Category: இந்தியா

All national news including indian states

  • top news India today abp nadu morning top India news February 1 2024 know full details

    top news India today abp nadu morning top India news February 1 2024 know full details

    இடைக்கால பட்ஜெட் 2024 – மொரார்ஜி தேசாய்க்கு பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும் பெருமை இந்திய நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 6வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும், நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாரமன் பெறவுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அடுத்த மாதம் வெளியாக இருப்பது கொள்கை அறிவிப்புகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, விரிவான பட்ஜெட்டை…

    Continue Reading

  • Budget 2024 finance minister nirmala sitharaman will submit in parliament today | Budget 2024: எகிறும் எதிர்பார்ப்புகள்..! வருமான வரியில் மாற்றமா?

    Budget 2024 finance minister nirmala sitharaman will submit in parliament today | Budget 2024: எகிறும் எதிர்பார்ப்புகள்..! வருமான வரியில் மாற்றமா?

    Budget 2024: 2024-25 நிதியாண்டிற்கான மத்திய அரசின்  இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இடைக்கால பட்ஜெட்: விரைவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பிரதமர் மோடி தலைமயிலான அரசு இன்று தனது இரண்டாவது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதையொட்டி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி வரை…

    Continue Reading

  • 7 am headlines today 2024 1st february headlines news tamilnadu india world interim budget

    7 am headlines today 2024 1st february headlines news tamilnadu india world interim budget

    தமிழ்நாடு: ஸ்பெயின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சந்திப்பு; தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக உறுதி சிறுபான்மை மக்களுக்கு சிஏஏ சட்டத்தால் பாதிப்பு; அதிமுக அனுமதிக்காது – எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் ராணுவ தளவாட மையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என சேலம் மாவட்ட மக்கள் கோரிக்கை. தமிழக அரசின் சார்பில் சென்னையில் வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை டிஜிட்டல் மார்க்கெட்டிங்…

    Continue Reading

  • Hemant Soren: ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் சம்பாய் சோரன்.. ஹேமந்த் சோரனை கஸ்டடியில் எடுத்த ED

    Hemant Soren: ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் சம்பாய் சோரன்.. ஹேமந்த் சோரனை கஸ்டடியில் எடுத்த ED

    <p>பண மோசடி வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 7 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார்.</p> <h2><strong>பண மோசடி வழக்கில் சிக்கிய ஹேமந்த் சோரன்:&nbsp;</strong></h2> <p>இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு, கடந்த 20ஆம் தேதி ஹேமந்த் சோரனின் வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், ஹேமந்த் சோரனிடம்…

    Continue Reading

  • Budget 2024 Finance Minister Nirmala Sitharaman to Present Interim Budget 2024 Today Latest Tamil News

    Budget 2024 Finance Minister Nirmala Sitharaman to Present Interim Budget 2024 Today Latest Tamil News

    இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளது. தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.  பொதுத்தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசு அமைந்த பிறகு, வரும் ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை…

    Continue Reading

  • பேடிஎம்-க்கு பேரிடி! மக்கள் பயன்படுத்த தடை.. ரிசர்வ் வங்கியின் அதிரடி கட்டுப்பாடுகள்

    பேடிஎம்-க்கு பேரிடி! மக்கள் பயன்படுத்த தடை.. ரிசர்வ் வங்கியின் அதிரடி கட்டுப்பாடுகள்

    கடந்த சில ஆண்டுகளாகவே, டிஜிட்டல் இணைய சேவைகள் மூலம் பண பரிமாற்றம் நடைபெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேடிஎம், ஜிபே உள்ளிட்ட சேவைகளைதான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். நட்சத்திர விடுதிகள் தொடங்கி சிறிய கடைகள் வரை, இவைதான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பேடிஎம்-ஐ பயன்படுத்த மக்களுக்கு தடையா? இச்சூழலில், ரிசர்வ் வங்கி விதித்த விதிகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி, பேடிஎம் நிறுவனம் மீது அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேடிஎம்-இல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும்…

    Continue Reading

  • Watch video Youth Suffers Heart Attack Dies After Moving SUV Hits His Head While Collapsing In uttarpradesh

    Watch video Youth Suffers Heart Attack Dies After Moving SUV Hits His Head While Collapsing In uttarpradesh

    Shocking Video: உத்தரபிரதேசத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்து இளைஞர் மாரடைப்பால் சுருண்டு விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இளைஞருக்கு மாரடைப்பு: சமீப காலமாக இளைஞர்களுக்கிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது.  அதாவது, கடந்த சில காலமாகவே இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது.  வழக்கம்போல் வேலை செய்யும் இளைஞர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.  இந்த நிலையில், தற்போது உத்தரபிரதேசத்தில்…

    Continue Reading

  • மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்துக்கள் வழிபட அனுமதி… அயோத்தி வழியில் ஞானவாபி.. நடந்தது என்ன?

    மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்துக்கள் வழிபட அனுமதி… அயோத்தி வழியில் ஞானவாபி.. நடந்தது என்ன?

    அயோத்தியை போல தொடர் சர்ச்சையை கிளப்பி வருவது ஞானவாபி மசூதி வழக்கு. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.  அயோத்தி பாதையில் செல்லும் ஞானவாபி: ஞானவாபி மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு மனு தாக்கல் செய்தனர்.…

    Continue Reading

  • ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல்.. யாத்திரையில் விஷமிகள் செய்த காரியம்.. நடந்தது என்ன?

    ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல்.. யாத்திரையில் விஷமிகள் செய்த காரியம்.. நடந்தது என்ன?

    இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகாரை தொடர்ந்து இன்று மேற்குவங்கம் சென்றடைந்தது. ராகுல் காந்தி வாகனத்தின் மீது தாக்குதல்: மேற்குவங்கம் மாநிலம் மால்டாவில் நுழைந்த வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் வாகனத்திற்குள் ராகுல் காந்தி பயணிக்கவில்லை. வெளியே இருந்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்டதில் வாகனத்தின் பின்புற ஜன்னல்…

    Continue Reading

  • இதை மட்டும் செய்யாதிங்க..! பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்க

    இதை மட்டும் செய்யாதிங்க..! பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்க

    PMMODI ON BUDGET 2024:  மக்களவை தேர்தலில் வென்று மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என, பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது மூலம் மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது.  குடியரசு தின விழா அணிவகுப்பில் பெண்களின் வலிமை குறித்து பறைசாட்டப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு…

    Continue Reading

  • ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம்

    ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம்

    பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சியின் கடைசி பட்ஜெட் இதுவாகும். இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரு சபைகளிலும் உரையாற்றுகிறார். புதிய நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ஆற்றும் முதல் உரை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறையாக செங்கோல் ஏந்தி குடியரசு தலைவர் திரௌபதி முர்முக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, ​​உரையாற்றிய குடியரசு தலைவர், “சுதந்திரத்தின் அழியாத காலகட்டத்தின் துவக்கம் இதுவாகும். புதிய நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே பாரதம், உன்னத…

    Continue Reading

  • President Droupadi Murmu arrives at the Parliament for budget session Sengol carried and installed in her presence | Watch Video: குடியரசு தலைவருக்கு தமிழ் பாரம்பரிய செங்கோல் மரியாதை

    President Droupadi Murmu arrives at the Parliament for budget session Sengol carried and installed in her presence | Watch Video: குடியரசு தலைவருக்கு தமிழ் பாரம்பரிய செங்கோல் மரியாதை

    President Sengol Respect: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த குடியரசு தலைவருக்கு, செங்கோல் கொண்டு வரவேற்பளிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. குடியரசு தலைவருக்கு செங்கோலுடன் வரவேற்பு: நாடாளுமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரவுபதி முர்னுவின் உரையுடன் தொடங்கியுள்ளது. இதற்காக புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இரு அவை உறுப்பினர்களும் கூடியுள்ள அரங்கிற்கு வந்த, குடியரசு தலைவருக்கு செங்கோல் கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இசை வாத்தியங்கள் முழங்க செங்கோலை முதலில் ஒருவர்…

    Continue Reading

  • Kalpana Soren Hemant Soren’s Wife Who May Be Next Jharkhand Chief Minister

    Kalpana Soren Hemant Soren’s Wife Who May Be Next Jharkhand Chief Minister

    Jharkhand CM Soren: ஜார்கண்டின் புதிய முதலமைச்சராவார் என கூறப்படும், கல்பனா சோரன் யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். ஜார்கண்ட் முதலமைச்சராகிறார் கல்பனா சோரன்? ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டால், அவரது மனைவி கல்பனா சோரன்  அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்கக்கூடும் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாஜக எம்பி நிஷிகாந்த் துபே இந்த மாத தொடக்கத்திலேயே இதுதொடர்பாக பேசியிருந்தார். ஆனால், இந்த கூற்றை நிரகாரித்த…

    Continue Reading

  • top news India today abp nadu morning top India news January 31 2024 know full details

    top news India today abp nadu morning top India news January 31 2024 know full details

    சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை – எவ்வளவு கட்டணம்? எத்தனை மணிக்கு தெரியுமா? ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி நகருக்கு, தேவைக்கு ஏற்ப விமான சேவை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து,…

    Continue Reading

  • Modi government’s last budget? Interim Budget Session of Parliament begins today | Budget 2024: மோடி 2.0 அரசின் கடைசி பட்ஜெட்

    Modi government’s last budget? Interim Budget Session of Parliament begins today | Budget 2024: மோடி 2.0 அரசின் கடைசி பட்ஜெட்

    Budget 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான், 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார். இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்: ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் இடைக்கால பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் இன்று தொடங்குகிறது. அதைதொடர்ந்து, நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

    Continue Reading

  • 7 am headlines today 2024 31st January headlines news tamilnadu india world

    7 am headlines today 2024 31st January headlines news tamilnadu india world

    தமிழ்நாடு: தமிழ்நாட்டில் தொழில் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவியும் செய்ய அரசு காத்திருக்கிறது; ஸ்பெயின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கு ஜூன் 9ல் குரூப் 4 தேர்வு; பிப்ரவரி 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்; கொடி மரத்தை தாண்டி இந்து அல்லோதோர் செல்ல தடை – உயர்நீதிமன்ற மதுரை கிளை கோயம்பேட்டில்…

    Continue Reading

  • சத்தீஸ்கரில் மீண்டும் என்கவுன்டர்.. நக்சல் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. என்னாச்சு?

    சத்தீஸ்கரில் மீண்டும் என்கவுன்டர்.. நக்சல் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. என்னாச்சு?

    <p>சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு காலத்தில் நக்சல் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில், நக்சல் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.&nbsp;</p> <h2><strong>தொடர்ந்து வரும் நக்சல் தாக்குதல்:</strong></h2> <p>குறிப்பாக, கடந்த 9 ஆண்டுகளில், (நக்சல்) வன்முறை சம்பவங்கள் 52 சதவீதம் குறைந்துள்ளது. இறப்புகள் (மாவோயிஸ்ட் வன்முறையில்) 70 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு 68 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், நக்சல்களால் பாதிக்கப்பட்ட (எண்ணிக்கை) மாவட்டங்கள் 62 சதவீதம் குறைந்துள்ளன. இருப்பினும், சில பகுதிகளில்…

    Continue Reading

  • Tamil Nadu State Decorative Vehicle Art Team Got The First Place In The Republic Day Festival Team Class Show Held In New Delhi | Republic Day: குடியரசு தினவிழா: அலங்கார வாகன கலைக் குழுவினருக்கு முதல் இடம்

    Tamil Nadu State Decorative Vehicle Art Team Got The First Place In The Republic Day Festival Team Class Show Held In New Delhi | Republic Day: குடியரசு தினவிழா: அலங்கார வாகன கலைக் குழுவினருக்கு முதல் இடம்

    புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு மாநில அலங்கார வாகனத்திற்கு மூன்றாமிடம் மற்றும் அலங்கார வாகன கலைக் குழுவினருக்கு முதல் இடமும் கிடைத்துள்ளது.  குடியரசு தினவிழா:  புதுதில்லியில் 2024 ஜனவரி 26 அன்று நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பின் போது பங்கு கொண்ட தமிழ்நாடு மாநில அலங்கார வாகனத்திற்கு மிகச் சிறந்த அலங்கார வாகனத்திற்கான மூன்றாமிடத்துக்கான விருதினை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. இன்று (30.01.2024) புதுதில்லி இராணுவ…

    Continue Reading

  • India China : "அண்டை நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் சீனா" ஓப்பனாக ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

    India China : "அண்டை நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் சீனா" ஓப்பனாக ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

    <p>இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள சீனா, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தெற்காசியாவில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான், இலங்கை வரிசையில் மாலத்தீவு அரசுடன் நெருக்கமான உறவை சீனா பேணி வருகிறது.&nbsp;</p> <h2><strong>இந்தியாவை சுத்துப்போடும் சீனா:</strong></h2> <p>இது, இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில், புதிய மாலத்தீவு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு புதிய சிக்கலை உண்டாக்கியது. மாலத்தீவில் உள்ள…

    Continue Reading

  • "நான் உயிரோடு இருக்கும் வரை.. அதை அமல்படுத்த விட மாட்டேன்" பாஜகவுக்கு முதலமைச்சர் மம்தா சவால்

    "நான் உயிரோடு இருக்கும் வரை.. அதை அமல்படுத்த விட மாட்டேன்" பாஜகவுக்கு முதலமைச்சர் மம்தா சவால்

    <p>இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், குடியுரிமை திருத்தம் சட்டத்தை தேர்தல் விவகாரமாக கையில் எடுத்துள்ளது பாஜக.</p> <h2><strong>சி.ஏ.ஏ எனப்படும் குடியிரிமை திருத்தம் சட்டம் என்றால் என்ன?</strong></h2> <p>பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டதன் காரணமாக, இந்தியாவில் அகதிகளாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு முடிவு செய்தது.&nbsp;</p> <p>அதன்படி, 2014ஆம்…

    Continue Reading

  • AAP Mayor Candidate Breaks Down After Shocking Defeat To BJP In Chandigarh Election

    AAP Mayor Candidate Breaks Down After Shocking Defeat To BJP In Chandigarh Election

    வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இருப்பினும், தொகுதி பங்கீட்டில் பிரச்னை, கூட்டணியில் இருந்து பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விலகியது INDIA கூட்டணிக்கு பெரும் பின்னடைவை தந்து வருகிறது. இருந்த போதிலும், கூட்டணியை ஒற்றுமையுடன் நடத்தி சென்று பாஜகவை வீழ்த்துவதில் தலைவர்கள் முனைப்பு காட்டி…

    Continue Reading

  • 2 மாதங்களில் 3-வது முறை.. பள்ளிகளின் கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்.. முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

    2 மாதங்களில் 3-வது முறை.. பள்ளிகளின் கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்.. முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

    <p>கர்நாடக மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளை வைத்து பள்ளி நிர்வாகம் கழிவறையை சுத்தப்படுத்துவதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே, இது போன்ற தொடர் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கோலாரில் உள்ள குடியிருப்பு பள்ளி ஒன்றிலும் பெங்களுருவில் உள்ள பள்ளி ஒன்றிலும் ஷிவமோகாவில் உள்ள பள்ளி ஒன்றிலும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது.</p> <h2>பள்ளிக் குழந்தைகளை வைத்து கழிவறையை சுத்தம் செய்யும் நிர்வாகம்:&nbsp;</h2> <p>இச்சூழலில், கடந்த மாதம், கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.…

    Continue Reading

  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் வாபஸ்.. மத்திய அரசு முடிவுக்கு காரணம் என்ன?

    நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் வாபஸ்.. மத்திய அரசு முடிவுக்கு காரணம் என்ன?

    <p>குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது திரும்ப பெறப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர், இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p> <p>&nbsp;</p> Source link

    Continue Reading

  • Renjith Sreenivasan Murder Case: ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கு

    Renjith Sreenivasan Murder Case: ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கு

    கேரளாவில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2021,டிசம்பர் 19-ம் தேதியன்று பா.ஜ.க. OBC Morcha பிரிவின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான ரஞ்சித் சீனிவாசன் வீட்டில் நுழைந்த 15 SDPI (Social Democratic Party of India) – PFI (Popular Front of India)  உறுப்பினர்கள் அவரை கொடூரமான முறையில் படுகொலை செய்தனார். ரஞ்சித் சீனிவாசன் மனைவி, குழந்தைகள் முன் அவர் படுகொலை செய்யப்பட்டது…

    Continue Reading

  • Section 144 Imposed Around Jharkhand Cm Hemant Sorens Home Raj Bhavan And Ranchi Ed Office | Jharkhand CM: தலைமறைவானாரா ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்?

    Section 144 Imposed Around Jharkhand Cm Hemant Sorens Home Raj Bhavan And Ranchi Ed Office | Jharkhand CM: தலைமறைவானாரா ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்?

    Jharkhand CM: ஜார்கண்ட்டில்  முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவகலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் 144 தடை உத்தரவு: ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றின் 100 மீட்டர் சுற்றளவிற்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இரவு 10 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளில்…

    Continue Reading

  • Top News India Today Abp Nadu Morning Top India News January 30 2024 Know Full Details

    Top News India Today Abp Nadu Morning Top India News January 30 2024 Know Full Details

    அரசு வேலை, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிப்பு – 6,244 காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி ஜுன் 9ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.அதன்படி, வரும் ஜுன் மாதம் 6ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் 28.02.2024, இரவு 11.59…

    Continue Reading

  • Ahead Of Interim Budget 2024 Session Govt Calls All-party Meeting Today | Budget Meeting: நாளை தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்

    Ahead Of Interim Budget 2024 Session Govt Calls All-party Meeting Today | Budget Meeting: நாளை தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்

    Budget Meeting: நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர்: ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் நாளை தொடங்குகிறது. தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி…

    Continue Reading

  • 7 AM Headlines: பரபரப்பாக சுழலும் சமூகத்தின் முக்கிய நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!

    7 AM Headlines: பரபரப்பாக சுழலும் சமூகத்தின் முக்கிய நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!

    <h2>தமிழ்நாடு:</h2> <ul> <li>இன்று காந்தியடிகள் நினைவு தினம் – மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்க <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> அறிவுறுத்தல்&nbsp;</li> <li>குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு – பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்&nbsp;</li> <li>சட்டவிரோதமாக இயங்கும் 134 இறால் பண்ணைகளை மூட வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ]</li> <li>4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை – ஹாங்காங் இடையே விமான சேவை தொடக்கம்&nbsp;</li> <li>தமிழ்நாட்டை…

    Continue Reading

  • Reservation Of Seats In Higher Education Institutions – Union Education Ministry Rejects UGC Notification | Higher Education Reservation: உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டில் SC, STக்கான வாய்ப்பு ரத்தா?

    Reservation Of Seats In Higher Education Institutions – Union Education Ministry Rejects UGC Notification | Higher Education Reservation: உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டில் SC, STக்கான வாய்ப்பு ரத்தா?

    Higher Education Reservation: உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி உள்ளிட்டோருக்கான இடங்கள் பொதுப்பிரிவினரால் நிரப்பப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிராகரிப்பு: உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) அறிவிப்பிற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டு இடங்களில் தகுதியானோர் இல்லாவிடில், பொதுப்பிரிவினரை கொண்டு அந்த இடங்களை நிரப்பலாம் என யுஜிசி அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் சதி என…

    Continue Reading

  • Crime: அப்பா, அம்மா என்னை மன்னிச்சிடுங்க.. தேர்வு பயத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை

    Crime: அப்பா, அம்மா என்னை மன்னிச்சிடுங்க.. தேர்வு பயத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை

    <p><em><strong>ராஜஸ்தான் அடுத்த கோட்டாவில் மேலும் ஒரு மாணவி ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</strong></em>&nbsp;</p> <p>ராஜஸ்தானின் கோட்டாவில் இன்று அதிகாலை 18 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜே.இ.இ மெயின் தேர்வானது வருகின்ற ஜனவரி 31-ம்தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த அந்த மாணவி, படிக்கும்போது ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.&nbsp;</p> <p>தற்கொலை செய்து கொள்வதற்கு அந்த மாணவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.…

    Continue Reading

  • Pariksha Pe Charcha: போனுக்கு சார்ஜ் போடுவதுபோல உடலுக்கும் சார்ஜ் செய்யுங்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

    Pariksha Pe Charcha: போனுக்கு சார்ஜ் போடுவதுபோல உடலுக்கும் சார்ஜ் செய்யுங்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

    <p>போனுக்கு சார்ஜ் போடுவதுபோல உடலையும் சார்ஜ் செய்யுங்கள் என்று மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.</p> <h2><strong>7</strong><strong>ஆவது</strong> <strong>ஆண்டாக</strong> <strong>பரிக்</strong><strong>&zwnj;</strong><strong>ஷா</strong><strong>&nbsp;</strong><strong>பே</strong><strong>&nbsp;</strong><strong>சார்ச்சா</strong></h2> <p>2018-ம் ஆண்டில் இருந்து &rsquo;பரிக்&zwnj;ஷா பே சார்ச்சா&rsquo; என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 7ஆவது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி…

    Continue Reading

  • 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு பிப்ரவரி 27ல் தேர்தல்

    56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு பிப்ரவரி 27ல் தேர்தல்

    15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா (மாநிலங்களவை) உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.   அதன்படி, மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்திரபிரதேசம் – 10, பீகார், மஹாராஷ்டிரா தலா 6,…

    Continue Reading

  • CAA: நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சிஏஏ சட்டம் அமல்: மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு

    CAA: நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சிஏஏ சட்டம் அமல்: மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு

    நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சிஏஏ எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள தெற்கு 24 பார்கனஸ் பகுதியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் தாக்கூர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தெற்கு 24 பார்கனஸ் பகுதியில் நேற்று பேசிய அமைச்சர் சாந்தனு தாக்கூர், ’’இந்த மேடையில் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். இன்னும் 7 நாட்களுக்குள் மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, நாடு…

    Continue Reading

  • Political Strategist Prashant Kishor Attack On Nitish Kumar Bjp Rjd Again Perdict For Bihar Cm | Prashant Kishor: ”எழுதி வச்சிக்கோங்க” – வட்டியுடன் நிதிஷ் குமாருக்கு திருப்பி தரப்படும்

    Political Strategist Prashant Kishor Attack On Nitish Kumar Bjp Rjd Again Perdict For Bihar Cm | Prashant Kishor: ”எழுதி வச்சிக்கோங்க” – வட்டியுடன் நிதிஷ் குமாருக்கு திருப்பி தரப்படும்

    Prashant Kishor: பீகார்ல் நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி தொடர்பாக அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் கருத்து, இணையத்தில் வைரலாகியுள்ளது. நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி:  பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவின் ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். இது தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்படுகிறது. இரண்டு ஆண்டு இடைவெளியில் இரண்டு முறை பதவியை ராஜினாமா செய்து, இரண்டு முறை…

    Continue Reading

  • Nitish Kumar Taken Oath As Bihar Cm Timeline Of His Political U Turns With Bjp Rjd | Nitish Kumar: பீகார் அரசியல்

    Nitish Kumar Taken Oath As Bihar Cm Timeline Of His Political U Turns With Bjp Rjd | Nitish Kumar: பீகார் அரசியல்

    Nitish kumar: பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார், இதுவரை அரசியல் கூட்டணியில் எடுத்துள்ள தடாலடி மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. மீண்டும் முதலமைச்சரான நிதிஷ் குமார்: பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவின் ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். இது தேசிய அரசியல்  வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு இடைவெளியில் இரண்டு முறை பதவியை ராஜினாமா செய்து, இரண்டு முறை…

    Continue Reading

  • 6 நாட்களில்  19 லட்சம் பேர் தரிசனம் – பக்தர்கள் கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவில்

    6 நாட்களில்  19 லட்சம் பேர் தரிசனம் – பக்தர்கள் கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவில்

    <p>கடந்த 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து, அந்த இடம் தற்போது இந்தியாவின் அதிக பக்தர்களை ஈர்க்கும் ஆன்மிகத் தலைநகராக மாறி வருகிறது என்றால் மிகையில்லை. கடந்த 6 நாட்களில் மட்டும், 19 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமரைத் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>பல நூறு ஆண்டுகளாக, பல்வேறு கட்ட நகர்வுகளுக்குப் பிறகு, கடைசியாக உச்சநீதிமன்ற ஆணை கிடைத்த பிறகு, அயோத்தியில் ராமர்கோவில் கட்டப்பட்டது. கடந்த 22-ம் தேதி குழந்தை ராமர் சிலை,…

    Continue Reading

  • Morning Headlines: 9வது முறையாக முதலமைச்சரான நிதிஷ்; இந்தியா கூட்டணியில் பிளவு – இந்தியாவையே உலுக்கிய செய்திகள்

    Morning Headlines: 9வது முறையாக முதலமைச்சரான நிதிஷ்; இந்தியா கூட்டணியில் பிளவு – இந்தியாவையே உலுக்கிய செய்திகள்

    <ul> <li> <p class="article-title "><strong>இனி கோயம்பேடு கிடையாது; தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு<br /></strong></p> <p>தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நாளை முதல் அதாவது ஜனவரி 30 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் <strong><a title="மேலும் படிக்க " href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-government-announced-south-district-buses-operation-from-kilambakkam-kmbt-164467" target="_blank" rel="dofollow noopener">மேலும் படிக்க </a></strong></p> </li> <li> <p class="article-title…

    Continue Reading

  • Defence Budget 2024: பாதுகாப்புத்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும்? எதிர்பார்ப்பை கிளப்பும் இடைக்கால பட்ஜெட்..!

    Defence Budget 2024: பாதுகாப்புத்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும்? எதிர்பார்ப்பை கிளப்பும் இடைக்கால பட்ஜெட்..!

    <p>ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை தாக்கல் உள்ளது. தேர்தல் ஆண்டு என்பதால் இந்தாண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.&nbsp;</p> <p>இந்த முறை நிதி பற்றாக்குறையை குறைப்பதிலும் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதிலும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதே சமயத்தில்…

    Continue Reading

  • 7 AM Headlines: அரசியல் முதல் விளையாட்டு வரை.. முக்கிய நிகழ்வுகள் காலை தலைப்புச் செய்திகளாக இதோ!

    7 AM Headlines: அரசியல் முதல் விளையாட்டு வரை.. முக்கிய நிகழ்வுகள் காலை தலைப்புச் செய்திகளாக இதோ!

    <h2>தமிழ்நாடு:</h2> <ul> <li>&nbsp;காந்தியடிகள் நினைவு தினம் – ஜனவரி 30 ஆம் தேதி மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்&nbsp;</li> <li>விவசாயிகளை எதிரிகள் போல் பார்க்கும் திமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்&nbsp;</li> <li>ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் – சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எச்சரிக்கை&nbsp;</li> <li>தென்காசி அருகே காருடன் லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…

    Continue Reading

  • Watch Video: | Watch Video:

    Watch Video: | Watch Video:

    Watch Video: மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களுக்கும், எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, ஒருவரைக்கொருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.  நாடாளுமன்றத்தில் சலசலப்பு: மாலத்தீவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு,  மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் முகமது முய்சு அதிபராக பதவியேற்றார்.  இந்த நிலையில்,  இன்று மாலத்தீவு நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. முகமது முய்சுவின் அமைச்சரவையில் புதிதாக  நியமிக்கப்பட்டுள்ள 4 அமைச்சர்களுக்கு  நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறும்…

    Continue Reading

  • Railway Budget Interim Budget 2024 Capex Boost Eyes Further Boost In Budget Allocation

    Railway Budget Interim Budget 2024 Capex Boost Eyes Further Boost In Budget Allocation

    கடந்த 2019ஆம் ஆண்டு, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த மோடி அரசு, இந்த அரசின் கடைசி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.  எதிர்பார்ப்பை கிளப்பிய இடைக்கால பட்ஜெட்:  ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசு அமைந்த பிறகு, வரும் ஜூலை மாதம் முழு…

    Continue Reading

  • வரலாற்றில் முதன்முறை.. 9ஆவது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்..!

    வரலாற்றில் முதன்முறை.. 9ஆவது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்..!

    I.N.D.I.A கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தள கட்சி விலகிய நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து 9ஆவது முறையாக பிகார் முதலமைச்சராக  பதவியேற்றுள்ளார் அக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார். Source link

    Continue Reading

  • PM Modi Speech: "பகவான் ராமரின் நிர்வாகம் இருக்கே" பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி!

    PM Modi Speech: "பகவான் ராமரின் நிர்வாகம் இருக்கே" பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி!

    <p>கடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.</p> <h2><strong>"ராமரின் நிர்வாகம் உத்வேகமாக அமைந்தது"</strong></h2> <p>அந்த வகையில், 2024ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, "அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு பகவான் ராமரின் நிர்வாகம்…

    Continue Reading

  • Rahul Gandhi's Rally: ஜல்பைகுரியில் இருந்து இன்று மீண்டும் தொடங்கும் ராகுல் காந்தி யாத்திரை.. மம்தா பானர்ஜி பங்கேற்பா..?

    Rahul Gandhi's Rally: ஜல்பைகுரியில் இருந்து இன்று மீண்டும் தொடங்கும் ராகுல் காந்தி யாத்திரை.. மம்தா பானர்ஜி பங்கேற்பா..?

    <p>காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இரண்டு நாள் இடைவெளிக்கு பிறகு இன்று பிற்பகல் மீண்டும் தனது பயணத்தை தொடங்குகிறது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக கடந்த ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கிய காங்கிரஸின் நியாய யாத்திரை கடந்த 25ம் தேதி மேற்கு வங்கம் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள ஃபலகட்டாவுக்கு சென்றடைந்தது. தொடர்ந்து யாத்திரையில் பங்கேற்ற ராகுல் காந்தி ஜனவரி 26 மற்றும் 27 ம் தேதிகளில் இரண்டு நாள்…

    Continue Reading

  • Delhi Girl Cremated 4,000 Dead Bodies In Hospital

    Delhi Girl Cremated 4,000 Dead Bodies In Hospital

    மருத்துவமனையில் கேட்பாரற்ற 4,000 உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்த டெல்லி பெண்ணை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.  ஒருவரை இழந்த துக்கம் ஒவ்வொரு மனிதனையும் கவலையில் ஆழ்த்தினாலும், டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது சகோதரனை இழந்த சோகத்தை மறக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுச்சேவையில் ஈடுபட்டுள்ளார். தற்போது இந்த பெண் குறித்தான செய்திதான் இந்தியா முழுவதும் ஹாட் டாபிக்.  அண்ணனை இழந்த சோகத்தில் மூழ்கிய அந்தப் பெண் தன் வாழ்க்கையின் இலக்கையே முற்றிலும் மாற்றிவிட்டார். இப்போது…

    Continue Reading

  • Top News India Today Abp Nadu Morning Top India News January 28 2024 Know Full Details

    Top News India Today Abp Nadu Morning Top India News January 28 2024 Know Full Details

    நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் – காங்கிரஸின் கோரிக்கைக்கு சம்மதிக்குமா திமுக? இன்று பேச்சுவார்த்தை நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.  மத்தியில் ஆளும் பாஜக, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.  இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.மேலும்…

    Continue Reading

  • Nitish Kumar: உடைந்தது I.N.D.I.A. கூட்டணி..! ராஜினாமா செய்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜகவிற்கு ஏற்றம்

    Nitish Kumar: உடைந்தது I.N.D.I.A. கூட்டணி..! ராஜினாமா செய்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜகவிற்கு ஏற்றம்

    <p>Nitish kUMAR: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மாநில ஆளுநரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார். இதன் மூலம், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கடந்த 2022ம் ஆண்டு முதல், நடைபெற்று வந்த நிதிஷ்குமார் தலைமயிலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதேநேரம், இன்னும் சில மணி நேரங்களில் பாஜகவின் ஆதரவுடன், நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Bihar CM and JD(U) president Nitis Kumar meets…

    Continue Reading

  • Not Ambedkar Former Pm Nehru Contributed More To Constitution Sudheendra Kulkarni Comments Sparks Row | Nehru – Ambedkar: அம்பேத்கர் கிடையாது, அரசியலமைப்பிற்கு முக்கிய பங்காற்றியது நேரு தான்

    Not Ambedkar Former Pm Nehru Contributed More To Constitution Sudheendra Kulkarni Comments Sparks Row | Nehru – Ambedkar: அம்பேத்கர் கிடையாது, அரசியலமைப்பிற்கு முக்கிய பங்காற்றியது நேரு தான்

    Nehru – Ambedkar: இந்திய அரசியலமைப்பு தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மீண்டும் கருத்து மோதல் வெடித்துள்ளது. அரசியலமப்பால் வெடித்த சர்ச்சை: நாட்டின் அரசியலமைப்பு தொடர்பாக, இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவு தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பதிவிட்ட சிறிது நேரத்திலேயே நீக்கப்பட்ட அந்த பதிவில், சுதீந்திர குல்கர்னி எழுதிய கட்டுரையின் இணைப்பு இருந்தது. அதில் அரசியலமைப்பு மற்றும் அதன் முன்னுரைக்கு  பெரும்பங்காற்றியவர்  நேரு தான்.…

    Continue Reading

  • Major Reforms In Accreditation Of Higher Education Institutions Over Grades System

    Major Reforms In Accreditation Of Higher Education Institutions Over Grades System

    Accreditation Higher Education institutes: இந்திய உயர்கல்வி நிறுவனங்களை அங்கீகரிப்பதில் இனி கிரேட் முறை பின்பற்றப்படாது என கூறப்படுகிறது. இனி கிரேட் முறை இல்லை: இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் (HEIs) இனி அங்கீகாரச் செயல்பாட்டின் போது கிரேடுகளைப் பெறாது என கூறப்படுகிறது. மாறாக, அவை “அங்கீகாரம் பெற்றவை அல்லது அங்கீகாரம் பெறாதவை” என்று மட்டுமே இனி வகைப்படுத்தப்படும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு  அங்கீகாரம் வழங்கும் நிர்வாகமானது “முதிர்வு அடிப்படையிலான…

    Continue Reading

  • Bihar Chief Minister Nitish Kumar Has Sought Time To Meet The Governor Amid Bjp Side Switch Rumoursources

    Bihar Chief Minister Nitish Kumar Has Sought Time To Meet The Governor Amid Bjp Side Switch Rumoursources

    Nitish Kumar: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக மீண்டும் பதவியேற்பார் என கூறப்படுகிறது. கூட்டணி மாறும் நிதிஷ் குமார்: பீகாரில் பாஜக உடன் சேர்ந்து ஆட்சி செய்து வந்த நிதிஷ்குமார், கடந்த 2022ம் ஆண்டு அந்த கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார். தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில். நிதிஷ்குமார்…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed