Category: இந்தியா

All national news including indian states

  • tn cm mk stalin has posted in x platform alleging pm modi stating modi lies regarding tamil language | CM MK Stalin: ”மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!”

    tn cm mk stalin has posted in x platform alleging pm modi stating modi lies regarding tamil language | CM MK Stalin: ”மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!”

    தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.  நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளுடன் “எனது பூத், வலிமையான பூத்” என்ற தலைப்பின் கீழ் உரையாடினார். அப்போது பிரதமர் மோடி, தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருத்தம் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். …

    Continue Reading

  • Himachal Pradesh Visuals of snowfall at the Atal Tunnel in Rohtang near himalayas mountain range

    Himachal Pradesh Visuals of snowfall at the Atal Tunnel in Rohtang near himalayas mountain range

    இமாச்சல் பிரதேச மாநிலத்தில் பனிப்பொழிவு பொழிந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வெயிலும் பனியும்: இந்திய நாட்டில் பல்வேறு பகுதிகளில்  வெயில் வாட்டி வருகிறது. கோடை வெயில் நெருங்கி வரும் சூழலில், இந்திய நாட்டின் வடக்கு பகுதிகளில் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, இமயமலை தொடரின் அடிவாரங்களில் உள்ள மாநிலங்களில் பனிப்பொழிவு பொழிந்து வருவதையும் காண முடிகிறது.  ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் கடுமையான மழை…

    Continue Reading

  • Lok Sabha Election 2024 K Surendran BJP candidate fielded against Rahul Gandhi in Wayanad, has 242 cases against him

    Lok Sabha Election 2024 K Surendran BJP candidate fielded against Rahul Gandhi in Wayanad, has 242 cases against him

    Lok Sabha Election 2024: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்திக்கு எதிராக, பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். ராகுல் காந்தி Vs சுரேந்திரன்: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவில்,  கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தில் அதாவது வரும் ஏப்ரல் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி,…

    Continue Reading

  • Indian Navy Rescues 23 Pakistani Nationals From Somali Pirates In 12-Hour-Long Arabian Sea Operation | Indian Navy: கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 23 பாகிஸ்தானியர்கள்

    Indian Navy Rescues 23 Pakistani Nationals From Somali Pirates In 12-Hour-Long Arabian Sea Operation | Indian Navy: கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 23 பாகிஸ்தானியர்கள்

    Indian Navy: பாதிக்கப்பட்ட கப்பல் வெள்ளிக்கிழமை கொள்ளையர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பணியாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. 23 பாகிஸ்தானியர்கள் மீட்பு: மீன்பிடிக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி இருக்கலாம் என்ற தகவல் வந்த உடனேயே,  இந்திய கடற்படையை சேர்ந்த இரண்டு கப்பல்களை அரபிக்கடலில் துரத்தியதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரத்துக்கும் மேலாக கடத்தப்பட்ட கப்பலை துரத்திச் சென்று சுற்றி வளைத்து முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக, கடத்தப்பட்ட கப்பலில் இருந்த…

    Continue Reading

  • 7 Am Headlines today 2024 March 30th headlines news Tamil Nadu News India News world News

    7 Am Headlines today 2024 March 30th headlines news Tamil Nadu News India News world News

    தமிழ்நாடு: தேர்தலில் போட்டியிட்டால் நிர்மலா சீதாராமனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெல்லியில் பாஜக பெரிய கட்சியாக இருக்கலாம்; தமிழகத்தில் பாஜக சின்ன கட்சிதான் – அதிமுக. மோடி அரசின் ஜிஎஸ்டி வரியால் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது – பிரேமலதா. சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1, 500 அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ். நிதிப் பகிர்வில் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு. 4-9 வகுப்பு…

    Continue Reading

  • Opposition INDIA alliance Finalises Seat Sharing In Bihar Congress RJD to have Friendly Fight in one seat | பீகாரில் பா.ஜ.க.வுக்கு சவால் விட தயாரான I.N.D.I.A கூட்டணி

    Opposition INDIA alliance Finalises Seat Sharing In Bihar Congress RJD to have Friendly Fight in one seat | பீகாரில் பா.ஜ.க.வுக்கு சவால் விட தயாரான I.N.D.I.A கூட்டணி

    நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலானது ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தேர்தலில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி…

    Continue Reading

  • வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!

    வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!

    Congress Protest: வருமான வரி சரியாக செலுத்தவில்லை எனக் கூறி, அபராதத் தொகையாகவும் அதற்கு வட்டியாகவும் 1,823.08 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அதற்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை வரி பயங்கரவாதம் எனக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.  “ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் முயற்சி” இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் நன்கு அறிவீர்கள்,…

    Continue Reading

  • Bengaluru Cafe Blast: பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள்

    Bengaluru Cafe Blast: பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள்

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகளின் புகைப்படத்தை என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ தனது எக்ஸ் தளத்தில், புகைப்படத்தில் உள்ள நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியே கசியாமல் பாதுகாக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.  மேலும் காண Source link

    Continue Reading

  • Sunita Kejriwal Delhi Chief Minister Wife former IRS officer will she become next CM | Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி

    Sunita Kejriwal Delhi Chief Minister Wife former IRS officer will she become next CM | Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி

    Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சிறையில் இருந்தபடியே அவர் ஆட்சி செய்து வருகிறார். பதவியை ராஜினாமா செய்கிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? மக்களுக்கு சொல்ல வருவதை, தன் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் தெரியப்படுத்தி வருகிறார். கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்கள் வாட்ஸ் – அப் எண்ணில் தங்களின் ஆதரவு…

    Continue Reading

  • UP Varanasi Holi funtion 2024 groups throwing water on a couple viral video

    UP Varanasi Holi funtion 2024 groups throwing water on a couple viral video

    ஹோலி பண்டிகையானது, இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள மாநிலங்களில் பெரும் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாவாக பார்க்கப்படுகிறது. ஹோலி பண்டிகை இந்த விழாவின்போது, அன்புக்குரிய உறவுகள் மீது வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தும், கொண்டாடும் விழாவாக பார்க்கப்படுகிறது. சிலர் வண்ண கலவையிலான நீரை, அதை ஏற்பவர்களின் மீது ஊற்றியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். ஹோலி பண்டிகையானது மார்ச் 25-ஆம் தேதி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெரும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, உத்தர…

    Continue Reading

  • Delhi CM Arvind Kejriwal’s wife, Sunita Kejriwal video and WhatsApp number

    Delhi CM Arvind Kejriwal’s wife, Sunita Kejriwal video and WhatsApp number

    கெஜ்ரிவால் கைது: டெல்லி மதுபான கொள்கை வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர்.  மேலும், உலக நாடுகளான ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனி, அரவிந்த் கெஜ்ரிவால் கைதின் விசாரணையானது, நியாயமான முறையில்…

    Continue Reading

  • PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” – பிரதமர் மோடி..

    PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” – பிரதமர் மோடி..

    <p>பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்ற உள்ளார். &lsquo;எனது பூத் வலிமையான பூத்&rsquo; என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற இருக்கிறார்.&nbsp;</p> <blockquote class="twitter-tweet" data-media-max-width="560"> <p dir="ltr" lang="en">I look forward to &lsquo;Enathu Booth Valimaiyana Booth&rsquo;, an interaction with our hardworking <a href="https://twitter.com/BJP4TamilNadu?ref_src=twsrc%5Etfw">@BJP4TamilNadu</a> Karyakartas, through the NaMo App at 5 PM this evening. <br /><br />It…

    Continue Reading

  • top news India today abp nadu morning top India news March 29 2024 know full details | Morning Headlines: “காலில் விழுந்தது தப்பா?”

    top news India today abp nadu morning top India news March 29 2024 know full details | Morning Headlines: “காலில் விழுந்தது தப்பா?”

    ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே என, சசிகலா காலில் விழுந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மேலும் படிக்க.. உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா?…

    Continue Reading

  • “Questions For You”: congress chief Mallikarjun Kharge Counters PM modis “Browbeat and Bully” Comment | Mallikarjun Kharge On Modi: உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா?

    “Questions For You”: congress chief Mallikarjun Kharge Counters PM modis “Browbeat and Bully” Comment | Mallikarjun Kharge On Modi: உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா?

    kharge On Modi: ஜனநாயகத்தை வைத்து சூழ்ச்சி செய்வதிலும், அரசியலமைப்பை புண்படுத்தும் கலையிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றவர் என, பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே சாடியுள்ளார். பிரதமர் மோடியை கடுமையாக சாடிய கார்கே: நீதித்துறைக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக 600 வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு கடிதம் எழுதியிருந்தனர். அதுதொடர்பாக காங்கிரஸை பிரதமர் கடுமையாக சாடியிருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில்,  “பிரதமர் மோடி…

    Continue Reading

  • Mukhtar Ansari Dies Know All About The Don Who Once Ruled Purvanchal | Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த முக்தார் அன்சாரி உயிரிழப்பு

    Mukhtar Ansari Dies Know All About The Don Who Once Ruled Purvanchal | Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த முக்தார் அன்சாரி உயிரிழப்பு

    Mukhtar Ansari Dies: முக்தார் அன்சாரி கடந்த 2005ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. முக்தார் அன்சாரி உயிரிழப்பு: கேங்ஸ்டர் ஆக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரி, நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். சிறையில் இருந்தபோது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் பண்டா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. முக்தார் அன்சாரி யார்? 60 வயதான அன்சாரி,…

    Continue Reading

  • 7 Am Headlines today 2024 March 29th headlines news Tamil Nadu News India News world News

    7 Am Headlines today 2024 March 29th headlines news Tamil Nadu News India News world News

    தமிழ்நாடு: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செக்மேட் தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கூறை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 93 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.  திமுகவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியால் அரசியல் செய்ய முடியவில்லை – திருமாவளவன் தங்கம் விலை…

    Continue Reading

  • Sania Mirza: முகமது அசாருதீன் போட்ட ஸ்கெட்ச்! ஓவைசிக்கு எதிராக சானியா மிர்சா போட்டியா? காங்கிரஸ் பிளான்!

    Sania Mirza: முகமது அசாருதீன் போட்ட ஸ்கெட்ச்! ஓவைசிக்கு எதிராக சானியா மிர்சா போட்டியா? காங்கிரஸ் பிளான்!

    <p>வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிகிறது. ஜூன் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p> <h2><strong>ஓவைசிக்கு செக் வைக்கும் காங்கிரஸ்:</strong></h2> <p>மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா…

    Continue Reading

  • LinkedIn Short-Form Videos Feed Similar to TikTok Under Testing Know More Details | LinkedIn Short Videos: இனி லிங்க்ட்-இன் தளத்திலும் வீடியோ போடலாம்

    LinkedIn Short-Form Videos Feed Similar to TikTok Under Testing Know More Details | LinkedIn Short Videos: இனி லிங்க்ட்-இன் தளத்திலும் வீடியோ போடலாம்

    வணிகம் மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட சமூக ஊடக தளமான லிங்க்ட்-இன், தற்போது புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய அம்சமாக குறுகிய வடிவ வீடியோ பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற தளங்களின் வெற்றியில் இருந்து உத்வேகம் பெற்ற, லிங்க்ட்-இன், ரீல்ஸ் போன்ற வீடியோ அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. டெக் க்ரஞ்ச் (tech crunch) நிறுவனம் இந்த பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை…

    Continue Reading

  • Delhi CM Arvind Kejriwal personally argues his case before Delhi Court accuses ED running extortion racket | நீதிமன்றத்தில் மாஸ்! தனக்காக தானே வாதிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

    Delhi CM Arvind Kejriwal personally argues his case before Delhi Court accuses ED running extortion racket | நீதிமன்றத்தில் மாஸ்! தனக்காக தானே வாதிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

    Kejriwal Case: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். தனது கைதுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். பரபரப்பை ஏற்படுத்தும் கெஜ்ரிவால் வழக்கு: வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை விடுதலை செய்ய மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து, கெஜ்ரிவாலின் ஆறு நாள் அமலாக்கத்துறை காவல் இன்றோடு முடிவுக்கு வந்த நிலையில், மேலும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க ரோஸ் அவென்யூ…

    Continue Reading

  • ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!

    ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!

    Actor Govinda: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அடுத்த மாதம், 19ஆம் தேதி, முதற்கட்ட தேர்தலில் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.…

    Continue Reading

  • Election King K Padmarajan to contest election for the 239th time this time from Dharmapuri | Election King: 238 முறை தோல்வி! ஜனநாயக திருவிழாவில் பங்கேற்கும் ‘எலெக்சன் கிங்’

    Election King K Padmarajan to contest election for the 239th time this time from Dharmapuri | Election King: 238 முறை தோல்வி! ஜனநாயக திருவிழாவில் பங்கேற்கும் ‘எலெக்சன் கிங்’

    Election King: உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது. உலகின் மிக்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற மக்கள் காத்திருக்கின்றனர். வரும் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. எலக்‌ஷன் கிங்: அனைவரும் சமம் என்ற மகத்தான கொள்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் சாசனம் சாமானியன் கூட, இந்தியாவின் உச்சபட்ச பதவியை அடைவதற்கான உரிமையை நமக்கு வழங்கியுள்ளது. அரசியல்…

    Continue Reading

  • 600 Lawyers Write To CJI Chandrachud Raising Alarm Over Judicial Integrity Tainted By A Group | CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை”

    600 Lawyers Write To CJI Chandrachud Raising Alarm Over Judicial Integrity Tainted By A Group | CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை”

    CJI Chandrachud: நீதித்துறை செயல்பாட்டில் ஆதிக்கம் செலுத்த சிலர் முயல்வதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டிற்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்: மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சேர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தலாக நிலவுவதாக கவலை தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர்களின்…

    Continue Reading

  • Rajaji’s great-grandson CR Kesavan has been appointed the National Spokesperson of BJP

    Rajaji’s great-grandson CR Kesavan has been appointed the National Spokesperson of BJP

    ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர் கேசவன் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். தற்போது அவர் பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ளார். BJP national president JP Nadda appoints CR Kesavan as National Spokesperson of the party. pic.twitter.com/0hgDMlamVZ — ANI (@ANI) March 27, 2024 இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ள…

    Continue Reading

  • fm sitharamans economist husband prabhakar says worlds biggest scam is Electoral Bonds

    fm sitharamans economist husband prabhakar says worlds biggest scam is Electoral Bonds

    Electoral Bonds: தேர்தல் பத்திரம் முறை உலகின் மிகப்பெரிய ஊழல் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார். ”உலகின் மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம்” – பிரபாகர்: மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரம் நடைமுறை, இந்த தேர்தலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிரபல பொருளாதார வல்லுநருமான பிரபாகர் தேர்தல் பத்திரங்கள் முறயை சாடியுள்ளார். இதுதொடர்பாக பேசிய…

    Continue Reading

  • top news India today abp nadu morning top India news March 28 2024 know full details | Morning Headlines: மதிமுக எம்.பி. கணேச மூர்த்தி காலமானார்.. தேர்தலில் போட்டியிடாதது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்

    top news India today abp nadu morning top India news March 28 2024 know full details | Morning Headlines: மதிமுக எம்.பி. கணேச மூர்த்தி காலமானார்.. தேர்தலில் போட்டியிடாதது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்

    பாஜக ஷாக், நிர்மலா சீதாராமனின் கணவர் போட்ட குண்டு..! ”உலகின் மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம்” தேர்தல் பத்திரம் முறை உலகின் மிகப்பெரிய ஊழல் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரம் நடைமுறை, இந்த தேர்தலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிரபல பொருளாதார வல்லுநருமான பிரபாகர் தேர்தல் பத்திரங்கள்…

    Continue Reading

  • 7 Am Headlines today 2024 March 28th headlines news Tamil Nadu News India News world News

    7 Am Headlines today 2024 March 28th headlines news Tamil Nadu News India News world News

    தமிழ்நாடு: மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், விசிகவுக்கு பானை சின்னமும் இல்லை – தேர்தல் ஆணையம் தகவல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் முடிந்தது; இதுவரை 40 தொகுதிகளில் 1437 பேர் மனுதாக்கல் – 30ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு தமிழ்நாட்டில் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதியானர்கள் – தலைமை தேர்தல் அதிகாரி தகவல் பரனூர், ஆத்தூர் உட்பட…

    Continue Reading

  • 2-ஆம் கட்ட மக்களவை தேர்தல்.. நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

    2-ஆம் கட்ட மக்களவை தேர்தல்.. நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

    <p>பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல், கடந்தமுறை போன்று இந்த முறையும், 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.</p> <h2><strong>நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:</strong></h2> <p>அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.</p> <p>ஒடிசா,…

    Continue Reading

  • Among India jobless 83 percent are youth says International Labour Organization | Unemployement: கதறும் வேலையில்லா இளைஞர்கள்! விண்ணை முட்டும் வேலைவாய்ப்பின்மை விகிதம்

    Among India jobless 83 percent are youth says International Labour Organization | Unemployement: கதறும் வேலையில்லா இளைஞர்கள்! விண்ணை முட்டும் வேலைவாய்ப்பின்மை விகிதம்

    Unemployement: 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையின்றி சிரமப்படும் நபர்களின் மொத்த எண்ணிக்கையில் 83 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகரித்த வேலையில்லா திண்டாட்டம்: இந்தியா தற்போது  எதிர்கொண்டு வரும் முக்கிய சவால்களில் முதன்மையாக இருப்பது வேலைவாய்ப்பின்மை பிரச்னை தான். இளங்கலை, முதுகலை படித்த பட்டாதாரிகள் கூட வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றனர். இதனால், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பை அதிகாரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும்,…

    Continue Reading

  • Sadhguru Health: சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சத்குரு!

    Sadhguru Health: சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சத்குரு!

    <h2><strong>மூளை அறுவை சிகிச்சை:</strong></h2> <p>சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான சத்குருவிற்கு மார்ச் 17-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உடல்நலனில் முன்னேற்றம் கண்டார். கிட்டத்தட்ட 10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.</p> <p>முன்னதாக, அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி சத்குருவை நேரில் சந்தித்து…

    Continue Reading

  • Watch Video: | Watch Video:

    Watch Video: | Watch Video:

    Watch Video: பெங்களூருவில் பேருந்தில் பயணித்த பெண்ணை, நடத்துனர் ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் பயணியை தாக்கி நடத்துனர்: கர்நாடக மாநிலம் பிலேகல்லி என்ற பகுதியில் இருந்து சிவாஜி நகருக்கு அரசு  பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த பேருந்தில் மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் பயணம் செய்துக் கொண்டிருந்தார். வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணிக்கும், அங்கிருந்த நடத்துனருக்கு  டிக்கெட் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த…

    Continue Reading

  • Satyapal Malik slams BJP urges people to oust Modi government from power

    Satyapal Malik slams BJP urges people to oust Modi government from power

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018ஆம் ஆண்டு உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு நிலவி வந்தது. அந்த சமயத்தில், பிகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த சத்தியபால்மாலிக்கை ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நியமித்தது. புல்வாமா தாக்குதல் குறித்து புயலை கிளப்பிய சத்யபால் மாலிக்: இவர், ஆளுநராக பதவிவகித்தபோதுதான் ஜம்மு காஷ்மீர், பல்வேறு அரசியல் கொந்தளிப்புகளை எதிர்கொண்டது. குறிப்பாக, புல்வாமா தாக்குதல், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, இணைய சேவை முடக்கப்பட்ட சம்பவங்கள் சத்யபால்…

    Continue Reading

  • america has expressed concerns over the arrest of delhi cm arvind kejriwal | CM Arvind Kejriwal: ” முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையில் நியாயமான விசாரணை வேண்டும்”

    america has expressed concerns over the arrest of delhi cm arvind kejriwal | CM Arvind Kejriwal: ” முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையில் நியாயமான விசாரணை வேண்டும்”

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு அமெரிக்க அரசாங்கம் கருத்து தெரிவித்துள்ளது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பதிலில், “ முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை அமெரிக்க அரசு கவனித்து வருகிறது. இந்த வழக்கில் நியாயமான வெளிப்படையான விசாரணை நடத்தப்படுவதையும், சிறையில் இருக்கும் முதலமைச்சருக்கு தக்க நேரத்தில் சட்ட உதவி கிடைத்திடவும் உதவி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி முதலமைச்சர் கைது…

    Continue Reading

  • Chhattisgarh: தேர்தல் சூழல்சத்தீஸ்கரில் அதிரடி – என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 6 நக்சல்கள்

    Chhattisgarh: தேர்தல் சூழல்சத்தீஸ்கரில் அதிரடி – என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 6 நக்சல்கள்

    Chhattisgarh Encounter:  சத்தீஸ்கரில் நக்சல் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  நக்சல்கள் 6 பேர் சுட்டுக் கொலை: பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் ஒரு பெண் கேடர் உள்ளிட்ட 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாசகுடா காவல் நிலைய எல்லைப்பகுதிக்கு உட்பட்ட சிக்கூர்பட்டி மற்றும் புஸ்பாகா கிராமங்களின் காடுகளில், பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ​​துப்பாக்கிச் சண்டை நடந்ததாக, இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப்…

    Continue Reading

  • top news India today abp nadu morning top India news March 26 2024 know full details

    top news India today abp nadu morning top India news March 26 2024 know full details

    சவால்களுக்கு மத்தியில் மயிலாடுதுறை வேட்பாளரான சுதா ராமகிருஷ்ணன் – யார் இவர்? இந்திய நாட்டின் 18 -வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக 2024 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன. திமுக தலைமையில்…

    Continue Reading

  • 7 Am Headlines today 2024 March 27th headlines news Tamil Nadu News India News world News

    7 Am Headlines today 2024 March 27th headlines news Tamil Nadu News India News world News

    தமிழ்நாடு: மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு. திமுக கூட்டணுக்கு வாக்களித்தால் பாஜக எனும் பேரிடரிலிருந்து விடுதலை பெறுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டிலேயே மோடி தங்கினாலும் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்ல முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல். மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் 4 எம்.எல்.ஏக்கள் இருப்பது அதிமுக போட்ட…

    Continue Reading

  • Ramakrishna Mission president Swami Smaranananda died due to old age ailments at the age of 95 on Tuesday night. | Swami Smaranananda Death: ”ஆன்மீகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்”

    Ramakrishna Mission president Swami Smaranananda died due to old age ailments at the age of 95 on Tuesday night. | Swami Smaranananda Death: ”ஆன்மீகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்”

    ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா தனது 95வது வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். Srimat Swami Smaranananda ji Maharaj, the revered President of Ramakrishna Math and Ramakrishna Mission dedicated his life to spirituality and service. He left an indelible mark on countless hearts and minds. His compassion and wisdom will continue to inspire generations.I…

    Continue Reading

  • Assam beggar seamlessly integrating digital transactions into his plea for help using PhonePe video | Watch Video: Phone pe-இல் பிச்சை எடுத்த பிச்சைகாரர்! வியந்த பார்த்த மக்கள்

    Assam beggar seamlessly integrating digital transactions into his plea for help using PhonePe video | Watch Video: Phone pe-இல் பிச்சை எடுத்த பிச்சைகாரர்! வியந்த பார்த்த மக்கள்

    போன்பே மூலம் உதவி கேட்கும் பிச்சைக்காரர்: இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில் பணமும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு செல்போனும் மட்டுமே, கையில் இருந்தால் போதும் என்ற சூழலை யுபிஐ சேவை ஏற்படுத்தியுள்ளது. மாநகரங்களில் உள்ள பெரும் கடைகளில் மட்டுமின்றி, உள்ளூரில் உள்ள பொட்டிக் கடை வரையும் ஒரு க்யூஆர்கோடை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிடலாம். இதனால், இந்திய பணப்பரிவர்த்தனை தற்போது அதிவேகமாக டிஜிட்டல் மயமாகிறது.  சொல்லப்போனால் இன்னும் பிச்சைக்காரர்கள் மட்டும்…

    Continue Reading

  • Kejriwal Arrest: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் கெஜ்ரிவால் கைது.. ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்கா பரபர!

    Kejriwal Arrest: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் கெஜ்ரிவால் கைது.. ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்கா பரபர!

    <p>தேர்தல் நெருங்கும் சூழலில் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, கடந்த 2 மாதங்களில் இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.</p> <h2><strong>கைதாகும் எதிர்க்கட்சி தலைவர்கள்:</strong></h2> <p>இப்படிப்பட்ட சூழலில், ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அமலாக்கத்துறையால்…

    Continue Reading

  • Kerala CM Pinarayi Vijayan slams BJP over bharat mata ki jai slogan questions Sangh parivar

    Kerala CM Pinarayi Vijayan slams BJP over bharat mata ki jai slogan questions Sangh parivar

    சமீபகாலமாக, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷம் நாடு முழுவதும் பெரும் விவாத்தை கிளப்பி வருகிறது. பாஜகவினர் சொல்லும் இடம் எல்லாம் இந்த கோஷத்தைதான் பயன்படுத்துகின்றனர். பிரதமர் தொடங்கி கடைக்கோடி தொண்டர் வரை, இந்த கோஷத்தைதான் எழுப்புகின்றனர். ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தின் வரலாறு: தான் எழுப்புவது மட்டும் அல்லாமல் மற்றவர்களும் இந்த கோஷத்தை எழுப்ப வேண்டும் என பாஜகவினர் கட்டாயப்படுத்துவதாக அவ்வப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை எழுப்ப…

    Continue Reading

  • China India trade barbs over Arunachal Pradesh External affairs minister Jaishankar term china claims ludicrous

    China India trade barbs over Arunachal Pradesh External affairs minister Jaishankar term china claims ludicrous

    Arunachal: இந்திய, சீன நாடுகளுக்கு இடையே பல விவகாரங்களில் பிரச்னை நீடித்து வருகிறது. அதில், முக்கியமானது அருணாச்சல பிரதேச விவகாரம். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.  இந்திய, சீன நாடுகளுக்கு இடையே பதற்றம்: வடகிழக்கில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. கடந்த 1987ஆம் ஆண்டு, அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பிலிருந்தே அருணாச்சல…

    Continue Reading

  • பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆம் ஆத்மி கட்சியினர்.. கூண்டோடு தூக்கிய போலீஸ்

    பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆம் ஆத்மி கட்சியினர்.. கூண்டோடு தூக்கிய போலீஸ்

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்த ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர். படேல் சோக் மெட்ரோ ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மியினரை காவல் துறையினரை கைது செய்தனர்.  #WATCH | Delhi: Delhi police make announcements outside the Patel Chowk Metro station for the AAP…

    Continue Reading

  • top news India today abp nadu morning top India news March 26 2024 know full details | Morning Headlines:இன்று தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த முதல்வர்

    top news India today abp nadu morning top India news March 26 2024 know full details | Morning Headlines:இன்று தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த முதல்வர்

    இன்று தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – கட்டுப்பாடுகள் என்னென்ன? தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், இன்று (26 மார்ச்) தொடங்குகிறது. இன்று தொடங்கும் தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று தமிழ் மற்றும் மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.  இந்த பொதுத் தேர்வை 12,616 பள்ளியை சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள் மற்றும் 4…

    Continue Reading

  • Bengaluru Man Attends Meeting On Laptop While Riding Scooty video viral in social media | Watch Video: பைக் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் மீட்டிங் அட்டன் செய்த நபர்

    Bengaluru Man Attends Meeting On Laptop While Riding Scooty video viral in social media | Watch Video: பைக் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் மீட்டிங் அட்டன் செய்த நபர்

    சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவிய ஒரு வைரல் வீடியோ, வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், இடையிலான நேரங்கள் குறித்தான விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது. வாகனத்தில் வேலை: கர்நாடக மாநிலம் பெங்களூரில்  ஒரு நபர் இரு சக்கர வாகனத்தை இயக்கி கொண்டே லேப்டாப்பில் ஆன்லைன் மீட்டிங்க்-ல் பங்கேற்றதாக  கூறப்படுகிறது. சாலை ட்ராபிக்கில் ஸ்கூட்டரையும்,  ​​லேப்டாப்பையும் ஒரே நேரத்தில் இயக்குவது பேசு பொருளாகியது. அதை வீடியோவாக எடுத்த நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் கர்நாடக…

    Continue Reading

  • 7 Am Headlines today 2024 March 26th headlines news Tamil Nadu News India News world News

    7 Am Headlines today 2024 March 26th headlines news Tamil Nadu News India News world News

    தமிழ்நாடு: 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்; 9,10,024 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். பாஜகவும் வாக்களிப்பது அவமானம்; எதிர்கால சந்திக்கும் செய்யும் துரோகம் – முதலமைச்சர் ஸ்டாலின். திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் அறிவிப்பு. விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தாரகை கதபர்ட் வேட்பாளராக அறிவிப்பு. நாம் தமிழர் கட்சிக்கு தீப்பெட்டி அல்லது கப்பல் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தின் சீமான் மனு. வாளி, பலா, திராட்சை சின்னத்தில் ஒன்றை ஒதுக்க தேர்தல்…

    Continue Reading

  • Raj Thackeray to merge MNS with shiv sena BJP mega plan in Maharashtra ahead of Lok Sabha election 2024 | ராஜ் தாக்கரே வசமாகிறதா சிவசேனா? பா.ஜ.க. போடும் மெகா பிளான்

    Raj Thackeray to merge MNS with shiv sena BJP mega plan in Maharashtra ahead of Lok Sabha election 2024 | ராஜ் தாக்கரே வசமாகிறதா சிவசேனா? பா.ஜ.க. போடும் மெகா பிளான்

    உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிராவில் அதிரடி அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்து எதிரெதிர் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஒருபுறமும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மறுபுறமும் உள்ளது. ராஜ் தாக்கரே வசமாகிறதா…

    Continue Reading

  • Anantkumar Hegde 6 Time BJP MP from Uttara Kannada replaced after Constitution Change remark | BJP MP: ஆறு முறை எம்.பி.யா இருந்தாலும் இதான் கதி! அரசியல் சாசனம் குறித்து சர்ச்சை கருத்து

    Anantkumar Hegde 6 Time BJP MP from Uttara Kannada replaced after Constitution Change remark | BJP MP: ஆறு முறை எம்.பி.யா இருந்தாலும் இதான் கதி! அரசியல் சாசனம் குறித்து சர்ச்சை கருத்து

    வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிகிறது. ஜூன் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜகவின் வேட்பாளர் பட்டியல்: தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஏற்கனவே, 5 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சிலருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. …

    Continue Reading

  • Maharashtra: மகாராஷ்டிராவில் ரூட்டை மாற்றும் பாஜக! டம்மியாகும் ஏக்நாத் ஷிண்டே? அஜித் பவார் ஆவேசம்

    Maharashtra: மகாராஷ்டிராவில் ரூட்டை மாற்றும் பாஜக! டம்மியாகும் ஏக்நாத் ஷிண்டே? அஜித் பவார் ஆவேசம்

    <p><strong>Maharashtra:</strong> மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் இருந்தே வெளியேறுவேன் என,&nbsp; தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் எச்சரித்துள்ளார்.</p> <h2><strong>மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி:</strong></h2> <p>மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கட்சியில் இருந்து பிரிந்து பாஜக உடன் கூட்டணி அமைத்தனர். ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரான நிலையில், சிவசேனா கட்சியும் அவருக்கே சேரும் என தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம்…

    Continue Reading

  • uttar pradesh meerut mobile charge fire accident 4 child death

    uttar pradesh meerut mobile charge fire accident 4 child death

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள  பல்லவபுரம் என்கிற பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் அவர்களது பெற்றோர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவமானது,  பல்லவபுரம் ஜனதா காலனியில் சனிக்கிழமை மாலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.  செல்போன் சார்ஜ் செய்து கொண்டிருந்த போது ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீப்பிடித்தது. இதில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்ட தீயானது, படுக்கை விரிப்பில் தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, குடும்பத்தினர் படுக்கை விரிப்பில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது படுக்கை…

    Continue Reading

  • Bengaluru Families Fined For Wasting Drinking Water Amid Severe Shortage know more details

    Bengaluru Families Fined For Wasting Drinking Water Amid Severe Shortage know more details

    காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. ஒருபுறம் அதிக அளவில் மழை பெய்கிறது. வெள்ளம் ஏற்படுகிறது. மறுபுறம் இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வறட்சி ஏற்படுகிறது. இவற்றுக்கு, காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். கர்நாடகாவை வாட்டி வதைக்கும் வறட்சி: இப்படிப்பட்ட சூழலில், கர்நாடகாவை வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. இதனால், தலைநகர் பெங்களூருவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தண்ணீரை…

    Continue Reading

  • Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் ஆரட்டு விழா.. நிறைவுக்கு வரும் 10 நாள் கொண்டாட்டம்..

    Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் ஆரட்டு விழா.. நிறைவுக்கு வரும் 10 நாள் கொண்டாட்டம்..

    <p>பங்குனி உத்திர விழாவை ஒட்டி இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆரட்டு விழா நடைபெறுகிறது.&nbsp;</p> <p>கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இதனை தவிர்த்து விஷு, ஓணம் பண்டிகை உள்ளிட்ட விஷேச நாட்களுக்கும் நடை திறக்கப்படும். ஆனால் கார்த்திகை…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed