 மாதங்களுக்க பிறகு ரிலீஸ் செய்த போலீஸ் : நடந்தது இதுதான்!

    <p>மன்னர் காலம் முதல் அண்டை நாடுகளை உளவு பார்க்க ஒற்றர்கள் எந்தளவு பயன்படுத்தப்பட்டார்களோ, அதே அளவிற்கு புறாக்களும் பயன்படுத்தப்பட்டது. நவீன காலத்தில் புதுப்புது யுக்திகள் அண்டை நாடுகளை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p> <h2><strong>உளவு பார்க்க வந்த புறா?</strong></h2> <p>இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடான சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கமான உறவு கிடையாது. இரு நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இரு நாடுகளுமே தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.</p> <p>இந்த நிலையில், கடந்தாண்டு மே மாதம் 17ம்…

    Continue Reading

  • Nirmala sitharaman after presenting Union budget 2024 says managed the economy with correct intentions

    Nirmala sitharaman after presenting Union budget 2024 says managed the economy with correct intentions

    உச்சக்கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. “வளர்ச்சியை பற்றி பேசும் பட்ஜெட்” ஆனால், எந்த ஒரு புதிய அறிவிப்புகளும் புதிய திட்டங்களும் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அதற்கு பதில், கடந்த 10 ஆண்டுகளில், மோடி தலையிலான அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

    Continue Reading

  • Defence Budget 2024 Highlights Key Announcements Nirmala Sitharaman says new scheme will be launched to strengthen deep tech

    Defence Budget 2024 Highlights Key Announcements Nirmala Sitharaman says new scheme will be launched to strengthen deep tech

    நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாக தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான அரசு. தேர்தல் ஆண்டு என்பதால் முழு பட்ஜெட்டுக்கு பதில் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல புதிய திட்டம்: எதிர்பார்த்தபடியே, பெரிய அறிவிப்புகளும் புதிய திட்டங்கள் எதுவும் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஆனால், பாதுகாப்புத் துறையை பொறுத்தவரையில், புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன்படி, பாதுகாப்பு துறைக்கு…

    Continue Reading

  • Chief Minister Stalin has condemned the arrest of Hemant Soran also mentioned that it was a revenge move by the BJP government | TN CM MK Stalin: ’ஹேமந்த் சோரன் கைது.. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’

    Chief Minister Stalin has condemned the arrest of Hemant Soran also mentioned that it was a revenge move by the BJP government | TN CM MK Stalin: ’ஹேமந்த் சோரன் கைது.. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’

    ஹேமந்த சோரன் கைது நடவடிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார். Outrageous and shameful! The arrest of Hon’ble Jharkhand Chief Minister Thiru @HemantSorenJMM is a blatant display of political vendetta by Union BJP Govt. Using investigative agencies to harass a tribal leader is a new low. This act reeks of desperation…

    Continue Reading

  • PM MODI On Budget 2024: “4 பேருக்கு முக்கியத்துவ, இடைக்கால பட்ஜெட் புதுமையானது”

    PM MODI On Budget 2024: “4 பேருக்கு முக்கியத்துவ, இடைக்கால பட்ஜெட் புதுமையானது”

    2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவில், ”இந்த இடைக்கால பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கியது மற்றும் புதுமையானது. இது தொடர்ச்சியின் நம்பிக்கையைக் கொண்டுள்ளது. எதிர்கால பாரதத்திற்கான 4 தூண்களான இளைஞர்கள், மகளிர்,  ஏழை எளியோர் மற்றும் விவசாயிகளுக்கானது. இந்த பட்ஜெட், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.   #WATCH | PM Modi on interim Budget 2024This interim…

    Continue Reading

  • Police Case against woman who abused kicked hydrabad goverment bus Conductor in Hayathnagar

    Police Case against woman who abused kicked hydrabad goverment bus Conductor in Hayathnagar

    Watch Video: தெலங்கானாவில் மதுபோதையில் இருந்த பெண், பேருந்து நடத்துரை தாக்கிய வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  பேருந்து நடத்துனரை தாக்கிய பெண்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் எல்பி நகரில் இருந்து தில்சுக்நகர் வழித்தடத்தில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஹயாத் நகரில் பேருந்தில் ஏறிய பெண் ஒருவர், இலவச பேருந்து திட்டத்திற்கான அடையாள அட்டையை நடத்துனர் கேட்டார். ஆனால், அந்த பெண் தன்னிடம் அடையாளம் அட்டை இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால், பயணத்திற்கான கட்டணத்தை…

    Continue Reading

  • Gyanvapi Mosque : முலாயம் சிங் பூட்டிய சர்ச்சைக்குரிய பகுதி: 30 ஆண்டுகளுக்கு பிறகு ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு

    Gyanvapi Mosque : முலாயம் சிங் பூட்டிய சர்ச்சைக்குரிய பகுதி: 30 ஆண்டுகளுக்கு பிறகு ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு

    <p>100 ஆண்டுகால அயோத்தி பிரச்னை, உச்ச நீதிமன்றத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.</p> <h2><strong>முலாயம் சிங்கால் பூட்டப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதி:</strong></h2> <p>அயோத்தியை போன்று தொடர் சர்ச்சையை கிளப்பி வரும் ஞானவாபி மசூதி விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.&nbsp; உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை…

    Continue Reading

  • Union Finance Minister Nirmala Sitharaman presenting the budget for the 6th time has attractedattention by wearing a Ram colored saree

    Union Finance Minister Nirmala Sitharaman presenting the budget for the 6th time has attractedattention by wearing a Ram colored saree

    நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பொதுவாக, இடைக்கால வரவுசெலவுத் திட்டங்களில் கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. அதேநேரம்,  நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும். பிரதமர் மோடி…

    Continue Reading

  • GST Collerction January: பட்ஜெட் தாக்கமா?

    GST Collerction January: பட்ஜெட் தாக்கமா?

    GST Collerction January 2024: ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வருவாயாக ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் வசூலான ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடி ரூபாயை விட 10 சதவிகிதம் அதிகமாகும். ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்ததில் இருந்து, இதுவரை இல்லாத இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர வசூல் இதுவாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வசூலான ஒரு லட்சத்து…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed