Month: January 2024

  • Petrol And Diesel Price Chennai On January 22nd 2024 Know Full Details

    Petrol And Diesel Price Chennai On January 22nd 2024 Know Full Details

    Petrol Diesel Price Today, January 22: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
    பெட்ரோல், டீசல்:
    உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
    இன்றைய விலை நிலவரம்
    இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 22ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 611வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

    இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.

    அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
    கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
    இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார். 
    நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 
    இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
    பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

    Source link

  • Hanuman Movie Crew Donates 2.6 Crore For The Development Of Ram Mandir

    Hanuman Movie Crew Donates 2.6 Crore For The Development Of Ram Mandir

    ஒரு டிக்கெட்டிற்கு 5 ரூபாய் வீதம் 55, 28,211 டிக்கெட்களுக்கான பணத்தை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது அனுமன் படக்குழு.
    ராமர் கோயில் குடமுழுக்கு
    அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு நாளை ஜனவரி 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாக இந்த நாள் கருதப்படுகிறது. இந்த கோயியில் ஐந்து வயது குழந்தை ராமர் சிலை கடந்த 18-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மைசூரைச் சேர்ந்த அருண் யோகிராஜ் இந்த சிலையை உருவாக்கியுள்ளார். இந்த கோயிலின் உருவாக்கத்திற்காக பல்வேறு பிரபலங்கள் பணமாகவும் பொருளாகவும் நன்கொடைகள் வழங்கியுள்ளார்கள். தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தன் சார்பில் 30 கோடிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது அனுமன் படக்குழுவினரும் ராமர் கோயிலின் மேம்பாட்டிற்காக பெரிய தொகை ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளது.
    அனுமன்
    இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ள படம் அனுமன். பிரஷாந்த் வர்மா சினிமேட்டிக் யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகி இருக்கும் அனுமன் படம் கடந்த ஜனவர் 12-ஆம் தேதி வெளியாகி யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது.  வினய் ராய், அம்ரிதா ஐயர், வரலஷ்மி சரத்குமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இந்தப் படத்தின் இசைவெளியீடு ஹைதராபாதில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிரஞ்சீவி படக்குழு சார்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    #HANUMAN for SHREE RAM ✨As announced, Team HanuMan is going to donate a grand sum of ₹2,66,41,055 for 53,28,211 tickets sold so far for Ayodhya Ram Mandir 🤩🙏- https://t.co/m5810jtIyUNizam Release by @MythriOfficial ❤️‍🔥A @PrasanthVarma film🌟ing @tejasajja123… pic.twitter.com/uCBnbMRnvt
    — Mythri Movie Makers (@MythriOfficial) January 21, 2024

    . அனுமன் படத்தின் ஒவ்வொரு டிக்கெட் விற்பனையில் இருந்தும், 5 ரூபாயை அயோத்தியில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ராமர் கோயிலுக்கு நன்கொடை கொடுப்பதாக படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அனுமன் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதை தொடர்ந்து சொன்ன வார்த்தையை நிறைவேற்றியுள்ளது படக்குழு.
    இதுவரை அனுமன் படத்திற்கு 55, 28,211 டிக்கெட்கள் விற்பனை ஆகியுள்ளன. ஒரு டிக்கெட்டிற்கு 5 ரூபாய் வீதம் 55, 28,211 டிக்கெட்களுக்கான பணத்தை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது அனுமன் படக்குழு. இந்த தகவலை எக்ஸ் தளத்திலும் வெளியிட்டுள்ளது.

    Source link

  • Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: 17 புள்ளிகள் வித்தியாசம்;  பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் இமாலய வெற்றி

    Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: 17 புள்ளிகள் வித்தியாசம்; பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் இமாலய வெற்றி


    <p class="p1"><span class="s1">10-</span>வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர்<span class="s1">&nbsp;2-</span>ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது<span class="s1">.&nbsp;</span>இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ்<span class="s1">,&nbsp;</span>பெங்களூரு புல்ஸ்<span class="s1">,&nbsp;</span>தபாங் டெல்லி<span class="s1">,&nbsp;</span>குஜராத் ஜெயன்ட்ஸ்<span class="s1">,&nbsp;</span>ஹரியானா ஸ்டீலர்ஸ்<span class="s1">,&nbsp;</span>ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்<span class="s1">,&nbsp;</span>பாட்னா பைரேட்ஸ்<span class="s1">,&nbsp;</span>புனேரி பால்டன்<span class="s1">,&nbsp;</span>தமிழ் தலைவாஸ்<span class="s1">,&nbsp;</span>தெலுங்கு டைட்டன்ஸ்<span class="s1">,&nbsp;</span>யு மும்பை மற்றும் உ<span class="s1">.</span>பி<span class="s1">.&nbsp;</span>யோத்தாஸ் ஆகிய<span class="s1">&nbsp;12&nbsp;</span>அணிகள் களமாடி வருகின்றன<span class="s1">. இந்த போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகிறது.</span></p>
    <p class="p1">இந்நிலையில்<span class="s1">,&nbsp;</span>தமிழ் தலைவாஸ் அணி கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் புள்ளிப்பட்டியலில்<span class="s1">&nbsp;11-</span>வது இடத்தில் இருந்து<span class="s1">&nbsp;10-</span>வது இடத்திற்கு முன்னேறியுள்ளது<span class="s1">.&nbsp;</span></p>
    <p class="p1">தமிழ் தலைவாஸ் அணி இதுவரை<span class="s1">&nbsp;13&nbsp;</span>போட்டிகளில் விளையாடி<span class="s1">&nbsp;9&nbsp;</span>போட்டிகளில் தோல்வியைத் தழுவியது<span class="s1">.&nbsp;</span>அதே நேரத்தில்<span class="s1">&nbsp;4&nbsp;</span>போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது<span class="s1">.&nbsp;</span>இதனால் புள்ளிப்பட்டியலில்<span class="s1">&nbsp;25&nbsp;</span>புள்ளிகளுடன் இருப்பதுடன் எதிர்மறை புள்ளிகளின் எண்ணிக்கையும் மைனஸ்<span class="s1">&nbsp;14</span>ஆக குறைந்துள்ளது<span class="s1">.&nbsp;</span>இது தமிழ் தலைவாஸ் அணிக்கு சாதகமாக மாறும் சூழலை ஏற்படுத்தியுள்ளது<span class="s1">.&nbsp;</span></p>
    <p class="p1">தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும்<span class="s1">&nbsp;9&nbsp;</span>போட்டிகள் மீதமுள்ளன<span class="s1">.&nbsp;</span>இதில் தமிழ் தலைவாஸ் அணி தனது அடுத்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது<span class="s1">.</span></p>
    <h2 class="p2"><strong>பழி தீர்க்குமா தமிழ் தலைவாஸ்?</strong></h2>
    <p class="p1">பெங்களூரு புல்ஸ் அணி இதுவரை<span class="s1">&nbsp;14&nbsp;</span>போட்டிகளில் விளையாடியுள்ளது<span class="s1">.&nbsp;</span>இதில்<span class="s1">&nbsp;8&nbsp;</span>போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது<span class="s1">.&nbsp;</span>அதேபோல்<span class="s1">, 6&nbsp;</span>போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள அந்த அணி<span class="s1">&nbsp;37&nbsp;</span>புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது<span class="s1">.&nbsp;</span>தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு புல்ஸ் அணி கடைசியாக தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் விளையாடியது<span class="s1">.&nbsp;</span>இந்த போட்டியில்<span class="s1">&nbsp;42-26&nbsp;</span>என்ற புள்ளிகள் அடிப்படையில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது<span class="s1">.</span></p>
    <p class="p1">முன்னதாக<span class="s1">,&nbsp;</span>பெங்களூரு புல்ஸ் அணி கடந்த டிசம்பர்<span class="s1">&nbsp;31&nbsp;</span>ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொண்டது<span class="s1">.&nbsp;</span>இந்த போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ் அணி<span class="s1">.&nbsp;</span>இச்சூழலில் தான் நாளை நடைபெறும் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது<span class="s1">.</span></p>

    Source link

  • Pro Kabaddi 2023 Tamil Thalaivas Won The Match Against Bengaluru Bulls Today PKL 2023

    Pro Kabaddi 2023 Tamil Thalaivas Won The Match Against Bengaluru Bulls Today PKL 2023

    10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பை மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. இந்த போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகிறது.
     
    இச்சூழலில் தான் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியை இன்று எதிர்கொண்டது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 17 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது. அதாவது தமிழ் தலைவாஸ் அணி 45 புள்ளிகளும், பெங்களூரு புல்ஸ் அணி 28 புள்ளிகளையும் எடுத்தது. முன்னதாக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை பெங்களூரு புல்ஸ் அணி 1 புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
    அதாவது தமிழ் தலைவாஸ் அணி 37 புள்ளிகளும் பெங்களூரு புல்ஸ் அணி 38 புள்ளிகளையும் எடுத்து இருந்தது. இந்நிலையில் தான் தங்களை தோற்கடித்த பெங்களூரு புல்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி பழிக்கப்பழி தீர்க்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் பழிக்குப் பழி தீர்த்திருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி. இதனால் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    பெங்களூரு அணியை பொறுத்தவரை அக்சித் தூல் 10 ரெய்டுகள் சென்று 2 போனஸ் உட்பட 12 புள்ளிகளை அந்த அணிக்கு பெற்று கொடுத்தார். தமிழ் தலைவாஸ் அணியை பொறுத்தவரை நரேந்தர் 9 ரெய்டுகள் சென்று 1 டேக்கல் 4 போனஸ் உட்பட மொத்தம் 14 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். அதேபோல், 11 ரெய்டுகள் சென்ற அஜிங்யா பவர் 11 புள்ளிகளை எடுத்தார்.
    தமிழ் தலைவாஸ் – பெங்களூரு புல்ஸ்:
    நடப்பு சீசனில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 5 ல் வெற்றி, 9 ல் தோல்வி என 25 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இதேபோல், 37 புள்ளிகளுடன் பட்டியலில் 9 வது இடத்தில் இருக்கிறது பெங்களூரு புல்ஸ்.
     
    தமிழ் தலைவாஸ்:
    Raid points: 25
    Super raids : 0
    Tackle points: 15
    All out points: 4
    Extra points: 1
     பெங்களூரு புல்ஸ்:
    Raid points: 22
    Super raids : 1
    Tackle points: 3
    All out points: 2
    Extra points: 1
     
    மேலும் படிக்க: EXCLUSIVE: கபடி வீரர்களில் நிறைய பேர் ஏழ்மையான குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள்… தமிழ் தலைவாஸ் வீரர்கள் சொன்ன விஷயம்..
     
    மேலும் படிக்க: IND vs SA 1st Test: ரஹானே இருந்திருந்தால்…உண்மையை போட்டுடைத்த சுனில் கவாஸ்கர்…என்ன சொன்னார் தெரியுமா?
     
     

    Source link

  • Nasar : ”அப்பாவ பாக்குற மாதிரியே இருந்துது..” எம் மகன் படம் பற்றி நாசர் சொன்னது என்ன?

    Nasar : ”அப்பாவ பாக்குற மாதிரியே இருந்துது..” எம் மகன் படம் பற்றி நாசர் சொன்னது என்ன?


    <p>தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எத்தனை ஆண்டுகளானாலும் ஆழமாக பதிந்த சீரியல்களின் வரிசையில் நிச்சயம் இடம்பெற்று இருக்கும் ஒரு தொடர் ‘மெட்டி ஒலி’. அந்த அளவுக்கு அந்த சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தொடரை இயக்கியதோடு அதில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் திருமுருகன். சின்னத்திரையில் தனது முத்திரையை ஆழமாக பதித்த திருமுருகன் வெள்ளித்திரையில் ‘எம் மகன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக என்ட்ரி கொடுத்தார்.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/21/2ea3045cfae51c29990833f5bc44c28d1705777989819224_original.jpg" alt="" width="720" height="540" /><br />பரத், கோபிகா, நாசர், சரண்யா பொன்வண்ணன், வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்த ‘எம் மகன்’ படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. மிகவும் கண்டிப்பான அப்பாவாக நாசரும் அப்பாவுக்கு பயந்து நடுங்கும் மகனாக இருந்தாலும் அவர் மீது அளவு கடந்த பாசமும் மரியாதையும் அன்பும் &nbsp;கொண்ட மகனாக நடிகர் பரத் நடித்திருந்தார்.</p>
    <p>தந்தை – மகன் இடையே இருக்கும் உறவை அன்றாடம் அனைத்து குடும்பங்களில் காணப்படும் &nbsp;சூழலை மிகவும் யதார்த்தமான வெளிப்படுத்தியது ‘எம் மகன்’ திரைப்படம். இப்படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் மிக சிறப்பாக அந்த கேரக்டர்களாக வாழ்ந்து இருந்தனர். அதுவே படத்தின் வெற்றி உறுதி செய்தது.&nbsp;</p>
    <p>நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் நாசர் ‘எம் மகன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/21/23e2bf688ad6a15dfaa70a9929c1d89c1705777837334224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>"எத்தனையோ படங்களில் நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என சொல்லி பலரும் எனக்கு போன் செய்து பாராட்டுவார்கள். ஆனால் ‘எம் மகன்’ படத்தை பார்த்துவிட்டு ஒரு நூறு பேர் போன் பண்ணி இருந்தாங்க என்றால் அதில் தொண்ணூறு பேர் என்னோட நடிப்பை பற்றியே பேசவில்லை. அதில் ஒன்று இரண்டு பேர் அழுது கூட பேசி இருந்தார்கள். என்னோட அப்பாவை ஞாபகப்படுத்திட்டீங்க சார், எங்க அப்பாவ ஞாபகப்படுத்திட்டீங்க சார், எங்க அப்பாவ அப்படியே பாக்குற மாதிரி இருந்துது சார், உங்கள நான் என்னோட அப்பாவா பாக்குறேன் சார் அப்படின்னு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பேசி இருந்தாங்க.</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/21/1abfb89b5b55d6bebd0050fc09ffa5cc1705777891742224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>நடிப்பு இல்லாம இது வேற மாதிரியான ஒரு பாராட்டு. இதில் பெரும்பாலான &nbsp;பாராட்டுக்கள் அனைத்தும் திருமுருகனை தான் சேர வேண்டும். நான் நன்றாக நடித்திருந்தேன் அதனால் தான் இந்த பாராட்டு கிடைத்தது என்பதை நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். திருமுருகன் அந்த அளவுக்கு ஆழமாக அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியதால் தான் அது அப்படியே பார்வையாளர்களின் மனதில் போய் பதிக்கிறது. அதுக்கு நான் கிரெடிட் எதுக்கு கொள்ள மாட்டேன். பல எமோஷனல் கேரக்டரில் நான் நடித்து இருந்தாலும் அன்னியோன்யமான ஒரு குடும்பத்தில் என்னை ஒருத்தனாக்கிய ஒரு படமாக தான் நான் இப்படத்தை பார்க்கிறேன்" என உணர்ச்சி ததும்ப பேசி இருந்தார் நடிகர் நாசர்.&nbsp;</p>

    Source link

  • India vs England Test: இங்கிலாந்தின் 'பாஸ்பால்' முறை இந்தியாவில் எடுபடாது… அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!

    India vs England Test: இங்கிலாந்தின் 'பாஸ்பால்' முறை இந்தியாவில் எடுபடாது… அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!


    <h2 class="p1"><strong>இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்:</strong></h2>
    <p class="p2">ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான<span class="s1"> 3 </span>டி<span class="s1">20 </span>போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது<span class="s1">. </span>இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது<span class="s1">. </span>அதன்படி<span class="s1">, </span>இந்திய அணியும்<span class="s1"> 3-0 </span>என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது<span class="s1">.</span></p>
    <p class="p2">இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது<span class="s1">. </span>அதன்படி<span class="s1">, 5 </span>போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி<span class="s1">. </span>அதன்படி<span class="s1">, </span>ஜனவரி<span class="s1"> 25 </span>ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது<span class="s1">. </span>இந்த டெஸ்ட் தொடரானது மார்ச்<span class="s1"> 11 </span>ஆம் தேதி வரை நடைபெறுகிறது<span class="s1">. </span>இந்த தொடர் ரசிகர்கர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது<span class="s1">.</span></p>
    <p class="p2">அதற்கு முக்கிய காரணம் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பாஸ்பால்<span class="s1"> (<strong>Bazball) </strong></span>பாணி ஆட்டம் தான்<span class="s1">. </span>குறிப்பாக சில வருடங்களுக்கு முன்பு வரை டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாகவும்<span class="s1">, </span>ப்ரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக பெறுப்பேற்றதில் இருந்து அந்த தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது<span class="s1">. </span>அதற்கான காரணம் பாஸ்பால் எனப்படும் புதிய அணுகுமுறையை பயன்படுத்தி இந்தியாவை தோற்கடிப்போம் என்று நாசர் ஹுசைன் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் எச்சரித்து வருகின்றனர்<span class="s1">.</span></p>
    <h2 class="p4"><strong>இந்தியாவில் பாஸ்பால் பாணி எடுபடாது:</strong></h2>
    <p class="p2">இச்சூழலில்<span class="s1">, </span>இங்கிலாந்து அணியின் பாஸ்பால் பாணி ஆட்டம் இந்தியாவில் எடுபடாது என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்<span class="s1">. </span>இது தொடர்பாக பேசிய அவர்<span class="s1">, &ldquo; </span>பாஸ்பால் முறை இத்தொடரில் வேலை செய்யாது<span class="s1">. </span>ஏனெனில் சூழ்நிலைகள் இங்கிலாந்து அணிக்கு மிகவும் கடினமாக இருக்கப் போகிறது<span class="s1">. </span>குறிப்பாக இந்தியாவில் முதல் பந்திலிருந்தே பந்து சுழல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும்<span class="s1">. </span></p>
    <p class="p2">அதை<span class="s1"> 2 </span>அணியை சேர்ந்த ஸ்பின்னர்களும் நன்றாக பயன்படுத்துவார்கள்<span class="s1">. </span>அது போன்ற மைதானங்களில்<span class="s1">&nbsp;</span>டாஸ் என்பது வெற்றியில் முக்கிய பங்காற்ற கூடியதாக இருக்கும்<span class="s1">. </span>எனவே இந்த தொடரில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக அமையாமல் போனால் மட்டுமே இங்கிலாந்து தாங்கள் நினைக்கும் அளவுக்கு அடித்து நொறுக்கி வெற்றி காண முடியும்<span class="s1">&rdquo; </span>என்று தெரிவித்துள்ளார்<span class="s1">.</span></p>
    <p class="p2">&nbsp;</p>
    <p class="p2"><span class="s1">மேலும் படிக்க: <a title="Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்… பெங்களூரு புல்ஸ் அசத்தல் வெற்றி" href="https://tamil.abplive.com/sports/pro-kabaddi-2023-live-updatestamil-thalaivas-vs-bengaluru-bulls-pkl-match-50-158965" target="_blank" rel="dofollow noopener">Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்… பெங்களூரு புல்ஸ் அசத்தல் வெற்றி</a></span></p>
    <p class="p2">&nbsp;</p>
    <p class="p2"><span class="s1">மேலும் படிக்க: <a title="Sania Mirza: திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்த சோயப் மாலிக்? கவலையில் மூழ்கிய சானியா மிர்சா! நடந்தது என்ன?" href="https://tamil.abplive.com/sports/cricket/sania-mirza-was-tired-of-shoaib-malik-s-affairs-report-on-couple-s-divorce-162959" target="_blank" rel="dofollow noopener">Sania Mirza: திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்த சோயப் மாலிக்? கவலையில் மூழ்கிய சானியா மிர்சா! நடந்தது என்ன?</a></span></p>
    <p class="p2">&nbsp;</p>
    <p class="p2">&nbsp;</p>

    Source link

  • Ayodhya Ram Mandir Mukesh Ambani’s House ‘Antilia’ Is All Decked Up Before Ram Lala’s Pran Pratishtha | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு.. களைக்கட்டிய அம்பானி வீடு

    Ayodhya Ram Mandir Mukesh Ambani’s House ‘Antilia’ Is All Decked Up Before Ram Lala’s Pran Pratishtha | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு.. களைக்கட்டிய அம்பானி வீடு

    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது. 
    பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயில் நாளை திறக்கப்பட உள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர். 
    ராமர் கோயில் வளாகத்திற்குள், மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரா, மகரிஷி அகஸ்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷப்ரி மற்றும் தேவி அஹில்யாவின் மரியாதைக்குரிய மனைவி ஆகியோருக்கு என பிரத்யேக கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தை வடிவ ராமர் சிலை வைக்கப்படுகிறது. 
    இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே கோயில் திறப்பு உள்ள நிலையில், அயோத்தியில் திரும்பும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் ராமர் கோயில் திறப்பு பற்றிய மகிழ்ச்சியான சூழல் நிலவும் நிலையில், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி வீடும் களைகட்டியுள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலம் தெற்கு மும்பையிலுள்ள இந்த வீடு  ஆண்டாலியா என்றழைக்கப்படுகிறது. மொத்தம் 27 மாடிகளைக் கொண்டுள்ள இந்த வீடு சுமார் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் லிஃப்ட், தியேட்டர், மிகப்பெரிய கார் பார்க்கிங், நீச்சல் குளம், ஸ்பா, ஹெல்த் செண்டர் என அனைத்து வகையான வசதிகளும் உள்ளது. 

    One of Richest Man in World, Mukesh Ambani’s house ‘Antilia’ is all decked up before Ram Lala’s Pran Pratishtha pic.twitter.com/pPN8ZvQdbR
    — Megh Updates 🚨™ (@MeghUpdates) January 21, 2024

    இந்த வீட்டில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டின் மேல் தளத்தில் விளக்குகள் பொருத்தப்பட்டு “ஜெய் ஸ்ரீராம்” என எழுதப்பட்டுள்ளது. மேலும் ராமர் கோயில் படமும் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நீதா அம்பானியும் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: Watch Video : பளிங்கு தரைகளும், ஜொலிக்கும் தூண்களும்! கண்ணை கவரும் அயோத்தி ராமர் கோயில் வீடியோ!

    Source link

  • ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு புறப்பட்ட நடிகர் ரஜினி, தனுஷ்

    ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு புறப்பட்ட நடிகர் ரஜினி, தனுஷ்


    <p>ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு புறப்பட்ட நடிகர் ரஜினி, தனுஷ்</p>

    Source link

  • Tn Bjp Leader Annamalai Released Screenshots Of Instructions To Obstruct The Celebration Of The Pran Pratishtha Across

    Tn Bjp Leader Annamalai Released Screenshots Of Instructions To Obstruct The Celebration Of The Pran Pratishtha Across

    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கொண்டாட்டத்தை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சில ஸ்கிரீன்ஷாட்டுகளை தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 
    உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த கோயில் நாளை திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி ராமர் கோயிலை திறந்து வைக்கும் நிலையில் இந்த கோயிலில் குழந்தை வடிவ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இப்படியான நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து முக்கிய நபர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 
    இப்படியான நிலையில், நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது . தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கீழ் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/ பஜனை/ பிரசாதம்/ அன்னதானம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்தார். 

    The DMK Government has ministers who are inefficient, corrupt and a bunch of liars. Below are the screenshots of instructions passed on by ADGP L&O to his SPs instructing to obstruct the celebration of the Pran Pratishtha across TN. TN has become a draconian state under the… pic.twitter.com/lvvcszIWJI
    — K.Annamalai (@annamalai_k) January 21, 2024

    இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் பொய் தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆலய நடைமுறைகளில் தலையிட திமுகவுக்கு என்ன உரிமை இருக்கிறது?. தடையை மீறி கோயில்கள் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜை, அன்னதானம் உள்ளிட்ட நடைமுறைகள் தொடரும்” என திட்டவட்டமாக கூறினார். மேலும், “இந்து மத மக்களை மாதம் ஒருமுறை சீண்டிப்பார்க்கும் செயல்பாடுகளை திமுக கைவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். 
    இந்நிலையில் தற்போது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சில ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டுள்ளார். மேலும் அதில், “ தி.மு.க.ஆட்சியில் திறமையற்ற, ஊழல், பொய்யர் கூட்டம் அடங்கிய அமைச்சர்கள் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ராமர் கோயில் திறப்பு கொண்டாடப்படுவதைத் தடுக்குமாறு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி, மாவட்ட எஸ்பிகளுக்கு அனுப்பிய அறிவுறுத்தல்களின் ஸ்கிரீன் ஷாட்கள் கீழே உள்ளன. தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு ஒரு கொடூரமான மாநிலமாக மாறிவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் செயல்களை போல இருக்கிறது. கீழே உள்ள ஸ்கிரீன் ஷாட்களை ஏற்க மறுத்து, முடிந்தால் என் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு தமிழக அரசுக்கு நான் சவால் விடுகிறேன்.  மேலும் இந்த உரையாடல்களின் முழு விபரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

    Source link

  • Muslim Woman Walks 1425km From Mumbai To Ayodhya With Her Friends | Ayodhya Ram Mandir: மதங்களை கடந்த பக்தி.. அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் இஸ்லாமிய பெண்

    Muslim Woman Walks 1425km From Mumbai To Ayodhya With Her Friends | Ayodhya Ram Mandir: மதங்களை கடந்த பக்தி.. அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் இஸ்லாமிய பெண்

    அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு இஸ்லாமிய பெண் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் சம்பவம் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. அதனைப் பற்றி காணலாம். 
    ஒட்டுமொத்த இந்தியாவும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவை தான் உற்றுநோக்கியுள்ளது. நாளை குடமுழுக்கு நடக்கவுள்ள நிலையில் இந்திய மக்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் ராமர் கோயில் குடமுழுக்கு நேரலை செய்யப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையம் என பல விஷயங்கள் அயோத்திக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 
    நாளை நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு இந்தியா மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23 ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் பொது விடுமுறையும், அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் ஐந்து வயது குழந்தை ராமர் தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.  
    இதனை கர்நாடகாவின் பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார். இப்படியான நிலையில் அயோத்தி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இப்படியான நிலையில் அயோத்திக்கு மும்பையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டுள்ள இஸ்லாமிய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது. அங்குள்ள ஷப்னம் என்ற பெண் கடந்த 3 வாரத்துக்கு முன் இந்த நடைபயணத்தை தொடங்கினார். கிட்டதட்ட 1,425 கிலோ மீட்டர் தூரத்தை தனது நண்பர்கள் ராமன்ராஜ் மற்றும் வினீத் பாண்டே உடன் கடந்து வருகிறார். 
    இதனிடையே தன்னுடைய அயோத்தி பயணம் பற்றி ஷப்னம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘நான் இஸ்லாமியராக இருந்தாலும் எனக்கு ராமர் மீது அசைக்க முடியாக பக்தி உள்ளது. அவரை வணங்க இந்துவாக இருக்க வேண்டியதை விட ஒரு நல்ல மனிதனாக இருப்பது தான் முக்கியம். தினமும் 25 முதல் 30 கிலோ மீட்டர் நடந்து வரும்  ஷப்னம் மும்பை -அயோத்தி இடையிலான தூரத்தை ஒன்றரை மாதத்தில் கடப்பார் என்பதால் பிப்ரவரி முதல் வாரம் அவர் தரிசனம் செய்ய வாய்ப்புள்ளது. அவர் செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுவதால் தனது பயணத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஷப்னம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

    மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: விண்ணில் இருந்து! ரம்மியமாக காட்சி தரும் அயோத்தி ராமர் கோயில் : இஸ்ரோ வெளியிட்ட க்ளிக்!
     

    Source link

  • Cinema Headlines Today January 13th Tamil Cinema News Today Rajinikanth Dhanush SK 21 Ram Temple

    Cinema Headlines Today January 13th Tamil Cinema News Today Rajinikanth Dhanush SK 21 Ram Temple

    வேற மாறி வேற மாறி.. எஸ்.கே 21 பட டீசர் பார்த்து மிரண்டுபோன இயக்குநர் நெல்சன்!
    நடிகர் சிவகார்த்திகேயனின் 21ஆவது படமாக உருவாகி வருகிறது எஸ்.கே 21. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க, சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையைமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள். மேலும் படிக்க
    ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.. அயோத்தி கிளம்பிய ரஜினிகாந்த் உற்சாகம்!
    ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நாளை நிறுவ உள்ளார். அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைப் பிரபலங்கள் வரை இந்த சிறப்பு அழைப்பு பலருக்கும் விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள உத்தரப் பிரதேசம், அயோத்திக்கு ரஜினிகாந்த் இன்று புறப்பட்டுள்ளார். மேலும் படிக்க
    கடவுளோடு பேசுவேன்.. தங்கலான் பார்வதி உடைத்த உண்மை..
    தங்கலான் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள யூடியூப் சானலுக்கு அவர் அளித்த பேட்டியில் தங்கலான் படத்தைப் பற்றி பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். தங்கலான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு குறித்து அவர் பேசியபோது “பா.ரஞ்சித்திடம் இருந்து ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. பல மாதங்களாக என்னை தொடர்புகொள்ள அவர் முயற்சித்ததாகக் கூறினார். மேலும் படிக்க
    சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க எனக்கு ஆசை.. ராஷ்மிகாவின் விருப்பம் இதுதானா?
    தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து அங்கும் தனது வசீகரமான அழகாலும், சிறப்பான நடிப்பாலும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட ரன்பீர் கபூர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த ‘அனிமல்’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலையும் குவித்து சாதனை படைத்தது. மேலும் படிக்க
    குஷ்புவின் 92 வயது மாமியார் தெய்வானையிடம் ஆசிபெற்ற பிரதமர் மோடி
    ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் இருக்கும் வைணவ தளங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கேரளா சென்றிருந்த அவர் தற்போது 3 நாள் பயணமாக தமிழக வந்துள்ளார். இந்த பயணத்தின் பகுதியாக சென்னை வந்த அவர் நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிய தொடங்கி வைத்தார். மேலும் படிக்க
    நாளை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; தமிழ் பிரபலங்களில் யாருக்கெல்லாம் அழைப்பு?
    நாடு முழுவதும் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் அது ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் பற்றிதான்.  உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோயில் திறப்பு விழா இவ்வளவு கவனம் பெறக் காரணம் அதன் பின்னால் இருக்கும் அரசியலும்தான். ராமர் கோயில் குறித்து கடந்த கால தேர்தல்களில் வாக்குறுதிகள் கூட இடம்பெற்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதனால்தான் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இவ்வளவு கவனத்தைப் பெற்றிருக்கின்றது. மேலும் படிக்க
     

    Source link

  • DMK Youth Wing Maanadu: இன்னும் 2 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் இது மட்டும் முடியாது –  உதயநிதி

    DMK Youth Wing Maanadu: இன்னும் 2 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் இது மட்டும் முடியாது – உதயநிதி


    <p>தமிழ்நாடு அரசியல் களத்தில் மட்டும் இல்லாமல் இந்திய அரசியல் களத்தில் தற்போது பேசு பொருளாகியிருப்பது&nbsp; தமிழ்நாட்டின்&nbsp; ஆளும் கட்சியான திமுக, சேலம் மாவட்டத்தில்&nbsp; நடத்திய தனது இரண்டாவது இளைஞரணி மாநாடுதான். இந்த மாநாட்டில் அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியதில் முக்கியமானது குறித்து இங்கு காணலாம்.&nbsp;</p>
    <p>1. ஒன்றிய அரசை கேள்விக் கேட்டால் அமலாக்கத்துறை வரும், வருமாவரித்துறை வரும் என மிரட்டுகின்றனர். நாங்கள் EDக்கும் பயப்படமட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். ED மிரட்டலுக்கு திமுக தொண்டர்களின் குழந்தைகள் கூடப் பயப்படாது</p>
    <p><br />2. மாநில உரிமைகளைப் பறிப்பதே ஒன்றிய அரசின் முழு நேர வேலை தவழ்ந்து தவழ்ந்து முதலமைச்சரான பழனிச்சாமி துணையோடுதான் நமது உரிமைகளை ஒன்றிய அரசு பறித்தது</p>
    <p><br />3. கல்வி, சுகாதாரம் எனும் அனைத்து உரிமைகளையும் ஒன்றிய அரசு பறிக்கிறது. ராணுவம் மட்டும் ஒன்றிய அரசிடம் இருந்தால் போதும்</p>
    <p>4. &nbsp; &nbsp;நாம் ஒரு பைசா வரி செலுத்தினால், 29 காசு மட்டுமே&nbsp;<br />&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; ஒன்றிய அரசு திருப்பித் தருகிறது. 9 ஆண்டுகளில் நாம் கட்டிய &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;வரிப்பணம் 5 லட்சம் கோடி அவர்கள் திருப்பித் தந்தது 2 லட்சம் கோடிதான்</p>
    <p>&nbsp;</p>
    <p>5. &nbsp; 2 ஆயிரம் வருடமாய் முயற்சி செய்கிறீர்கள் உங்களால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியவில்லை. இன்னும் 2 ஆயிரம் வருடமானாலும் வெற்றி பெற முடியாது. தமிழரின் அடையாளத்தை அழிக்க நினைத்தால் நீங்கள்தான் அழிந்து &nbsp; போவீர்கள். உங்கள் எண்ணத்தை தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது</p>
    <p><br />6. சேலத்தில் கூடிய &nbsp;இளைஞர் படை டெல்லியில் அமர்ந்திருக்கும் பாசிஸ்டுகளை விரட்டி அடிக்கப் போவது உறுதி</p>
    <p><br />7. இந்தியா முழுவதும் காவிச்சாயம் பூச நினைப்பவர்களை வீழ்த்துவத &nbsp;இளைஞரணியின் லட்சியம். காவி சாயத்தை அழித்து, சமூக நீதி வண்ணத்தை பூசி, எல்லோரும் உறுதியேற்று உழைப்போம்</p>
    <p><br />8. நம் கல்வி, மொழி, நிதி, வேலைவாய்ப்பு ஆகிய உரிமைகளையும், அதிகாரக் குறைப்பு என நம் மீது மிகப்பெரிய பண்பாட்டு ரீதியான தாக்குதல்களை ஒன்றிய அரசு நடத்துகிறது</p>
    <p><br />9. ராமேஸ்வரத்தில் ஒருவர் 22 கிணறுகளில் நீராடிவிட்டு ராமநாத சுவாமி பாக்க போயிட்டு இருக்காரு ஆனா நாம இங்க மாநில உரிமையை காக்க 22 தலைப்புகள்ல நம்முடைய பேச்சாளர்கள் நடத்திய உரை கிழவர் ராமசாமியை நோக்கியுள்ளது</p>
    <p>10. இந்த மாநாட்டில் இன்னைக்கு பேரறிஞர் அண்ணாவும் கலைஞரும் இருந்திருந்தா நாளை முரசொலியில் ஒரு கட்டுரை வந்திருக்கும் அந்த கட்டுரையோட தலைப்பா &rsquo;சேலம் மாநாடு நம்முடைய நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மாநாடு&rsquo; என்ற தலைப்பு கொடுத்திருப்பாங்க</p>
    <p>11. ஒட்டுமொத்த இந்தியாவும் சேலத்தில் நடைபெறும் நமது மாநாட்டை தான் பார்த்துக் கொண்டிருக்கிறது</p>
    <p>12. இளைஞர் அணி செயலாளராக நான்கரை ஆண்டுகள் பயணித்துக் கொண்டிருக்கிறேன்</p>
    <p>13. நேர்காணலின் மூலம் உழைப்பின் அடிப்படையில் மாவட்ட மாநகர நிர்வாகிகளை தேர்வு செய்தோம்</p>
    <p>14. முரசொலி பாசறை பக்கத்தை சென்ற வருடம் தொடங்கினோம்</p>
    <p>15. கலைஞர் நூற்றாண்டில் இளைஞர் அணிக்கு முக்கிய மூன்று பங்கு பணிகள் கொடுக்கப்பட்டது மாரத்தான் போட்டி பேச்சுப் போட்டி கலைஞர் பெயரில் நூலகம்</p>
    <p>16. நீட் தேர்வுக்கு எதிராக 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்று தலைவரிடம் சொல்லியிருந்தோம் ஆனால் தற்போது 85 லட்ச கையெழுத்திற்கு மேல் பெற்றுள்ளோம்</p>
    <p>17. தலைவர் உத்தரவிட்டால் டெல்லிக்கு சென்று அடுத்த கட்ட போராட்டத்தையும் நடத்த இளைஞரணி தயாராக உள்ளனர்</p>
    <p>18. தமிழை அழிக்க நினைத்தால் நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்</p>
    <p>19. மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிதி வழங்க நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் நிதி கேட்டிருந்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அதற்கு அந்த அம்மா நாங்க என்ன ஏடிஎம் என்று கேட்டார் அதற்கு தான் நான் இது ஒன்னும் உங்க அப்பா வீட்டு காசு இல்லை என்று சொன்னேன் அதற்கு அவங்க எனக்கு பாடம் எடுத்தாங்க அடுத்த நாளை அவங்க கேட்ட மரியாதையை நான் கொடுத்துட்டேன் ஆனா நம்ம கேட்டா நிதியா அவங்க இன்னும் தரல<br />புதிய கல்விக் கொள்கையால் &nbsp;ஐந்தாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கூறப்படுகிறது</p>
    <p>20. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்ற வேண்டும் நம் தலைவர் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் பிரதமராக வர வேண்டும் இதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.&nbsp;</p>
    <p>இவ்வாறு அமைச்சர் உதயநிதி திமுக இளைஞரணி மாநாட்டில் பேசினார்.&nbsp;</p>

    Source link

  • Bandra Worli Sea Link Lit Up Ahead Of Pran Pratishtha Ceremony Of Ayodhyas Ram Temple | Watch Video : களைகட்டும் கொண்டாட்டம்; கடல் மேல் மிளிரும் ராமர்

    Bandra Worli Sea Link Lit Up Ahead Of Pran Pratishtha Ceremony Of Ayodhyas Ram Temple | Watch Video : களைகட்டும் கொண்டாட்டம்; கடல் மேல் மிளிரும் ராமர்

    Ayodhya Ram Temple Celebration : கடல் மீது விளக்குகளால் ராமரின் ஓவியம் மிளிரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. பல்வேறு நகரங்கள், பாலங்கள், கோயில்கள், சாலைகளில் விளக்குகள் ஒளிரவிடப்படுகின்றன. கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
    பிரதமர் மோடி தமிழக வருகை
    அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற வைணவ தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில் 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று திருச்சிக்கு சென்ற பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். இதையடுத்து தனது பயணத்தின் இறுதி அங்கமாக ராமேஸ்வரம் புறப்பட்டு சென்ற அவர், புண்ணிய தீர்த்தங்களில் குளித்து, அங்குள்ள ஆலயத்தில் இறைவழிபாடு நடத்தினார்.
    இன்று காலை மீண்டும் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புனித நீராடினார் . அந்த வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்யும் பிரதமர், இறுதியாக கலசத்தில் சேகரித்த 22 புனித தீர்த்தங்களை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார்.
    டெல்லி சென்றடையும் பிரதமர் மோடி நாளை அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு, ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தீர்த்த கலசங்களை கொண்டு சேர்க்கிறார். தொடர்ந்து, குழந்தை ராமர் சிலையை கோயில் கருவறையில் பிரதிர்ஷ்டை செய்து, ஆரத்தி வழங்க உள்ளார். 
    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ஒட்டுமொத்த அயோத்தியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    வைரல் வீடியோ
    இதற்கிடையே மும்பை மாநகரத்தின் பாந்த்ரா- வோர்லி கடல் பகுதியில் விளக்குகளால், ராமரின் ஓவியம் மிளிர்கிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    #WATCH | Mumbai: Bandra-Worli sea link lit up ahead of Pran Pratishtha ceremony of Ayodhya’s Ram Temple. (20.01) pic.twitter.com/EdcjBlX362
    — ANI (@ANI) January 20, 2024

    மும்பை பாந்த்ரா – வோர்லி கடல் இணைப்பு என்பது சுமார் 5.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட கேபிள் வயர்களால் அமைக்கப்பட்ட பாலமாகும். எட்டு வழித்தடங்கள் கொண்டிருக்கிறது. இது தெற்கு மும்பையில் உள்ள வோர்லி பகுதியை, மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள பாந்த்ராவுடன் இணைப்பது குறிப்பிடத்தக்கது.

    Source link

  • Actor Arjun Praises Prime Minister Modi For Making Countless Indians Dream True By Building Ram Mandir

    Actor Arjun Praises Prime Minister Modi For Making Countless Indians Dream True By Building Ram Mandir

    ராமர் கோயில் குடமுழுக்கு
    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை,  இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இந்துக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். கடந்த 18ம் தேதி கருங்கல்லில்  செய்யப்பட்ட 51 அங்குல குழந்தை ராமர் சிலை துணியால் மூடப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ் என்பவரால் செதுக்கப்பட்ட சிலையின் கண்கள், குடமுழுக்கிற்கான முகூர்த்த நாளான ஜனவரி 22ம் தேதி மதியம் 12.30 மணிக்கு திறக்கப்பட உள்ளது.  முழுவதும் பளிங்கு கற்களால் ஆன தரை, கோயில் தூண்கள் வண்ண வண்ண மலர்களால் இந்த கோயில் அலங்கரிக்கப் பட்டுள்ளது. 
    இந்த விழாவில் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாத நடிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலமாக பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில்  நடிகர் அர்ஜூன் ராமர் கோயில் குடமுழுக்கு தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
    மோடிக்கு நன்றி தெரிவித்த அர்ஜூன்

    2024  ஜனவரி 22 ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு மகத்தான நாள். பல நூற்றாண்டுகளாக நமது தலைவர் மற்றும் சாமானிய மக்களின் போராட்டின் மகத்துவத்தை இந்த நாளில் நாம் நினைவு கூறுவோம். எந்த விதமான அரசாங்கமும் மீடியாவும் இல்லாதபோது ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தபோது நம் மக்கள் இந்த மகத்தான போராட்டத்தை கைவிட வில்லை. கடந்த 500 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். இவர்களின் நாட்டிற்காக தங்களது உயிரைக் கொடுத்த மக்களின் தியாகம் வீணாகவில்லை. இந்த போராட்டத்தில் பங்கெடுத்த இந்த நாட்டு குடிமக்களுக்கு எந்த வித மத வேறுபாடும் இன்றி நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் . கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவை நீங்கள் நினைவாக்கி இருக்கிறீகள். ஜெய் ஹிந்த். ‘ என்று அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
    விடாமுயற்சி
    தற்போது நடிகர் அர்ஜூன் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக துபாயில் உள்ளார். மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில் த்ரிஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    மேலும் படிக்க : Ayodhya Ram mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு : உங்கள் வீட்டில் ராமர் பூஜை செய்வது எப்படி?
    Sithara : வடிவேலுவுடன் ஜோடி சேரும் 90’ஸ் ஹீரோயின்… பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளித்திரையில் ரீ என்ட்ரி

    Source link

  • Sania Mirza Was Tired Of Shoaib Malik’s Affairs Report On Couple’s Divorce

    Sania Mirza Was Tired Of Shoaib Malik’s Affairs Report On Couple’s Divorce

     
    நடிகையை திருமணம் செய்த சோயப் மாலிக்:
    இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும் துபாயில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இச்சூழலில் தான் சானியா மிர்சா சமீப காலமாக தனது கணவரிடம் இருந்து விலகி இருந்தார். இதனிடையே இவர்கள் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. அதேநேரம் இருவரும் அதைப் பற்றி எந்த கருத்துகளையும் கூறவில்லை.
    முன்னதாக, கடந்த ஆண்டு இருவரும் தங்களது மகனின் பிறந்த நாளை சேர்ந்தே கொண்டாடினார்கள். ஆனால் அப்போது இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகவில்லை.
    இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் சோயப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சானியா மிர்சாவின் கணவர் என்று குறிப்பிட்டு இருந்ததை மாற்றி அமைத்தார். சமீபத்தில் சானியா மிர்சா சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருந்தார். அது அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றிருப்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டியது. மற்றொருபுறம் பிரபல பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்துடன் சோயப் மாலிக்கிற்கு நட்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.இந்நிலையில் தான் சோயப் மாலிக் சனா ஜவேத்தை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
    காவலையில் சானியா மிர்சா:
    இந்நிலையில், சோயப் மாலிக் திருமணத்தின் போது அவருடைய குடும்ப உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் திருமணம் மீறிய உறவில் சோயப் மாலிக் இருந்தது சானியா மிர்சாவை கவலையடையச் செய்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இது தொடர்பாக வெளியான தகவலின் படி, சோயப் மாலிக் மூன்றாவதாக செய்துள்ள இந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல், சானியா மிர்சாவை விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருப்பது சோயப் மாலிக்கின் சகோதரிகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சானியா மிர்சா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “உங்கள் இதயத்தின் அமைதியை ஏதாவது தொந்தரவு செய்தால், அதை விடுங்கள்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    மேலும் படிக்க: Shoaib Malik: சானியா மிர்சாவுடன் விவாகரத்து – இளம் நடிகையை மணந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்
     
    மேலும் படிக்க: Watch Video: அறிமுக வீரர் ஷமர் ஜோசப்பின் அதிவேக பவுன்சர்.. ஆஸ்திரேலிய வீரர் கவாஜாவின் தாடையை உடைத்த சோகம்!

    Source link

  • Ayodhya Ram Mandir Inauguration Will Be Attending Ram Temple Event, Says Nithyananda

    Ayodhya Ram Mandir Inauguration Will Be Attending Ram Temple Event, Says Nithyananda

    ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்கிறேன் என்று பாலியல் வழக்கில் சிக்கி மாயமான நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
    தமிழ்நாட்டு மக்களை தனது ஆன்மிக பேச்சுகளால் ஈர்க்கவைத்தவர் நித்தியானந்தா. சிறுவயது முதலே எண்ணற்ற ஆன்மிக சொற்பொழிவுகளை நடத்தி பிரபலம் ஆனவர் நித்தியானந்தா.
    குஜராத் ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நித்தியானந்தா, ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை காட்டி, தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதில், ஆசிரமத்தில் இருந்த சிலர் வாக்குமூலம் கொடுத்த பிறகு நித்தியானந்தா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    கர்நாடகாவில் பிடதி ஆசிரமத்திலேயே முகாமிட்டிருந்த நித்யானந்தா திடீரென மாயமானார். பாலியல் வழக்கில் சிக்கிய அவர் 2019ல் மாயமானார்.
    நித்யானந்தா மீது இந்திய அரசு பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பியது. இதனை அறிந்த நித்தியானந்தா நேபாளம் வழியாக , தீவு ஒன்றிற்கு தப்பி ஓடினார். ஒருநாள் சமூகவலைதளத்தில் வந்து, தான் கைலாச என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையையும் கொடுத்தார். அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐநாவுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
    மேலும், கைலாசா என்ற இணையதளத்தில் நாட்டின் கொடி, பாஸ்போர்ட் ஆகியவை எல்லாம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு உடல்நலம் கெட்டு, அவர் கோமாவுக்குச் சென்றதாகக் கூறப்பட்டது. ஆனாலும் மீண்டு வந்து அவ்வப்போது பேசி வருகிறார்.
    இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறுவதால், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. பல்வேறு நகரங்கள், பாலங்கள், கோயில்கள், சாலைகளில் விளக்குகள் ஒளிரவிடப்படுகின்றன. கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
    இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரியிலும் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாளை ( ஜன.22ஆம் தேதி) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் எனப் பல்வேறு தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

    2 More Days Until the Inauguration of Ayodhya Ram Mandir!Don’t miss this historic and extraordinary event! Lord Rama will be formally invoked in the temple’s main deity during the traditional Prana Pratishtha and will be landing to grace the entire world!Having been formally… pic.twitter.com/m4ZhdcgLcm
    — KAILASA’s SPH NITHYANANDA (@SriNithyananda) January 20, 2024

    இதுதொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’’வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வைத் தவற விடாதீர்கள். ஒட்டுமொத்த உலகையும் காக்கும் வகையில், கடவுள் ராமர் கோயிலில் மூலவராக எழுந்தருள உள்ளார்.
    இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பகவான் ஸ்ரீ நித்யானந்தா பரமசிவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவர் கலந்துகொள்ள உள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார். 

    Source link

  • Silambarasan 48 Movie Shooting To Begin Soon Simbu To Act In Dual Roles

    Silambarasan 48 Movie Shooting To Begin Soon Simbu To Act In Dual Roles

    தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 48வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    சிலம்பரசன்
     நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் சிம்பு மீண்டும் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாநாடு படம் அவருக்கு ஒரு நல்ல கம்பேக் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்த வெந்து தணிந்தது காடு படம்  நல்ல வெற்றி பெற்றது. தற்போது சிம்பு அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களில்  நடிக்க தயாராக இருக்கிறார். இந்த வரிசையில் அடுத்தபடியாக  அவர் நடிக்க இருக்கும் படம் எஸ்.டி.ஆர் 48.
    எஸ்.டி ஆர் 48
    சிம்புவின் 48 ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சிலம்பரசன் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் தற்போது இந்தப் படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று  வருகின்றன. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் செட் அமைக்கப் பட்டு எடுக்கப்பட இருப்பதாகவும் பெரிய அளவிலான வி.எஃப். எக்ஸ் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. படபிடிப்புக்கு முன்னதாக நடிகர் சிம்பு வெளி நாட்டில் இருந்து சென்னை திரும்பிவிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    #STR48 – Shoot Begins from Feb end and Set works to begin from Jan end..💥 90% of the film is said to be filmed in grand indoor sets..⭐• With the Help of the Storyboard and VFX team’s advice, each set will be designed..🔥• #SilambarasanTR is expected to arrive in Chennai…
    — Laxmi Kanth (@iammoviebuff007) January 20, 2024

    எஸ்.டி.ஆர் 48 படத்தைத் தொடர்ந்து சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். கெளதம் மேனன் இயக்க ஐஷரி கணேஷ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். மேலும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு மேலும் ஒரு படம் நடித்து தருவதாக தெரிவித்துள்ளார் என்று தயாரிப்பாளர் ஐஷரி கனேஷ் தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க : Vidamuyarchi – Goat : அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும் அஜித் விஜய் படங்கள்.. படைபலத்தை காட்ட காத்திருக்கும் ரசிகர்கள்
    Siragadikka Aasai :வேண்டா வெறுப்பாக மீனாவுக்கு ஊட்டி விடும் விஜயா… வெளுத்து வாங்கும் பாட்டி- சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

    Source link

  • DMK Youth Wing Conference Salem DMK Maanadu Minister Udayanidi Speech | DMK Youth Wing Maanadu: மத்திய அரசின் மிரட்டலுக்கு திமுக வீட்டுக் குழந்தை கூட பயப்பாடாது

    DMK Youth Wing Conference Salem DMK Maanadu Minister Udayanidi Speech | DMK Youth Wing Maanadu: மத்திய அரசின் மிரட்டலுக்கு திமுக வீட்டுக் குழந்தை கூட பயப்பாடாது

    திமுக இளைஞர் அணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர், 
    பிறந்தநாள் மற்றும் திருமண நாள் போல, சேலம் இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெற்ற ஜனவரி 21-ம் தேதியை என்னால் மறக்க முடியாது. இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகள் முடிந்துள்ளது. இளைஞரணி நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தலைவர் ஸ்டாலினை அழைப்போம். தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு முன்னிட்டு 15 நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களிலும் நூலகங்கள் திறக்கப்படும். மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை கலைக்கும் நீட் தேர்வினை ரத்து செய்ய உண்ணாவிரதம் நடத்தினோம். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 50 லட்சம் கையெழுத்து வாங்கிட இயக்கம் நடத்தியதில் இதுவரை 85 லட்சம் கையெழுத்து வாங்கியுள்ளோம். விரைவில் இளைஞரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்துவோம். மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு துறைகளை மத்திய அரசு வைத்துள்ளது. அவற்றை மாநில அரசின் வசம் மீண்டும் வழங்க வேண்டும். மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் செலுத்தினால் 29 காசுகள் மட்டுமே மீண்டும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கிறது. 5 லட்சம் கோடி ரூபாய் வரி செலுத்தியதில் 2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. இதனால் மழை வெள்ள பாதிப்பின் போது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. நம்முடைய மொழி, பண்பாட்டு உரிமைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மருத்துவக் கல்வி மட்டுமல்ல மற்ற அனைத்து கல்விக்கும் நுழைவுத் தேர்வு நடத்த புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளனர். 2 ஆயிரம் வருடங்களாக முயன்றும் தமிழரின் அடையாளத்தை அழிக்க முடியவில்லை. இன்னும் 2 ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அழிக்க முடியாது. அமலாக்கத்துறை மூலம் திமுகவை மிரட்டுகிறார்கள். மத்திய அரசின் மிரட்டலுக்கு  திமுக தலைவர்களை மட்டுமல்ல, திமுக தொண்டர் வீட்டு குழந்தையை கூட அமலாக்கத்துறையால் மிரட்ட முடியாது. திமுக என்றைக்கும் தொண்டர்களை கைவிட்டதில்லை. தொண்டர்களுக்கு பாதிப்பு என்றால் தலைவரே களத்தில் இறங்கி போராடுவார். திமுக நூற்றாண்டை கடந்துள்ளது. இன்னும் ஒரு நூற்றாண்டாவது நம்முடைய கட்சி களத்தில் நின்றால்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனைத்தும் கிடைக்கும். ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் அடுத்த பிரதமராக வர முடியும். 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து பிடிப்புடன் திமுக தொண்டர்கள் உள்ளனர். உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் என அனைத்து தரப்பினருடன் இணைந்து கைகள் கோர்த்துக் கொண்டு நாங்கள் ஒடி வருகிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற உள்ளது. முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி தேர்தல் பணியாற்ற வேண்டும். இளைஞர் அணியினருக்கு ஒரு லட்சியம் உள்ளது. 2018-ம் ஆண்டு கட்சித் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, சாதி பாகுபாடற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்று சொன்னார். தலைவரின் கனவை நனவாக்கித் தருவதுதான் இளைஞரணியினரின் லட்சியம். இந்தியா முழுவதும் காவிச் சாயம் பூச செய்யும் பாசிச பாஜகவை அகற்றுவதே அதற்கான முதல் பணியாகும். இளைஞர் அணியினருக்கு நிறைய பொறுப்புகள் கொடுக்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இது இளைஞர் அணியல்ல கலைஞர் அணி” என பேசினார். 

    Source link

  • DMK Youth Wing Maanadu: திமுக இளைஞர் அணி மாநாட்டு வெற்றி பெற அரசியல் தலைவர்கள் வாழ்த்து

    DMK Youth Wing Maanadu: திமுக இளைஞர் அணி மாநாட்டு வெற்றி பெற அரசியல் தலைவர்கள் வாழ்த்து


    <p>சேலத்தில் நடந்து வரும் திமுக இளைஞர் அணி மாநாடு வெற்றி பெற வேண்டும் என&nbsp; தமிழ்நாடு மட்டும் இல்லாமல் அகில இந்திய அளவிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.</p>
    <p>அதில், திமுக தலைவர் <strong>மு.க. ஸ்டாலின்</strong>, &rdquo;&nbsp;வேற்றுமையில் ஒற்றுமை எனும் சிறப்பான தன்மையைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை சிதைக்க நினைப்போரும், தனித்துவமிக்க பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட இந்திய மாநிலங்களின் மொழி – இன பண்பாட்டு அடையாளங்களை ஒடுக்க நினைப்போரும் அதிகார பலத்தைக் கொண்டு ஒடுக்குமுறையை மேற்கொண்டு வரும் இன்றைய சூழலில், தி.மு.கழகத்தின் இளைஞரணி நடத்துகின்ற ‘மாநில உரிமை மீட்பு முழக்க மாநாடு’ இந்திய ஒன்றியத்தின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள கோடானுகோடி இளைஞர்களுக்கும் ஊக்கமளிக்கக் கூடியதாகும்.</p>
    <p>அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகின்ற இன்றைய இருண்ட நிலை மாறி, உதயக் கதிர்கள் நாடு முழுவதும் ஒளிவீசிட, வெற்றி முரசம் கொட்டுகின்ற வகையில் கழக இளைஞரணிச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்ற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்தி மகிழ்கிறேன்&rdquo; என வாழ்த்து தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>மனித நேய மக்கள் கட்சித் தலைவர் <strong>ஜவாஹிருல்லா</strong>, &ldquo;முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகத் தீவிரமாக நாம் களம்மாட வேண்டிய தேவை இருக்கிறது. இளைஞர்களே இந்திய திருநாட்டின் எதிர்காலம் தற்போது உங்கள் கையில். கொள்கை குன்றுகள் நீங்கள் களை நிறைந்த கழனியில் பயிர் தழைத்து வளராது. கண்மூடி பழக்கமுள்ள சமுதாயம் செழித்து வாழாது ! என்பது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கூற்று. அதிகாரக் குவியல்களை அப்புறப்படுத்த கரம் கோர்ப்போம்</p>
    <p>திமுக இளைஞரணி மாநாடு இந்த வெளிச்சத்தை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் எடுத்துச் செல்ல உதவும். காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு திமுக இளைஞரணி நடத்தும் மாநில உரிமை மீட்பு மாநாடு மகத்தான வெற்றி பெற மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்&rdquo; என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் <strong>கே. பாலகிருஷ்ணன்</strong> தனது வாழ்த்துரையில், &ldquo; இம்மாநாடு ‘மாநில உரிமை மீட்பு ‘ முழக்கத்தோடு சுதந்திரம், ஜனநாயகம், சமூக நீதி, பாலின சமத்துவம் ஆகிய கோரிக்கைகளை நிலைநிறுத்துவதற்கும், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கும் இந்தியாவின் முன் மிகப்பெரும் ஆபத்தாக எழுந்திருக்கிற பாசிச சக்திகளை வீழ்த்துவதற்குமான தீர்மானங்களை நிறைவேற்றும் என நம்புகிறேன்.இதற்கான போராட்டத்தில் நாடு முழுவதும் இருக்கிற இளைஞர்களை பல்வேறு இளைஞர் அமைப்புகளையும் ஒன்றுபடுத்திகளம் காணும் என நம்புகிறேன்.</p>
    <p>அந்த வகையில் இந்த மாநாடு வெற்றிபெற மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு சிபிஐ(எம்) சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்&rdquo; என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>தமிழ்நாடு காங்கிர்ஸ் கமிட்டித் தலைவர் <strong>கே.எஸ். அழகிரி</strong> தனது வாழ்த்துரையில், &ldquo; தமிழகத்தின் உரிமைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டி புதைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக மக்களின் தனித்தன்மை, பண்பாடு ஆகியவற்றுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நீட் தேர்வு திணிப்பு காரணமாக மாணவர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதை ரத்து செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் இளைஞர் அணியை திரட்டி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்திய&nbsp; உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார பாராட்டுகிறேன். தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கிற இளைஞர் அணி நடத்துகிற மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்&rdquo; என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>மதிமுக தலைவர் <strong>வை.கோ</strong> தனது வாழ்த்துரையில், &ldquo;திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பதால் சனாதன சக்திகளின் எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கிறார்.</p>
    <p>நூற்றாண்டு கடந்திருக்கிற திராவிட இயக்கத்தின் கொள்கை வெற்றிக்கு திமுக இளைஞரணி அடித்தளமாக திகழ வேண்டும்; அதற்கு சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாடு இலட்சியப்பாதை அமைக்கட்டும்; வெற்றி சரித்திரம் படைக்கட்டும்; என வாழ்த்துகிறேன்&rdquo; என வாழ்த்தியுள்ளார்.&nbsp;</p>
    <p>தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் <strong>முத்தரசன்</strong> தனது இம்மாநாடு வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறக் கூடிய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெறுவதை உறுதி செய்து, கட்டியம் கூறும் மாநாடாக அமையும் என்பது உறுதி.</p>
    <p>இளைஞர் அணியின் செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையில் நடைபெறும் இம்மாநாடு முழு வெற்றி பெற, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றோம்&rdquo; என வாழ்த்தியுள்ளார்.&nbsp;</p>
    <p>இவர்கள் மட்டும் இல்லாமல், சோனியா காந்தி, சீத்தாரம் யெச்சூரி, பினராயி விஜயன், டி.கே.சிவக்குமார், சித்தராமையா, சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • பிரதமர் மோடியை அட்டாக் செய்த முதல்வர் ஸ்டாலின்

    பிரதமர் மோடியை அட்டாக் செய்த முதல்வர் ஸ்டாலின்

    சேலம் மாநகரில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
    அப்போது பேசிய அவர், “திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த இயக்கத்தின் தலைவராக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கலகத்தின் பணி மற்றும் மக்கள் பணியில் தம்பி உதயநிதி எனக்கு துணையாக இருக்கிறார். அந்த உழைப்பை பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எனக்கு 30 வயது இருக்கும் போது இளைஞரணி உருவாக்கப்பட்டது. கலைஞரும், பேராசிரியரும் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றியது போல் என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இளைஞரணி வெற்றிக்கொடி நாட்டி வருவதை இந்த சேலம் மாநாடு நாட்டிற்கு சொல்லி விட்டது. இந்த மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்கு காரணம் முதன்மைச் செயலார் கே.என்.நேரு தான்.

    Source link

  • Ayodhya Ram Mandir ‘pran-pratishtha’ Ceremony Who Will Skip Consecration? List Of Politicians

    Ayodhya Ram Mandir ‘pran-pratishtha’ Ceremony Who Will Skip Consecration? List Of Politicians

    உத்தரபிரதேசத்தில் நாளை அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் உள்பட இந்த நிகழ்ச்சியில் நாளை இந்தியாவில் உள்ள பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். வி.வி.ஐ.பி., வி.ஐ.பி என பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளவர்களை வகைப்படுத்தி, அவர்கள் அமர்வதற்கான இடங்களும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியின் கூட்டணி கட்சித்தலைவர்கள் உள்பட பலரும் நிராகரிக்க உள்ளனர். இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவை எந்தெந்த அரசியல்வாதிகள் நிராகரித்துள்ளனர் என்பதை கீழே காணலாம்.
    காங்கிரஸ்:
    மல்லிகார்ஜூன் கார்கே
    சோனியா காந்தி
    அதிர்ரஞ்சன் சௌத்ரி
    மன்மோகன் சிங்
    திரிணாமுல் காங்கிரஸ்:
    மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதலமைச்சர்)
    ஆம் ஆத்மி கட்சி:
    அர்விந்த் கெஜ்ரிவால்
    சிவசேனா :
    உத்தவ் தாக்கரே
    தேசியவாத காங்கிரஸ்:
    சரத்பவார்
    தேசிய மாநாடு கட்சி:
    ஃபரூக் அப்துல்லா
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:
    சீதாராம் யெச்சூரி
    மேலே கூறியவர்கள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டார்கள்.
    முதலில், உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கமாட்டார் என்று கூறினார். பின்னர், ராமர் தன்னை அழைத்ததாக கூறி அவர் விழாவில் பங்கேற்பதாக கூறினார்.
    பார்க்கிங் வசதிகள்:
    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்தியில் 51 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. 51 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பார்க்கிங் வசதிகள் மூலமாக 22 ஆயிரத்து 825 வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    அடுத்த ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெற உள்ள காரணத்தாலே எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    மேலும், கோயில் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெறாத காரணத்தால் நாட்டின் பல மடங்களின் சங்கராச்சாரியர்கள் இந்த விழாவை புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்! 380 கல் தூண்கள்! 15 மீட்டர் தடிமன் அடித்தளம்!
    மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! காத்திருக்கும் பரிசு

    Source link

  • Actress Alia Bhatt : விருது விழாவில் அசத்திய நடிகை ஆலியா பட்..!

    Actress Alia Bhatt : விருது விழாவில் அசத்திய நடிகை ஆலியா பட்..!


    Actress Alia Bhatt : விருது விழாவில் அசத்திய நடிகை ஆலியா பட்..!

    Source link

  • Bigg Boss Tamil 7 Dinesh About Seperation With Rachitha Bigg Boss And Vichitra

    Bigg Boss Tamil 7 Dinesh About Seperation With Rachitha Bigg Boss And Vichitra

    பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Season 7 Tamil) நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற தினேஷ் இந்த சீசனில் அர்ச்சனாவுக்குப் பிறகு அதிக ஆதரவுகளைப் பெற்ற வைல்டு கார்டு போட்டியாளராக விளங்கினார்.
    ரச்சிதாவுடனான பிரிவு

    சின்னத்திரை நடிகரான தினேஷ் (Dinesh), பிரிந்திருக்கும் தன் மனைவி ரச்சிதாவுக்காக தான் பிக்பாஸ் சீசன் 7இல் கலந்துகொண்டதாகவும், பிக்பாஸ் ட்ராஃபியை வென்று அவரிடம் கொடுப்பதே தன் லட்சியம் என்றும் இந்நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே சொல்லி வந்தார்.
    ஆனால் முதல் சில வாரங்களில் பெற்ற வரவேற்பைத் தக்க வைக்க தினேஷ் தவறிவிட்டார். ஃபினாலே நாள் வரை சென்ற தினேஷ் 4ஆம் இடம் பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும் தான் நிறைய ஆசை, கனவுகளுடன் பிக்பாஸில் கலந்துகொண்டதாகவும், கடுமையாகப் போட்டியிட்டே தான் வெளியேறியுள்ளதாகவும் தினேஷ் இறுதி மேடையில் கமல்ஹாசனிடம் தெரிவித்தார்.
    ‘முயற்சி பண்ணேன் ஆனா..’
    இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் கடந்த சில நாள்களாக தினேஷ் யூட்யூப் சேனல்களுக்கு தினேஷ் பேட்டியளித்து வருகிறார். இதில் தனது பிரிந்திருக்கும் மனைவி ரச்சிதா பற்றியும் பிக்பாஸ் பற்றியும் தினேஷ் மனம் திறந்து பேசியுள்ளதாவது:
    “கல்யாண வாழ்க்கையில் ஒரு பிரிவு எனக்கும் ரச்சிதாவுக்கும் இருந்தது. அவங்களும் அனைவருக்கும் தெரிந்த  ஒரு செலிப்ரிட்டி தான். ஒரு செலிப்ரிட்டி வாழ்க்கையில்  இருந்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிரிவு வரும்போது அதைக் கையாள்வது ரொம்ப கஷ்டம். அதனால் நான் அந்த விஷயத்தை சரிபண்ண நிறைய முயற்சிகள் எடுத்தேன். அவரது குடும்பத்தினரும் எடுத்தார்கள். நானும் எடுத்தேன்.
    ‘இதுக்காக கோப்பைய வெல்ல நினைச்சேன்’

    ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பெரிய கேப் கிடைக்கும் இல்லையா.. அப்ப ஒரு மைண்ட் செட் ஆகிடும். அந்த மைண்ட்செட்ட தாண்டி அந்த விஷயத்தை சரிசெய்ய ஒரு விஷயம் நடக்கணும். அந்த தருணமா நான் பிக்பாஸ நினைச்சேன். 
    இந்த முயற்சி பலனளிக்குமானு தெரியாது. நாம இத ட்ரை பண்ணுவோம்னு நினைச்சேன். அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள்னு நான்கு உறவுகளில் எந்த பிரச்னை நடந்தாலும் அதுல முழு முயற்சி செய்யணும் அப்படிங்கறது என் பாலிசி. பிக்பாஸ் நிகழ்ச்சி ரச்சிதாவுக்கு ரொம்ப பிடிக்கும். முந்தைய சீசன்கள பாத்துட்டு வீடியோக்கள் பதிவிடுவாங்க. போன சீசன்ல 90 நாள் வரை இருந்துட்டு வந்தாட்டங்க. அதனால பிக்பாஸ் கோப்பைய வின் பண்ணி ரச்சிதாவிடம் கொடுத்தால் அது உத்வேகமா இருக்கும்னு நினைச்சேன். அத தவிர வேற எனக்கு எந்த குறிக்கோளும் இல்லை. இதுக்கு அப்பறம் வேற அவருடன் பேசும் சந்தர்ப்பம் அமையுமானு தெரியல. 
    ‘என்னால இதை செய்ய முடியல’
    அவங்க அதே ஸ்டேண்ட்ல தான் இருப்பாங்க. அதனால் இதுக்கு அப்றம் எப்படி இதைக் கொண்டு செல்வது என எனக்குத் தெரியவில்லை. இப்போதைக்கு அவங்க செட் செய்திருக்கும் வேலிக்குள் என்னால் செல்ல முடியவில்லை.
    விசித்ராவுடன் இப்படி சண்டை வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. விசித்ரா அழகா சூப்பரா ஒரு கேம் விளையாடினாங்க. நான் நானா இருந்தது அவங்களுக்கு ஒரு தடையா இருந்ததா எனத் தெரியவில்லை. நான் கேப்டனான இருந்தபோது என்னை என் வேலையை செய்ய விடாமல் அவர் தடுத்ததால் தான் சண்டை. மாயா – பூர்ணிமாவிடம் உட்கார்ந்து இந்த மனுஷன என்ன பண்ணலாம் என பேசினதா அவங்களே சொன்னாங்க. விசித்ரா சொல்வதனால் நான் அப்படி ஆகிவிட மாட்டேன்” எனப் பேசினார்.
     

    Source link

  • Exclusive Sneak Peek Inside The Magnificent Ayodhya Ram Temple The Craftsmanship Is Awe-inspiring Watch Video

    Exclusive Sneak Peek Inside The Magnificent Ayodhya Ram Temple The Craftsmanship Is Awe-inspiring Watch Video

    உத்தரபிரதேசம் உள்பட வட இந்தியா முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக களைகட்டியுள்ளது. நாளை கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளதால், நாடு முழுவதும் உள்ள ராமர் பக்தர்கள் அயோத்தியில் குவியத் தொடங்கியுள்ளனர்.
    ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாலும், இந்தியாவில் உள்ள பிரபலங்கள் யாவரும் அங்கு திரள உள்ளதாலும் ஒட்டுமொத்த அயோத்தியும் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. அயோத்தி ராமர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலை பக்தர்களை நெகிழ வைத்துள்ள நிலையில், தொடக்கம் முதலே ராமர் கோயில் கட்டுமான பணிகள் பக்தர்களின் கவனத்தை பெற்று வந்தது.
    இந்த நிலையில், ராமர் கோயிலின் உள்ளே எடுக்கப்பட்ட கண்கவர் வீடியோ வெளியாகியுள்ளது. முழுவதும் பளிங்கு கற்களால் ஆன தரை, கோயில் தூண்கள் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும், கட்டுமான பணியாளர்கள் ஆங்காங்கே பணிபுரிந்து வருவதும் இடம்பெற்று வருகிறது.

    #DDNews Exclusive sneak peek inside the magnificent Ram Temple! The craftsmanship is awe-inspiring, a testament to India’s rich cultural heritage. @PMOIndia @ShriRamTeerth @UPGovt @tourismgoi @MinOfCultureGoI @tapasjournalist#Ayodhya #AyodhyaRamTemple #RamTemple… pic.twitter.com/FyaMm4FGrv
    — DD News (@DDNewslive) January 20, 2024

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராம பக்தர்கள் இந்த வீடியோவிற்கு கீழே தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்தி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    இந்த விழாவில் பிரதமர், மத்திய அமைச்சர், திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், இந்திய மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்கின்றனர். ராமர் கோயில் திறப்பு விழாவில் நாடு முழுவதும் உள்ள பல முக்கிய மடங்களின் சங்கராச்சாரியர்களும், துறவிகளும் பங்கேற்க உள்ளனர்.
    மேலும் படிக்க: Watch Video: பென்சில் நுனியில் அயோத்தி ராமர் சிலை! கின்னஸ் சாதனையாளர் அசத்தல்!
    மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?
     
     
     
     
     
     
     
     
     
     

    Source link

  • Captain Miller: கேப்டன் மில்லர் கதை என்னுடையது, அசிங்கமா இருக்கு! வேல ராமமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

    Captain Miller: கேப்டன் மில்லர் கதை என்னுடையது, அசிங்கமா இருக்கு! வேல ராமமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!


    <p>&lsquo;பட்டத்து யானை&rsquo; என்கிற தனது புத்தகத்தில் இருந்து கேப்டன் மில்லர் படத்தின் கதை திருடப்பட்டுள்ளதாக நடிகர் வேல ராமமூர்த்தி கூறியுள்ளார்.</p>
    <h2><strong>கேப்டன் மில்லர்,</strong></h2>
    <p>தனுஷ் நடித்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், ஷிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதா சதீஷ், அதிதி பாலன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிஷகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.&nbsp;</p>
    <h2><strong>கேப்டன் மில்லர் படத்தின் கதை</strong></h2>
    <p>தாங்கள் கட்டிய கோயிலுக்குள் செல்ல முடியாமல் மன்னர் ஆட்சியில் மத்தளம் பாறை கிராமத்து மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர். அதனைப் பொறுக்க முடியாமல் பட்டாளத்தில் ஆங்கிலேய படையில் &nbsp;சேர்ந்தால் மரியாதை கிடைக்கும் என அங்கு செல்கிறார் தனுஷ். ஆனால் அங்கோ ஆங்கிலேயர்களை எதிர்க்கும் இந்திய மக்களை சுட்டுக் கொல்லும் பணி வழங்கப்படுகிறது. இதனால் குற்ற உணர்ச்சியில் ஊர் திரும்பும் தனுஷை கிராமத்து மக்கள் ஊரை விட்டு துரத்துகிறார்கள்.</p>
    <p>இதனால் காட்டில் நாடோடி வாழ்க்கை வாழும் அவரை புரட்சிக் கூட்டம் அரவணைக்கிறது. ஆங்கிலேயரை எதிர்த்து சண்டை செய்கிறார். இதனிடையே மன்னர் ஆட்சியில் பொக்கிஷமாக பாதுகாத்த கோயில் சிலை ஆங்கிலேய அரசால் அபகரிக்கப்படுகிறது. அதனைப் பொறுக்காத &nbsp;மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தனுஷின் கூட்டம் திருடச் செல்கிறது. சென்ற இடத்தில் தனுஷ் எடுக்கும் சுயநல முடிவு ஒட்டுமொத்த கிராமத்தையும் பாதிக்கும் நிலையில் ஆங்கிலேயர் – மன்னர் பகைக்கு நடுவே மத்தளம் பாறை மக்கள் பந்தாடப்படுகிறார்கள். யாரால் வெறுத்து துரத்தப்பட்டாரோ அந்த மக்களை காக்க கேப்டன் மில்லர் ஆக &nbsp;தனுஷ் என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.</p>
    <h2><strong>திருடப்பட்ட கதையா கேப்டன் மில்லர்?</strong></h2>
    <p>தற்போது கேப்டன் மில்லர் படத்தின் கதை தான் எழுதிய புத்தகத்தில் இருந்து திருடப்பட்டது என்று நடிகர் வேல ராமமூர்த்தி தெர்வித்துள்ளார். குற்றப் பரம்பரை, அரியநாச்சி, கருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட நாவல்களை நடிகர் மற்றும் எழுத்தாளரான வேல ராமமூர்த்தி எழுதியுள்ளார். இவரது குற்றப் பரம்பரை படமாக எடுக்கும் முயற்சியில் பாரதிராஜா மற்றும் இயக்குநர் பாலாவுக்கு இடையில் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது பேட்டி ஒன்றில் வேல ராம மூர்த்தி பட்டத்து யானை என்கிற தனது புத்தகத்தில் இருந்து கேப்டன் மில்லர் படத்தின் கதை திருடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.</p>
    <p>&ldquo;நான் எழுதிய பட்டத்து யானை நாவலை திருடி கேப்டன் மில்லர் எடுக்கப்பட்டுள்ளது. இக்கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். புகார் தந்தாலும், வலுத்தவன் பக்கம்தான் நியாயம் பேசுவார்கள்.</p>
    <p>பேர்,ஊர், சீக்வன்ஸ் போன்றவற்றை மாற்றி படத்தை எடுத்திருப்பார்கள். இதெல்லாம் அவர்கள் தப்பிக்க செய்யும் முன்னேற்பாட்டு யுக்திகள். தமிழ் திரையுலகில் இப்படி அடிக்கடி நடப்பது அசிங்கமாக உள்ளது. ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது&ldquo;&nbsp; என்று இந்த பேட்டியில்&nbsp; வேலராமமூர்த்தி கூறியுள்ளார்</p>

    Source link

  • India Vs England Test We Have Viratball To Counter Bazball: Sunil Gavaskar

    India Vs England Test We Have Viratball To Counter Bazball: Sunil Gavaskar

     
    இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
     
    இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்கர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பாஸ்பால் (Bazball) பாணி ஆட்டம் தான். குறிப்பாக சில வருடங்களுக்கு முன்பு வரை டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாகவும், ப்ரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக பெறுப்பேற்றதில் இருந்து அந்த தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதற்கான காரணம் பாஸ்பால் எனப்படும் புதிய அணுகுமுறையை பயன்படுத்தி இந்தியாவை தோற்கடிப்போம் என்று நாசர் ஹுசைன் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் எச்சரித்து வருகின்றனர்.
    விராட்பால் இருக்கு:
    இச்சூழலில் தான், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பாஸ்பால் அணுகுமுறையை எதிர்கொள்ள தங்களிடம் “விராட்பால்” (Viratball )இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    இது தொடர்பாக பேசிய அவர், “இங்கிலாந்து அணியிடம் பஸ்பால் இருந்தால் எங்களிடம் விராட்பால் இருக்கிறது. பாஸ்பால் இங்கே வேலை செய்யலாம். ஏனெனில் சமீபத்திய வருடங்களில் இங்குள்ள மைதானங்களில் பவுண்டரிகளின் அளவு சிறியதாகியுள்ளது. மேலும் தவறான இடத்தில் பட்டால் கூட சிக்ஸர் பறக்கும் அளவுக்கு இப்போதுள்ள பேட்டுகள் வலுவாக தயாராகின்றன. அதனால் தான் சொல்கிறேன் பஸ்பால் இங்கே வேலை செய்யலாம்.குறிப்பாக ஸ்பின்னர்கள் வரும் போது அவர்கள் பந்தை தூக்கி அடிக்க முயற்சிக்கலாம். அதனால் அவர்கள் அவுட்டாகவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் எங்களுடைய ஸ்பின்னர்களும் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடி மனதளவில் தயாராக இருக்கின்றனர். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் விக்கெட் எடுக்கிறீர்களா இல்லையா என்பதை விட பவுண்டரி அல்லது சிக்ஸர் கொடுக்கக் கூடாது என்பதே மனநிலையாக இருக்கும். எனவே சிக்ஸர் அடித்தாலும் எங்களுடைய
    பவுலர்கள் தங்களின் லென்த்தை மாற்றி சண்டையிடுவார்கள். ஹைதராபாத் நகரில் நடைபெறும் முதல் போட்டி முக்கியம். அங்குள்ள மைதானம் வேகம் மற்றும் பவுன்ஸ்க்கு கை கொடுக்கும். எனவே ஸ்பின்னர்களுக்கு எதிராக இங்கிலாந்துக்கு இது நல்ல சோதனையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
    மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?
     
    மேலும் படிக்க: Sania Mirza khula: “குலா” என்றால் என்ன? சோயப் மாலிக்கிடம் இருந்து சானியா மிர்சா விவாகரத்து பெற்றது எப்படி?

    Source link

  • Jallikattu: 9,312 காளைகள்; 3,669 வீரர்கள்.. ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்

    Jallikattu: 9,312 காளைகள்; 3,669 வீரர்கள்.. ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்


    <p><a title="பொங்கல் பண்டிகை" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல் பண்டிகை</a>யையொட்டி தமிழ்நாட்டின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுவருகின்றது. ஆண்டுக்கு ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களின் எண்ணிக்கையும் காளைகளின் எண்ணிக்கையும் வெளிவந்து கொண்டுள்ளது. இந்நிலையில் வரும் 24ஆம் தேதி அதாவது வரும் புதன் கிழமை மதுரை கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது. அன்றைய தினமே ஜல்லிக்கட்டுப் போட்டியும் நடைபெறவுள்ளது. இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு கலந்துகொள்ள விரும்பும் வீரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இதன் அடிப்படையில், 24ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் மொத்தம் ஒன்பதாயிரத்து 312 காளைகள் களமிறங்குகின்றது. இந்த காளைகளை அடக்க, மூன்றாயிரத்து 669 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.&nbsp;</p>
    <p>கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> தனது எக்ஸ் பக்கத்தில்,&nbsp; &ldquo;<span class="css-1qaijid r-bcqeeo r-qvutc0 r-poiln3">தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு</span><span class="css-1qaijid r-bcqeeo r-qvutc0 r-poiln3"> 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர். புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் – வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள். திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் – கீழக்கரைக்கு வருகிறேன். தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்!&rdquo; என குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</span></p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="ta">தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல்<a href="https://twitter.com/hashtag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ஜல்லிக்கட்டு</a> 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று,<br /><br />அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை<br /><br />25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர்.<br /><br />புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை,<br /><br />சுமார் 3 இலட்சம்&hellip; <a href="https://t.co/Jel6NJHwRh">pic.twitter.com/Jel6NJHwRh</a></p>
    &mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://twitter.com/mkstalin/status/1747589686393274628?ref_src=twsrc%5Etfw">January 17, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <p><span class="css-1qaijid r-bcqeeo r-qvutc0 r-poiln3">கடந்த வாரத்தில் நடந்த உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த உலகப் புகழ்பெற்ற 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த கருப்பாயூரணியைச் சார்ந்த கார்த்திக் பரிசாக கார் வென்றார் எனபது குறிப்பிடத்தக்கது.&nbsp;</span></p>
    <p><span class="css-1qaijid r-bcqeeo r-qvutc0 r-poiln3">இதற்கு முன்னர் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரசின் ஒத்துழைப்பு அளிக்கட்டுள்ளது. ஆனால் முதல்முறையாக அரசு ஜல்லிக்கட்டு நடத்த ஒரு மைதானத்தை அமைத்து அரசே நடத்துவது இதுவே முதல்முறை என்பதால், ஜல்லிகட்டு வீரர்கள், ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.&nbsp;</span></p>

    Source link

  • Ram Mandir Inauguration: கடும் எதிர்ப்பு: ராமர் கோயில் திறப்பு விடுமுறையை திரும்பப்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை!

    Ram Mandir Inauguration: கடும் எதிர்ப்பு: ராமர் கோயில் திறப்பு விடுமுறையை திரும்பப்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை!


    <p>அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த அரை நாள் விடுமுறையை, கடும் எதிர்ப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.</p>
    <h2><strong>கோலாகலக் கொண்டாட்டம்</strong></h2>
    <p>அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. பல்வேறு நகரங்கள், பாலங்கள், கோயில்கள், சாலைகளில் விளக்குகள் ஒளிரவிடப்படுகின்றன.&nbsp;கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.</p>
    <p>அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ஒட்டுமொத்த அயோத்தியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் எனப் பல்வேறு தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
    <p>பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில், அரசியல், சினிமா, தொழில்துறை மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். இதனிடையே, குடமுழுக்கு விழா தொடர்பான கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் இருக்கும் நோக்கில் பல மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;புதுச்சேரியிலும் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாளை ( ஜன.22ஆம் தேதி) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p>
    <h2><strong>உத்தரப் பிரதேசம்</strong></h2>
    <p>ராமர் கோயில் அமைந்துள்ள உத்தரப்பிரதேச மாநிலமே முற்றிலும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளை தீபாவளி போன்ற பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.</p>
    <h2><strong>பிற மாநிலங்கள்</strong></h2>
    <p>உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. மதியம் 2.30 மணி வரை புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. உயிர் காக்கும் மருத்துவப் பணியை கோயில் திறப்புக்காகத் தள்ளிவைக்கலாமா என்று கேள்விகள் எழுந்தன.</p>
    <p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/21/6a738e2eb40cfe44e2ede7b53f5d37871705823117295332_original.jpg" /></p>
    <p>இந்த நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அரை நாள் விடுமுறையை கடும் எதிர்ப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. நோயாளிகளின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

    Source link

  • Priya Bhavanishankar Photos : ”குளு குளு வெண்பனி போல..” நடிகை பிரியா பவானிசங்கரின் ட்ரிப் புகைப்படங்கள்..!

    Priya Bhavanishankar Photos : ”குளு குளு வெண்பனி போல..” நடிகை பிரியா பவானிசங்கரின் ட்ரிப் புகைப்படங்கள்..!


    Priya Bhavanishankar Photos : ”குளு குளு வெண்பனி போல..” நடிகை பிரியா பவானிசங்கரின் ட்ரிப் புகைப்படங்கள்..!

    Source link

  • Tamilnadu Government Strict Action Against Those Who Spread False News About Ayodhya Ram Mandir | Ayodhya Ram Mandir: ராமர் கோயில் விவகாரம்; பொய் செய்தி பரப்பியவர்கள் மீது பாயும் நடவடிக்கை

    Tamilnadu Government Strict Action Against Those Who Spread False News About Ayodhya Ram Mandir | Ayodhya Ram Mandir: ராமர் கோயில் விவகாரம்; பொய் செய்தி பரப்பியவர்கள் மீது பாயும் நடவடிக்கை

    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த தடை விதிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 
    அயோத்தி ராமர் கோயில்
    பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் நாளை குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் அயோத்தி கோயில் திறப்பு விழா கொண்டாட்டம் மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடத்த மாநில அரசு தடை விதித்ததாக செய்தி வெளியானது. 
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு 
    இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளிதழ் செய்தியை குறிப்பிட்டு, “தமிழ்நாடு அரசின் இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டை திசை திருப்ப வதந்தி பரப்பப்படுகிறது. ராமர் கோயில் தொடர்பாக தமிழ்நாடு கோயில்களில் அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை. இதுபோன்ற உண்மைக்கு புறம்பான தகவலை உயர்ந்த பதவியில் இருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது’ என கூறினார். 
    ஆனால் மீண்டும் அமைச்சர் சேகர்பாபு பதிலுக்கு, கருத்து தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”சேகர் பாபு அவர்களே, உங்கள் ட்வீட்டுக்கு பதில் கொடுக்கும் வகையிலே தரவுடன்/ஆதாரத்துடன் மக்கள் எடுத்துகாட்டுகிறார்கள். இந்துக்களின் வழிபாட்டு முறை, மாற்றி மாற்றி, இடையூறுகளை ஏற்படுத்துவதை தமிழ்நாடு முழுவதும் வரும் செய்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்கவேண்டிய கடமை உங்களுடையது” என தெரிவித்திருந்தார். 
    தமிழ்நாடு அரசு விளக்கம் 
    இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது. அதனையொட்டி, தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும். அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடைவிதித்துள்ளது என நாளிதழ் ஒன்றில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
    ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடும் தீயநோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட நாளிதழின் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
    மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு 2021-ல் பொறுப்பேற்றது முதல் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளில் ஒரு சிறு குறையும் ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது சுமார் 400 ஆண்டுகளுக்குப்பின், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உட்பட 1,270 திருக்கோயில்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் 764 திருக்கோயில்களில் நாள்தோறும் அன்னதானம் வழங்கும் பணிகள் நடைபெற்று பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
    ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்திடும் வகையில் 2022-23-ஆம் நிதியாண்டில் 113 திருக்கோயில்கள் ரூ.154.90 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 ஆம் நிதியாண்டில் 84 திருக்கோயில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய வழிபாட்டு உணர்வுகளில் ஊறியுள்ள தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த உண்மை புரியும். மாற்றுக் கருத்துடைய எதிர்க்கட்சிகள் கூட இதனை மறுக்க முடியாது.
    இந்நிலையில் திருக்கோயில் பணிகளை மிகச்சிறப்பாக நிறைவேற்றி. நாள்தோறும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான வேண்டுமென்றெ உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட சம்பந்தப்பட்ட நாளிதழ் மீது தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    Source link

  • Ayodhya Ram Mandir: ராமர் கோயில் கும்பாபிஷேகம்; நாளை பொதுவிடுமுறை விடுங்க -ஓபிஎஸ்

    Ayodhya Ram Mandir: ராமர் கோயில் கும்பாபிஷேகம்; நாளை பொதுவிடுமுறை விடுங்க -ஓபிஎஸ்


    <p>ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அளிக்கவேண்டும் என முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>நாளை நடைபெறவுள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள புரப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது, &rdquo;நாளை ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படவேண்டும்&rdquo; என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>

    Source link

  • Ayodhya Ram Temple: இயற்கை பொருட்களை வைத்து பட்டாபிஷேக ராமர் பொம்மையை உருவாக்கிய அரசு பள்ளி மாணவி

    Ayodhya Ram Temple: இயற்கை பொருட்களை வைத்து பட்டாபிஷேக ராமர் பொம்மையை உருவாக்கிய அரசு பள்ளி மாணவி


    <p>புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியிலில் பயிலும் மாணவிகளுக்கு வாரம் தோறும் கைவினை பயிற்சி அறிக்கப்படுகிறது. கைவினை பயிற்சி பெற்ற மாணவர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு கலை நயமிக்க பொருட்களை உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் கைவினை பயிற்சி பெற்ற 9ம் வகுப்பு மாணவி சவுமியா பட்டாபிஷேக ராமரை உருவாக்கியுள்ளார். இயற்கையாக கிடைக்க கூடிய பனை ஓலை, குருமி, தேங்காய் நார், சோளக்கதிர் ஆகியவற்றை கொண்டு ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் ஆகிய கலை பொம்மையை உருவாக்கி அசத்தியுள்ளார். மேலும் செலியமேடு அரசு பள்ளி நுண்கலை ஆசிரியர் உமாபதி வழிகாட்டுதலின்படி மாணவி உருவாக்கிய கலை பொருளை பார்வயிட்டு பள்ளி முதல்வர் மோகன் பிரசாத் மற்றும் ஆசிரியர்கள் மாணவியை பாராட்டி வருகின்றனர். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் மாணவி உருவாக்கிய பட்டாபிஷேக ராமர் கலை பொருள் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.</p>
    <h2><strong>அயோத்தி ராமர் கோயில் திறப்பு:</strong></h2>
    <p>நாடு முழுவதும் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் அது ராமர் கோவில் கும்பாபிஷேகத்தைப் பற்றிதான்.&nbsp; உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோவில் திறப்பு விழா இவ்வளவு கவனம் பெறக் காரணம் அதன் பின்னால் இருக்கும் அரசியலும்தான். ராமர் கோவில் குறித்து கடந்த கால தேர்தல்களில் வாக்குறுதிகள் கூட இடம்பெற்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதனால்தான் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இவ்வளவு கவனத்தைப் பெற்றிருக்கின்றது.&nbsp;</p>
    <p>அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, நாளை அதாவது ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனமும் இந்த விழா பக்கம் திரும்பியுள்ளது.&nbsp; குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து திரைத்துறை பிரபலங்களுக்கும் அழைப்பு&nbsp; விடப்பட்டுள்ளன.&nbsp;</p>
    <p>கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை ராமர் கோயில் அறக்கட்டளை அழைத்துள்ளது. இவர்களை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; ராமர் கோயில் திறப்பால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றன.</p>

    Source link

  • ISRO Captures Stunning Satellite Images Of Ayodhyas Ram Temple Watch Here

    ISRO Captures Stunning Satellite Images Of Ayodhyas Ram Temple Watch Here

    இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அயோத்தி ராமர் கோயில் நாளை திறக்கப்பட உள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒட்டுமொத்த அயோத்தியும் விழாகோலம் பூண்டுள்ளது. ஏற்கனவே ராமர் கோயிலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பக்தர்களை நெகிழ வைத்துள்ளது.
    ராமர் கோயிலின் சாட்டிலைட் புகைப்படங்கள்:
    தற்போது, அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் சாட்டிலைட் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விண்ணில் இருந்து ராமர் கோயில் என்ற வாசகத்துடன் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படத்தில் தஷ்ரத் மஹால், சராயு நதி ஆகியவை தெரிகிறது. புதுப்பிக்கப்பட்டுள்ள அயோத்தி ரயில் நிலையத்தின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
    ராமர் கோயிலை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்தியாவின் அனைத்து துறைகளின் பிரபலங்களும், பல மாநில முதலமைச்சர்களும், பல மாநில ஆளுநர்களும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    #RamMandir from Space!@isro captures stunning satellite images of Ayodhya’s Ram Temple. The majestic Dashrath Mahal and the tranquil Saryu River take center stage in these snapshots. Notably, the recently revamped Ayodhya railway station stands out prominently in the detailed… pic.twitter.com/4Sn4R3JaZH
    — MyGovIndia (@mygovindia) January 21, 2024

    களைகட்டும் அயோத்தி:
    ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக கடந்த 16ம் தேதியே பூஜைகள் தொடங்கி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பே குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயில் அறக்கட்டளை சார்பிலும், தன்னார்வலர்கள் சார்பிலும் பல இடங்களில் அன்னதானமும், பிரசாதமும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    These latest images from Ram Janmabhoomi Temple at #Ayodhya would leave you spellbound.Ram lalla’s eternal abode awaits his arrival eagerly. #JaiShriRam pic.twitter.com/MHKHu9hYEW
    — MyGovIndia (@mygovindia) January 20, 2024

    கோயில் திறப்பு விழாவிற்காக புத்தாண்டு பிறந்தது முதலே அயோத்தி மாநகரம் முழுவதும் ஜொலித்து வருகிறது. வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் ஜொலிக்கும் அயோத்தியின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    மேலும் படிக்க: Watch Video: பென்சில் நுனியில் அயோத்தி ராமர் சிலை! கின்னஸ் சாதனையாளர் அசத்தல்!
    மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?

    Source link

  • Actress Parvathy Talks About Pa Ranjith Thangalaan Movie

    Actress Parvathy Talks About Pa Ranjith Thangalaan Movie

    பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் (Thangalaan) படம் குறித்த தனது அனுபவங்களை முதல் முறையாக நடிகை பார்வதி திருவோத்து பகிர்ந்துள்ளார்.
    தங்கலான்
    பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவாகியுள்ள படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும்  படமான தங்கலான் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. வரும் எப்ரல் மாதம் இந்தப் படம் திரைக்கு வரும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
    நம்பிக்கையின் அடிப்படையில் தான் போனேன்!
    தங்கலான் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள யூடியூப் சானலுக்கு அவர் அளித்த பேட்டியில் தங்கலான் படத்தைப் பற்றி பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
    தங்கலான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு குறித்து அவர் பேசியபோது “பா.ரஞ்சித்திடம் இருந்து ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. பல மாதங்களாக என்னை தொடர்புகொள்ள அவர் முயற்சித்ததாகக் கூறினார். பா ரஞ்சித்தின் ஃபோன் காலை உடனே எடுத்து பேசிவிடு என்று எல்லாரும் சொன்னார்கள். ஆனால் நான் ரஞ்சித்துடன் இதற்கு முன்பாக பேசியிருக்கிறேன். நாங்கள் இருவரும் இரண்டு படங்களுக்காக முன்பே பேசியிருக்கிறோம். ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதால் அவர் படத்தில் நடிக்க நான் காத்திருந்தேன். 
    தங்கலான் படத்தின் கதையை ரஞ்சித் என்னிடம் சொன்னபோது முதலில் எனக்கு சரியாக புரியவில்லை. நானாக எதுவும் நினைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று நினைத்துக் கொண்டேன். ஏனென்றால் சில இயக்குநர்களின் மேல் எனக்கிருந்த நம்பிக்கையின் காரணத்தினால் மட்டுமே நான் அந்தப் படங்களில் நடித்திருக்கிறேன். அப்படியான ஒரு நம்பிக்கையில் தான் தங்கலான் படத்திற்குள் நான் நுழைந்தேன்” என்று பார்வதி கூறியுள்ளார்.
    கங்கம்மாள் கதாபாத்திரம் பற்றி
    “தங்கலான் படத்தில் நான் கங்கம்மாள் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கங்கம்மா 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண். அந்தக் காலத்தில் வாழ்ந்த பெண்களைப் பற்றி பெரிதாக எதுவும் கேட்டதில்லை, ஏன் எதுவும் எழுதப்பட்டது கூட இல்லை. இந்த சவாலை எப்படி சமாளிப்பது எனக்கு தெரியவில்லை. எனவே ரஞ்சித் மற்றும் அவரது குழு சேர்ந்து நாங்கள் ஆராய்ச்சி செய்தோம்.
    கங்கம்மா கதாபாத்திரத்திற்குள் நான் இவ்வளவு ஆழமாக செல்வேன் என்று எனக்கு தெரியாது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு நான் கங்கம்மாவாக தான் செல்வேன். இந்த மொத்த உலகமும் எனக்கு ஆதரவாக நிற்பது போல் உணர்ந்தேன். கங்கம்மா கதாபாத்திரத்தை நியாயப்படுத்துவதிலும் அதற்கு மரியாதை செலுத்துவதிலும் தான் என்னுடைய முழுகவனமும் இருந்தது.
    இந்த கதாபாத்திரத்தைப் பற்றி ரஞ்சித் என்னிடம் சொன்னபோது ‘கங்கம்மா ஒரு தாய். அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீகள் என்பது உங்களைப் பொறுத்தது.’ என்று கூறினார். கங்கம்மாள் என்பவள் ஒரு மனித குழந்தைக்கு தாய் இல்லை, அவர் ஒரு வளர்ப்பு நாய்க்கு தான் தாய். ரஞ்சித்தின் உலகத்தில் இருக்கும் தாயாகவோ ஸ்கிரிப் பேப்பரில் இருக்கும் தாயாகவோ இல்லாமல் தாய் என்கிற வார்த்தைக்கு என்ன என்ன அர்த்தங்கள் இருக்குமோ அதற்குள் எல்லாம் இந்த கதாபாத்திரம் சென்று வந்துள்ளது. ” என்று பார்வதி கூறினார்
    கடவுளோடு பேசுபவள்
    மேலும். “கங்கம்மாள் என்பவள் வேற்றுலகத்தோடு தொடர்பில் இருப்பவள். அவளுக்கு கடவுளிடம் இருந்து செய்திகள் வரும். அது கிட்டதட்ட ஒரு மயக்க நிலை என்று ரஞ்சித் என்னிடம் சொன்னார். ஆனால் இப்படி மயக்க நிலையில் இருக்கும் யாரையும் நான் பார்த்ததில்லை. யூடியூபில் ஒரு சில ஆட்கள் இப்படி ட்ரான்ஸ் நிலையில் இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் அதை எப்படி செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை.
    இயக்குநரும் அந்த கதாபாத்திரம் பற்றி அதிகமாக எனக்கு சொல்லவில்லை. எல்லாவற்றையும் விளக்கினால் கதாபாத்திரத்தின் தன்மை குறைந்துவிடும் என்று அவர் நினைத்தார். இதனால் இந்தக் கதாபாத்திரத்தை நாம் தான் சுமக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
    மார்வெல் படங்களில் வருவது போல் இந்த கதாபாத்திரத்திற்கு பல்வேறு கதைகளை உருவாக்கினேன். ஆனால் அதுவும் இந்த கதாபாத்திரத்தின் தன்மையை குறைத்துவிடும் என்று நினைத்தேன். நான் உருவாக்கிய இந்த கதைகள் எல்லாம் ரஞ்சித்துக்கு தெரியாது. அவருக்கு என்னிடம் தேவைப்பட்டதோ அது எனது நடிப்பில் இருந்து வந்துவிடும் என்று நம்பினேன்” என்று பார்வதி கூறியுள்ளார்
     

    Source link

  • Ayodhya Ram : ராமர் வழிபட்ட ஸ்தலம்.. விழுப்புரம் அபிராமேஸ்வரர் திருக்கோயில்.. சிறப்புகள் என்ன?

    Ayodhya Ram : ராமர் வழிபட்ட ஸ்தலம்.. விழுப்புரம் அபிராமேஸ்வரர் திருக்கோயில்.. சிறப்புகள் என்ன?


    <p>ராமர் வழிபட்ட ஸ்தலமாக விளங்கி வரும் விழுப்புரம் அருகே உள்ள திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில் ஆகும். ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் வழியில் இக்கோயிலில் ராமர் வழிபட்டார் என்பது தனி சிறப்பாகும்</p>
    <p>மிகவும் பழமை வாய்ந்த பல்வேறு சிறப்புகளை பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது திருவாமாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோயில். விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அபிராமேஸ்வரர் திருக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆதி காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பசுக்களுக்கு&nbsp;கொம்புகள் இல்லாமல் இருந்ததால்&nbsp;பல்வேறு&nbsp;கொடிய விலங்குகளால் தாக்கப்பட்டு அழிவை சந்திக்க நேரிட்டது. அப்போது கொடிய விலங்குகளிடம் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் தங்களுக்கு&nbsp;கொம்புகளை வழங்க வேண்டும் என பசுக்கள் திருவாமாத்தூரில் உள்ள அபிராமேஸ்வரரை&nbsp;வணங்கி தவம் செய்ததால் சிவபெருமான் பசுக்களுக்கு&nbsp;கொம்பு வழங்கியதாக புராண வரலாறுகள் கூறுகிறது.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/21/c99c45d47c82a0f9f4474cf75745d7571705828826740113_original.jpg" /></p>
    <p>இது தவிர இராவணனை வதம் செய்ய இலங்கை நோக்கி செல்லும் வழியில் திருவாமாத்தூரில் உள்ள ஈஸ்வரரை வணங்கி விட்டு ராமர் சென்றதாக புராண வரலாறுகள் கூறுகிறது. இதன் காரணமாக இக்கோயிலுக்கு அபிராம ஈஸ்வரர்&nbsp;என்ற பெயர் பெற்றதாகவும், பின்னர் இப்பெயர் மறுவி&nbsp;அபிராமேஸ்வரர் திருக்கோயில் என அழைக்கப்பட்டு வருவதாகவும் புராண வரலாறுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. <strong>ராமர் வழிபட்ட ஸ்தலம் என்பதால் இக்கோயிலில் ராமருக்கு என தனியாக சன்னதி</strong> இருந்து வருகிறது.&nbsp;</p>
    <p><strong>ஸ்ரீ அபிராமேஸ்வரர் தல வரலாறு</strong></p>
    <p>இந்து மதத்தில், பசுவின் உடலில் அனைத்து கடவுள்களும் வான தெய்வங்களும் வசிப்பதாகக் கருதப்படுவதால், பசு மிகவும் மதிக்கப்படுகிறது. இருப்பினும், கடந்த காலங்களில் சில சமயங்களில், பசுக்களுக்கு அவற்றின் தற்காப்புக்காக கொம்புகள் இல்லை, மற்ற விலங்குகளின் தாக்குதல்களைத் தாங்க முடியவில்லை. இதன் விளைவாக, பசுக்களின் பிரதிநிதிக் குழு ஒன்று வந்து சிவன் மற்றும் பார்வதியை ஒருவித நிவாரணத்திற்காக இங்கு வழிபட்டது. இனிமேல் அவர்கள் அனைவருக்கும் கொம்புகள் இருக்கும் என்று சிவன் ஆசிர்வதித்தார். தமிழில், <strong>ஆ என்பது பசுவைக் குறிக்கிறது,</strong> எனவே அந்த இடம் <strong>திரு-ஆ-மாத்தூர்</strong> என்று அழைக்கப்பட்டது.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/21/2182e93076d121113874d26cb4bf989f1705828912641113_original.jpg" /></p>
    <p><strong>ராமர் சன்னதி</strong></p>
    <p>கோயிலின் ஸ்தல புராணமும் ராமாயணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இராமனும் சுக்ரீவனும் இராவணனை எதிர்த்துப் போரிடுவது பற்றி இங்கு பேசி ஒரு புரிந்துணர்வுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த விவாதங்களின் போது அவர்கள் அமர்ந்ததாக நம்பப்படும் ஒரு லிங்கம் செதுக்கப்பட்ட வட்டக் கல் (பாறை) உள்ளது ராவணனை வதம் செய்த பிறகு, ராமர் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. கோயிலின் வெளிப் பிரகாரத்தில் ராமர் சன்னதி உள்ளது. <strong>சூரபத்மனை சந்திக்கும் முன் பார்வதியிடம் இருந்து முருகன் வேல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது</strong>. இங்கு விநாயகர் விஷ்ணுவின் சில பிரச்சனைகளை தீர்த்து வைத்ததாகவும், அதனால் அவருக்கு <strong>மால் துயர் தீர்த்த விநாயகர்</strong> என்றும் பெயர்.</p>
    <p>மூவர் &ndash; அதாவது அப்பர், சம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய சில பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. சுந்தரர் திருவாரூர் செல்லும் வழியில் காஞ்சிபுரத்தில் ஒரு கண்ணில் பார்வை பெற்ற பிறகு இக்கோயிலுக்கு சென்று பாடினார். அருணகிரிநாதர் தனது திருப்புகழ் நூலில் இக்கோயிலில் முருகன் மீது பாடியுள்ளார். இக்கோயில் பல்லவர் காலத்திலிருந்தது. இருப்பினும், இங்குள்ள கல்வெட்டுகளின்படி, கோப்பரகேசரியால் கோயில் குறிப்பிடத்தக்க அளவில் புதுப்பிக்கப்பட்டது. இது ஆதித்த கரிகாலன் பற்றிய குறிப்பாக இருக்கலாம், அவருடைய பெயர்களில் ஒருவரான வீரபாண்டியன் தலை கொண்ட கொப்பரகேசரி வர்மன் கரிகாலன், காஞ்சிபுரத்தை ஆட்சி செய்தார்.</p>
    <p><strong>சிவன் சுயம்பு மூர்த்தி</strong></p>
    <p>தொழில்நுட்ப ரீதியாக ஒரு வளாகத்திற்குள் இரண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன, பார்வதிக்கு ஒரு தனி கோவில் உள்ளது, அதன் சொந்த கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான கோவில்கள் நிறைந்துள்ளன. இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாகவும், பார்வதியின் தனி கோவிலில் உள்ள மூர்த்தியை ஆதி சங்கரர் நிறுவியதாகவும் கூறப்படுகிறது. அம்மனின் மூர்த்தி நின்று கொண்டு, பாம்பின் வால் அவளது உடலில் தங்கியிருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.</p>
    <p>சிவன் கிழக்கு நோக்கியும், பார்வதி மேற்கு நோக்கியும் உள்ளது &ndash; இந்த காரணத்திற்காக, இந்த இடம் உபதேச ஸ்தலமாக கருதப்படுகிறது, சிவன் பார்வதிக்கு குருவாக செயல்படுகிறார். சிவனும் பார்வதியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் வகையில், இரு கோவில்களின் சுவர்களிலும் ஒரு துளை உள்ளது! இக்கோயிலின் ஸ்தல விருட்சமான வன்னி மரத்தின் வடிவில் பிருங்கி முனிவர் இங்கு இருப்பதாகவும் நம்பப்படுகிறது. கோவிலில் உள்ள சுவாரசியமான கல்வெட்டுகளில் ஒன்று, அக்கால சோழ மன்னன் பார்வையற்றவர்களுக்கு தேவாரம் கற்கவும் பாடவும் நன்கொடை அளித்ததைக் குறிக்கிறது. இங்குள்ள மற்ற கல்வெட்டுகள் பராந்தக சோழன், ராஜ ராஜ சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் உள்ளிட்ட சோழ மன்னர்களைக் குறிப்பிடுகின்றன.</p>

    Source link

  • Chance Of Rain In A Couple Of Places In Tamil Nadu And Puducherry Today Freeze Warning Weather Report | Rain Alert: தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு ..உறைபனி எச்சரிக்கை

    Chance Of Rain In A Couple Of Places In Tamil Nadu And Puducherry Today Freeze Warning Weather Report | Rain Alert: தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு ..உறைபனி எச்சரிக்கை

    இன்று வெளியாகி உள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
    21.01.2024: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
    22.01.2024: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
    23.01.2024 முதல்  27.01.2024 வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 
    உறைபனி எச்சரிக்கை:
    21.01.2024 மற்றும் 22.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 
    கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  
    காயல்பட்டினம் (தூத்துக்குடி) 2, மணிமுத்தாறு (திருநெல்வேலி), சாத்தான்குளம்  (தூத்துக்குடி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), ஊத்து (திருநெல்வேலி), நாங்குனேரி (திருநெல்வேலி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), களக்காடு (திருநெல்வேலி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), சிட்டம்பட்டி (மதுரை), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 1.
    மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    அடுத்த 3 மணிநேரம்
    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
    மேலும் படிக்க 
    Afghanistan plane Crash: ஆப்கானிஸ்தானில் விபத்தில் சிக்கியது இந்திய விமானம் அல்ல – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    Ram Halwa: அயோத்தி பக்தர்களுக்காக 7 ஆயிரம் கிலோ அல்வா.. சிறப்புகள் என்ன தெரியுமா?
    Nirmala Sitharaman: ராமர் பூஜைக்கு தடை? தமிழக அரசின் இந்து விரோத, வெறுக்கத்தக்க செயல் – நிர்மலா சீதாராமன் கண்டனம்

    Source link

  • Ram Mandir Inauguration: அம்பானி, அதானியில் இருந்து டாடா வரை: அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைக்கப்பட்ட தொழிலதிபர்கள்!

    Ram Mandir Inauguration: அம்பானி, அதானியில் இருந்து டாடா வரை: அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைக்கப்பட்ட தொழிலதிபர்கள்!


    <p>அயோத்தி ராமர் கோயில் நாளை திறக்கப்படும் நிலையில் அம்பானி, அதானி தொடங்கி நூற்றுக்கணக்கான தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
    <p>அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. பல்வேறு நகரங்கள், பாலங்கள், கோயில்கள், சாலைகளில் விளக்குகள் ஒளிரவிடப்படுகின்றன.&nbsp;கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.</p>
    <p>இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.&nbsp; புதுச்சேரியிலும் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாளை ( ஜன.22ஆம் தேதி) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p>
    <h2><strong>பல்வேறு தரப்புக்கும் அழைப்பு</strong></h2>
    <p>அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ஒட்டுமொத்த அயோத்தியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் எனப் பல்வேறு தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
    <p>கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர், பிரபல இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோர் ஜனவரி 22 அன்று நடைபெற உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு மாநில விருந்தினர்களாக அழைக்கப்பட்ட இந்தியத் தொழிலதிபர்களில் முதன்மையானவர்கள்.</p>
    <h2><strong>அம்பானி, அதானி… டாடா குழுமத்தினர்</strong></h2>
    <p>இந்த பட்டியலில் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி, அவரது தாய் கோகிலாபென், மனைவி நீதா அம்பானி, மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த், மருமகள்கள் ஷ்லோகா மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.</p>
    <p>டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் மற்றும் மனைவி லலிதா ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் தொழிலதிபர் கவுதம் அதானியும், சுரங்க அதிபர் அனில் அகர்வாலும் இடம் பெற்றுள்ளனர்.</p>
    <p>இந்துஜா குழுமத்தின் அசோக் இந்துஜா, விப்ரோவின் அசிம் பிரேம்ஜி, பாம்பே டையிங்கின் நுஸ்லி வாடியா, டோரண்ட் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சுதிர் மேத்தா, ஜிஎம்ஆர் குழுமத்தின் ஜிஎம்ஆர் ராவ் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் நிரஞ்சன் ஹிராநந்தனி ஆகியோருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
    <h2><strong>வேறு யாருக்கெல்லாம் அழைப்பு?</strong></h2>
    <p>ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது மனைவி நிர்ஜா, பிரமல் குழுமத்தின் அஜய் பிரமல், மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் ஆனந்த் மஹிந்திரா, டிசிஎம் ஸ்ரீராம் நிறுவனத்தின் அஜய் ஸ்ரீராம் மற்றும் டிசிஎஸ் தலைமைச் செயல் அதிகாரி கீர்த்திவாசன் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.</p>
    <p>இவைதவிர&nbsp;ஹெச்டிஎஃப்சியின் முன்னாள் தலைவர் தீபக் பரேக், டாக்டர் ரெட்டிஸ் பார்மாசூட்டிகல்ஸின் சதீஷ் ரெட்டி, Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் சிஇஓ புனித் கோயங்கா, எல்அண்ட்டி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.என்.சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.</p>

    Source link

  • Rashmika Mandanna : சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க எனக்கு ஆசை.. ராஷ்மிகாவின் விருப்பம் இதுதானா?

    Rashmika Mandanna : சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க எனக்கு ஆசை.. ராஷ்மிகாவின் விருப்பம் இதுதானா?


    <p>தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து அங்கும் தனது வசீகரமான அழகாலும், சிறப்பான நடிப்பாலும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட ரன்பீர் கபூர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த ‘அனிமல்’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலையும் குவித்து சாதனை படைத்தது.&nbsp;</p>
    <h2>&nbsp;</h2>
    <h2><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/121cd7766f4315eb3c932933cd922d591705769428584224_original.jpg" alt="" width="720" height="540" /><br />ராஷ்மிகாவின் ஷெட்யூல் :</h2>
    <p>கோலிவுட் சினிமாவில் நடிகர் கார்த்தி ஜோடியாக சுல்தான், <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> ஜோடியாக வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ராஷ்மிகா மந்தனாவை தேடி வாய்ப்புகள் குவித்து வருகிறது.&nbsp;</p>
    <h2>தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா:</h2>
    <p>தனுஷ் ஜோடியாக D51 படத்தில் நடிக்க உள்ளார். இரு தினங்களுக்கு முன்னர்தான் அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அது தவிர அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் ‘தி கேர்ள் பிரெண்ட்’ மற்றும் ‘ரெயின்போ’ படத்திலும், ஹிந்தியில் ‘சாவா’ படத்திலும் இணைய உள்ளார். பிஸியான ஷெட்யூல் போட்டு பரபரப்பாக இயங்கி வருகிறார் ராஷ்மிகா மந்தனா.&nbsp;</p>
    <p><br />இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய விருப்பம் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். படையப்பா, பொன்னுமணி, காதலா காதலா &nbsp;உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சௌந்தர்யா. தன்னுடைய ஆர்பாட்டமில்லாத நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இருந்தார். விமான விபத்தில் உயிரிழந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/182bc6a714666214062b530c4e3786ce1705769445825224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <h2>சௌந்தர்யாவின் பயோபிக் :</h2>
    <p>பரிதாபமாக தனது 31வது வயதில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சௌந்தர்யாவின் பயோபிக் திரைப்படம் உருவாக உள்ளது என்ற பேச்சுகள் அடிபட்டன. அந்த வகையில் நடிகை ராஷ்மிகா, சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சிறுவயது முதலே ராஷ்மிகாவின் அப்பா அவர் சௌந்தர்யாவை போலவே இருப்பதாக சொல்வாராம். அதை மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்து இருந்தார் ராஷ்மிகா மந்தனா. இந்த தகவல் சோசியல் மீடியாவில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.&nbsp;</p>

    Source link

  • Kumbabhishekam Was Held Today At Arulmiku Sri Periyandavar Temple In Sevilimedu Area Near Kanchipuram.

    Kumbabhishekam Was Held Today At Arulmiku Sri Periyandavar Temple In Sevilimedu Area Near Kanchipuram.

    கும்பாபிஷேகம் கான சுற்றியுள்ள பல்வேறு கிரமத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்
    அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர்  திருக்கோவில் ( Periyandavar Temple Kanchipuram )
    காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர்  திருக்கோவிலில் புதியதாக அமைக்கப்பட்ட மூலவர் பெரியாண்டவர்  புதியதாக நிறுவப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் பூர்ண கும்ப  மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. 
    மஹா கும்பாபிஷேகம் விழா
    இத்திருக்கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் விழாவனது வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு   பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம, விசேஷ திரவ்ய ஹோமம் பூர்ணாஹதி நடைபெற்று இன்று காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹதி தீபாரதனைகள் நடைபெற்றது. அதன் பின் ராஜ கோபுரம், விமானங்களுக்கு  பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது  வெகு விமரிசையாக நடைபெற்றது. 

    சிறப்பு அபிஷேகம்
    அதன் பின் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவருக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பெரு விழாக்காண  மேலும் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் தெளித்து கொண்டனர்.

    சிறப்பு ஏற்பாடுகள்
    பக்தர்கள் அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக பெரு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் காஞ்சிபுரம் மட்டுமில்லாமல் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
    கும்பாபிசேகம் என்றால் என்ன ?
    கும்பாபிசேகம் ( அ) குடமுழுக்கு விழா ( அ ) நன்னீராட்டு பெருவிழா, ஒவ்வொரு இந்து கோவிலிலும் 12  ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு நடத்த வேண்டும் என நம்பப்படுகிறது. இவ்வாறு கும்பாபிஷேகம் நடைபெறும்பொழுது கோவில் கருவறையில் உள்ள கடவுள்களுக்கு சக்தி புதுவிக்கப்படுவதாகவும், தெய்வத்தன்மை அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  குடத்தில் பல்வேறு நீர் நிலைகளில் கொண்டுவரப்பட்ட நீரை நிரப்பி  பல்வேறு மூலிகைகள் ஆன்மீகச் சார்ந்த பொருட்கள் கலக்கப்பட்டு, சில நாட்கள் மாபெரும் யாகம் வளர்க்கப்படும்.
    வளர்க்கப்படும் யாகசாலையில், பல்வேறு யாகப் பொருட்கள் மூலம் வேள்வி வளர்க்கப்பட்டு மந்திரங்கள் உற்சவிக்கப்படும். இவ்வாறு கூறப்படும் மந்திரத்தால் புனித நீர் சக்தி பெறுவதாக நம்பப்படுகிறது. இந்த புனித நீரை கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது, குறிப்பிட்ட நன்னாளில் ஊற்றும் பொழுது அந்த கலசங்கள் சக்தி பெற்று, அதன் மூலம் கருவறையில் உள்ள தெய்வத்திற்கு சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. கும்பாபிஷேகத்தை வருடத்திற்கு மூன்று முறை நேரில் கண்டால் ஒரு கோவில் கட்டியதற்கு சமம் என நம்பப்படுகிறது. இந்த புனித நீர் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் மீது தெளிக்கப்படும்பொழுது, பாவங்கள் நீங்கி மனது நிம்மதி அடையும் என பக்தர்கள் நம்புகின்றனர். கும்பாபிஷேகம் நடைபெற்ற முடிந்த பின்பு 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் சிறப்பு பூஜைகள் அக்கோவிலில் நடைபெறும்.

    Source link

  • Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?

    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?


    <p>அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒட்டுமொத்த அயோத்தியுமே விழா கோலம் பூண்டுள்ளது. நாளை நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள், இந்திய திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், துறவிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். &nbsp;</p>
    <h2><strong>கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?</strong></h2>
    <p>அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் யார்? யார்? என்ற பட்டியலை கீழே காணலாம்.</p>
    <ul>
    <li>சச்சின் டெண்டுல்கர்</li>
    <li>எம். எஸ்.தோனி</li>
    <li>விராட் கோலி</li>
    <li>கவுதம் கம்பீர்</li>
    <li>மிதாலி ராஜ்</li>
    <li>ரவிச்சந்திரன் அஸ்வின்</li>
    <li>கபில்தேவ்</li>
    <li>ராகுல் டிராவிட்</li>
    <li>ரவீந்திர ஜடேஜா</li>
    <li>ரோகித் சர்மா</li>
    <li>சவ்ரவ் கங்குலி</li>
    <li>சுனில் கவாஸ்கர்</li>
    <li>அனில் கும்ப்ளே</li>
    <li>வீரேந்தர் சேவாக்</li>
    </ul>
    <h2><strong>ராமர்&nbsp; கோயில் திறப்பு விழா:</strong></h2>
    <p>ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக அழைக்கப்பட்ட கிரிக்கெட்டர்களில் மிதாலி ராஜ் மட்டுமே மகளிர் ஆவார். அவர் இந்திய அணிக்காக நீண்ட காலம் கிரிக்கெட் ஆடி சாதனை புரிந்தவரும் மற்றும் முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடிய முன்னாள் வீரர்களும், தற்போது ஆடும் வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் கவுதம் கம்பீர் பா.ஜ.க. எம்.பி. ஆவார். ஜடேஜாவின் மனைவி பா.ஜ.க. எம்.பி. ஆவார்.</p>
    <p>கபில்தேவ் மற்றும் எம்.எஸ்.தோனி இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வென்று தந்தவர்கள். கோலி, ரோகித்சர்மா, ஜடேஜா, அஸ்வின் மட்டுமே தற்போது இந்திய அணிக்காக ஆடுபவர்கள். மற்ற வீரர்கள் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் முன்னாள் கேப்டன்கள் ஆவார்கள்.</p>
    <p>நாளை நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ஒட்டுமொத்த அயோத்தியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p>

    Source link

  • தமிழகத்தில் பொது இடங்களில் ராமர் கோயில் நிகழ்ச்சியை அனுமதின்றி ஒளிபரப்ப கூடாது- காவல்துறை

    தமிழகத்தில் பொது இடங்களில் ராமர் கோயில் நிகழ்ச்சியை அனுமதின்றி ஒளிபரப்ப கூடாது- காவல்துறை


    <p>உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரலை செய்ய கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p>

    Source link

  • Thaipusam 2024 Shri Brahma Purishvarar Temple Perunagar Kanchipuram Thaipusam Day 5 Celebration – TNN

    Thaipusam 2024 Shri Brahma Purishvarar Temple Perunagar Kanchipuram Thaipusam Day 5 Celebration – TNN

    அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ  பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம்  பெருநகர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்   கோயில் அமைந்துள்ளது.   இக்கோவில் சுயம்புலிங்கமாக   மூலவர் காட்சியளிக்கிறார்.  மூலவர் சன்னதி கஜபிரதிஷ்டை பச்சை கருங்கல்லால் கட்டப்பட்டது. இக்கோவிலில் ஈசான மூலையில் பச்சை கல்லிலான மகா பைரவர் வாகனமின்றி தனித்து காட்சியளிப்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.  இக்கோவில் காஞ்சி மாநகரின்  தென் எல்லையாக கச்சியப்ப முனிவரால் போற்றப்படுகின்ற திருத்தலம் கோவிலில் பல்வேறு விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

     
    அந்தவகையில் ,பெருநகர் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசம் விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 15-ஆம் தேதி வெகு விமரிசையாக தைப்பூச விழா துவங்கியது. இதனை அடுத்து கொடியேற்றம் நடைபெற்றது. பகல் மற்றும் இரவு வேளையில் சுவாமி புறப்பாடுகள் நடைபெற்று வருகிறது.  இந்தநிலையில்  பகல் வேளையில் சந்திரசேகரர் புறப்பாடு விமரிசையாக நடைபெற்றது.  தைப்பூச பெருவிழாவில் இரவு உற்சவங்கள் சிறப்பு  இடத்தை பிடிக்கும். நேற்று இரவு  திருக்கோவிலில் சுவாமி  நாக  வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவிற்கான ஏற்பாட்டை கிராம பெரியோர்கள் மற்றும்  பக்தர்கள் செய்திருந்தனர்.

     
    தைப்பூசம் எப்போது?
    கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையாக தை மாதம் பிறந்தது. இதையடுத்து, தைப்பூச கொண்டாட்டத்திற்கு முருக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தைப்பூசமானது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை வருகிறது. இதனால், இந்த தைப்பூசம் இன்னும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

    தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. வரும் 25ம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இதனால், 25ம் தேதியே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி வரும் 24ம் தேதி இரவு 10.44 மணி முதல் தைப்பூச தினமான 25ம் தேதி இரவு 11.56 மணி வரை பௌர்ணமி திதி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    களைகட்டும் முருகன்  கோயில்கள்:
    தைப்பூச தினத்தில் முருகன் கோயில்கள் களைகட்டி காணப்படும். குறிப்பாக, அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் குவிவார்கள். தைப்பூச தினத்தை முன்னிட்டு அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடைபெறும். அறுபடை வீடுகள் தலங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பக்தர்கள் விரதம்:
    தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு பாத யாத்திரையாகவோ அல்லது வாகனங்களிலோ சென்று வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், காவடி எடுத்தும், வேல் குத்தியும் தங்களது விரதத்தை நிறைவேற்றுவார்கள். தைப்பூச திருநாளில் முருகப்பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி மற்றும் திருப்புகழ் ஆகிய பாடல்களை கோயில்களில் பக்தர்கள் பாராயணம் செய்வது வழக்கம் ஆகும்.  
    தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற முருகன் கோயிலிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    Source link

  • Nagpur Chef Vishnu Manohar Prepare 7000 Kg Ram Halwa For Ram Temple Mandir Consecration Ceremony

    Nagpur Chef Vishnu Manohar Prepare 7000 Kg Ram Halwa For Ram Temple Mandir Consecration Ceremony

    Ram Halwa : அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடக்கிறது. பிரதமர் மோடி நாளை அயோத்தி ராமர் கோயிலை திறந்து வைக்க உள்ளார். உத்தரபிரதேசம் முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக களைகட்டியுள்ளது.
    ராம் அல்வா:
    ராமர் கோயில் திறப்பு விழாவை காண நாடு முழுவதும் லட்சக்கணக்கான  மக்கள் அயோத்தி கோயில் நோக்கி படையெடுத்து வருகின்றனர். அயோத்தி வரும் பக்தர்களுக்காக பல இந்து அமைப்புகளும், தன்னார்வலர்களும் பிரசாதம் தயார் செய்து வருகின்றனர்.
    அயோத்தி வரும் பக்தர்களுக்காக இந்தியாவின் புகழ்பெற்ற சமையற்கலை நிபுணர் விஷ்ணு மனோகர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக அல்வா தயாரிக்கிறார். இதற்காக அயோத்தியில் அவர் சிறப்பு சமையல் கூடத்தையே ஏற்படுத்தியுள்ளார். இந்த அல்வாவிற்கு ராம் அல்வா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    7 ஆயிரம் கிலோ அல்வா:
    இதைத் தயாரிப்பதற்காகவே மிகப்பெரிய கடாய் ஒன்று சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கடாய் மட்டும் சுமார் 1400 கிலோ கிராம் எடை கொண்டது. இந்த கடாயின் மையப்பகுதி மட்டும் இரும்பால் தயாரிக்கப்பட்டுள்ளது. அல்வா நெருப்பில் கருகிவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளது.
    இந்த அல்வா தயாரிப்பதற்காக 900 கிலோ ரவா, 1000 கிலோ கிராம் நெய், 1000 கிலோ கிராம் சுகர், 2 ஆயிரம் லிட்டர் பால், 2500 லிட்டர் தண்ணீர், 300 கிலோ கிராம் உலர் பழங்கள் மற்றும் 75 கிலோ கிராம் ஏலக்காய் தூள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பொருட்களை கொண்டு சமையற்கலை நிபுணர் மனோகர் 7 ஆயிரம் கிலோ அல்வா தயாரிக்கப்பட உள்ளது. இந்த 7 ஆயிரம் கிலோ அல்வா அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் 1 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த அல்வா முதலில் அயோத்தி ராமருக்கு படைக்கப்பட உள்ளது. அங்கு பூஜைகள் நடைபெற்ற பிறகு, மற்ற பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
    கின்னஸ் சாதனையாளர்:
    ராம் அல்வா தயாரிக்கப்பட கடாய் நாக்பூரில் இருந்து அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ராம் அல்வாவை தயாரிக்க உள்ள மனோகர் ஏற்கனவே கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தவர். நாக்பூரில் பிறந்த இவர் ஏற்கனவே 75 வகையான அரிசிகளை கொண்டு 75 வகை உணவுகளை வெறும் 285 நிமிடங்களில் செய்து சாதனை படைத்துள்ளார்.
    மேலும் படிக்க: Watch Video: பென்சில் நுனியில் அயோத்தி ராமர் சிலை! கின்னஸ் சாதனையாளர் அசத்தல்!
    மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?

    Source link

  • Sithara : வடிவேலுவுடன் ஜோடி சேரும் 90'ஸ் ஹீரோயின்… பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளித்திரையில் ரீ என்ட்ரி  

    Sithara : வடிவேலுவுடன் ஜோடி சேரும் 90'ஸ் ஹீரோயின்… பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளித்திரையில் ரீ என்ட்ரி  


    <p>தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் வைகை புயல் வடிவேலு. குணச்சித்திர நடிகராகவும் தன்னை நிரூபித்த வடிவேலு சில காலம் படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி கொடுத்த பிறகு சந்திரமுகி 2, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.&nbsp;</p>
    <h2>கம்பேக் கொடுத்த மாமன்னன் :</h2>
    <p>வடிவேல், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘மாமன்னன்’ படத்தில் மிகவும் வித்தியாசமாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் வடிவேலு. அவரின் நடிப்பு பாராட்டுகளை பெற்று கொடுத்ததோடு அது அவருக்கு சிறந்த கம்பேக் படமாகவும் அமைந்தது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/dfa1afefbf106b9e1aa23a733147c7071705744328103224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p><br />மாமன்னன் படத்தை தொடர்ந்து வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் இருவரும் இணைந்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு முழு நீள காமெடி ஜனார் கொண்ட படத்தில் நடிக்க உள்ளனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.&nbsp;</p>
    <h2>ரீ என்ட்ரி கொடுக்கும் சித்தாரா :</h2>
    <p><br />90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக புதுப்புது அர்த்தங்கள், புது வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை சித்தாரா சில காலம் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதை தொடர்ந்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த சித்தாரா, சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து வருகிறார். தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்க இருக்கும் சித்தாரா, நடிகர் வடிவேலுவின் ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>
    <h2>ஜாலியான படம் :</h2>
    <p>சித்தாரா – வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தை கிருஷ்ணமூர்த்தி இயக்க உள்ளார் என்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மிகவும் ஜாலியான என்டர்டெயின்மென்ட் படமாக இது உருவாக உள்ளது. இப்படம் மூலம் நடிகை சித்தாராவை அடுத்தடுத்த படங்களில் காணமுடியும் என்ற எதிர்பார்ப்பு அவரின் தீவிர ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/70584caa113d63f9892f118c89d3b4ff1705744361408224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <h2>திருமணமாகாத சித்தாரா :</h2>
    <p>தமிழ் சினிமாவில் திருமண வயதை கடந்தும் திருமணமாகாமல் இருக்கும் ஏராளமான நடிகைகளில் சித்தாராவும் ஒருவர். தன்னுடைய தாய் தந்தை மீது அளவு கடந்த பாசமும் அன்பும் இருப்பதுதான் அவர் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணமாக கூறப்பட்டாலும் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விதான் அவர் இந்த முடிவு எடுத்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது.&nbsp;</p>

    Source link

  • Nirmala Sitharaman: ராமர் பூஜைக்கு தடை? தமிழக அரசின் இந்து விரோத, வெறுக்கத்தக்க செயல்

    Nirmala Sitharaman: ராமர் பூஜைக்கு தடை? தமிழக அரசின் இந்து விரோத, வெறுக்கத்தக்க செயல்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஜனவர் 22ம் தேதியன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது . தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்திய சமயம் அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர்.
     
     
     
    இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்”என குறிப்பிட்டுள்ளார்.

    Source link

  • Afghanistan plane Crash: ஆப்கானிஸ்தானில் பதற்றம் – இந்திய பயணிகளுடன் விபத்தில் சிக்கிய  விமானம்

    Afghanistan plane Crash: ஆப்கானிஸ்தானில் பதற்றம் – இந்திய பயணிகளுடன் விபத்தில் சிக்கிய விமானம்


    <p>ஆப்கானிஸ்தானில் ஜெபக் மாவட்டத்தில் உள்ள டோப்கானா பகுதியில் உள்ள உயரமான மலைப் பகுதியில், விமானம் விழுந்து நொறுங்கியதாக அம்மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. கரன், மஞ்சன் மற்றும் ஜிபாக் மாவட்டங்களை ஒட்டியுள்ள மலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
    <p>ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்று கொண்டிருந்த அந்த விமானம், நேற்று இரவு ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்துள்ளது. இந்நிலையில் தான் அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் இந்திய பயணிகள் பலர் இருந்ததாக கூறப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் தொடர்பாக தற்போது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை என்ன என்பது குறித்தும் இதுவரை எதுவும் தெரியவில்லை.</p>

    Source link

  • Anupama Parameswaran Photos : ”அழகூரில் பூத்தவளே..” நடிகை அனுபமா பரமேஸ்வரனின் அழகிய புகைப்படங்கள்..!

    Anupama Parameswaran Photos : ”அழகூரில் பூத்தவளே..” நடிகை அனுபமா பரமேஸ்வரனின் அழகிய புகைப்படங்கள்..!


    Anupama Parameswaran Photos : ”அழகூரில் பூத்தவளே..” நடிகை அனுபமா பரமேஸ்வரனின் அழகிய புகைப்படங்கள்..!

    Source link

  • I Did Not Go Ayodhya Ram Temple Kumbabhishekam Actress Kushboo

    I Did Not Go Ayodhya Ram Temple Kumbabhishekam Actress Kushboo

    நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு நாளை மறுநாள் திறக்கவுள்ள ராமர் கோவிலுக்குச் செல்லவில்லை என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அரசியல் தலைவர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை ராமர் கோவில் கமிட்டி சார்பாக வரவேற்பு இதழ்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், நடிகை குஷ்பு இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ள அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா, வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் கோவில் உருவாவதற்காக பல்வேறு நடிகர்கள் கோடிக்கணக்கான பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார்கள் என்ற செய்திகள் வெளியாகி ராமர் கோவில் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 
    நாளை மறுநாள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகின்றார். இப்படியான நிலையில், நடிகை குஷ்பு சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சுத்தப்படுத்தினார். கோவிலில் தரிசனம் செய்த குஷ்பு அங்குள்ள குப்பைகளையும் அகற்றினார்.  

    அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, “ கோவிலைச் சுத்தம் செய்வது புதிதல்ல. ஒவ்வொரு பகுதியிலும் கோவில்களைச் சுத்தம் செய்தால் நம்மைப் பார்த்து மற்றவர்களும் சுத்தம் செய்வார்கள். நமது கலாசாரம், நமது பாரம்பரியம் கோவில்கள் தான். கோவில்களை சுத்தம் செய்யும் பணியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதற்காக ஏற்கனவே ஸ்வச் பாரத் உள்ளது. 
    கோவிலில் பல இடங்களில் அசுத்தமாக உள்ளது. கோவில்கள் சுத்தமாக இருந்தால்தான் கோவிலுக்குப் போகும்போது  பக்தர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.  கோவிலைச் சுத்தம் செய்வது இந்த ஒரு கோவிலுடன் நிற்கப்போவதில்லை. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் சுத்தம் செய்வோம். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை. இங்கு நிறைய வேலை இருக்கிறது. ராமர் மறுபடியும் வரமாட்டாரா என்று  500 ஆண்டுகள் காத்திருக்கிறோம். பிரதமர் மோடியின் ஆட்சியில் ராமரை மறுபடியும் பார்க்கப் போகிறோம். இது சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது.
    ராமர் கோவிலை பொறுத்தவரைச் சாதி மதம் கிடையாது. முழுக்க முழுக்க இந்திய மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது”  என்றார். 
    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில்களை சுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி  கேட்டுக்கொண்டார். இதனால் பாஜக தலைவர்கள் தொடங்கி ஆளுநர்கள் என பலர் தாங்கள் செல்லும் கோவில்களை சுத்தம் செய்து வருகின்றனர். 

    Source link

  • தமிழ்நாட்டில் நாளை சிறப்பு பூஜைக்கு தடையா..? அறநிலையத்துறை மறுப்பு..!

    தமிழ்நாட்டில் நாளை சிறப்பு பூஜைக்கு தடையா..? அறநிலையத்துறை மறுப்பு..!


    <p>தமிழ்நாட்டில் நாளை சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இந்து சமய அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கோயில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து, &nbsp;இந்து சமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.&nbsp;</p>

    Source link

  • Rajinikanth: ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.. அயோத்தி கிளம்பிய ரஜினிகாந்த் உற்சாகம்!

    Rajinikanth: ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.. அயோத்தி கிளம்பிய ரஜினிகாந்த் உற்சாகம்!

    ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்பது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
    ராமர் கோயில் திறப்பு விழா நாளை (ஜன.22) கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் சுமார் 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நாளை நிறுவ உள்ளார்.
    அரசியல் தலைவர்கள் தொடங்கி திரை பிரபலங்கள் வரை இந்த சிறப்பு அழைப்பு பலருக்கும் விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார்.
    இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள உத்தரப் பிரதேசம், அயோத்திக்கு ரஜினிகாந்த் இன்று புறப்பட்டுள்ளார். மேலும் ராமர் கோயில் நிகழ்வில் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
     

    Source link

  • DMK Youth Wing Conference: திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள்

    DMK Youth Wing Conference: திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள்

    திமுக இளைஞரணியின் மாநில மாநாடு, இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதனையொட்டி, மாநாட்டின் தலைவரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார். இதில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், இட ஒதுக்கீடு கொள்கை முழுமையாக பின்பற்ற வேண்டும், மத்திய பொதுப்பட்டியலில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தினை வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரே செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு.. 
    தீர்மானம் – 1
    இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதி அளித்த ஜனநாயக பாதுகாவலர் தமிழக முதல்வருக்கு நன்றி.
    தீர்மானம் – 2
    தமிழகம் தொடர்ந்து முதன்மை மாநிலமாக நீடிக்க அயராது பாடுபடும் தமிழக முதல்வருக்கு இளைஞரணி என்றும் துணை நிற்கும்
    நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெற இளைஞரணி பாடுபடும்.  நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் 2 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி. இந்தியாவுக்கே முன்னோடி திட்டமான காலை உணவு திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சருக்கு நன்றி. கலைஞர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திமுக அரசின் திட்டஙக்ளை பாராட்டி தீர்மானம். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி ரூ. 6. 69 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததற்காக நன்றி தெரிவித்து தீர்மானம். 
    உள்ளிட்ட முதல் 12 தீர்மானங்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள்.
    தீர்மானம் -13
    நீட் தேரவை ஒலிக்கும் வரை போராடுவோம்.
    நீட் தேர்வு ஒலிப்பில் இறுதி வெற்றி அடையும் வரை இளைஞரணி போராடும்.
    தீர்மானம் – 14 
    குலக்கல்வி முறையை ஒழிக்க இளைஞரணி பாடுபடும்.
    தீர்மானம் – 15 
    கல்வி, மருத்துவம், மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் .
    தீர்மானம் -16
    முதலமைச்சரே பல்கலைகழக வேந்தர். சட்ட முவடிவை விரைவில் நடைமுறை படுத்த வேண்டும்.
    தீர்மானம் – 17
    ஆளுநர் பதவையை நிரந்தரமாக அகற்றிட வேண்டும்.
    தீர்மானம் – 18
    தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமிக்க வேண்டும்.
    இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும்.
    தீர்மானம் – 19
    ஜம்மு காஷ்மீர்க்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
    தீர்மானம் – 20
    மாநில சுயாட்சி அடிப்படையில் உட்சபட்ச அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.
    தீர்மானம் – 21
    அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை கைபாவையாக்கிய ஒன்றிய அரசுக்கு கண்டனம்.
    தீர்மானம் – 22
    நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்
    தீர்மானம் – 23
    இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக என்பதை அம்பலபடுத்துதல்.
    ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தி இரட்டை வேடம் போடுகிறது.
    தீர்மானம் – 24
    பாஜக ஆட்சியை ஒழிக்க இளைஞரணி முன்கல பணியாளர்களாக செயல்படும்.
    தீர்மானம் – 25
    ஆட்சி மாற்றத்திற்கான சூழல் உருவாகியிருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை ஓய மாட்டோம்.
    மேலும், ஆளுநர் பதவி என்பது நிரந்தரமாக நீக்க வேண்டும், மாநில சுயாட்சி அடிப்படையில் மாநில அரசுகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்க வேண்டும், அமலாக்கத்துறையின் மூலம் எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் பாஜக அரசினை கண்டிப்பது, நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யும் போக்கை கண்டிப்பது, நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களிடயே மீண்டும் வாக்கு பெறுவதற்காக மதவாத அரசியல் மேற்கொள்ளும் பாஜக-வை கண்டிப்பது, மத்திய பாஜக ஆட்சியை வீழ்த்த முன்கள போராளிகளாக இளைஞர் அணியினர் செயல்படுவது, நாடாளுமன்றத் தேர்தலை ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பாக சூளுரைப்பது உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    Source link

  • Rishabh Pant Treatment: சிறப்பு சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லும் ரிஷப் பண்ட்.. பிசிசிஐ புதிய திட்டம்..!

    Rishabh Pant Treatment: சிறப்பு சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லும் ரிஷப் பண்ட்.. பிசிசிஐ புதிய திட்டம்..!


    <p>இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனுமான ரிஷப் பண்ட் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதியுடன் இருப்பதையும், ஐபிஎல்-க்கு திரும்புவதையும் உறுதி செய்யும் விதமாக, அவரை இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.&nbsp;</p>
    <p>இங்கிலாந்தில் ரிஷப் பண்டுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் விரைவில் களம் திரும்புவதை உறுதி செய்ய பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதையடுத்து, வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்டை விளையாட வைக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.&nbsp;</p>
    <p>Cricbuzz இன் அறிக்கையின்படி, ரிஷப் பண்டை இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால் மார்ச் இறுதியில் தொடங்கும் ஐபிஎல் 17வது சீசனில் இருந்து ரிஷப் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப முடியும். ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாக கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த ரிஷப் பண்ட், தனது முழு உடற்தகுதியுடன் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார்.&nbsp;</p>
    <p>முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமி காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி 17ம் தேதி சூர்யகுமார் யாதவுக்கு ஜெர்மனியில் விளையாட்டு குடலிறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமான செய்யப்பட்டது.&nbsp;</p>
    <p>கடந்த 2022 டிசம்பரில் ஹரித்வாருக்கு செல்லும்போது ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளானார். அதன்பிறகு, அப்போது புத்தாண்டை கொண்டாடுவதற்காக டெல்லியில் இருந்து லாலாகியில் உள்ள தனது வீட்டிற்கு பந்த் சென்று கொண்டிருந்தார். ஆனால் வழியில் அவரது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பண்ட் படுகாயமடைந்தார். ரிஷப் சுமார் ஒன்றரை மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தால் ரிஷப் கடந்த ஒரு வருடமாக கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்தார். இருப்பினும், கடந்த சில மாதங்களில் அவரது உடற்தகுதி கணிசமாக மேம்பட்டுள்ளது. தற்போது, ​​பண்ட் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்பயிற்சி செய்து வருகிறார்.&nbsp;</p>
    <p>காயம் காரணமாக, ஏசிசி ஏற்பாடு செய்த ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் பண்ட் அணியில் இடம்பெற முடியவில்லை. இருப்பினும், தற்போது பண்ட் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி திரும்புவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. இது குறித்து டெல்லி கேபிடல்ஸ் இயக்குனர் சவுரவ் கங்குலி கூறுகையில், &rdquo;பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் இன்னும் பயிற்சியைத் தொடங்கவில்லை. விரைவில் அவர் பூரண குணமடைந்துவிடுவார் என நம்புகிறேன். அதே நேரத்தில், இந்த முறை ரிஷப் பண்ட் மட்டுமே அணியை வழிநடத்துவார் என்று அணி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது&rdquo; என்றார்.&nbsp;</p>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/C2PbPiDI-nd/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/p/C2PbPiDI-nd/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by sunnysingh ੴ (@mesunnysingh)</a></p>
    </div>
    </blockquote>
    <p>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </p>
    <p>சமீபத்தில், ரிஷப் பண்டின் சகோதரி சாக்ஷியின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி தொடர்பான சில படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.</p>

    Source link

  • DMK Youth Wing Conference Salem LIVE Streaming Watch DMK Maanadu Meeting Live

    DMK Youth Wing Conference Salem LIVE Streaming Watch DMK Maanadu Meeting Live

    சேலத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு கட்சி கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. திமுக இளைஞரணி மாநாட்டை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி கனிமொழி கொடியேற்றி தொடங்கி வைத்தார். 
    இதை தொடர்ந்து, மாநாட்டு பந்தலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைத்தார்.  மாநாட்டினையொட்டி மொழிப் போர் தியாகிகளின் படங்கள் திறக்கப்பட்டது. தொடர்ச்சியாக, மாநாடு இளைஞரணி செயலாளர் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிவதுடன் தொடங்கி, மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட திமுக முன்னணி தலைவர்கள் பேச உள்ளனர்.  மாலையில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், மாநாட்டு தலைவரும்  திமுக இளைஞரணி செயலாளரும் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை உரையாற்ற உள்ளார். இந்த இளைஞரணி செயலாளர் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மாநாட்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
    இந்தநிலையில், சேலத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டை எங்களது ABP நாடு யூடியூப் பக்கத்தில் நேரலையில் நீங்கள் காணலாம். 

     

    Source link

  • Ayodhya Ram temple: நாளை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்;  தமிழ் பிரபலங்களில் யாருக்கெல்லாம் அழைப்பு?

    Ayodhya Ram temple: நாளை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; தமிழ் பிரபலங்களில் யாருக்கெல்லாம் அழைப்பு?


    <p>நாடு முழுவதும் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் அது ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் பற்றிதான்.&nbsp; உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோயில் திறப்பு விழா இவ்வளவு கவனம் பெறக் காரணம் அதன் பின்னால் இருக்கும் அரசியலும்தான். ராமர் கோயில் குறித்து கடந்த கால தேர்தல்களில் வாக்குறுதிகள் கூட இடம்பெற்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதனால்தான் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இவ்வளவு கவனத்தைப் பெற்றிருக்கின்றது.&nbsp;</p>
    <p>அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, நாளை அதாவது ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனமும் இந்த விழா பக்கம் திரும்பியுள்ளது.&nbsp; குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து திரைத்துறை பிரபலங்களுக்கும் அழைப்பு&nbsp; விடப்பட்டுள்ளன.&nbsp;</p>
    <p>ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பாக நாடு முழுவதும் பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. பல பிரபலங்கள் கோவிலுக்கு லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரை கோயில் கட்ட நிதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் எந்தெந்த திரைப்பிரபலங்களுக்கெல்லாம் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பதை இங்கு காணலாம்.&nbsp;</p>
    <p>அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமிழ் சினிமா பிரபலங்களில் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் மிகவும் நெருங்கியவராக கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர் நாளை மறுநாள் அயோத்திக்குச் சென்று அங்கு நாள் முழுவதும் இருந்துவிட்டு, 23ஆம் தேதி சென்னை திரும்புகின்றார்.&nbsp;</p>
    <p>ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமிழ் பிரபலங்களான இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் கங்கை அமரன், இயக்குநர்கள் பாக்கியராஜ், கே.எஸ். ரவிக்குமார், பேரரசு, ஆர்.கே. செல்வமணி, பி. வாசு ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>அதேபோல் இசையமைப்பாளர்களில் இசைஞானி இளையராஜா, தேனிசைத் தென்றல் தேவா, ஸ்ரீகாந்த் தேவா , டிரம்ஸ் சிவமணி பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கும் அழைப்பி விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>
    <p>அதேபோல் நடிகர்களில் நாசர், தனுஷ், எஸ்.வி. சேகர், லாரன்ஸ், நமீதா, சதீஷ், பிரசன்னா, தாமு, ஸ்ரீமன், ஸ்நேகா, பிரபு உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;<br /><br />இவர்களில் நடிகர் ரஜினி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்வது உறுதியாகியுள்ளது. மற்றவர்களில் யார் யார் செல்லவுள்ளனர் என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.&nbsp;</p>
    <p>ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், ஆன்மீகவாதிகள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 8 ஆயிரம் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 3500 பேர் ஆன்மீகவாதிகள், 500 பேர் திரைப்பிரபலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;<br /><br /></p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Tamil Nadu Rain Weather Jan 21 2024 Update Next 3 Hours Rain In 7 Districts Including Madurai Pudukottai

    Tamil Nadu Rain Weather Jan 21 2024 Update Next 3 Hours Rain In 7 Districts Including Madurai Pudukottai

    தமிழ்நாட்டில் அடுத்த சில மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    pic.twitter.com/a8ekcF4stc
    — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) January 21, 2024

    இனி வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..? 
    ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 21.01.2024: தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய  மாவட்டங்கள் மற்றும்  புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
    22.01.2024 முதல்  26.01.2024 வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 
    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
    அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 
    கடந்த 48 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
    வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 3, ஊத்து (திருநெல்வேலி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), நாலுமுக்கு (திருநெல்வேலி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) தலா 2, வட்டானம் (ராமநாதபுரம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கோடியக்கரை (மயிலாடுதுறை), காக்காச்சி (திருநெல்வேலி), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), மண்டபம் (ராமநாதபுரம்), திருவாடானை (ராமநாதபுரம்), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), மாஞ்சோலை (திருநெல்வேலி), மணமேல்குடி (புதுக்கோட்டை) தலா 1.

    pic.twitter.com/qWYJrN0Dwm
    — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) January 20, 2024

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
     
     

    Source link

  • DMK Salem Manadu: ”எனது சுறுசுறுப்புக்கு காரணமானவர்கள்..” – திமுக இளைஞரணி மாநாட்டிற்கு ஸ்டாலின் வாழ்த்து

    DMK Salem Manadu: ”எனது சுறுசுறுப்புக்கு காரணமானவர்கள்..” – திமுக இளைஞரணி மாநாட்டிற்கு ஸ்டாலின் வாழ்த்து


    <p>திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்தற்கு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் உதயநிதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.</p>
    <h2><strong>முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்த்து வீடியோ:</strong></h2>
    <p>இதுதொடர்பான பதிவில், &ldquo;<span class="css-1qaijid r-bcqeeo r-qvutc0 r-poiln3">இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்து வாழ்த்தியுள்ள கழகத் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு</span><span class="css-1qaijid r-bcqeeo r-qvutc0 r-poiln3"> என் அன்பும் நன்றியும்&rdquo; என உதயநிதி பதிவிட்டுள்ளார். அதில் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறி பேசும் வீடியோ பதிவு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அந்த உரையில், &ldquo;நான் எப்போதும் சுறுசுறுப்பாக்அ இருக்க காரணமே இளைஞரணிதான். என்னை உழைக்க வைத்து உற்சாகமூட்டியது இளைஞரணியிர் தான். ஆற்றல் மிக்க இளைஞர்கள் என்னை சுற்றி எப்போதும் இருப்பதால் தான் நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். ஏராளமான தளபதிகளை உருவாக்கிய, உருவாக்குகிற ஈடு இணையற்ற அணி தான் இளைஞரணி. </span></p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="ta">கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்து வாழ்த்தியுள்ள கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்!<a href="https://twitter.com/hashtag/DMKYW4StateRights?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DMKYW4StateRights</a> <a href="https://t.co/n6N6pCOCmP">pic.twitter.com/n6N6pCOCmP</a></p>
    &mdash; Udhay (@Udhaystalin) <a href="https://twitter.com/Udhaystalin/status/1748904940406546675?ref_src=twsrc%5Etfw">January 21, 2024</a></blockquote>
    <p><span class="css-1qaijid r-bcqeeo r-qvutc0 r-poiln3">
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </span></p>
    <p>&nbsp;</p>
    <p><span class="css-1qaijid r-bcqeeo r-qvutc0 r-poiln3">இன்றைக்கு இளைஞரணியை வழிநடத்த உதயநிதி கிடைத்துள்ளார். சேலத்தில் நடைபெறும் இளைஞரணி 2வது மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்&nbsp; &rdquo;</span></p>

    Source link

  • Shakeela: நடிகை ஷகீலா மீது கொடூர தாக்குதல்.. சமாதானம் பேசிய வழக்கறிஞரையும் அடித்த வளர்ப்பு மகள் ஷீத்தல்!

    Shakeela: நடிகை ஷகீலா மீது கொடூர தாக்குதல்.. சமாதானம் பேசிய வழக்கறிஞரையும் அடித்த வளர்ப்பு மகள் ஷீத்தல்!


    <p>நடிகை ஷகீலாவை அவரது வளர்ப்பு மகள் தாக்கிய சம்பவம் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>
    <p>1980,90 காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவர் ஷகீலா. ஆனால் கடந்த 20 வருடங்களாக தன் மீதான அந்த எண்ணத்தை அவர் படிப்படியாக மாற்றி வருகிறார். பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த ஷகீலா, <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தார். உண்மையில் அந்த நிகழ்ச்சியில் ஷகீலாவின் கடந்த கால எண்ணங்களை எல்லாம் மாற்றி போட்டு விட்டது.&nbsp;</p>
    <p>இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் யூட்யூப் சேனல் ஒன்றில் பிரபலங்களை நேர்காணல் செய்து வருகிறார். அதில் பங்கேற்பவர்களின் அறியப்படாத பக்கங்களையும், அவர்கள் செய்த தவறுகளையும் கேள்வி கேட்கும் அந்த நிகழ்ச்சியும் ஷகீலாவுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் அவர் மீது, வளர்ப்பு மகள் ஷீத்தல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும் ஷகீலா, தனது சகோதரர் மறைந்து விட்ட காரணத்தால் அவரது மகள் ஷீத்தலை 6 மாத கைக்குழந்தையில் இருந்து தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.&nbsp;</p>
    <p>இதனிடையே நேற்று மாலை ஷகீலாவுக்கும், ஷீத்தலுக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த ஷீத்தல் ஷகீலாவை தாக்கி விட்டு வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது வழக்கறிஞர் சௌந்தர்யாவுக்கு போன் செய்து விவரத்தை ஷகீலா கூறியதும், சமாதானம் பேச வழக்கறிஞர் வந்துள்ளார். முதலில் ஷீத்தலிடம் சமாதனமாக செல்லலாம் என போனில் பேசிய வழக்கறிஞர் சௌந்தர்யா அவரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.&nbsp;</p>
    <p>இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு தனது தாய் சசி, சகோதரி ஜமீலாவுடன் வந்த ஷீத்தல் ஆகியோரிடம் வழக்கறிஞர் சௌந்தர்யா சமாதானம் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சிகரெட் அணைக்கும் ட்ரேவை எடுத்து வழக்கறிஞர் தலையில் ஷீத்தல் தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் அவரின் தாயார் சசி சௌந்தர்யாவின் கையை கடித்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் ஷகீலாவுக்கு 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டலும் விடுத்ததாக தகவல் வெளியானது.&nbsp;</p>
    <p>இதனையடுத்து வழக்கறிஞர் சௌந்தர்யா கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் தன் மீதான தாக்குதல் குறித்து கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஷகீலா மற்றும் ஷீத்தல் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>

    Source link

  • DMK Salem Manadu:மஞ்சப்பையில் ஸ்னாக்ஸ், செல்ஃபி பாய்ண்ட், மட்டன் பிரியாணி.. களைகட்டும் திமுக இளைஞரணி மாநாடு

    DMK Salem Manadu:மஞ்சப்பையில் ஸ்னாக்ஸ், செல்ஃபி பாய்ண்ட், மட்டன் பிரியாணி.. களைகட்டும் திமுக இளைஞரணி மாநாடு


    <p><strong>DMK Salem Manadu:</strong> திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு, நொறுக்குத்தீனி மற்றும் செல்ஃபி பாயிண்ட் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.</p>
    <h2><strong>திமுக இளைஞரணி மாநாடு:</strong></h2>
    <p>நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்ப ஒட்டுமொத்த திமுகவையும் உற்சாகப்படுத்தும் வகையிலும்,&nbsp; உதயநிதி ஸ்டாலின் அரசியல் எதிர்காலத்தை மேலும் ஒளிரூட்டும் வகையிலும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சேலம் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> தலைமையிலான இந்த மாநாட்டில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். மாநிலம் முழுவதுமிருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
    <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/21/7ec250d5af824a4a3f72d7a2a8048e091705808081182732_original.jpg" /></p>
    <p style="text-align: center;">தொண்டர்களுக்கு நொறுக்குத்தீனி</p>
    <h2><strong>தொண்டர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள்:</strong></h2>
    <p>மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு எந்தவித இன்னல்களும் ஏற்படக் கூடாது என்ற நோக்கில், மாநாடு நடைபெறும் பகுதியில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மாநாடு நடைபெறும் பகுதிக்குள் செல்ல 5&nbsp; வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை ஜிபிஎஸ் முறையில் ஒருங்கிணைத்து, பார்க் செய்ய ஏதுவாக 300 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் மாநாட்டு திடலில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p>
    <h2><strong>நொறுக்குத்தீனி, செல்ஃபி பாயிண்ட்:</strong></h2>
    <p>இந்நிலையில், மாநாட்டு திடலில் தொண்டர்களுக்காக போடப்பட்டுள்ள இருக்கைகளின் மீது மஞ்சள் பை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், &ldquo;தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட், ரொட்டி, மிக்சர், ஜாம் மற்றும் கேக்&rdquo; ஆகிய நொறுக்குத்தீனிகள் இடம்பெற்றுள்ளன. அதோடு, மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் தங்களது நினைவிற்காக புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக பிரத்யேக செல்ஃபி பாயிண்டும் அமைக்கப்பட்டுள்ளது. அதில், முதலமைச்சரின் உருவப்படத்திற்கு அருகே நின்று புகைப்படம் எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
    <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/21/bfa70e249ff6de22da468eaf1c5117341705808121775732_original.jpg" /></p>
    <p style="text-align: center;">தொண்டர்களுக்கான செல்ஃபி பாயிண்ட்</p>
    <h2><strong>தயாராகும் ருசியான விருந்து உணவு:</strong></h2>
    <p>மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்காக திமுக சார்பில் சுமார் 2 லட்சம் பேருக்கு உணவுகள் தயார் செய்யப்படுகின்றன. அதன்படி, ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணியும், மீதமுள்ள 30 ஆயிரம் பேருக்கு வெஜ் பிரியாணியும் தயாராகி வருகிறது. மட்டன் பிரியாணியுடன் சிக்கன் 65, பிரெட் அல்வா, தயிர்சாதம் வழங்கப்பட இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சைவம் சாப்பிடுபவர்களுக்கு வெஜ் பிரியாணியுடன் கோபி 65, பிரெட் அல்வா, தயிர் சாதம் வழங்கப்பட இருக்கிறது. இவை அனைத்தும் விறகு அடுப்பில் சுடச்சுட தயாராகி வருகிறது.&nbsp; மட்டன் பிரியாணி செய்வதற்காக சுமார் 40, 000 கிலோ மட்டனும், சிக்கன் 65க்காக 2000 கிலோ சிக்கனும் வாங்கப்பட்டுள்ளது. உணவு தயாரிக்கும் பணியில் சமையல் செய்யும் நபர்கள் மற்றும் சப்ளையர்கள் என மொத்தம் 5000 ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக உணவு தேவைப்பட்டாலும், உடனடியாக சமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>

    Source link

  • Kamal Haasan Joining Hands With DMK In Parliamentary Election Emergency Meeting Of MNM Party On 23rd | MNM Meeting: நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடன் கமல்ஹாசன் கூட்டணி?

    Kamal Haasan Joining Hands With DMK In Parliamentary Election Emergency Meeting Of MNM Party On 23rd | MNM Meeting: நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடன் கமல்ஹாசன் கூட்டணி?

    MNM Meeting: மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் கூட்ட முடிவில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மக்கள் நீதி மய்யம் அவசரக் கூட்டம்:
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கட்சி தலைவர் கமலஹாசன்  தலைமையில் வரும் 23.01.2024 அன்று காலை 11:30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் (ஆழ்வார்பேட்டை) மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
    நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை?
    நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில், இந்த அவசரக் கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதில் தேர்தலை எதிர்கொள்வது எப்படி, தனித்து போட்டியிடலாமா அல்லது பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாமா? கூட்டணி அமைத்தால் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா? எதிர்காலம் என்ன? உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், மக்கள் நீதி மய்யம் தலைமயில் ஒரு கூட்டணியை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    திமுக உடன் கைகோர்க்கும் கமல்?
    கடந்த 2018ம் ஆண்டு கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம், இதுவரை 2 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அக்கட்சி, 37 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 0.4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. அதேநேரத்தில், 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 180 தொகுதிகளில் போட்டியிட்டு 2.62 சதவிகித வாக்குகளை பெற்றது. இந்நிலையில் தான் கடுமையாக விமர்சித்து வந்த திமுக உடன் கடந்த சில மாதங்களாக, கமல்ஹாசன் நட்பு பாராட்டி வருகிறார். சென்னை வெள்ளத்தின் போது எதிர்க்கட்சிகள் பலவும், திமுகவை கடுமையாக விமர்சித்த போதும் கூட கமல் அரசுக்கு ஆதரவான கருத்தையே தெரிவித்தார். இதனால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் திமுக உடன் கூட்டணி, அமைத்து தேர்தலில் களம் காண்பார் என எதிர்பார்க்கபப்டுகிறது.
    கோவையில் கமல் போட்டி?
    2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம், கமல் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். இந்நிலையில், மக்களவை தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைத்து, கோவை தொகுதியில் களமிறங்க கமல் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.  2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் இரண்டிலும் மக்கள் நீதி மய்யம் கோவையில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது. இத்தகைய சூழலில், அங்கு திமுக கூட்டணியுடன் களமிறங்கினால், நிச்சயம் வெற்றியை தனதாக்கலாம் என கமல் கணக்கிட்டு வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    Source link

  • Today Movies In Tv Tamil January 21st Television Schedule Pollathavan Asuran A1 Kaappaan Kanchana 2 Samy Square

    Today Movies In Tv Tamil January 21st Television Schedule Pollathavan Asuran A1 Kaappaan Kanchana 2 Samy Square

    Sunday Movies: ஜனவரி 21 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
    சன் டிவி
    காலை 9.30 மணி: வைகுண்ட புரம் மதியம் 3  மணி: காப்பான் மாலை 6.30 மணி: காஞ்சனா 2 
    சன் லைஃப்
    காலை 11 மணி: பல்லாண்டு வாழ்க மதியம் 3 மணி: காக்கும் கரங்கள் 
    கே டிவி
    காலை 7 மணி: பேரழகன் காலை 10 மணி: இதய திருடன் மதியம் 1 மணி: ஏ1மாலை 4 மணி: சிவப்பதிகாரம் இரவு 7 மணி: பொல்லாதவன் இரவு 10.30 மணி: முகமூடி 
    கலைஞர் டிவி 
    காலை 8.30 மணி: குருவி மதியம் 1.30 மணி: ஜெய் பீம் மாலை 7 மணி: கோப்ராஇரவு 11 மணி: குருவி 
    விஜய் டிவி
    மதியம் 3 மணி: அடியே
    ஜீ தமிழ்
    காலை 10.30 மணி: மரகத நாணயம் மதியம் 3.30 மணி: வலிமை 
    கலர்ஸ் தமிழ்
    காலை 9 மணி: அனகொண்டா தி ட்ரையல் ஆஃப் ப்ளட்மதியம் 11 மணி: இமைக்கா நொடிகள் மதியம் 2.30 மணி: கணிதன் மாலை 5.30 மணி: இந்திரஜித் இரவு 8 மணி: வாட்ச்மேன் இரவு 10 மணி: கணிதன்
    ஜெயா டிவி
    காலை 9 மணி: அவ்வை சண்முகி மதியம் 1.30 மணி: மதுரமாலை 6.30 மணி: வீட்ல விஷேசங்க
    ராஜ் டிவி
    காலை 9.30 மணி: ஜென்டில் மேன் மதியம் 1.30 மணி: அஞ்சலஇரவு 10 மணி: ராஜ குமாரன் 

    ஜீ திரை 

    காலை 7 மணி: இது கதிர்வேலன் காதல் காலை 9 மணி: டிக்கிலோனா மதியம் 12 மணி: பட்டத்து யானை மதியம் 3.30 மணி: என்றென்றும் புன்னகை மாலை 6.30 மணி: தில்லுக்கு துட்டு 2இரவு 8.30 மணி: பிஸ்கோத்
    முரசு டிவி 
    காலை 6 மணி: விண்மீன்கள்  காலை 9 மணி: தென்மேற்கு பருவக்காற்று மதியம் 12 மணி: பட்டாம்பூச்சி  மதியம் 3 மணி: நாயகன் மாலை 6 மணி: பசங்க இரவு 9.30 மணி: பெருமாள் 
    விஜய் சூப்பர்
    காலை 6 மணி: மாரி 2காலை 9 மணி: காத்து வாக்குல ரெண்டு காதல் காலை 12 மணி: சாமி 2மதியம் 3.30 மணி: ரங்கஸ்தலம் மாலை 6.30 மணி: அசுரன்  மாலை 9.30 மணி: வில்லன் 2 
    ஜெ மூவிஸ் 
    காலை 7 மணி: வாய்மையே வெல்லும் காலை 10 மணி: அரண்மனை வாசல் மதியம் 1 மணி: கல்யாண வைபோகம்  மாலை 4 மணி: கனா கண்டேன் இரவு 7 மணி: சத்திய வாக்கு இரவு 10.30 மணி: பாசம் 
    பாலிமர் டிவி
    மதியம் 2 மணி: ராசுக்குட்டி மாலை 6 மணி: மூன்று ரசிகர்கள் 
    விஜய் டக்கர்
    காலை 5.30 மணி: தனி வழி காலை 8 மணி: போராளி மதியம் 11 மணி: செக்க சிவந்த வானம் மதியம் 2 மணி: எங்களைப் போல யாரும் இல்லை மாலை 4.30 மணி: மீகாமன் இரவு 7.30 மணி: கிருஷ்ணா அர்ஜூன யுத்தம் இரவு 9.30 மணி: எம்.எஸ். தோனி – தி அண்டோல்ட் ஸ்டோரி 
    வேந்தர் டிவி
    காலை 10  மணி: திருப்பதி சாமி குடும்பம்மதியம் 1.30 மணி: வைதேகி காத்திருந்தாள் இரவு 10.30 மணி: இந்து 
    வசந்த் டிவி
    காலை 9.30 மணி: திறந்திடு சீசேமதியம் 1.30 மணி: போங்கு இரவு 7.30 மணி: பாவ மன்னிப்பு 
    மெகா 24 டிவி
    காலை 10 மணி: காதலை தேடி  மதியம் 2.30 மணி: மீண்டும் வாழ்வேன் மாலை 6 மணி: விவரமான ஆளு  
    மெகா டிவி
    மதியம் 12 மணி: த்ரில்மதியம் 3 மணி: வனஜா கிரிஜா
    ராஜ் டிஜிட்டல் பிளஸ் 
    காலை 7 மணி: பைசாகாலை 10 மணி: காதல் கோட்டை மதியம் 1.30 மணி: போலீஸ் போலீஸ்மாலை 4.30 மணி: பரிசம் போட்டாச்சுஇரவு 7.30 மணி: அடுத்த வாரிசு இரவு 10.30 மணி: டாட்டா பிர்லா

    Source link

  • DMK Meeting Salem: 2 லட்சம் தொண்டர்களுக்கு தயாராகும் உணவு.. எத்தனை பேர் தயாரிக்கும் பணியில்..? மெனு என்ன?

    DMK Meeting Salem: 2 லட்சம் தொண்டர்களுக்கு தயாராகும் உணவு.. எத்தனை பேர் தயாரிக்கும் பணியில்..? மெனு என்ன?


    <p>மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சேலத்தில் இன்று திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு கட்சி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இளைஞரணி மாநாட்டை கனிமொழி எம்.பி கொடியேற்றி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டிற்காக சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <h2><strong>மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் என்ன..?&nbsp;</strong></h2>
    <p>திமுக இளைஞரணி மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு கட்சி கொடி ஏற்றப்படுகிறது. இந்த கட்சி கொடியினை திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி ஏற்றி வைக்கிறார். அதனை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு வரவேற்புக்குழு தலைவர் இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் வரவேற்று பேச இருக்கிறார். தொடர்ந்து, 9.45 மணிக்கு மாநாட்டு தலைவராக உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்யும் நிலையில்,10 மணிக்கு மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் முதன்மை செயலாளருமான அமைச்சர் கே.என். நேரு உரையாற்றுகிறார்.&nbsp;</p>
    <p>தொடர்ந்து 10.15 மணிக்கு மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டு, மாநாட்டு திறப்பாளர் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலரசன் உரையாற்றுகிறார்.&nbsp;</p>
    <p>இதை தொடர்ந்து மாநாட்டு தலைவரும், திமுக இளைஞரணி செயலாளரும் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்றே சேலம் சென்று விட்டார். இதை தொடர்ந்து மாநாட்டிற்காக கன்னியாகுமரியில் தொடங்கி மாநாடு நடைபெறும் பகுதியை வந்தடைந்த புல்லட் பேரணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.&nbsp;</p>
    <p>இன்று நடைபெறும் இந்த இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதிலிமிருந்து, சுமார் லட்சக்கணக்கான தொண்டர்கள் சேலம் நோக்கி படையெடுத்து வருகின்றன. இந்தநிலையில், இன்று நடைபெறும் இந்த மாநாட்டிற்காக தொண்டர்களுக்கு சிறப்பு உணவுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&nbsp;</p>
    <h2><strong>2 லட்சம் தொண்டர்களுக்கு தயாராகும் உணவு:</strong></h2>
    <p>திமுக சார்பில் இன்று சுமார் 2 லட்சம் பேருக்கு உணவுகள் தயார் செய்யும்படி கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு லட்சத்தி 70 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணியும், மீதமுள்ள 30 ஆயிரம் பேருக்கு வெஜ் பிரியாணியும் தயாராகி வருகிறது.&nbsp;</p>
    <p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/fSyv-zZ5AxY?si=9YlOzSfr14Ibj3df" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
    <p>மட்டன் பிரியாணியுடன் சிக்கன் 65, பிரெட் அல்வா, தயிர்சாதம் வழங்கப்பட இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வெஜ் சாப்பிடுபவர்களுக்கு வெஜ் பிரியாணியுடன் கோபி 65, பிரெட் அல்வா, தயிர் சாதம் வழங்கப்பட இருக்கிறது. இவை அனைத்தும் விறகு அடுப்பில் சுடச்சுட தயாராகி வருகிறது.&nbsp;</p>
    <p>மட்டன் பிரியாணி செய்வதற்காக சுமார் 40, 000 கிலோ மட்டனும், சிக்கன் 65க்காக 2000 கிலோ சிக்கனும் வாங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <h2><strong>எத்தனை பேர் உணவு தயாரிக்கும் பணியில்..?&nbsp;</strong></h2>
    <p>திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் சமையல் செய்யும் நபர்கள் மற்றும் சப்ளையர்கள் என மொத்தம் 5000 ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். பிரெட் அல்வா நேற்று இரவே தயாரிக்கப்பட்ட நிலையில், பிரியாணியானது இன்று அதிகாலை 2 மணி முதல் தயாராகி வருகிறது.&nbsp;</p>
    <p>கணிக்கப்பட்ட 2 லட்சத்திற்கு மேல் அதிகமான தொண்டர்கள் பங்கேற்கும் வேளையில், கூட்டத்தை பொறுத்து வெஜ் பிரியாணி செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. &nbsp;</p>

    Source link

  • Rohit Sharma Waiting To Break Dhoni Record As A Captain In International Cricket

    Rohit Sharma Waiting To Break Dhoni Record As A Captain In International Cricket

    ஹிட்மேன் ரோகித் சர்மா:
    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த 2007 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 262 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 10,709 ரன்களை குவித்துள்ளார். இதில், 3 இரட்டை சதம், 31 சதம், 51 அரைசதங்கள் அடங்கும். அதேபோல் தனிநபர் அதிகபட்ச ரன்னாக 264 ரன்கள் எடுத்துள்ளார்.
    மேலும், டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை கடந்த 2013 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமாகி இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 3738 ரன்கள் எடுத்துள்ள ரோகித் சர்மா 1 இரட்டை சதம், 10 சதங்கள் மற்றும் 16 அரைசதங்கள் எடுத்துள்ளார். அதேபோல், டி20 போட்டிகளை பொறுத்தவரை151 போட்டிகள் விளையாடி 3974 ரன்கள் குவித்துள்ளார். இதில் 5 சதங்கள் மற்றும் 21 அரைசதங்கள் அடங்கும்.
    இச்சூழலில்தான்,  இந்தியா வந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மூலமாக இந்திய அணியின் கேப்டனாக 14 மாதங்களுக்கு பிறகு இடம் பெற்று விளையாடினார். இதில் முதல் டி20 போட்டியில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 2-வது டி20 போட்டியில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து அதிக முறை (12) கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்தார்.
    தோனியின் சாதனையை முறியடிப்பாரா?
    இந்த நிலையில், தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக 116 இன்னிங்ஸ் விளையாடிய ரோகித் சர்மா 209 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இன்னும், 3 சிக்ஸர்கள்  அடித்தால், 212 சிக்ஸர்கள் அடித்து எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்து அதிக சிக்ஸர்கள் முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைப்பார்.
    முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக 233 சிக்ஸர்கள் அடித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயான் மோர்கன் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் 212 சிக்ஸர்களுடன் தோனியும், மூன்றாவது இடத்தில் 209 சிக்ஸர்களுடன் ரோகித் சர்மாவும், நான்கவது இடத்தில் 171 சிக்ஸர்களுடன் ரிக்கி பாண்டிங்கும், ஐந்தாவது இடத்தில் 170 சிக்ஸர்களுடன் மெக்கல்லம்  இடம்பெற்றுள்ளனர். அதேபோல், இந்திய அணி வீரர் விராட் கோலி 138 சிக்ஸர்கள் உடன் ஆறாவது  இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 136 சிக்ஸர்கள் உடன் ஏழாவது இடத்திலும், டிவிலியர்ஸ் 135 சிக்ஸர்கள் உடன் எட்டாவது இடத்திலும் உள்ளனர். இச்சூழலில் தான் தோனியின் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
    மேலும் படிக்க: Sania Mirza: சானியா மிர்சாவை பிரிந்த சோயப் மாலிக்… மகளின் விவாகரத்து குறித்து பேசிய தந்தை
    மேலும் படிக்க: IPL 2024: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய டாடா நிறுவனம்…எத்தனை கோடிக்கு தெரியுமா?

    Source link

  • 7 AM Headlines: திமுக இளைஞரணி மாநாடு.. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. இன்னும் பல தலைப்பு செய்திகளாய்..!

    7 AM Headlines: திமுக இளைஞரணி மாநாடு.. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. இன்னும் பல தலைப்பு செய்திகளாய்..!


    <h2>தமிழ்நாடு:</h2>
    <ul>
    <li>இன்று சேலத்தில் திமுக இளைஞரணி பிரமாண்ட மாநாடு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி கொடியேற்றி தொடங்கி வைக்கின்றனர்.</li>
    <li>ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு தரிசனம்; 22 தீர்த்தங்களில் புனித நீராடினார்.</li>
    <li>போக்குவரத்துத்துறௌ மீண்டும் எச்சரிக்கை; ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் அனுமதி இல்லை</li>
    <li>6&nbsp; ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு</li>
    <li>இந்திய அரசின் வரலாற்றில் முதன்முறையாக பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி – அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்.</li>
    <li>சென்னையில் இன்று (ஜனவரி 21ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&nbsp;</li>
    <li>புதிய 100 பிஎஸ் 6 பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொடி அசைத்து தொடங்கி வைத்தார் <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a></li>
    <li>பிரதமர் மோடி ராமநாதபுரம் செல்லும் முன்பே 40 தமிழக மீனவர்களை இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது.</li>
    <li>தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.</li>
    <li>தமிழ்நாட்டில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.</li>
    </ul>
    <h2><strong>இந்தியா:&nbsp;</strong></h2>
    <ul>
    <li>ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி வரும் 22ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்த மகாராஷ்டிர அரசின் உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</li>
    <li>இந்திய – மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்படும்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி</li>
    <li>சட்டவிரோத சுரங்க அனுமதி பணமோசடி வழக்கு; ஜார்க்கண்ட் முதலமைச்சர் சோரனிடம் அமலாக்கத்துறை நேரில் விசாரணை</li>
    <li>ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10,000 கோடி தேவைப்படும் – தேர்தல் ஆணையம் கருத்து</li>
    <li>அசாம் மாநிலத்தில் பதற்றம்; ராகுல் யாத்திரை வாகனங்கள் உடைப்பு – பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு</li>
    <li>சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பாண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.</li>
    <li>ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்த விபத்தில், தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரி உயிரிழந்தார்.</li>
    <li>விஜயவாடாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான அம்பேத்கர் சிலை, நேற்று (ஜனவரி 20) முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது.</li>
    </ul>
    <h2><strong>உலகம்:&nbsp;</strong></h2>
    <ul>
    <li>சிரியாவில் இஸ்ரேல் விமான தாக்குதல்; ஈரான் ராணுவ அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழப்பு</li>
    <li>காலிஸ்தான் பயங்கரவாதியை கொல்ல முயற்சி; இந்தியரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அனுமதி – செக் குடியரசு நீதிமன்றம் தீர்ப்பு</li>
    <li>சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பள்ளி விடுதி கட்டடத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.</li>
    <li>அமெரிக்காவில் 74 ஆயிரம் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்த ஜோ பைடன்</li>
    </ul>
    <h2><strong>விளையாட்டு:&nbsp;</strong></h2>
    <ul>
    <li>19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.</li>
    <li>ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை மீண்டும் டாடா நிறுவனமே கைப்பற்றியது.</li>
    <li>இந்திய டென்னிஸ் வீராங்கனையிடம் இருந்து விவாகரத்து பெற்ற பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், நடிகை சனா ஜாவத்தை திருமணம் செய்துள்ளார்.</li>
    <li>ப்ரோ கபடி லீக் போட்டியில் பழி தீர்க்கும் முனைப்பில் பெங்களூரு புல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ் அணி</li>
    </ul>

    Source link

  • Biggboss 7 Tamil Fame Saravana Vickram Said I Quit My Passion | Saravana Vickram: நடிப்பை விட்டு விலகும் பிக்பாஸ் சரவண விக்ரம்?

    Biggboss 7 Tamil Fame Saravana Vickram Said I Quit My Passion | Saravana Vickram: நடிப்பை விட்டு விலகும் பிக்பாஸ் சரவண விக்ரம்?

    பிரபல சின்னத்திரை நடிகர் சரவணன் விக்ரம் தான்  நடிப்பு தொழிலில் இருந்து விலகுவதை குறிக்கும் வகையில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளது ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    தேனியை சேர்ந்த சரவணன் விக்ரம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ஒரு யூட்யூபர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் சமையல் மற்றும் பயணம் செய்யும் வீடியோக்களை பதிவு செய்து வந்தார். இந்த நிலையில் தான் சீரியலில் களமிறங்கி மேலும் பிரபலமானார் சரவண விக்ரம். அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4 இல் பங்கேற்று ஜெயித்தார். 
    மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் சின்னத்திரை விருதுகள் விழாவில் சிறந்த துணை நடிகர் என்ற விருதை பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்காக சரண விக்ரம் பெற்றிருந்தார். இதற்கிடையில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7ல் 23 போட்டியாளர்களில் ஒருவராக சரவண விக்ரம் கலந்து கொண்டு இருந்தார். ஆரம்பம் முதல் அந்த வீட்டில் அமைதியான மனிதராக வலம் வந்த அவர், தன்னுடைய கேமை விளையாடாமல் சக போட்டியாளர்களுக்கு சப்போர்ட் செய்வதை வேலையாக கொண்டிருந்ததாக மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்தது.

    If it’s the passion that we saw in Bigg Boss, then it needs to be quit for sure 😜#BiggBossTamil #biggbosstamil7 #SaravanaVickram #Vickram pic.twitter.com/7H1hUpkQC8
    — Bad Boss (@StoryTimeWithK) January 20, 2024

    இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 17ஆம் தேதி சரண விக்ரமின் தங்கை சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் ஒரு மணி நேர எபிசோடு வைத்து என் அண்ணனை தவறாக நினைக்க வேண்டாம் என தெரிவித்திருந்தார். அதே சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவண விக்ரம் தான் டைட்டில் வின்னர் என தனக்குத்தானே சொல்லிக் கொண்ட வீடியோக்களும் இணையத்தில் கடும் கேலி கிண்டலுக்கு உள்ளானது.
    84 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்த சரவணன் விக்ரம் அதன்பின் வெளியேற்றப்பட்டார். இருந்தாலும் கடைசி வாரத்தில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மீண்டும் உள்ளே நுழைந்தார். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் வரை ஒருவித குழப்பத்திலேயே சரவண விக்ரம் இருந்ததாகவும் எந்தவித டாஸ்கிலும் பெரும் ஆர்வம் கொண்டு பங்கேற்கவில்லை எனவும் அவரது ரசிகர்கள் கவலைப்பட்டுக் கொண்டனர். 
    இப்படியான நிலையில்தான் சரணம் விக்ரம் தனது instagram பக்கத்தில் “I Quit My Passion” என்ற பதிவு ஒன்றை வெளியிட்டு அதனை நீக்கியுள்ளார். . மேலும் அதில் எல்லோருக்கும் நன்றி என்ற கேப்டனும் இடம் பெற்றிருந்தது. இதனால் தனது கனவான நடிப்பை விட்டு விட்டாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்த உண்மையை சரவண விக்ரம் தெரிவித்தால் மட்டுமே என்ன நடந்தது என்பதை வெளி உலகத்திற்கு தெரிய வரும். 

    Source link

  • PM ModI Rameshwaram Plan On Day 3 Tn Visit Check The Complete Details Here | PM Modi Rameswaram: ராமேஸ்வரம் அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர் மோடி

    PM ModI Rameshwaram Plan On Day 3 Tn Visit Check The Complete Details Here | PM Modi Rameswaram: ராமேஸ்வரம் அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர் மோடி

    PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் இருந்து தீர்த்த கலசங்களை எடுத்துக் கொண்டு, பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்புகிறார்.
    பிரதமர் மோடி தமிழகம் வருகை:
    தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த வெள்ளியன்று மாலை சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று திருச்சிக்கு சென்ற பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். இதையடுத்து தனது பயணத்தின் இறுதி அங்கமாக ராமேஸ்வரம் புறப்பட்டு சென்ற அவர், புன்னிய தீர்த்தங்களில் குளித்து அங்குள்ள ரங்கநாத சுவாமி ஆலயத்தில் இறைவழிபாடு நடத்தினார். தொடர்ந்து இன்றும் அவர் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளார்.
    பிரதமர் மோடியின் ராமேஸ்வர பயண திட்டம்:

    நேற்றைய வழிபாட்டை தொடர்ந்து நேற்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்கியுள்ளார்
    இதையடுத்து இன்று காலை மீண்டும் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புனித நீராடுகிறார் 
    அந்த வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார்.
    இறுதியாக கலசத்தில் சேகரித்த 22 புனித தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.

    டெல்லி சென்றடையும் பிரதமர் மோடி நாளை அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு, ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தீர்த்த கலசங்களை கொண்டு சேர்க்கிறார். தொடர்ந்து, குழந்தை ராமர் சிலையை கோயில் கருவறையில் பிரதிர்ஷ்டை செய்து, ஆரத்தி வழங்க உள்ளார். இதற்காக 11 நாட்களுக்கான சிறப்பு விரதத்தை பிரதமர் மோடி கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது,
    கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்:
    பிரதமரின் வருகையினை முன்னிட்டு ராமேஸ்வரம் தீவு மற்றும் ராமநாதசுவாமி கோயில், பிரதமர் தங்க உள்ள ராமகிருஷ்ண மடம் ஆகியவை சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    இன்று நண்பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
    ராமேஸ்வரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    பிரதமர் மோடி செல்லும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
    3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
    ராமேஸ்வரம் மற்றும் தீவு பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது
    ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Source link

  • DMK Youth Wing Conference Salem Check The Preparation Work Details

    DMK Youth Wing Conference Salem Check The Preparation Work Details

    DMK Salem Manadu: சேலத்தில் இன்று நடைபெறும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    திமுக இளைஞரணி மாநாடு:
    எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்ப ஒட்டுமொத்த திமுகவையும் உற்சாகப்படுத்தும் வகையிலும்,  உதயநிதி ஸ்டாலின் அரசியல் எதிர்காலத்தை மேலும் ஒளிரூட்டும் வகையிலும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சேலம் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் இருந்தே நடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் பரப்புரை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கண்களை கவர்ந்த டிரோன் கண்காட்சி:
    மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றே சேலம் சென்று விட்டார். அங்கு, மாநாட்டிற்கான சுடரை ஏற்றி வைத்ததோடு, கன்னியாகுமரியில் தொடங்கி மாநாடு நடைபெறும் பகுதியை வந்தடைந்த புல்லட் பேரணியையும் முதலமைச்சர் ஸ்டாலின் உற்சாகமாக வரவேற்றார். இதையடுத்து, 1,500 டிரோன்கள் பங்கேற்ற கண்காட்சியும் நடைபெற்றது. அதில் அறிஞர் அண்ணாவின் உருவம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கையொப்பம் போன்ற உருவங்கள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டது. இது அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. இதைதொடர்ந்து இன்று நடைபெறும் மாநாட்டில் மாநிலம் முழுவதிலுமிருந்து, லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விழாவிற்கான ஏற்பாடுகள்:
     மாநாட்டு பந்தலில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டின் பந்தலின் உள்ளே இரண்டரை லட்சம் பேரும் மாநாடு சுற்றியுள்ள இடங்களில் 2.5 லட்சம் பேரும் என ஐந்து லட்சம் பேர் பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்காக 300 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் ஜிபிஎஸ் முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு அதற்கான பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவம் உணவுகள் மதியம் வழங்கிட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் மாநாட்டு திடலில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    நிகழ்ச்சி நிரல்:
    ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க உள்ளார்.  மாநாட்டு பந்தலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைப்பார்.  மாநாட்டினையொட்டி மொழிப் போர் தியாகிகளின் படங்கள் திறக்கப்பட உள்ளன. மாநாடு இளைஞரணி செயலாளர் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிவதுடன் தொடங்கி, மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட திமுக முன்னணி தலைவர்கள் பேச உள்ளனர்.  மாலையில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இளைஞரணி செயலாளர் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மாநாட்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
    பாதுகாப்பு பணிகள்:
    லட்சக்கணக்கில் தொண்டர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாநாடு நடைபெறும் பகுதியில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் இடம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் சேலம் மாவட்ட காவல்துறை ஆங்காங்கே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

    Source link

  • Petrol And Diesel Price Chennai On January 20th 2024 Know Full Details

    Petrol And Diesel Price Chennai On January 20th 2024 Know Full Details

    Petrol Diesel Price Today, January 21: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
    பெட்ரோல், டீசல்:
    உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
    இன்றைய விலை நிலவரம்
    இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 21ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 610வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 19 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

    இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.

    அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
    கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
    இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார். 
    நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 
    இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
    பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

    Source link

  • Sania Mirza Took Khula From Shoaib Malik: Sania Mirza Father Imran Mirza

    Sania Mirza Took Khula From Shoaib Malik: Sania Mirza Father Imran Mirza

    சானியா மிர்சா – சோயப் மாலிக் திருமணம்:
    இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும் துபாயில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இச்சூழலில் தான் சானியா மிர்சா சமீப காலமாக தனது கணவரிடம் இருந்து விலகி இருந்தார். இதனிடையே இவர்கள் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. அதேநேரம் இருவரும் அதைப் பற்றி எந்த கருத்துகளையும் கூறவில்லை.
    முன்னதாக, கடந்த ஆண்டு இருவரும் தங்களது மகனின் பிறந்த நாளை சேர்ந்தே கொண்டாடினார்கள். ஆனால் அப்போது இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகவில்லை.
    நடிகையுடன் தொடர்பு:
    இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் சோயப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சானியா மிர்சாவின் கணவர் என்று குறிப்பிட்டு இருந்ததை மாற்றி அமைத்தார். சமீபத்தில் சானியா மிர்சா சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருந்தார். அது அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றிருப்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டியது. மற்றொருபுறம் பிரபல பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்துடன் சோயப் மாலிக்கிற்கு நட்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் தான் சோயப் மாலிக் சனா ஜவேத்தை இன்று திருமணம் செய்து கொண்டார்.



    இது தொடர்பான புகைப்படங்களையும் இருவரும் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். 
    ‘குலா’பெற்ற சானியா மிர்சா:
    இச்சூழலில் சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா இந்த விவாகரத்து குறித்து பேசியுள்ளார். அதில், “தன்னுடைய மகள் சானியா மிர்சாவும் இஸ்லாமிய முறைப்படி “குலா” பெற்றுக்கொண்டார் என்று கூறியுள்ளார். இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் எப்படி தன்னுடைய மனைவியை மூன்று முறை “தலாக்” கூறி விவாகரத்து பெறுகிறாரோ அதைப்போலவே இஸ்லாமிய பெண்கள் தங்களது கணவரிடம் இருந்து முறைப்படி விவாகரத்து பெறுவது “குலா” என்று கூறப்படுகிறது.
    மேலும் படிக்க: Shoaib Malik: சானியா மிர்சாவுடன் விவாகரத்து – இளம் நடிகையை மணந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்
    மேலும் படிக்க: Watch Video: அறிமுக வீரர் ஷமர் ஜோசப்பின் அதிவேக பவுன்சர்.. ஆஸ்திரேலிய வீரர் கவாஜாவின் தாடையை உடைத்த சோகம்!

    Source link

  • Mansoor Ali Khan on Vijayakanth :நடிகர் சங்கம் ராணுவம் போல இருந்தது

    Mansoor Ali Khan on Vijayakanth :நடிகர் சங்கம் ராணுவம் போல இருந்தது


    <p>நடிகர் சங்கம் ராணுவம் போல இருந்தது | Mansoor Ali Khan on Vijayakanth</p>

    Source link

  • Election Commission : ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த ரூ.10,000 கோடி செலவா? தேர்தல் ஆணையம் போட்ட கணக்கு.. தலையே சுத்துதே

    Election Commission : ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த ரூ.10,000 கோடி செலவா? தேர்தல் ஆணையம் போட்ட கணக்கு.. தலையே சுத்துதே


    <p>இன்னும் 2 மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்சூழலில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.</p>
    <h2><strong>ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா?</strong></h2>
    <p>ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது. இது தொடர்பாக, பொது மக்கள், அரசியல் கட்சிகள், சட்ட ஆணையத்தின் கருத்துகளை கேட்டு வருகிறது அந்த உயர் மட்ட குழு.</p>
    <p>ஆனால், இந்த திட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனநாயகத்துக்கு பாதகமான விளைவிகளை ஏற்படுத்தும் என்றும் அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேவையில்லாத செலவுகள் ஏற்படும் என்றும் கூறி வருகின்றன.</p>
    <p>இந்த நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என இந்திய தேர்தல் ஆணையம் கணித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு அளித்துள்ள கடிதத்தில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஆயுள் என்பது 15 ஆண்டுகள் ஆகும்.&nbsp;</p>
    <h2><strong>தேர்தல் ஆணையம் போட்ட கணக்கு:</strong></h2>
    <p>ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், புதிய இயந்திரங்களை பயன்படுத்தி மூன்று முறை தேர்தலை நடத்தலாம். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா முழுவதும் மொத்தம் 11.80 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.</p>
    <p>ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது, ​​ஒரு வாக்குச் சாவடிக்கு இரண்டு செட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும்.<br />ஒன்று மக்களவைத் தொகுதிக்கும் மற்றொன்று சட்டமன்றத் தொகுதிக்கும் தேவைப்படும்.&nbsp;</p>
    <p>வாக்குப்பதிவு நடக்கும் நாள் உட்பட பல்வேறு நிலைகளில் இயந்திரங்களில் குறைபாடு ஏற்படும் பட்சத்தில், அதற்கு மாற்றாக கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (CUs), வாக்குப்பதிவு இயந்திரங்கள் (BUs), விவிபேட் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு இயந்திரம் (VVPAT) தேவைப்படுகின்றன.</p>
    <p>பல்வேறு அம்சங்களை கருத்தில் எடுத்து கொண்டால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு குறைந்தபட்ச 46,75,100 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 33,63,300 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 36,62,600 விவிபேட் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு இயந்திரங்களும் தேவைப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Train-யே நிறுத்தி சாப்பாடு போட்டவர் | Vijayakanth

    Train-யே நிறுத்தி சாப்பாடு போட்டவர் | Vijayakanth


    <p>Train-யே நிறுத்தி சாப்பாடு போட்டவர் | Vijayakanth</p>

    Source link

  • IPL 2024: Tata Extends IPL Title Sponsorship Deal Till 2028

    IPL 2024: Tata Extends IPL Title Sponsorship Deal Till 2028

    ஐபிஎல் சீசன் 17:
    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 17வது சீசனுக்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. போட்டிக்கான வீரர்களின் ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி முடிந்தநிலையில் தற்போது அனைத்து ரசிகர்களின் பார்வையும் தேதிகள் மீது உள்ளது. புதிய ஐபிஎல் சீசன் எப்போது, எங்கு நடைபெறும் என்பதை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை. அதே நேரத்தில், மகளிர் பிரிமியர் லீக்கின் இரண்டாவது சீசனுக்கான அட்டவணையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
    முன்னதாக, ஐபிஎல் புதிய சீசன் மார்ச் மாதம் இறுதியில தொடங்கும் என்றும், மகளிர் பிரீமியர் லீக் பிப்ரவரி இறுதியில் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகள் தேர்தல் தேதிகளுடன் முரண்படக்கூடாது என்று பிசிசிஐ விரும்புகிறது. இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றபோது, அனைத்து ஐபிஎல் போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெற்றன. இந்த முறையும் வாரியம் அதையே விரும்புவதாக தெரிகிறது.
    டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய டாடா நிறுவனம்:
    இந்நிலையில்  ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை பிசிசிஐ நடத்தி முடித்துள்ளது. முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் விவோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் சுமார் 2,199 கோடி ரூபாய்க்கு ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில், இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான அரசியல் விவகாரங்களால் ஒப்பந்தத்தை  அதன்பின்னர் பிசிசிஐ தொடரவில்லை. இதனால் கடந்த சீசனில டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    ஆண்டுக்கு ரூ.365 கோடி கொடுக்க டாடா நிறுவனம் முன்வந்தது. இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான டைட்டில் ஸ்பான்சஷிப் டெண்டர் டிசம்சர் கடைசி வாரத்தில் கோரப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் ரூ.5 லட்சம் முன்தொகையுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. இதில் ஆதித்யா பிர்லா குழுமமும் கலந்துகொண்டது. அந்த நிறுவனம்  டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு ரூ.2500 கோடி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    இதனால் ஐபிஎல் நிர்வாக குழு தரப்பில் டாடா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் டாடா நிறுவனமும் 5 ஆண்டுகளுக்கு ரூ.2500 கோடி ஒப்புக் கொண்டதால், இறுதியாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை மீண்டும் டாடா நிறுவனமே கைப்பற்றியது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கு டாடா நிறுவனத்துடன் ஐபிஎல் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    மேலும் படிக்க: Tamil thalaivas vs Bengaluru bulls: பெங்களூரு புல்ஸை வெல்லுமா தமிழ் தலைவாஸ்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
    மேலும் படிக்க: Rinku Singh: இடது கை தோனி.. ரிங்கு சிங்கை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்! விவரம் இதோ!
     

    Source link

  • Actor Rashmika Mandanna Deepfake Creator Arrested In Delhi

    Actor Rashmika Mandanna Deepfake Creator Arrested In Delhi

    Rashmika Mandanna Deep Fake Video: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
    ராஷ்மிகா மந்தனா:
    தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டிலும் அறிமுகமாகி ஒரு பான் இந்திய நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ‘கீதா கோவிந்தம்’ படம் மூலம் இளைய தலைமுறையினரின் ஃபேவரைட் நடிகையான ராஷ்மிகா, ‘சுல்தான்’ திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 
    கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ‘வாரிசு’ படத்தில் இளைய தளபதி விஜய் ஜோடியாக இணைந்தார் ராஷ்மிகா. தென்னிந்திய லெவெலில் கொண்டாடப்பட்டு வந்த ராஷ்மிகா மந்தனா பாலிவுட் பக்கம் என்ட்ரி கொடுத்து நடிகர் அமிதாப்பச்சன்  மகளாக ‘குட் பை’ படத்திலும் ‘அனிமல்’ படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாகவும் நடித்து பட்டையை கிளப்பினார். 
    டீப் ஃபேக் வீடியோ:
    இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறைகுறை ஆடையுடன் ராஷ்மிகா மந்தனா இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.  ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
    ஆனால், இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ வளர்ந்து வரும் AI செயற்கை நுண்ணறிவு மூலம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும், ஒரிஜினல் வீடியோவில் நடிகை ஷாரா படேல் இருப்பதாகவும், அதை மாற்றி ராஷ்மிகாவின் முகத்தை தொழில்நுட்பம் மூலம் பொருத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.
     ராஷ்மிகா போல் சித்தரிக்கப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. இந்த வீடியோவுக்கு திரை பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனங்களையும் தெரிவித்தனர். மேலும், ராஷ்மிகாவும், ”இன்று இந்த அளவுக்கு தொழில்நுட்ப பயன்படுத்தப்படுவதை பார்த்தால் அச்சமாக உள்ளது” என்று வேதனை தெரிவித்தார். 
    கைது:
    இதனை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வீடியோ வெளியிட்ட நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தான் சம்பவம் தொடர்பாக ஆந்திராவில் ஒருவரை டெல்லி போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட பிற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த வீடியோவை அவரை உருவாக்கினாரா? பின்னணியில் வேறு யாராவது உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    3 ஆண்டுகள் சிறை:
    போலீயாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.  3 ஆண்டு சிறையுடன் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் படிக்க
    Vidamuyarchi – Goat : அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும் அஜித் விஜய் படங்கள்.. படைபலத்தை காட்ட காத்திருக்கும் ரசிகர்கள்

    Source link

  • Vishal Speech on Vijayakanth : "உனக்காக நான் வந்து நிற்பேன்"  விஷால் வாக்குறுதி

    Vishal Speech on Vijayakanth : "உனக்காக நான் வந்து நிற்பேன்" விஷால் வாக்குறுதி


    <p>"உனக்காக நான் வந்து நிற்பேன்" விஷால் வாக்குறுதி | Vishal Speech on Vijayakanth</p>

    Source link

  • Amit Shah Says Govt Will Stop Free Movement With Myanmar Protect Border Like Bangladesh | India Myanmar Border :இந்திய

    Amit Shah Says Govt Will Stop Free Movement With Myanmar Protect Border Like Bangladesh | India Myanmar Border :இந்திய

    இந்தியாவின் முக்கிய அண்டை நாடாக இருப்பது மியான்மர். இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப்பகுதி 1,500 கி.மீட்டருக்கு மேல் நீள்கிறது. வரலாற்று ரீதியாகவும் இன ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பல ஆண்டுகளாக உறவை பேணி வருகிறது.
    மியான்மர் நாட்டுடன் நெருக்கமான உறவை பேணி வரும் இந்தியா:
    இரு நாடுகளும் நெருக்கமான உறவை பேணி வருவதால், இந்திய – மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் இந்தியர்கள், மியான்மர் எல்லைக்குள் விசா இன்றி 16 கிமீ வரை செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல, இந்திய – மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் மியான்மர் நாட்டு மக்கள், இந்திய எல்லைக்குள் 16 கிமீ வரை விசா இன்றி செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 
    இரு நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
    இந்த நிலையில், இதை உறுதி செய்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அசாம் போலீஸ் கமாண்டோ பட்டாலியன்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டு பேசிய அவர், “மியான்மருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை அரசு முடிவுக்கு கொண்டு வர உள்ளது. மியான்மர் அருகே உள்ள இந்திய எல்லையை வங்காளதேசம் அருகே உள்ள இந்திய எல்லை போல் பாதுகாப்போம். மியான்மர் உடனான ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்துள்ளது” என்றார்.
     

    #WATCH | Guwahati, Assam: Union Home Minister Amit Shah says, ” Our border with Myanmar is an open border. The Narendra Modi government has decided to protect the India-Myanmar border…and we will work towards building fence in the entire border area with Myanmar like that at… pic.twitter.com/v5h3MJaqDM
    — ANI (@ANI) January 20, 2024

    அதிரடி காட்டும் மத்திய அமைச்சர் அமித் ஷா:
    சுதந்திரமாக நடமாடும் ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, இந்திய – மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த நான்கரை ஆண்டுகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. அந்த வழியாக வரும் அனைவரும் விசா பெற்றிருக்க வேண்டும்.
    கடந்த 2023ஆம் ஆண்டு, இதுகுறித்து மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் பேசுகையில், “சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க இந்திய-மியான்மர் எல்லையில் சுந்திர நடமாடும் ஒப்பந்தத்தை நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். தேசிய குடிமக்கள் பதிவேட்ட்டை அமல்படுத்தவும் மியான்மர் எல்லையில் வேலி அமைக்கவும் அரசு முயற்சி செய்து வருகிறது” என்றார்.
    மணிப்பூருடன் 390 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது மியான்மர். ஆனால், 10 கிமீ தொலைவில் மட்டுமே வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    Source link

  • Zee Tamil Sandhya Ragam Serial January 20th Episode Update | Sandhya Raagam: சந்தியா ராகம் சீரியல் டைம் மட்டுமில்ல ஹீரோயினும் மாற்றம், வெளியேறியது யார்?

    Zee Tamil Sandhya Ragam Serial January 20th Episode Update | Sandhya Raagam: சந்தியா ராகம் சீரியல் டைம் மட்டுமில்ல ஹீரோயினும் மாற்றம், வெளியேறியது யார்?

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சந்தியா ராகம். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
    காலேஜ்க்கு போன முதல் நாளே மாயா ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டத்தில் இறங்க அவளுக்கு ஆதரவாக மொத்த மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர். காலேஜ் நிர்வாகிகள் மாயா விஷயமாக ரகுராமை பார்த்து பேச முடிவெடுத்து வீட்டிற்கு வந்து நடந்த விஷயங்களை சொல்கின்றனர். ரகுராம் நான் வரேன், வந்து இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதாக சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு வீட்டில் இருப்பவர்களிடம் அந்த மாயாவோட துணிகளை எல்லாம் மூட்டை கட்டி வைங்க, இன்னையோட அவ அந்த வீட்டில் இருக்க கூடாது என்று சொல்லி கிளம்புகிறார்.
    அதனை தொடர்ந்து ஜானகி செய்வதறியாது நிற்க ரகுராம் காலேஜ் வந்து இறங்க மீடியா அவரை சுற்றி வளைக்கிறது, உங்க வீட்டு பொண்ணு இப்படி போராட்டத்தில் குதித்து இருக்காங்க, ஆடை கட்டுபாட்டை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க? என்று கேள்வி எழுப்புகின்றனர். ரகுராம் யாரும் எதிர்பாராத விதமாக மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று சொல்கிறார்.
    இதனால் அடுத்து என்ன நடக்கும்? மாயா ரகுராம் இடையேயான உறவு வலுப்படுமா என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் சந்தியா ராகம் சீரியல் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

    இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு தகவலும் கிடைத்துள்ளது, அதாவது டைம் மட்டுமில்ல இந்த சீரியலின் நாயகிகளில் ஒருவரும் மாற்றப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது, தனிப்பட்ட சில காரணங்களால் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் தாரா சீரியலில் இருந்து வெளியேறி விட்டதாகவும் அவருக்கு பதிலாக பாவனா லஸ்யா என்ற தெலுங்கு நடிகை நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.தாராவுக்கு பதிலாக தனம் கதாபாத்திரத்தில் பாவனா லஸ்யா இடம் பெறும் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Source link

  • PM Modi TN Visit Rameswara Ramanathaswamy Temple Darshan Of Prime Minister Modi 22 Theerthas; The Video Went Viral Ram Mandir

    PM Modi TN Visit Rameswara Ramanathaswamy Temple Darshan Of Prime Minister Modi 22 Theerthas; The Video Went Viral Ram Mandir

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன், பிரதமர் மோடி ராமர் பக்தியில் முழுமையாக மூழ்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் உள்ள  ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு செய்தார். இக்கோயிலில் வழிபடப்படும் முக்கிய தெய்வம் சிவனின் வடிவமான ராமநாதசுவாமியை வழிபடும் முன் பிரதமர் மோடி அக்னி திர்த்தக் கடலிலும் ராமேஸ்வர கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினார். அதன் பின்னர் கோவிலினை வலம் வந்து வழிபாடு நடத்திய பிரதமர் மோடி கோவில் வளாகத்தில் நடைபெற்ற பஜனையில் கலந்து கொண்டு பஜனையை மெய்மறந்து ரசித்தார். 

    #WATCH | Prime Minister Narendra Modi offers prayers at Sri Arulmigu Ramanathaswamy Temple in Rameswaram The main deity worshipped in this temple is Sri Ramanathaswamy, which is a form of Bhagwan Shiva. It is a widely held belief that the main lingam in this temple was… pic.twitter.com/EF7YBMV87P
    — ANI (@ANI) January 20, 2024

    பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தந்ததால் ராமேஸ்வரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை பெங்களூரில் இருந்து சென்னை வந்த பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தது மட்டுமே அரசுமுறை நிகழ்வாக இருந்தது. அதன் பின்னர் அவர் ஸ்ரீ ரங்கம் சென்றது, ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளதும் முழுக்க முழுக்க ஆன்மீகப்பயணமாக அமைந்துள்ளது. 
    இன்று மதியம் அவர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி,  அங்கிருந்து, ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்தார். ராமர் வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடைய இக்கோவிலில் புனித நீராடி, தீர்த்தத்தை அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச் செல்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார். இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்கியுள்ளார். 
    நாளை அதாவது, 21-ம் தேதி காலை மீண்டும் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார். பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார். 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்கிறார்.
    பிரதமர் வருகையை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் கோயில், ராமநாதசுவாமி கோயில்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்திற்கு இன்று பிரதமர் மோடி வர உள்ளதால், 3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் தங்கும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, ராமநாதசுவாமி கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    மேலும் அக்னி தீர்த்தம் கடல், தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள், பாம்பன் பாலம் போன்ற கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட் உள்ள பொது இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைத் தமிழர் மறு வாழ்வு மையத்தில் தங்கியுள்ளவர்கள் விபரங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது.

    Source link

  • Neeya Naana : கோபிநாத் தலைமையில் நீயா நானா விருதுகள்.. கோபிநாத்தை பாராட்டிய இயக்குநர் வெற்றிமாறன்

    Neeya Naana : கோபிநாத் தலைமையில் நீயா நானா விருதுகள்.. கோபிநாத்தை பாராட்டிய இயக்குநர் வெற்றிமாறன்


    <h2>&nbsp;<strong>நீயா நானா&nbsp;</strong></h2>
    <p>விஜய் டிவியில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சியை கடந்த 17 ஆண்டுகளாக கோபிநாத் தொகுத்து வழங்கி&nbsp; வருகிறார். சமூகத்தில் வெளிப்படும் பல்வேறு கருத்துகள், முரண்பாடுகளைப் பற்றிய ஒரு அடிப்படையான விவாதத்தை இந்த நிகழ்ச்சி தொடங்கி வைத்திருக்கிறது. பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த தரப்புகளுக்கு இடையில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒரு பொதுமான தளத்திற்கு உரையாடலை நகர்த்திச் செல்பவர் கோபிநாத்</p>
    <p>சமீப காலங்களில் பொதுமக்கள் மத்தியில அதிக கவனம் பெற்றவர் கோபிநாத். ஒவ்வொரு நிகழ்ச்சியில் இவர் தனது நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை கையாளும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது, ஒருவர்&nbsp; தவறான அல்லது&nbsp; பிறருக்கு ஏற்றுக் கொள்ள முடியாது ஒரு கருத்தை தெரிவிக்கிறார் என்றால் அவரை பெரிய அளவில் புண்படுத்தாமல் அவருக்கு புரியும் வகையில் கோபிநாத் கையாளும் முறைகள் பாராட்டுக்களைப் பெறுகின்றன. மேலும் ஒரு அளவிற்கு மேல் பொறுமை இழந்தால் கோபிநாத்திடம் வெளிப்படும் கோபமும் தேவையான ஒன்றாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.</p>
    <h2><strong>கோபிநாத்தை பாராட்டிய வெற்றிமாறன்</strong></h2>
    <p>&nbsp; நீயா நானா நிகழ்ச்சியில் புதிய முயற்சியாக கடந்த சில ஆண்டுகளாக நீயா நானா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூக அக்கறைக் கொண்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டுக்கான நீயா நானா விருதுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் இந்த எபிசோடின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகிய இருவர் கலந்துகொண்டுள்ளார்கள்.</p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="ta">சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் .. 🔥நீயா நானா விருதுகள் 2023 – தமிழ் மக்களின் குரல் | நாளை காலை 11:30 மணிக்கு நம்ம <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> டிவில.. <a href="https://twitter.com/hashtag/NeeyaNaana?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NeeyaNaana</a> <a href="https://twitter.com/hashtag/VijayTV?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VijayTV</a> <a href="https://twitter.com/hashtag/VijayTelevision?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VijayTelevision</a> <a href="https://t.co/YQt19oHTr4">pic.twitter.com/YQt19oHTr4</a></p>
    &mdash; Vijay Television (@vijaytelevision) <a href="https://twitter.com/vijaytelevision/status/1748548405528547397?ref_src=twsrc%5Etfw">January 20, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <p>இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள வெற்றிமாறன் &ldquo;ஒரே நேரத்தில் சீரீயஸான விஷயங்களையும் மக்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றியும் பேசுகிறீர்கள். பார்க்க ரொம்ப நல்லா இருக்கு&rdquo; என்று கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜிடம் கோபிநாத் &ldquo;இயக்குநர் ஆன பிறகு உங்க அப்பாவை எங்கு கம்பீரமாக உட்கார வைத்தீர்கள் என்று கேட்டபோது &ldquo;முன்பெல்லாம் சாமி ஆடும்போது அப்பா பதற்றமாக இருப்பார் இப்போ எல்லாம் ரொம்ப கம்பீரமாக சாமி அடுகிறார்&rdquo; என்று மாரி செல்வராஜ் பதிலளித்தார்.</p>
    <p>சமூகத்தில் சாதி என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தனது படைப்புகளின் வழி மாரி செல்வராஜ் உரையாட நினைப்பது அவரிடம் ரொம்ப பிடித்த ஒன்று என்று இயக்குநர் வெற்றிமாறன் இந்த ப்ரோமோவில் கூறியுள்ளார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • ICC U19 WC: வெற்றியுடன் தொடங்கிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி; வங்கதேசத்தை புரட்டி எடுத்து அபாரம்

    ICC U19 WC: வெற்றியுடன் தொடங்கிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி; வங்கதேசத்தை புரட்டி எடுத்து அபாரம்


    <p>ஐசிசி நடத்தும் 19 வயதுக்குட்பட்டவருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது. இதில் லீக் போட்டியில் இந்தியாவும் வங்காள தேச அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.&nbsp;</p>
    <p>இந்திய அணியின் இன்னிங்ஸை அர்ஷத் சிங் மற்றும் அர்ஷன் குல்கர்னி ஆகியோர் தொடங்கினர். இதில் குல்கர்னி 17 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த முஷீர் கானும் 3 ரன்களில் வெளியேற இந்திய அணி 31 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் வந்த கேப்டன் உதய் ஷகாரன் தொடக்க வீரர அர்ஷத் சிங்குடன் இணைந்து சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டார். இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் குவித்த பின்னர் அர்ஷத் சிங் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அர்ஷத் சிங் 96 பந்துகளில் 6 பவுண்டரி விளாசி 76 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.&nbsp;</p>
    <p>அதன் பின்னர் வந்த பிரயான்ஷு மோலியா ஆரவல்லி அவினாஷ் ஆகியோர் தலா 23 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதற்கிடையில் கேப்டன் உதய் ஷகாரன் தனது விக்கெட்டினை 94 பந்துகளில் 4 பவுண்டரிகள் விளாசி 64 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த சச்சின் தாஸ் 26 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்து இறுதி வரை களத்தில் இருந்தார். இதற்கடுத்து வந்த முருகன் அபிஷேக் அதிரடியாக ஆட முயற்சி செய்து தனது விக்கெட்டினை இழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் சேர்த்தது. வங்கதேச அணி சார்பில் மருஃப் மிர்தா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.&nbsp;</p>
    <p>அதன் பின்னர் 252 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் சொதப்ப, 50 ரன்களுக்குள் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. முகமது ஷிகாப் மட்டும் பொறுப்பாக ஆடி அரைசதம் விளாசி வங்கதேச அணிக்கு நம்பிக்கை அளித்தார். முகமது ஷிகாப் தனது விக்கெட்டினை இழந்த பின்னர் வங்கதேச அணி வீரர்கள் தங்களது விக்கெட்டினை சொற்ப ரன்களுக்கு இழந்து வெளியேறினர். வங்கதேச அணி வீரர்களில் மூன்று பேர் டக் அவுட் ஆனார்கள். இதுமட்டும் இல்லாமல், மூன்று வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். இறுதியில் வங்கதேச அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;இந்திய அணி சார்பில் ஷவும் பாண்டே 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முஷீர் கான் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.</p>
    <p>இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்றது. குரூப் ஏவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.&nbsp;</p>

    Source link

  • Ram Temple Inauguration Bombay High Court To Hear Plea Against Public Holiday On 22 Jan In Maharashtra

    Ram Temple Inauguration Bombay High Court To Hear Plea Against Public Holiday On 22 Jan In Maharashtra

    அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு (குழந்தை ராமர் சிலை) சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 
    இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. 
    அயோத்தி ராமர் கோயில் திறப்பு:
    இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் திங்கள்கிழமை (ஜனவரி மாதம் 22ஆம் தேதி) அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை ராமர் கோயில் அறக்கட்டளை அழைத்துள்ளது.
    இவர்களை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
    ராமர் கோயில் திறப்பால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றன.
    பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு:
    ராமர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களுக்கு ஜனவரி 22ஆம் தேதியன்று மதியம் 2:30 மணி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, புதுச்சேரி, திரிபுரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி வரும் 22ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்த மகாராஷ்டிர அரசின் உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சட்டத்துறை மாணவர்கள் 4 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரிணைக்கு வர உள்ளது. நீதிபதிகள் குல்கர்னி, நிலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கிறது.
    இதையும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு – எங்கெல்லாம் விடுமுறை? மாநிலங்கள் லிஸ்ட் இதோ!

    Source link

  • நாளை அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்;  தமிழ் பிரபலங்களில் யாருக்கெல்லாம் அழைப்பு? ரஜினி முதல் சதீஷ் வரை லிஸ்ட் இதோ

    நாளை அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்; தமிழ் பிரபலங்களில் யாருக்கெல்லாம் அழைப்பு? ரஜினி முதல் சதீஷ் வரை லிஸ்ட் இதோ


    <p>நாடு முழுவதும் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் அது ராமர் கோவில் கும்பாபிஷேகத்தைப் பற்றிதான்.&nbsp; உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோவில் திறப்பு விழா இவ்வளவு கவனம் பெறக் காரணம் அதன் பின்னால் இருக்கும் அரசியலும்தான். ராமர் கோவில் குறித்து கடந்த கால தேர்தல்களில் வாக்குறுதிகள் கூட இடம்பெற்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதனால்தான் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இவ்வளவு கவனத்தைப் பெற்றிருக்கின்றது.&nbsp;</p>
    <p>அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, நாளை அதாவது ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனமும் இந்த விழா பக்கம் திரும்பியுள்ளது.&nbsp; குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து திரைத்துறை பிரபலங்களுக்கும் அழைப்பு&nbsp; விடப்பட்டுள்ளன.&nbsp;</p>
    <p>ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளுமாறு ராமர் கோவில் கமிட்டி சார்பாக நாடு முழுவதும் பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. பல பிரபலங்கள் கோவிலுக்கு லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரை கோவில் கட்ட நிதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் எந்தெந்த திரைப்பிரபலங்களுக்கெல்லாம் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பதை இங்கு காணலாம்.&nbsp;</p>
    <p>அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தமிழ் சினிமா பிரபலங்களில் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் மிகவும் நெருங்கியவராக கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர் நாளை மறுநாள் அயோத்திக்குச் சென்று அங்கு நாள் முழுவதும் இருந்துவிட்டு, 23ஆம் தேதி சென்னை திரும்புகின்றார்.&nbsp;</p>
    <p>ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தமிழ் பிரபலங்களான இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் கங்கை அமரன், இயக்குநர்கள் பாக்கியராஜ், கே.எஸ். ரவிக்குமார், பேரரசு, ஆர்.கே. செல்வமணி, பி. வாசு ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>அதேபோல் இசையமைப்பாளர்களில் இசைஞானி இளையராஜா, தேனிசைத் தென்றல் தேவா, ஸ்ரீகாந்த் தேவா , டிரம்ஸ் சிவமணி பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கும் அழைப்பி விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>
    <p>அதேபோல் நடிகர்களில் நாசர், தனுஷ், எஸ்.வி. சேகர், லாரன்ஸ், நமீதா, சதீஷ், பிரசன்னா, தாமு, ஸ்ரீமன், ஸ்நேகா, பிரபு உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;<br /><br />இவர்களில் நடிகர் ரஜினி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு செல்வது உறுதியாகியுள்ளது. மற்றவர்களில் யார் யார் செல்லவுள்ளனர் என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.&nbsp;</p>
    <p>இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், ஆன்மீகவாதிகள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 8 ஆயிரம் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 3500 பேர் ஆன்மீகவாதிகள், 500 பேர் திரைப்பிரபலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;<br /><br /></p>
    <p>&nbsp;</p>

    Source link

  • வாழ்க்கையை மாற்றி போட்ட பாலின மாற்று அறுவை சிகிச்சை! குழந்தையை பெற்றெடுத்த ஆண்…வாவ்!

    வாழ்க்கையை மாற்றி போட்ட பாலின மாற்று அறுவை சிகிச்சை! குழந்தையை பெற்றெடுத்த ஆண்…வாவ்!


    <p>நாட்டில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய விழிப்புணர்வு பலரிடம் இல்லை. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் காதலிப்பதும், பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உறவில் இணைவதும் தற்போது இயல்பானதாகியுள்ளது. இருப்பினும், சமுதாயத்தில் இதைப் பற்றிய சரியான புரிந்துணர்வை ஏற்படுத்த மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் பல விதமாக முயற்சி செய்து வருகின்றனர். &nbsp;</p>
    <h2><strong>பாலின மாற்று அறுவை சிகிச்சை:</strong></h2>
    <p>இந்த நிலையில், மகாராஷ்டிராவில் ஒருவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு குழந்தை பெற்றிருக்கிறார்.&nbsp; மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லலிதா சால்வே (36). 1988ஆம் ஆண்டு பிறந்த இவர், 2010ஆம் ஆண்டு மகாராஷ்டிரா காவல்துறையில் பெண் போலீசாக பணியில் சேர்ந்தார்.</p>
    <p>2013ஆம் ஆண்டு இவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு ஆண்களுக்குரிய தன்மைகளை அதிகமானதாக உணர்ந்துள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள் அணுகி கேட்டறிந்தார். &nbsp;இவருக்கு நடந்த பரிசோதனையில் ஆண்களுக்கான எக்ஸ் மற்றும் ஓய் குரோமோசோம் இருப்பது தெரியவந்தது.</p>
    <p>இதனை அடுத்து, மருத்துவர்கள் பாலின அறுவை சிகிச்சை செய்ய லலிதாவை அறிவுறுத்தினர். கடந்த 2017ஆம் ஆண்டு செட்படம்பர் மாதம் பாலின மாற்று &nbsp;அறுவை சிகிச்சை செய்ய மாநில காவல் தலையகத்தில் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால், &nbsp;காவல் தலைமையகம் அவருக்கு அனுமதி வழங்கவில்லை.</p>
    <h2><strong>ஆண் குழந்தை:</strong></h2>
    <p>இதனை அடுத்து, தனக்கு பாலின அறுவை சிகிச்சை செய்ய விடுப்பு கோரி மும்பை நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மும்பை நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்தது. &nbsp; இதனை அடுத்து, மும்பை கோட்டை பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ச் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.</p>
    <p>2018 – 2020ஆம் ஆண்டுக்குள் மூன்று அறுவை சிகிச்சைகள் இவருக்கு செய்யப்பட்டது.&nbsp; அனைத்து அறுவை சிகிச்சைகளும் முடிந்த பிறகு, பிப்ரவரி 16, 2019ல் சீமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்பாக, அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது பெயரை லலித்குமார் சால்வே என்று மாற்றிக் கொண்டார்.&nbsp;</p>
    <h2><strong>&rdquo;எண்ணற்ற போராட்டங்கள்"</strong></h2>
    <p>2019ல் சீமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவர், ஜனவரி 15ஆம் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.&nbsp; பாலின மாற்ற அறுவை சிகிச்சைகள் குறித்து 30க்கு மேற்பட்டவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கியதாக கூறப்படுகிறது.</p>
    <p>இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லலித்குமார் சால்வே, "பெண்ணாக இருந்து ஆணாக மாறிய எனது பயணம் போராட்டங்கள் நிறைந்தவை. &nbsp;இந்த நேரத்தில், எனக்கு ஆதரவாக பலர் இருப்பது எனக்கு பாக்கியம். என் மனைவி சீமா குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். தற்போது நான் தந்தையாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.&nbsp;</p>
    <hr />
    <p>மேலும் படிக்க</p>
    <p class="article-title "><a title="Election Commission : ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த ரூ.10,000 கோடி செலவா? தேர்தல் ஆணையம் போட்ட கணக்கு.. தலையே சுத்துதே" href="https://tamil.abplive.com/news/india/election-commission-estimates-rs-10000-crore-needed-every-15-years-for-new-evms-if-simultaneous-polls-held-162800" target="_self">Election Commission : ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த ரூ.10,000 கோடி செலவா? தேர்தல் ஆணையம் போட்ட கணக்கு.. தலையே சுத்துதே</a></p>

    Source link

  • Zee Tamil Dance Jodi Dance Program This Week Update | Dance Jodi Dance:அரங்கை அதிர வைக்கும் பெர்பாமன்ஸ்.. அனல் பறக்க போகும் DJD மேடை

    Zee Tamil Dance Jodi Dance Program This Week Update | Dance Jodi Dance:அரங்கை அதிர வைக்கும் பெர்பாமன்ஸ்.. அனல் பறக்க போகும் DJD மேடை

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக பிரம்மாண்டமாக தொடங்கியது.
    ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடைபெற்று வருகிறது, கடந்த வாரம் நடைபெற்ற முதல் காம்பிடிஷன் ரவுண்டில் ஸ்வாதி நாயர் மற்றும் சபரீஷ் ஜோடி வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் பக்தி தாண்டவம் சுற்று நடைபெற உள்ளதாக தெரிய வந்துள்ளது. 
    இதுகுறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது. ஒவ்வொரு ஜோடியும் வித்தியாசமான கெட்டப்பில் பக்தி பாடலுக்கு அனல் பறக்கும் பெர்ஃபாமன்ஸ்களை கொடுத்து நடுவர்களை அசர வைக்க உள்ளனர். இந்த வாரமும் போட்டியின் முடிவில் எலிமினேஷன் இருக்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
     போட்டியாளர்களின் வெறித்தனமான பெர்மானஸ்களை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு காண தவறாதீர்கள். ஆர்.ஜே விஜய் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் மாஸ்டர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க
    Kavuni Arisi pongal: ஊட்டச்சத்து நிறைந்த பொங்கல்.. கருப்பு கவுனி அரிசியில் இந்த மாதிரி செய்து அசத்துங்க…
    Murungai Keerai Thuvaiyal: இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்! எப்படி செய்வது?
    Thinai Pongal: சத்தான சிறுதானிய காலை உணவு… தினை பொங்கல் செய்முறை இதோ…

    Source link

  • கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும் – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம் | கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும்

    கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும் – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம் | கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும்

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான போதிய வசதிகள் செய்து கொடுக்கும் வரையிலும், கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்படும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தே இயக்கப்படும் என திட்டவட்டமாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவித்துள்ளனர். 
    இது தொடர்பாக தலைநகர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பேசுகையில், 
    ”ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து புதிய நிலையத்தில் நிறுத்த போதிய இட வசதி இல்லை. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகளும் முழுமையாக முடிவடையவில்லை. கட்டுமானப்  பணிகள் முடிந்து ஆம்னி பேருந்துகள் வந்து செல்லவும், ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகள் வந்து செல்லவும் ஏற்ற வசதி ஏற்படுத்தி தந்தால் மட்டுமே ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கதில் இருந்து இயக்குவோம். 
    எனவே கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும். கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் கட்டிமுடிக்கப்படும் வரை இதே நிலை இருக்கும். ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் வர மக்கள் சிரமப்படுவதால் இந்த முடிவு தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தெரிவித்ததைப் போல், ஆம்னி பேருந்துகளை 24 ஆம் தேதியே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றவேண்டும் என்பது முடியாத ஒரு காரணம். அரசு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். பின்னரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என தெரிவித்துள்ளனர். மேலும், சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு ஆம்னி பேருந்துகள் கட்டாயம் வர வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை” எனவும் தெரிவித்துள்ளனர். 
    இதற்கு முன்னதாக அதாவது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதும், ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.  இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளார்கள் தரப்பில், “தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு தினசரி 850 ஆம்னி பேருந்துகளும் வார இறுதி நாட்களில் 1280 ஆம்னி பேருந்துகளும் விழா காலங்களில் 1600 வரை ஆம்னி பேருந்துகள் தினசரி சென்னையில் இருந்து தென் தமிழகத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது.
    தற்பொழுது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தென் தமிழகம் செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பயன்படுத்திக் கொண்டுள்ளோம்.
    தற்பொழுது ஜனவரி 24ஆம் தேதியிலிருந்து ஆம்னி பேருந்துகள் சென்னை நகரத்திற்குள் பயணிகளுடன் வர அனுமதி இல்லை என்றும் பயணிகள் இல்லாமல் பேருந்துகளை சென்னை நகரத்திற்குள் இயக்கலாம் என அரசு சார்பாக தெரிவிக்கிறார்கள். 
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூர் ரோட்டில் வரதராஜபுரத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக பார்க்கிங் செய்து பேருந்துகளை பராமரிப்பதற்கு அரசு ஏற்பாடுகளை செய்து கொண்டுள்ளது. அந்த இடம் தயாராகும் வரை  பேருந்துகளை  கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வரவேண்டிய சூழ்நிலை இருப்பதால் பயணிகளுடன் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு இயக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
    மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தேவையான வசதிகளையும் உரிமையாளர்களிடம் கலந்து ஆலோசித்து செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம் “ என கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    Source link

  • Sukanya Music Composes Lyrics And Sings Jai Sri Ram To Celebrate Inaugural Of Ram Mandir Ayodhya

    Sukanya Music Composes Lyrics And Sings Jai Sri Ram To Celebrate Inaugural Of Ram Mandir Ayodhya

    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு நடிகை சுகன்யா ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார். 
    அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:
    ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார். இதைமுன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    அதோடு, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே, அந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.
    இசையமைத்த நடிகை சுகன்யா:
    இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு நடிகை சுகன்யா ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார். பக்தி ரசம் சொட்டும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் பாடும் வகையில் அமைந்துள்ளது. ஆடியோ வடிவில் முதலில் வெளியிடப்பட உள்ள ‘ஜெய் ஸ்ரீ ராம்’ பாடல் விரைவில் வீடியோவாகவும் வெளியாக உள்ளது. 
    பாடலின் வரிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட உள்ளன. இப்பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி. சத்யா திறம்பட செய்துள்ளார். பாடலின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 
    பாடல் குறித்து பேசிய நடிகை சுகன்யா, “500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள வேளையில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்த பாடலை சமர்பிக்கிறேன்,” என்று கூறினார். 
    மேலும் தகவல்களை பகிர்ந்த அவர், “ஸ்ரீ ராமரின் நாம மகிமை, அவரது பராக்கிரமம், ராமாயண சுருக்கம் மற்றும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோவிலை நாமும் காணும் பாக்கியம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது,” என்றார். 
    ‘ஜெய் ஸ்ரீ ராம்’ பாடலுக்கு பங்களித்த இசை வாத்திய கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்ததோடு ஸ்ரீ ராமரின் பரிபூரண அருள் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுவதாகாவும் கூறினார்.  

    மேலும் படிக்க
    Ram Mandir : ஊடகங்களே உஷார்.. அயோத்தி ராமர் கோயில் திறப்பன்று இதை செய்ய வேண்டாம்.. மத்திய அரசு அதிரடி
    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு – எங்கெல்லாம் விடுமுறை? மாநிலங்கள் லிஸ்ட் இதோ!

    Source link

  • ஐஏஎஸ் அதிகாரிகள் மீண்டும் இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு அதிரடி..!

    ஐஏஎஸ் அதிகாரிகள் மீண்டும் இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு அதிரடி..!


    <p>வேளாண்துறை செயலாளராக பதவி வகித்து வந்த எல் சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p>
    <p>மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெய்ஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p>

    Source link

  • Mansoor Ali Khan on Vijayakanth : இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்.. அரங்கை அதிரவைத்த மன்சூர்!

    Mansoor Ali Khan on Vijayakanth : இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்.. அரங்கை அதிரவைத்த மன்சூர்!


    <div id="title" class="style-scope ytd-watch-metadata">
    <h1 class="style-scope ytd-watch-metadata">Mansoor Ali Khan on Vijayakanth : இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்.. அரங்கை அதிரவைத்த மன்சூர்!</h1>
    </div>
    <div id="top-row" class="style-scope ytd-watch-metadata">
    <div id="owner" class="item style-scope ytd-watch-metadata">&nbsp;</div>
    </div>

    Source link

  • Rinku Singh: இடது கை தோனி.. ரிங்கு சிங்கை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்! விவரம் இதோ!

    Rinku Singh: இடது கை தோனி.. ரிங்கு சிங்கை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்! விவரம் இதோ!


    <h2 class="p2"><strong>அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்:</strong></h2>
    <p class="p2">இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்<span class="s1">. </span>அந்த வகையில் நடந்து முடிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினார்<span class="s1">. </span>அதிலும் ஃபினிஷிங் செய்வதில் வல்லவராக திகழ்கிறார்<span class="s1">. </span>ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஃபினிஷிங்கை வெளிப்படுத்திய இவர் சர்வதேச போட்டிகளிலும் அதேபோல் விளையாடி வருகிறார்<span class="s1">. </span></p>
    <p class="p2">முன்னதாக<span class="s1">, </span>ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி<span class="s1"> 20 </span>போட்டியில்<span class="s1"> 9 </span>பந்துகள் களத்தில் நின்று<span class="s1"> 2 </span>பவுண்டரிகள் எடுத்து<span class="s1"> 16 </span>ரன்கள் எடுத்தார்<span class="s1">. </span>அதேபோல்<span class="s1">, </span>இரண்டாவது போட்டியில்<span class="s1"> 9 </span>பந்துகளில்<span class="s1"> 9 </span>ரன்கள் எடுத்தார்<span class="s1">. </span>கடைசி போட்டியில்<span class="s1"> 39 </span>பந்துகள் களத்தில் நின்ற அவர்<span class="s1"> 2 </span>பவுண்டரிகள்<span class="s1"> 6 </span>சிக்சர்களை விளாசினார்<span class="s1">. </span>அந்த போட்டியில்<span class="s1"> 69 </span>ரன்களை குவித்தார்<span class="s1">. </span>இந்நிலையில்தான் ரிங்கு சிங்கை இடது கை தோனி என்று அஸ்வின் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்<span class="s1">.</span></p>
    <h2 class="p1"><strong>இடது கை தோனி:</strong></h2>
    <p class="p2">இது தொடர்பாக பேசிய அவர்<span class="s1">, &ldquo;</span>ரிங்கு சிங்கை இடது கை தோனி என்று அழைக்கலாம்<span class="s1">. </span>தோனி மிகப் பெரிய ஆள்<span class="s1">. </span>இவ்வளவு ஆரம்பத்திலே ரிங்கு சிங்கை தோனியுடன் ஒப்பிட முடியாது<span class="s1">. </span>ஆனால்<span class="s1">, </span>அவரது அமைதியான ஆட்டத்தைப் பற்றி நான் பேசுகிறேன்<span class="s1">.&nbsp; </span>அவர் தொடர்ந்து உத்தரபிரதேச அணிக்காக ஏரளமான ரன்களை குவித்து இந்திய அணிக்குள் நுழைந்துள்ளார்<span class="s1">. </span>ரிங்கு சிங் பல ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பெஞ்சில் இருந்தார்<span class="s1">.&nbsp;</span></p>
    <p class="p2">அவர் கே<span class="s1">.</span>கே<span class="s1">.</span>ஆரில் இருந்தபோது<span class="s1">, </span>பயிற்சியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்<span class="s1">, </span>த்ரோடவுன்களில் அடித்த அனைத்து பந்துகளையும் சேகரித்து<span class="s1">, </span>பந்து வீச்சாளரிடம் திருப்பிக் கொடுத்தார் என்று பலரும் என்னிடம் கூறுவார்கள்<span class="s1">. </span>அப்போதிருந்து<span class="s1">, </span>அவர் நீண்ட காலமாக கே<span class="s1">.</span>கே<span class="s1">.</span>ஆருடன் இருந்தார்<span class="s1">. </span>உ<span class="s1">.</span>பி அணிக்காக கடின உழைப்பில் ஈடுபட்டார்<span class="s1">. </span>தந்திரமான சூழ்நிலையிலிருந்து இந்திய அணிக்கு வருவதற்கு அல்லது ஒரு இன்னிங்ஸை முடிக்க அவர் எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதைக் காட்டினார்<span class="s1">.</span></p>
    <p class="p2">அணி முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் அவரது அமைதி மாறாது<span class="s1">. </span>இன்னிங்ஸின் கடைசி கட்டத்தில் அவரது அமைதியானது அணிக்கு போனஸ்<span class="s1">&rdquo; </span>என்று பேசியுள்ளார் அஸ்வின்<span class="s1">. </span></p>
    <p class="p2">இதனிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ரிங்கு சிங்குவிற்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது<span class="s1">.</span></p>
    <p class="p2"><span class="s1">மேலும் படிக்க: <a title="IND vs ENG: " href="https://tamil.abplive.com/sports/cricket/ind-vs-eng-england-cricket-team-vice-captain-ollie-pope-talk-about-indian-ground-161642" target="_blank" rel="dofollow noopener">IND vs ENG: "இந்திய மைதானத்தை குறை சொல்ல மாட்டோம்! ஏன் தெரியுமா?" இங்கிலாந்து துணை கேப்டன் விளக்கம்</a></span></p>
    <p class="p2"><span class="s1">மேலும் படிக்க: <a title="KL Rahul: இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார்! பிசிசிஐ அறிவிப்பு!" href="https://tamil.abplive.com/sports/cricket/not-a-specialist-rahul-removed-from-wicketkeeping-role-for-england-tests-161649" target="_blank" rel="dofollow noopener">KL Rahul: இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார்! பிசிசிஐ அறிவிப்பு!</a></span></p>
    <p class="p2">&nbsp;</p>

    Source link

  • Chengalpattu District Are Invited To Apply For The Agniveer Vayu Competitive Exams Conducted By The Indian Army – TNN | Jobs: இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டுமா ?

    Chengalpattu District Are Invited To Apply For The Agniveer Vayu Competitive Exams Conducted By The Indian Army – TNN | Jobs: இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டுமா ?

    இந்திய இராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் வாயு போட்டித்தேர்வுகளுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் விண்ணப்பிக்க அழைப்பு
    அக்னிவீர்
    இந்திய இராணுவத்தால்  “அக்னிவீர்“ வாயு தேர்வுகள் இணையவழியில் 17.03.2024 முதல் நடைபெற உள்ளது. இத்தேர்வில் கலந்துகொள்ள 17.01.2024 முதல் ஆன்லைன் மூலமாக https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இணையவழி தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரித்தாள்கள் அக்னிபாத்வாயு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்விற்கான வயது வரம்பு மற்றும் தகுதிகள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
    என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்
    அக்னிவீர் வாயு பணிக்கு ஆண் மற்றும் பெண் திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்  அல்லது மூன்று வருட அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
     கல்வி தகுதி
    அறிவியல் பிரிவு அல்லாத பிற பிரிவு மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவுகளில் இடைநிலை/10+2/ சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது மத்திய, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் இரண்டு வருட தொழிற்கல்வி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தொழிற்கல்வி பாடத்தில் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    விருப்பமுள்ள மாணவர்கள் செய்ய வேண்டியவை
    செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இந்திய இராணுவத்தால் நடத்தப்படும் இத்தேர்விற்கு இணையதளத்தில் 17.01.2024 முதல் விண்ணப்பித்து பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத்  தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Source link

  • Ram Mandir : ஊடகங்களே உஷார்.. அயோத்தி ராமர் கோயில் திறப்பன்று இதை செய்ய வேண்டாம்.. மத்திய அரசு அதிரடி

    Ram Mandir : ஊடகங்களே உஷார்.. அயோத்தி ராமர் கோயில் திறப்பன்று இதை செய்ய வேண்டாம்.. மத்திய அரசு அதிரடி


    <p>உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.</p>
    <h2><strong>எதிர்பார்ப்பை எகிற வைத்த ராமர் கோயில் கும்பாபிஷேகம்:</strong></h2>
    <p>கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>அயோத்தி ராமர் கோயில் எப்படி இருக்கும் என்பது பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கோயிலின் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியிடப்பட்டு வருகிறது.</p>
    <p>இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி, சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாகவோ பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவோ செய்திகளை வெளியிடவோ, ஒளிபரப்பவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
    <h2><strong>ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்:</strong></h2>
    <p>செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்தி சேனல்கள், டிஜிட்டல் செய்தி ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தலில், "சமூக நல்லிணக்கத்தையும் பொது ஒழுங்கையும் சீர்குலைக்கும் சரிபார்க்கப்படாத, ஆத்திரமூட்டும், போலியான செய்திகள் குறிப்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது தெரிய வந்துள்ளது.</p>
    <p>எனவே, இதை மனதில் வைத்து கொண்டு, சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக செய்திகளை வெளியிடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்ககும்படி சமூக ஊடக தளங்களை கேட்டு கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளது.</p>
    <p>ராமர் கோயில் திறப்பால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றன.</p>
    <p>ராமர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களுக்கு ஜனவரி 22ஆம் தேதியன்று மதியம் 2:30 மணி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, புதுச்சேரி, திரிபுரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Kangana Ranaut : என்னுடைய கற்பனைக்கு உயிர் கொடுத்துவிட்டார்.. ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு கங்கனா பாராட்டு 

    Kangana Ranaut : என்னுடைய கற்பனைக்கு உயிர் கொடுத்துவிட்டார்.. ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு கங்கனா பாராட்டு 


    <p>Ram Temple : அயோத்தியில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா பிரதமர் மோடி தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. &nbsp;இந்த நிகழ்வில் பல துறைகளை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். அயோத்தியில் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்ய உள்ள நிலையில் ஏராளமான வழிபாடுகள் மற்றும் நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.&nbsp;</p>
    <h2><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/e143b8a71eb2ae62f9b581ff1aaab0191705749953744224_original.jpg" alt="" width="720" height="540" /><br />கங்கனாவின் பாராட்டு :</h2>
    <p>மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் தான் 300 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லில் ராமரின் சிலையை செதுக்கி வடிவமைத்துள்ளார். ராமரின் சிலையின் புகைப்படத்தை பார்த்த நடிகை கங்கனா ரனாவத் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். "நான் எப்போதுமே சிறு வயதில் ராமர் இப்படித்தான் இருப்பார் என கற்பனை செய்துள்ளேன். என்னுடைய கற்பனை அப்படியே உயிர்ப்பித்துள்ளது" என குறிப்பிட்டதுடன் ராமரின் திருவுருவ சிலையை வடிவமைத்த சிற்பி அருண் யோகிராஜை டேக் செய்து பாராட்டியுள்ளார்.</p>
    <p>"மயங்க வைக்கும் அளவுக்கு எவ்வளவு அழகாக ராமரின் சிலையை நீங்கள் வடிவமைத்துள்ளீர்கள். இதுவும் பகவான் ராமரின் ஆசீர்வாதம். அவர் உங்களுக்கு தெய்வீக தரிசனம் தந்து ஆசீர்வதிப்பார்" என குறிப்பிட்டு பாராட்டி இருந்தார்.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/83dd8037ccbd57858e3ae8baf821dccd1705750081966224_original.jpg" alt="" width="720" height="540" /><br />அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க நடிகை கங்கனா ரனாவத்திற்கும் அழைப்பு வந்துள்ளது. அதையும் அவர் ஏற்கனவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.&nbsp;</p>
    <h2>கங்கனாவின் அறிமுகம் :</h2>
    <p>ஒரு மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்ட கங்கனா பின்னர் நடிப்பை தேர்ந்து எடுத்து 2006ம் ஆண்டு வெளியான ‘கேங்க்ஸ்டர்’ படம் மூலம் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/1110902dd5fda8fbf8d4a79f5eb337141705749967685224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p><br />மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் தற்போது ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மூலம் இயக்குநராகவும் களம் இறங்கியுள்ளார் நடிகை கங்கனா. இந்தியாவில் அவசர கால நிகழ்வுகளை ஆராயும் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் மாதவனுடன் இணைந்து சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார் கங்கனா ரனாவத்.&nbsp;</p>
    <h2>சந்திரமுகி 2 :</h2>
    <p>’தாம் தூம்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கங்கனா, &nbsp;கடந்த செப்டம்பர் மாதம் பி. வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன் உள்ளிட்ட ஏராளமானோரின் நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி 2’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.</p>

    Source link

  • Chief Minister Stalin Flagged Off The New 100 PS6 Buses For Public Use

    Chief Minister Stalin Flagged Off The New 100 PS6 Buses For Public Use

    தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்துக் கழகங்களில் கோவை, சேலம், திருநெல்வேலி, மதுரை மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழகங்களுக்கு மொத்தம் 100 புதிய பிஎஸ் 6 பேருந்துகளை முதலமைச்சர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 
    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.634.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  ஆயிரத்து 666 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு அதில் முதற்கட்டமாக, புதிதாக 100 பிஎஸ் 6 பேருந்துகள் வாங்கப்பட்டு, இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 1666 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இதன் முதற்கட்டமாக 100 புதிய பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதாவது ஜனவரி 20ஆம் தேதி சென்னை, மாநகர போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், பேருந்தின் சேஸ் நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த பேருந்துகள் மட்டும் இல்லாமல் நீலகிரி மாவட்டத்திற்கென மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. 

    “போக்குவரத்து உட்கட்டமைப்பில் உயரும் தமிழ்நாடு…” 100 புதிய BS-VI பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த மாண்புமிகு முதல்வர்…#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @sivasankar1ss @PKSekarbabu @PriyarajanDMK @Chief_Secy_TN pic.twitter.com/nFmm4CUF5B
    — TN DIPR (@TNDIPRNEWS) January 20, 2024

    இன்று மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்த 100 பேருந்துகளில் 40 பேருந்துகள் கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கும், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 40 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 பேருந்துகளும், திருநெல்வேலி மற்றும் மதுரை போக்குவரத்துக் கழகத்திற்கு தலா 5 பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது. 
    சென்னை மத்திய போக்குவரத்து பணிமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர். 

    Source link

  • வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு தரும் உதவி தொகை; தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி ?

    வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு தரும் உதவி தொகை; தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி ?


    <p style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து&nbsp; உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு</strong></span></p>
    <p style="text-align: justify;"><br /><strong>வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை</strong></p>
    <p style="text-align: justify;">செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.01.2024 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, &nbsp;வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் &nbsp;திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் &nbsp;வரவேற்கப்படுகிறது.</p>
    <p style="text-align: justify;"><strong>தகுதியுள்ள இளைஞர்கள் யார் ?</strong></p>
    <p style="text-align: justify;">பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து, 31.12.2023 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, &nbsp;தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது.</p>
    <p style="text-align: justify;"><strong>யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்</strong></p>
    <p style="text-align: justify;">மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.<br />பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், B.Sc. Nursing போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் (PROFESSIONAL DEGREE) முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.</p>
    <p style="text-align: justify;"><strong>தகுதிகள் என்னென்ன ?</strong></p>
    <p style="text-align: justify;">இத்திட்டத்தின் கீழ் பயன் பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். &nbsp;இந்த உதவித் தொகையினைப் பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.12.2023 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.</p>
    <p style="text-align: justify;"><strong>விண்ணப்பங்களை எவ்வாறு பெறுவது ?</strong></p>
    <p style="text-align: justify;">உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் &nbsp;விண்ணப்பங்களை &nbsp;இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;<strong>எவ்வாறு விண்ணப்பிப்பது</strong></p>
    <p style="text-align: justify;">பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் 2024-ம் ஆண்டு மார்ச் 10-ம்&nbsp; &nbsp; தேதிக்குள்ளாக அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டப்பிரிவில், அனைத்து அசல் கல்விசான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு துவக்கி புத்தகத்துடன் நேரில் ஆஜராகி &nbsp;சமர்ப்பிக்கலாம் .</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • Sabarimala Temple Has Received Income Of Rs 357 Crore During The Mandal And Magara Vilaku Pooja This Year

    Sabarimala Temple Has Received Income Of Rs 357 Crore During The Mandal And Magara Vilaku Pooja This Year

    Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பாண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. 
    சபரிமலை ஐயப்பன் கோயில்:
    கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ்பெற்றது ஆகும். சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வருவது வழக்கம்.  கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
    மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும்.  அந்த வகையில், நவம்பர் 17ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 27ஆம் தேதி வரை மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.
    அதன் பிறகு, டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை மகர விளக்கு பூஜைக்காக  திறக்கப்பட்டது. இதனை அடுத்து, நாளை கோயில் நடை அடைக்கப்படுகிறது. 
    5 லட்ச பக்தர்கள் தரிசனம்:
    மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் நிறைவாக இன்று நெய்யபிஷேகம் நடைபெற்றது.  நெய்யபிஷேகத்திற்கு பிறகு இன்று இரவு அத்தாள பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜைக்கு பின் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப ஊர்வலம் நடைபெறுகிறது. ஐயப்பனின் இந்த வீதி உலா சரம்குத்தி வரை சென்று பின்பு மீண்டும் சன்னிதானம் வருகிறது.
    ஐயப்பன் கோயிலில் நாளை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்பின்பு, அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட உள்ளது. நடப்பாண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
    குறிப்பாக, லட்சக்கணக்கான பக்தர்கள் அடுத்தடுத்த நாட்களில் குவிந்ததனர். இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நடப்பு  2023-24ஆம் ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் வந்த மொத்த வருவாய் ரூ.357,47,71,909 என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
    எத்தனை கோடி ரூபாய் வருவாய்?
     கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சீசனில் 44 லட்ச பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 5 லட்ச பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 
    பக்தர்கள் காணிக்கையாக அளித்த பொருட்கள், நாணயங்கள் ஆகியவை கணக்கிடவில்லை என்றும் கணக்கிட்டால் மேலும் ரூ.10 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
    மேலும், அரவணை மூலம் ரூ.146.99 கோடியும், அப்பம்  மூலம் ரூ.17.64 கோடியும், பக்தர்களின் காணிக்கையும் சேர்த்து ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மகர, மண்டல பூஜை காலங்களில் ரூ.347.12 கோடி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

    Source link

  • Entrepreneurship Development And Innovation Institute Three Days Create Your Own Youtube Channel Tn Goverment | Youtube Channel Training : யூடியூப் சேனல் தொடங்க ஆசையா? 3 நாள் பயிற்சி முகாம் நடத்தும் தமிழக அரசு

    Entrepreneurship Development And Innovation Institute Three Days Create Your Own Youtube Channel Tn Goverment | Youtube Channel Training : யூடியூப் சேனல் தொடங்க ஆசையா? 3 நாள் பயிற்சி முகாம் நடத்தும் தமிழக அரசு

    Create Youtube Channel: தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது. 
    சென்னையில் மூன்று நாள் பயிற்சி:
    செல்போன் வைத்திருக்கு எல்லோரும் தங்களுக்கு என்று தனி யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இதையே வேலையாக வைத்து சம்பாதிக்கும் சூழல் இன்று உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் தான் இதில் அதிகமான யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர்.
     இது பொருளாதார ரீதியாக அனைவருக்கும் கைக் கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறிந்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்தி வருகிறது
    ஏற்கனவே கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடத்தியது. இந்த நிலையில், இந்த மாதத்தில் இரண்டாவது கட்ட பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. 
    எப்போது, எங்கே நடைபெறுகிறது?
    தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 29.01.2024 முதல் 31.01.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    முக்கியத்துவம் என்ன?
    இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு – ஆன்லைன் மார்க்கெட்டிங் – மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    விண்ணப்பிப்பது எப்படி?
    இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். 
    தொடர்புக்கு:
    தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
    சிட்கோ தொழிற்பேட்டை,
    பார்த்தசாரதி கோயில் தெரு,
    இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல்,
    சென்னை – 600 032
    44-22252081/22252082, 8668102600 / 86681 00181 / 7010143022  என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் படிக்க
    IIT Recruitment: சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை; மாதம் ரூ.80,000 ஊதியம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
    TNHRCE Recruitment: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்!

    Source link

  • தடைகளைத் தாண்டி திரைக்கு வரவிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..புது ரிலீஸ் தேதி இதுதான்!

    தடைகளைத் தாண்டி திரைக்கு வரவிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..புது ரிலீஸ் தேதி இதுதான்!


    தடைகளைத் தாண்டி திரைக்கு வரவிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..புது ரிலீஸ் தேதி இதுதான்!

    Source link

  • பிரதமர் மோடி ராமநாதபுரம் வருகை: விடுதலையான தமிழக மீனவர்கள்

    பிரதமர் மோடி ராமநாதபுரம் வருகை: விடுதலையான தமிழக மீனவர்கள்


    <p style="text-align: justify;">பிரதமர் மோடி ராமநாதபுரம் வருவதையொட்டி இலங்கை சிறையில் இருந்த 40 தமிழக மீனவர்கள் இன்று (ஜனவரி 20) விடுதலை செய்யப்பட்டனர்.</p>
    <p style="text-align: justify;">கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 40 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>
    <p style="text-align: justify;">தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கடிதம் எழுதினார்.</p>
    <p style="text-align: justify;">இந்தநிலையில் தான், நேற்று (ஜனவரி 19) சென்னை வந்த பிரதமர் மோடி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.</p>
    <p style="text-align: justify;">தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று மோடி சாமி தரிசனம் செய்தார். மதியம் 12.45 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு 2.05 மணிக்கு பிரதமர் மோடி ராமேஸ்வரம் சென்றடைகிறார்.</p>
    <p style="text-align: justify;">மோடி ராமநாதபுரம் செல்லும் முன்பே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால், 40 மீனவர்கள் இன்றே தமிழகம் திரும்புவார்கள் என்று மீனவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.</p>
    <p style="text-align: justify;">அவர்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது போல, பிரதமர் மோடி ராமநாதபுரம் செல்லும் முன்பே 40 தமிழக மீனவர்களை இலங்கை அரசு இன்று விடுதலை செய்துள்ளது.</p>

    Source link

  • தை மாத கிருத்திகை; கரூர் ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

    தை மாத கிருத்திகை; கரூர் ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்


    <p><strong>தை மாத கிருத்திகை முன்னிட்டு கரூர் எல்ஜி பி நகர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.</strong></p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/b966cfff9934eae2a29025981f92d0181705743583639113_original.jpeg" /></strong></p>
    <p>தை மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் நகரப் பகுதியான எல்ஜிபி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு எண்ணைக் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.</p>
    <p>&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/63dd8a1ae34b50b142b460678b9298311705743599827113_original.jpeg" /></p>
    <p>&nbsp;</p>
    <p>அதன் தொடர்ச்சியாக பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். பின்னர் அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/5b7376b68511772eab53e155c5cb1eaa1705743616395113_original.jpeg" /></p>
    <p>&nbsp;</p>
    <p>கரூர் எல்ஜி பி நகர் அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு தை மாத கிருத்திகை முன்னிட்டு நடைபெற்ற அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • கரூரில் காண்போர் கண்களுக்கு விருந்தளித்த வள்ளி கும்மியாட்டம்

    கரூரில் காண்போர் கண்களுக்கு விருந்தளித்த வள்ளி கும்மியாட்டம்


    <p style="text-align: justify;"><strong>சின்னதாராபுரம் அருகே கொங்கு நாடு கலைக்குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்டோர் ஒரே வண்ண உடையில் வள்ளி கும்மியாட்டம் ஆடி காண்போர் கண்களுக்கு விருந்தளித்தனர்.</strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/06f934627a09d9ed3aa9ad5e2607b3311705742292396113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே ராஜபுரம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்றைய நவ நாகரீக காலத்தில் பழமையான கலைகள் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்கும் விதமாக கொங்குநாடு கலைக்குழுவினரின் ஒரே வண்ணம் உடையில் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. முன்னதாக அருகில் உள்ள முருகன் ஆலயத்தில் இருந்து முளைப்பாரிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் வள்ளி கும்மியில் வள்ளியின் பிறப்பு முதல் முருகப்பெருமானுடன் அவரது திருமணம் வரையிலான பாடல்கள் தொகுக்கப்பட்டு&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/476847e072c5ba41f9bfb5fc7382b9591705742325657113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">சின்னதாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒரே வண்ண உடையில் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு அரங்கேற்ற விழாவினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/3e8c3e866216d068c887f41f327c0b001705742343236113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • சந்திரபாபு நாயுடுக்கு என்னாச்சு? வழிதவறி சென்ற ஹெலிகாப்டர்.. ஆந்திராவில் பரபரப்பு

    சந்திரபாபு நாயுடுக்கு என்னாச்சு? வழிதவறி சென்ற ஹெலிகாப்டர்.. ஆந்திராவில் பரபரப்பு

    ஆந்திர பிரதேசத்தில் தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நடந்து வருகிறது. மாநில முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி வகித்து வருகிறார். இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனுடன், ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பயணித்த ஹெலிகாப்டர் வழிதவறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து அல்லூரி சீதாராமன் ராஜூ மாவட்டத்தில் உள்ள அரக்கு-க்கு சென்றுள்ளார் சந்திரபாபு நாயுடு. அப்போது, அவரின் ஹெலிகாப்டர் வழிதவறி சென்றது.
    ஹெலிகாப்டரின் விமானிக்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, மீண்டும் சரியான பாதையில் ஹெலிகாப்டர் பயணத்தை தொடர்ந்துள்ளது.

    Source link