Month: February 2024

  • karthigai deepam serial today february 12th zee tamil episode written update

    karthigai deepam serial today february 12th zee tamil episode written update


    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா, ரூபஸ்ரீ, மாயா ஆகியோர் கூட்டு சேர்ந்து போஸ்டரைக் கிழிக்க ப்ளான் போட்டு இருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
    அதாவது, ரவுடிகள் போஸ்டரை கிழித்துக் கொண்டிருக்க, இளையராஜா இதை பார்த்து விடுகிறான். அதன் பிறகு அவன் ரவுடிகளிடம் “எதுக்கு போஸ்டரை கிழிக்கறீங்க?” என்று கேட்க, அவனையும் அடித்து விடுகின்றனர். 
    உடனே இளையராஜா கார்த்திக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்துகிறான். இதனால் கடுப்பாகும் கார்த்திக் ரவுடிகளிடம் சண்டை போடுகிறான். அபிராமிக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இதை வீடியோ எடுத்து அபிராமிக்கு அனுப்பி, “என்ன உன் பையன் இப்படி சண்டை போடுறான்?” என்று கேட்கிறாள். 
    இதனால் அபிராமி இதை அவமானமாக நினைத்து அருணாச்சலத்திடம் “கார்த்திக்கு எதுக்கு இந்த வேலை? ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான்?” என சொல்லி வருத்தப்பட்டு தீபாவைத் திட்ட, கண் கலங்குகிறாள். 
    பிறகு கார்த்திக் மீண்டும் அனைத்து இடங்களிலும் போஸ்டரை ஒட்டச் சொல்ல, “போஸ்டர் ஒட்டியவர்கள் வேறு இடத்தில் வேலை இருப்பதால் வர முடியாது“ என சொல்லி விடுகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.
    மேலும் படிக்க: Director Nagaraj: குடித்துவிட்டு விஜய்யிடம் கதை சொன்ன இயக்குநர்! நல்ல வாய்ப்பை தவறவிட்ட ‘தினந்தோறும்’ நாகராஜ்!
    BB Aishu: “மகள் பிக்பாஸ் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல்: இப்படி விமர்சிக்காதீங்க” – ஐஷூவின் தந்தை கோரிக்கை!

    மேலும் காண

    Source link

  • Tamil block buster director ARMurugadoss Re entry Bollywood Lead Role of SalmanKhan | ARMurugadoss Bollywood Entry: மீண்டும் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ்

    Tamil block buster director ARMurugadoss Re entry Bollywood Lead Role of SalmanKhan | ARMurugadoss Bollywood Entry: மீண்டும் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ்


    ARMurugadoss Bollywood Entry: தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குநராக பார்க்கப்படும் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் பாலிவுட் செல்ல உள்ளதாகவும், அதுவும் பாலிவுட் ஸ்டார் சல்மான் கானை வைத்து படம் இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
     
    அஜித் நடித்த தீனா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் ஏ.ஆர். முருகதாஸ். படம் ஹிட் கொடுத்ததும், அடுத்ததாக, விஜயகாந்தை என்றென்றும் நினைவு கூறும் படமாக இருக்கும் ரமணா படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி இருந்தார். ரமணா படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கவும் அடுத்ததாக, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய கஜினி, 7ஆம் அறிவு, கத்தி, துப்பாக்கி, சர்க்கார் உள்ளிட்ட படங்கள் பிரமாண்ட வரவேற்பை பெற்றன. 
     
    இதில், சூர்யா நடித்த கஜினி படத்தை பாலிவுட்டில் அமீர்கானை வைத்து இயக்கி இருந்தார். அந்த படமும் வரவேற்பை பெற்றது. தமிழ், இந்தி மட்டுமில்லாமல், மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் படத்தையும், சிரஞ்சீவி நடித்த ஸ்டாலின் படத்தையும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி இருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் டாப் ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வெற்றிப்பெற்ற ஏ.ஆர். முருகதாஸ் வெற்றி இயக்குநராகவே பார்க்கப்படுகிறார். 

     
    தற்போது ஏ.ஆர். முருகதாஸ் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே23 என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கலாம் என கூறப்படுகிறது. இதன்மூலம் சிறிது காலத்திற்கு இடைவெளி விட்டு மீண்டும் இயக்குனராகும் ஏ.ஆர்.முருகதாஸ், ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வார் என கூறப்படுகிறது. 
     
    இந்த நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் இந்தி திரையுலகில் படம் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் மீண்டும் படம் எடுக்கும் ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட் ஸ்டார் சல்மான்கானை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்படும் இந்த படம் வெளிநாடுகளில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே அமீர்கானை வைத்து கஜினி படத்தின் ரீமேக்கை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியது பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. தற்போது மீண்டும் ஒரு ஸ்டாரை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் படம் இயக்க இருப்பதால் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
     

    மேலும் காண

    Source link

  • vijay sethupathi starrer Kadaisi Vivasayi complete 2 years actor remembers his opening scene

    vijay sethupathi starrer Kadaisi Vivasayi complete 2 years actor remembers his opening scene


    Kadaisi Vivasayi: காக்கா முட்டை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணிகண்டன். இவரது அடுத்த படைப்பாக 2021ஆம் ஆண்டு வெளிவந்த கடைசி விவசாயி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசி விவசாயி படத்தில் விவசாயியாக நடித்த வயதான நல்லாண்டி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். படத்தில் அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். அழுத்தமான கதையை சொல்லும் கடைசி விவசாயி படத்துக்கு இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி இசையமைத்துள்ளனர். 
     
    விவசாயத்தின் முக்கியத்துவத்தை எளிமையான கிராமத்து பாணியில் கூறும் கடைசி விவசாயி படம் கடந்த ஆண்டு தேசிய விருதுப் பட்டியலில் இடம்பெற்று இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றது. ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு அறிவிக்கப்பட்டது. மேலும், சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதும் கடைசி விவசாயி படத்துக்கு கிடைத்தது. 
     
    இதில் துரதிர்ஷ்டவசமாக கடைசி விவசாயி படம் ரிலீசாவதற்கு முன்னதாக அதில் முக்கிய லீட் ரோலில் நடித்த ஹீரோவான நல்லாண்டி உடல்நல குறைவால் இறந்தார். அதன்பிறகு படத்தின் இயக்குநர் மணிகண்டன், நல்லாண்டி குடும்பத்தாரை கண்டுக்கொள்ளவில்லை என்றும், பண உதவி தரவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. 
     
    இந்தச் சூழலில் கடைசி விவசாயி படம் திரைக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்ததை அந்த படத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 2வது ஆண்டை கடந்த கடைசி விவசாயி எனக் குறிப்பிட்டு அதன் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். விஜய் சேதுபதியின் பதிவை பார்த்த பலரும் அவருக்கும், படக்குழுவுக்கும் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். 

    அண்மையில் கடைசி விவசாயி இயக்குநர் மணிகண்டன் வீட்டில் நகை பணம் மற்றும் தேசிய விருதுகள் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உசிலம்பட்டி எழில் நகரில் உள்ள மணிகண்டனின் வீட்டில், இருந்து ரூ. 1 லட்சம் பணம், 5 பவுன் தங்க நகை மற்றும் தேசிய விருதுக்காக ஒன்றிய அரசு வழங்கிய இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
     

     

    மேலும் காண

    Source link

  • Vetri Duraisamy: 8 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல்; முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் இரங்கல்

    Vetri Duraisamy: 8 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல்; முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் இரங்கல்


    <p>சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 12ஆம் தேதி வெற்றி துரைசாமியின் உடல் சட்லஜ் நதியில் மீட்கப்பட்டுள்ளது. விபத்தில் இறந்த வெற்றி துரைசாமியின் குடும்பத்தினருக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.&nbsp; அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் உரையில், &ldquo;இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். சகோதரர் சைதை துரைசாமிக்கு எனது ஆழ்ந்த இரங்கல்&rdquo; எனத் தெரிவித்துள்ளார்.</p>
    <p>அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் குறிப்பில், &ldquo;ஒருங்கிணைந்த தென் சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி முள்ளால் மேயருமான சைதை துரைசாமி அவர்களுடைய மகன் வெற்றி துரைசாமி பிப்ரவரி 4-ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனம் நிலை தடுமாறி சட்லஜ் நதிக்கரையில் விழுந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை கடந்த 8 நாட்களாகத் தேடிவந்த நிலையில், இன்று அவரது உடல் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.</p>
    <p>கழக நிறுவனத் தலைவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தீவிர பற்றாளரும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் விசுவாசமிக்கத் தொண்டரும், கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டவரும், தனது வாழ்நாளில், தன்னால் இயன்ற உதவிகள் அனைத்தையும் ஏழை, எளியோருக்கு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து வருபவரும், தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் பயன்பெறும் வகையில் கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருபவருமான அன்புச் சகோதரர் சைதை துரைசாமி , தாலாட்டி, சீராட்டி, அழகு பார்த்து வளர்த்த தன் ஒற்றை மகனை இழந்தது. அவருக்கு தாங்கிக்கொள்ள முடியாத ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். மகனை இழந்து மிகுந்த சோகத்தில் வாடும் சைதை துரைசாமி துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்.</p>
    <p>பெற்ற மகனை இழந்து வாடும் அன்புச் சகோதரர்&nbsp; சைதை துரைசாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும். எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், வெற்றி துரைசாமியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.</p>
    <p>மேலும், இந்தத் துபரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் சைதை துரைசாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அளிக்க, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்&rdquo; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>

    Source link

  • KL Rahul out, is Sarfaraz Khan set for India debut in india vs England Test

    KL Rahul out, is Sarfaraz Khan set for India debut in india vs England Test


     
    இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:
     
    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
    இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதியும்,  நான்காவது டெஸ்ட் வருகின்ற பிப்ரவரி 23 அன்று ராஞ்சியிலும் நடைபெறவுள்ளது. அதேபோல், தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7ம் தேதி தரம்ஷாலாவில் தொடங்குகிறது. இச்சூழலில், கடைசி மூன்று தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இதில் கே.எல்.ராகுலும் இடம்பெற்றார். ஆனால், உடற்தகுதியை கருத்தில் கொண்டு அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது தெரியும் என்று பிசிசிஐ தெரிவித்தது.
    ராகுலுக்கு பதிலாக களம் இறங்குவாரா சர்பராஸ் கான்?
     

    Sarfaraz Khan & Dhruv Jurel set to make their Debut in the 3rd Test. [Devendra Pandey From Express Sports] pic.twitter.com/pmdgBPGCWM
    — Johns. (@CricCrazyJohns) February 12, 2024

    இந்நிலையில், பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.  இச்சூழலில் தான் கே.எல்.ராகுலுக்கு பதிலாக ஏற்கனவே அணியில் இருந்த இந்திய அணியின் இளம் வீரரான சர்பராஸ் கான் களமிறங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.  முன்னதாக கடந்த போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக இந்திய அணியின் மற்றொரு இளம்வீரரான ரஜத் படிதார் அறிமுகமானார்.
    அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் அறிமுக வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் விளையாடுவதற்கு போராடி வந்தார். இருப்பினும் முன்னணி வீரர்கள் அணியில்  இருந்ததால் புறக்கணிக்கப்பட்டு வந்த அவர் இந்த தொடரில் கே.எல்.ராகுல் காயத்தால்  விலகியதால் முதல் முறையாக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அப்படி இந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.
     
    மேலும் படிக்க: India vs England 3rd Test: இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்… இதுவரை ராஜ்கோட் மைதானத்தின் நிலவரம் என்ன? விவரம் இதோ!
     
    மேலும் படிக்க: Watch Video: 7 -ம் நம்பர் ஜெர்சியை அணிந்தது ஏன்? தோனி கொடுத்த விளக்கம்! வைரல் வீடியோ!
     

    மேலும் காண

    Source link

  • Thoothukudi: வீட்டிற்குள் மின்கம்பம்; நடவடிக்கை எடுக்காத மின்வாரியத்துறை; அச்சத்தில் வயதான மாற்றுத்திறனாளி

    Thoothukudi: வீட்டிற்குள் மின்கம்பம்; நடவடிக்கை எடுக்காத மின்வாரியத்துறை; அச்சத்தில் வயதான மாற்றுத்திறனாளி


    <p class="p1">&nbsp;</p>
    <h2 class="p1"><strong>நகைகளை விற்று மின் இணைப்பு பெற்ற மூதாட்டி:</strong></h2>
    <p class="p2">தூத்துக்குடி மாவட்டம்<span class="s1">, </span>சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் என்ற மூதாட்டி<span class="s1">. </span>இவர் மாற்றுத்திறனாளீ<span class="s1">. </span>இவர் குடிசை வீட்டில் இருந்து வந்ததால் இவருக்கு அரசு சார்பில் இலவச வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டது<span class="s1">.</span></p>
    <p class="p2">புதிய வீடு கட்டுவதற்காக மின் இணைப்பு வேண்டி சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி மின் வாரிய அலுவலகத்தில் மனு அளித்தார்<span class="s1">. </span>ஆனால் மின் வாரிய அலுவலர்கள் உங்கள் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால் மின்கம்பம்கள் அமைக்க வேண்டும்<span class="s1">, </span>மேலும் மின் வயர் இழுக்க வேண்டும்<span class="s1">. </span>அதற்கு<span class="s1"> 58,500 </span>ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்<span class="s1">. </span>உடனே தான் வைத்திருந்த நகைகள் அனைத்தையும் விற்று மின் இணைப்புக்காக பணத்தை கொடுத்துள்ளார்<span class="s1">.</span></p>
    <h2 class="p2"><strong><span class="s1">கண்டுகொள்ளாத மின்வாரிய அதிகாரிகள்:</span></strong></h2>
    <p class="p2">இதற்கிடையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மூதாட்டி பொன்னம்மாள் வீடு கட்ட தேர்வு செய்துள்ள இடத்தின் அருகே மின் கம்பத்தினை நட்டுள்ளனர்<span class="s1">. </span>மேலும் மின் கம்பம் சாயாமல் இருப்பதற்காக அருகே மற்றொரு மின்கம்பத்தை வைத்துள்ளனர்<span class="s1">. </span>அந்த கம்பம் பொன்னம்மாள் வீடு கட்ட உள்ள இடத்திற்குள் நடப்பட்டது<span class="s1">. </span>இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னம்மாள் இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்<span class="s1">. </span>ஆனால் மின்வாரிய அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது<span class="s1">. </span>மேலும் மின் வயர்கள் அனைத்தும் வீட்டின் மேலே செல்வதால் பொன்னம்மாள் அச்சத்தில் உள்ளார்<span class="s1">.</span></p>
    <h2 class="p2"><strong><span class="s1">நடவடிக்கை எடுக்கப்படுமா?</span></strong></h2>
    <p class="p2">இதனால் வேறு வழியின்றி பொன்னம்மாள் வீடு கட்டும் பணியை தொடங்கி தற்போது வீடு முழுமையாக கட்டி பால்காய்ச்சி முடித்துள்ளார்<span class="s1">. </span>ஆனால் மின் ஊழியர்கள் நட்ட துணை கம்பம் பொன்னம்மாள் வீட்டின் உள்ளே கிச்சன் நடுவே உள்ளது<span class="s1">. </span>இதனால் புதிதாக கட்டிய வீட்டில் குடியிருந்து வரும் பொன்னம்மாள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். அரசு உதவியில் மாற்றுத்திறனாளி ஒருவர் கட்டியுள்ள வீட்டிற்குள் மின்கம்பம் உள்ளதை கண்டும் காணாமலும் இருந்து வரும் அதிகாரிகளால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்<span class="s1">.</span></p>
    <p class="p2">&nbsp;</p>

    Source link

  • 7 countries including singapore, srilanka now accept UPI Payment central govt releases list | UPI Payment: இனி இந்த நாடுகளுக்கு செல்லும்போது கையில் பணமே வேண்டாம்

    7 countries including singapore, srilanka now accept UPI Payment central govt releases list | UPI Payment: இனி இந்த நாடுகளுக்கு செல்லும்போது கையில் பணமே வேண்டாம்


    UPI Payment: இந்தியாவில் பயன்படுத்தப்படும் பணிப்பரிவர்த்தனைக்கான யுபிஐ சேவை, தற்போது 7 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
    யுபிஐ பணப்பரிவர்த்தனை:
     இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில் பணமும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு செல்போனும் மட்டுமே, கையில் இருந்தால் போதும் என்ற சூழலை யுபிஐ சேவை ஏற்படுத்தியுள்ளது. மாநகரங்களில் உள்ள பெரும் கடைகளில் மட்டுமின்றி, உள்ளூரில் உள்ள பொட்டிக் கடை வரையும் ஒரு க்யூஆர்கோடை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிடலாம். இதனால், இந்திய பணப்பரிவர்த்தனை தற்போது அதிவேகமாக டிஜிட்டல் மயமாகிறது. 
    7 நாடுகளில் யுபிஐ சேவை:
    இந்நிலையில், இந்தியாவில் உள்ள யுபிஐ சேவை தற்போது 7 வெளிநாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் உள்ளூரில் மட்டுமே இருந்த இந்த சேவை தற்போது, கடல் கடந்து ஐரோப்பியா வரை பரவியுள்ளது. அதன்படி, பிரான்சு, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், மொரிஷியஸ், இலங்கை, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய 7 வெளிநாடுகளில் யுபிஐ சேவை அங்கீகரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மேக் இன் இந்தியா மேக், ஃபார் தி வோர்ல்ட் என்ற அம்சத்தை வெளிக்ககாட்டுவதாகவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. யுபிஐ சேவையை விரிவுபடுத்துவது தொடர்பாக 30 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, கடந்த 2022 ஆம் ஆண்டில் மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    UPI goes Global!🤩India’s Unified Payments Interface goes International with launches in Sri Lanka and Mauritius! An instant, one-stop payment interface showcases ‘Make in India, Make for the World’. #DigitalPayment #RuPay pic.twitter.com/EI8LBWxZCi
    — MyGovIndia (@mygovindia) February 12, 2024

    யுபிஐ சேவையின் அபார வளர்ச்சி:
    கடந்த 2016ம் ஆண்டு மிகவும் எளிமையாக எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தான், யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த சேவை குறைந்த காலகட்டத்திலேயே பயனாளர்களை கவர்ந்து, அபார வளர்ச்சி பெற்றது.  2020 ஆம் ஆண்டில், சீனா மற்றும் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, 25.50 பில்லியன் வருடாந்திர பரிவர்த்தனைகளுடன் உலகின் மிகப்பெரிய நிகழ்நேர கட்டண சந்தையாக மாறியது.  ஆகஸ்ட் 2023 இல், இந்தியா முதல் முறையாக 10 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் என்ற புதிய மைல்கல்லை எட்டியது.  அதே ஆண்டு டிசம்பரில், 2022-23 நிதியாண்டில் டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைகளில் 62% UPI மூலம் நடைபெற்றது.
    இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் PhonePe, Google Pay மற்றும் Paytm ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.  UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் (மார்ச் 2022 தரவு), PhonePe 46.7% சந்தை பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது.  அதைத் தொடர்ந்து Google Pay 34% மற்றும் Paytm 15.4%. மறுபுறம், BHIM 0.46% பங்கைக் கொண்டிருந்தது. 

    மேலும் காண

    Source link

  • Mouni Roy Photos : பெட்ரூமில் இருந்து க்யூட்டாக போஸ் கொடுக்கும் நாகினி நடிகை மௌனி ராய்!

    Mouni Roy Photos : பெட்ரூமில் இருந்து க்யூட்டாக போஸ் கொடுக்கும் நாகினி நடிகை மௌனி ராய்!


    Mouni Roy Photos : பெட்ரூமில் இருந்து க்யூட்டாக போஸ் கொடுக்கும் நாகினி நடிகை மௌனி ராய்!

    Source link

  • Ranji Trophy Tamil Nadu Vs Karnataka Match Drawn Day 5 Elite Group C | Ranji Trophy: இறுதிவரை விறுவிறுப்பு; டிராவில் முடிந்த தமிழ்நாடு

    Ranji Trophy Tamil Nadu Vs Karnataka Match Drawn Day 5 Elite Group C | Ranji Trophy: இறுதிவரை விறுவிறுப்பு; டிராவில் முடிந்த தமிழ்நாடு

    இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் மிகவும் முக்கியமான உள்நாட்டு கிரிக்கெட் என்றால் அது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தான். கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கிய ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், குரூப் ’சி’ – யில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு கர்நாடகா அணிகள் மோதின. இந்த போட்டி டிராவில் முடிந்தது.
    இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய கர்நாடக அணி 119.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 366 ரன்கள் சேர்த்தது. கர்நாடகா அணி தரப்பில் தேவ்தத் படிக்கல் 151 ரன்கள் குவித்தார். இவர் 218 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் விளாசி கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸில் பலமான ஸ்கோர் குவிக்க காரணமாக இருந்தார். அதேபோல் தொடக்க ஆட்டக்காரர்கள் சம்ரத் மற்றும் ஹர்திக் ராஜ் ஆகியோரது அரைசதமும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
    அதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணி 69.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. தமிழ்நாடு அணி சார்பில் ஜெகதீஷன் 40 ரன்களும் இந்ரஜித் 48 ரன்களும் சேர்த்திருந்தனர். 215 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய கர்நாடகா அணிக்கு தமிழ்நாடு பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய அஜித்ராம் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கர்நாடகா அணி இறுதியில் 139 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. 
    இதனால் 354 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடியது. குறிப்பாக தமிழ்நாடு அணியின் இந்திரஜித் 2 ரன்களில் தனது சதத்தை தவறவிட்டார். அவர் 194 பந்துகளில் 3 பவுண்டரி மட்டும் விளாசி 98 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை ரன் – அவுட் முறையில் இழந்தார். இந்ரஜித்தும் விஜய் சங்கரும் களத்தில் இருந்தவரை தமிழ்நாடு அணி வெற்றியை பெற்றுவிடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. 
    ஆனால் 5வது நாள் ஆட்டத்தின் கடைசி 10 ஓவர்களில் கர்நாடகா அணி வீரர்கள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் போட்டி டிராவில் முடியும் சூழலுக்குச் சென்றது. 5வது நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.  
    குரூப் ’சி’யில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி தற்போது 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும் இரண்டு போட்டியில் டிராவும் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 22 புள்ளிகளுடனும் ரன்ரேட்டில் 0.448-லும் என இரண்டாவது இடத்தில் உள்ளது. 

    Source link

  • writer devibharathi complaint against Devil film director Adithya | Devil director Adithya: ”டெவில் பட இயக்குநர் ஆதித்யா என்னை ஏமாற்றி விட்டார்”

    writer devibharathi complaint against Devil film director Adithya | Devil director Adithya: ”டெவில் பட இயக்குநர் ஆதித்யா என்னை ஏமாற்றி விட்டார்”


    Devil director Adithya: இயக்குநர் மிஷ்கினின் சகோதரரும், சவரக்கத்தி படத்தின் இயக்குநருமான ஆதித்யாவால் தான் ஏமாற்றப்பட்டதாக எழுத்தாளர்  தேவிபாரதி குற்றம்சாட்டியுள்ளார். 
     
    சித்திரம் பேசுதடி, பிசாசு, சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கும் மிஷ்கின், முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமான படம் டெவில். இந்த படத்தை மிஷ்கினின் சகோதரரான ஆதித்யா இயக்கி இருந்தார். இதற்கு முன்னதாக ஆதித்யா இயக்கி இருந்த சவரக்கத்தி படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. 
     
    படத்தில் பூர்ணா, விதார்த், திரிகுன் நடித்து அசத்தியுள்ளனர். படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் மிஷிகினின் இசையும் வரவேற்பை பெற்று வருகிறது. எதிர்பாராத விபத்தால் பெண்ணிற்கு ஆணுடன் ஏற்படும் நட்பும், அதனால் ஏற்படும் கொலையும், விபரீதத்தையும் கூறும் ஒரு படமாக டெவில் படம் எடுக்கப்பட்டுள்ளது. 
     
    இந்த நிலையில் டெவில் படத்தின் இயக்குநர் ஆதித்யா மீது சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவிபாரதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பகிர்ந்த தகவலில், “ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் ஆதித்யா எங்கள் வீட்டுக்கு வந்தார். திரைப்படத்துக்காக ஒரு கதை எழுதித்தரச் சொல்லி கேட்டார். நண்பர் செல்லாவின் உதவியோடு இதை செய்தேன். ஆனால் பிறகு அந்த முயற்சி கை கூடவில்லை. பிறகு வீட்டுக்கு வந்தார் ஆதித்யா, எனது “ ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்” என்ற சிறுகதையை படமாக்க விரும்பினார். பலகட்ட உரையாடல்களுக்குப் பிறகு நானும் ஆதித்யாவும் பேசினோம்.
     
    பிறகு ஆதித்யாவின் அழைப்பின் பேரில் நான் சென்னை சென்று ஆதித்யாவோடு இணைந்து பணியாற்றினோம். சென்னையில் நடிகர் சங்க கட்டடம் அருகே தங்கியிருந்து ஏறத்தாழ ஒருமாத காலம் பணியாற்றினேன். பிறகு ஊருக்கு திரும்பினேன். பட வேலைகள் நன்றாக போய்க் கொண்டிருப்பதாக ஆதித்யா அவ்வபோது செல்வார். படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு அழைத்தார். நான் கலந்துக் கொண்டேன். பிறகு அதுபற்றி எந்த தகவலும் இல்லை. உதவியாளர் ஒருவர் பேசினார். 
     
    பிறகு அவரிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. நான் தொடர்ந்து காத்திருந்தேன். பிறகு எனக்கு ஆதித்யா ஏமாற்றியதாக தோன்றியது” என குறிப்பிட்டுள்ளார். தன்னை இயக்குநர் ஆதித்யா ஏமாற்றியதாக எழுத்தாளர் தேவிபாரதி குற்றம்சாட்டி இருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
     

     

    மேலும் காண

    Source link

  • Senthil Balaji: 6 மாதங்களுக்கு மேலாக சிறைவாசம்; அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி

    Senthil Balaji: 6 மாதங்களுக்கு மேலாக சிறைவாசம்; அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி


    பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சுமார் 6 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இலாகா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் இருந்த நிலையில், தற்போது அவர் தனது அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்ய ஆளுநர் மாளிகைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளாத தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். 

    மேலும் காண

    Source link

  • kanchipuram kamakshi amman temple brahmotsavam 2024 date utsavam details – TNN

    kanchipuram kamakshi amman temple brahmotsavam 2024 date utsavam details – TNN


    காஞ்சி காமாட்சி 
    கோவில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரம் நகரத்திற்கு மிக முக்கிய அடையாளமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. காமாட்சி என்றால் கருணை நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. காமாட்சி அம்மனை மனம் உருகி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. புராண காலத்தில் பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்துள்ளான். பந்தகாசுரன் பிரம்மதேவனிடம் பல்வேறு வரங்களை பெற்று சக்தி மிக்கவனாக இருந்து வந்துள்ளார்.
     

    பிரம்ம தேவன் அளித்த வரங்களின் சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கு, பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால் இறுதியாக சிவபெருமானிடம் சென்று முறையிட்டுள்ளனர். பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது .

    சிவபெருமானின் வாக்குப்படி, அனைவரும் அன்னை பராசக்தியிடம் சென்று முறையிட்டுள்ளனர்.  அத்தருணம் பராசக்தி,  காஞ்சிபுரத்தில் கிளி வடிவம் கொண்டு ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள். அங்கு சென்ற தேவர்கள் மற்றும் முனிவர்கள் அன்னை பராசக்திடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து முறையிட்டுள்ளனர்
    கருணை உள்ளம் படைத்த அன்னை பார்வதி முனிவர்கள் மற்றும் தேவர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கி, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக பராசக்தி தெரிவித்தார்.  பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை பராசக்தி 18 கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள். இதனை அடுத்த அசுரனை வதம் செய்தார்.
    உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள் என நம்பப்படுகிறது.
    காஞ்சிபுரம் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். காமாட்சி அன்னைக்கு உருவம் கிடையாது என பக்தர்களால் நம்பப்படுகிறது.
    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில்  பிரமோற்சவம் தொடக்கம்- பிப் 14-ந்தேதி  தொடக்கம் ( kanchi kamakshi temple brahmotsavam 2024 )
    மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சிஅம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 14 ஆம் தேதி புதன்கிழமை காலையில் சண்டி ஹோமத்துடன் தொடங்குகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் திருக்கோயில். இக்கோயில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 14 ஆம் தேதி காலையில் சண்டி ஹோமத்துடனும், இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதியுலாவோடும் திருவிழா தொடங்குகிறது.
    விழாவையொட்டி ஆலயத்தின் முன்பாக பிரம்மாண்டமான விழாப் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. பிப்.15 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருவிழாக் கொடியேற்றமும், அதனையடுத்து காலையில் வெள்ளி விருஷப வாகனத்திலும், மாலையில் தங்க மான் வாகனத்திலும் காமாட்சி அம்பிகை வீதியுலா வருகிறார். விழாவினைத் தொடர்ந்து தினசரி காலையிலும், மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி காஞ்சிபுரம் மாநகரின் ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளார். பிப்.17 ஆம் தேதி தங்க சிம்ம வாகனத்திலும்,இரவு யானை வாகனத்திலும் அலங்காரமாகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம் வரும் 23 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இதனையடுத்து விடையாற்றி உற்சவம் வரும் 26 ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு நாளன்று புஷ்பப்பல்லக்கில் அம்மன் காஞ்சிபுரத்தின் ராஜவீதிகளில் வீதியுலா வருவதோடு விழா நிறைவு பெறுகிறது. தினசரி இரவு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேசன், செயல் அலுவலர் எஸ். சீனிவாசன் தலைமையில் கோயில் ஸ்தானீகர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    மேலும் காண

    Source link

  • Anna Serial: உயிர் பிழைக்க பிளான் போடும் சௌந்தரபாண்டி: ஷண்முகம் பதிலடி என்ன? அண்ணா சீரியல் இன்று!

    Anna Serial: உயிர் பிழைக்க பிளான் போடும் சௌந்தரபாண்டி: ஷண்முகம் பதிலடி என்ன? அண்ணா சீரியல் இன்று!


    <p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. &nbsp;</p>
    <p>இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி வீட்டுக்கு திரும்பி வர ஷண்முகம் சத்தியம் வாங்கிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, சண்முகம் பைக் நேராக செளந்தரபாண்டி வீட்டில் வந்து நிற்கிறது. இங்க எதுக்குடா வந்த என்கிறாள் பரணி. &ldquo;அத்தை கிட்ட ஒரு தகவல் சொல்லிட்டு போகணும்&rdquo; என்கிறான் சண்முகம்.</p>
    <p>தொடர்ந்து உள்ளே சென்ற சண்முத்தைப் பார்த்ததும் செளந்தரபாண்டியன், முத்துபாண்டி, சனியன் மற்றும் பாண்டியம்மாள் மிரளுகின்றனர். &ldquo;அத்தே உன் மகன் உயிரோட இருக்கனுன்னா ஒரு வாய்ப்பு தரேன், கவிதா சாவுக்கு நான் தான் காரணம்னு போலீஸ்ல சரண்டர் ஆகச்சொல்லு, இல்ல நான் உயிருக்கு உத்திரவாதம் குடுக்க முடியாது&rdquo; என்று சொல்லிவிட்டு செல்கிறான்.&nbsp;</p>
    <p>பிறகு பாண்டியம்மாளிடம் வந்து &ldquo;எல்லாத்துக்கும் காரணம் நீதான்னு தெரியும், நீயும் சரண்டர் ஆயிடு. இல்ல சதைய சந்து சந்தா வெட்டுவேன்&rdquo; என்று சொல்லிவிட்டு செல்கிறான்.&nbsp;</p>
    <p>பிறகு &ldquo;என்ன பண்ண போற?&rdquo; என்கிறாள் பாண்டியம்மாள். ஒரு யோசனை இருக்கு என்கிறார் செளந்தரபாண்டி. &ldquo;அப்பற கேஸ் நிக்காது, கவிதா குடும்பத்த மிரட்டிட்டேன்&rdquo; என்கிறான் முத்துபாண்டி. &ldquo;கவிதா குடும்பம் பயப்படும் சண்முகம் பயப்படுவானா?&rdquo; என்கிறாள் பாண்டியம்மாள். &ldquo;அவனுக்கு பயமே இல்லை. பயம் அவன் ரத்தத்திலயே இல்ல&rdquo; என்கிறார் செளந்தரபாண்டி. &ldquo;என்னதான் முடிவு?&rdquo; என்கிறாள் பாண்டியம்மாள்.&nbsp;</p>
    <p>&ldquo;இப்போதைக்கு உயிர் தப்பிக்கனும், பிறகு தான் எல்லாமே, அதுக்கு ஒரே வழி, பஞ்சாயத்த கூட்டி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு இசக்கிகூட வாழ போறேன்னு சொல்ல வேண்டியது தான்&rdquo; என்று செளந்தரபாண்டி சொல்ல, முத்துபாண்டிக்கு கோபம் வருகிறது.&nbsp;</p>
    <p>பாண்டியம்மா &ldquo;அவன் சொல்றதுதா சரி, நீ வாழ வேண்டாம், குடுக்குற இம்சையில அவளே ஓடிப்போவா, இல்ல தீர்த்துகட்டிட்டு ஆத்தா மாதிரி இவளும் ஓடிட்டான்னு சொல்லி கதைய முடிச்சிட்டு, ரத்னாவுக்கு தாலி கட்டு&rdquo; என்று பாண்டியம்மாள் சொல்ல, முத்துபாண்டி சம்மதிக்கிறான்.&nbsp;</p>
    <p>விடிகாலை ஊர் பெரிய மனிதர்கள் இருவர் வருகின்றனர். சண்முகத்திடம் முன்னாள் தலைவர் செளந்தரபாண்டியன் பஞ்சாயத்து கூட்டி இருப்பதாக சொல்ல, &ldquo;எதுக்கு பஞ்சாயத்து? வர முடியாதுன்னு சொல்லுங்க&rdquo; என்கிறான் சண்முகம். &ldquo;நீங்க அப்படி சொல்லக்கூடாது. நீங்கதா ப்ரசிடெண்ட், இப்படியே இழுத்துக்கிட்டு போனா நல்லா இல்லயே.. பேசி முடிச்சு விட்டா தானே நல்லது&rdquo; என்று சொல்கின்றனர். பரணி பஞ்சாயத்து ஏற்பாடு செய்யும்படி சொல்கிறாள். &ldquo;வரும்போது இசக்கியையும் அழைச்சிட்டு வாங்க&rdquo; என்று சொல்லி செல்கின்றனர்.</p>
    <p>இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.</p>

    Source link

  • India vs England 3rd Test: இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்… இதுவரை ராஜ்கோட் மைதானத்தின் நிலவரம் என்ன? விவரம் இதோ!

    India vs England 3rd Test: இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்… இதுவரை ராஜ்கோட் மைதானத்தின் நிலவரம் என்ன? விவரம் இதோ!


    <p class="p2">&nbsp;</p>
    <p class="p2">முன்னதாக<span class="s1">, </span>முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி<span class="s1"> 28 </span>ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது<span class="s1">. </span>அதேநேரம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி<span class="s1"> 106 </span>ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது<span class="s1">. </span>இதன் மூலம்<span class="s1"> 1-1 </span>என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது<span class="s1">. </span>இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது<span class="s1">.</span></p>
    <p class="p1">&nbsp;</p>
    <h2 class="p2"><strong>இந்தியா<span class="s1"> vs </span>இங்கிலாந்து<span class="s1"> 3</span>வது டெஸ்ட் போட்டி<span class="s1"> – </span>பிட்ச் ரிப்போர்ட்<span class="s1">:</span></strong></h2>
    <p class="p1">&nbsp;</p>
    <p class="p2">ராஜ்கோட்டில் உள்ள ஆடுகளம் சிறந்த விக்கெட்டுகளை எடுப்பதற்கு சாதகமான ஒன்றாக இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருக்கும்<span class="s1">. </span>ஆட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்<span class="s1"> 3, 4 </span>மற்றும்<span class="s1"> 5 </span>ஆம் நாள்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது<span class="s1">. </span>பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருவரும் இந்த ஆடுகளத்தில் தங்களது திறமைகளை வெளிபடுத்தலாம்<span class="s1">. </span>அதேபோல்<span class="s1">, </span>கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது<span class="s1">. </span>ராஜ்கோட் மைதானத்தில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது<span class="s1">. </span>இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்<span class="s1"> 593, </span>அதே சமயம் இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி<span class="s1"> 334. </span>மூன்றாவது இன்னிங்ஸ் சராசரி<span class="s1"> 228, </span>மற்றும் நான்காவது இன்னிங்ஸ்<span class="s1"> 172. </span>ஒரு டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றது<span class="s1">, </span>இரண்டாவது ஆட்டம் டிராவில் முடிந்தது<span class="s1">. </span>இந்த மைதானத்தில் நடைபெற்ற<span class="s1"><span class="Apple-converted-space">&nbsp; </span></span>ஏழு இன்னிங்ஸ்களில் மொத்தம்<span class="s1"> 2483 </span>ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது<span class="s1">, </span>இதில்<span class="s1"> 58 </span>விக்கெட்டுகள் விழுந்துள்ளன<span class="s1">.&nbsp;</span></p>
    <p class="p1">&nbsp;</p>
    <p class="p2"><strong>அதிகபட்ச ரன்</strong><span class="s1"><strong>:</strong> </span>வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி<span class="s1"> 649 </span>ரன்கள் எடுத்திருக்கிறது<span class="s1">.</span></p>
    <p class="p2"><strong>வெற்றி<span class="s1">: </span></strong>வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி<span class="s1"> 272 </span>ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது<span class="s1">.</span></p>
    <p class="p2"><strong>தனிநபர் அதிகபட்ச ரன்</strong><span class="s1"><strong>:</strong> </span>இந்திய அணி வீரர் விராட் கோலி<span class="s1"> 230 </span>பந்துகளில்<span class="s1"> 139 </span>ரன்கள்<span class="s1">.</span></p>
    <p class="p2"><strong>அதிக ரன்கள்</strong><span class="s1"><strong>:</strong> </span>இரண்டு டெஸ்ட் போட்டிகளில் புஜாரா<span class="s1"> 228 </span>ரன்கள்<span class="s1">.</span></p>
    <p class="p2"><strong>அதிக சதம்</strong><span class="s1"><strong>:</strong> </span>முரளி <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a><span class="s1">, </span>புஜாரா<span class="s1">, </span>ஜடேஜா<span class="s1">, </span>பிரித்வி ஷா<span class="s1">, </span>விராட் கோலி ஆகியோர் தலா<span class="s1"> 1 </span>சதம் அடித்துள்ளனர்<span class="s1">.</span></p>
    <p class="p2"><strong>அதிக விக்கெட்</strong><span class="s1"><strong>:</strong> </span>இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு டெஸ்ட் போட்டிகளில்<span class="s1"> 9 </span>விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்<span class="s1">. </span></p>
    <p class="p2"><strong>அதிக சிக்ஸர்</strong><span class="s1"><strong>:</strong> </span>ஜடேஜா<span class="s1"> 6 </span>சிக்ஸர்கள் எடுத்ததே இந்த மைதனாத்தில் ஒரு வீரர் எடுத்த அதிக சிக்ஸர்கள்<span class="s1">.</span></p>
    <p class="p2"><span class="s1"><strong>சிறந்த பந்து வீச்சு:</strong> வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 29 ஓவர்களில் 108 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது.</span></p>
    <p class="p2">&nbsp;</p>
    <p class="p2"><span class="s1">மேலும் படிக்க: <a title="AUS vs WI T20:சர்வதேச டி20…ஹிட்மேன் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்! விவரம் இதோ!" href="https://tamil.abplive.com/sports/australian-player-glenn-maxwell-equals-rohit-sharma-s-world-record-most-t20i-centuries-with-t20i-ton-against-west-indies-166954" target="_blank" rel="dofollow noopener">AUS vs WI T20:சர்வதேச டி20…ஹிட்மேன் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்! விவரம் இதோ!</a></span></p>
    <p class="p2">&nbsp;</p>
    <p class="p2"><span class="s1">மேலும் படிக்க: <a title="Watch Video: 7 -ம் நம்பர் ஜெர்சியை அணிந்தது ஏன்? தோனி கொடுத்த விளக்கம்! வைரல் வீடியோ!" href="https://tamil.abplive.com/sports/ms-dhoni-explains-reason-behind-jersey-number-7-watch-video-ipl-2024-csk-167103" target="_blank" rel="dofollow noopener">Watch Video: 7 -ம் நம்பர் ஜெர்சியை அணிந்தது ஏன்? தோனி கொடுத்த விளக்கம்! வைரல் வீடியோ!</a></span></p>
    <p class="p2">&nbsp;</p>
    <p class="p2">&nbsp;</p>
    <p class="p2">&nbsp;</p>
    <p class="p2">&nbsp;</p>
    <p class="p2">&nbsp;</p>

    Source link

  • Seetha Raman: நான்சியாக என்ட்ரி கொடுத்த மகா.. எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் சீதாராமன்!

    Seetha Raman: நான்சியாக என்ட்ரி கொடுத்த மகா.. எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் சீதாராமன்!


    <p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் சனிவரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் முந்தைய எபிசோடில் சீதா வக்கீல், ராம் என எல்லோரையும் நிற்க வைத்து தனக்காக வாதாடிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.&nbsp;</p>
    <p>அதாவது சீதாவின் விசாரணைக்குப் பிறகு நீதிபதி, &ldquo;சீதா தான் கொலை செய்தார் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால், அவரை விடுதலை செய்யலாம்&rdquo; என்று தீர்ப்பு வழங்கப் போகும் கடைசி நிமிடத்தில், ஒரு நிமிஷம் என மகா நான்சி என்ற பெயரில் என்ட்ரி கொடுக்கிறார்.&nbsp;</p>
    <p>&ldquo;நான் மகாவின் உடன் பிறந்த தங்கை, என்னுடைய பெயர் நான்சி, நான் ஒரு அட்வகேட்&rdquo; என தன்னை அறிமுகம் செய்து கொள்ள சீதா உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் &ldquo;இனிமே என்னுடைய அக்கா கொலை கேஸை நானே வாதாடப் போகிறேன்&rdquo; எனவும் அனுமதி கோருகிறார் நான்சி.&nbsp;</p>
    <p>அதன் பிறகு சீதா வீட்டுக்கு வர, நான்சியும் வீட்டுக்கு வந்து மகாவின் சமாதிக்கு சென்று மலர் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு வீட்டிற்குள் வந்து எல்லோரிடமும் பேசுகிறாள். சீதா குறித்து கேட்டு தெரிந்து கொள்கிறாள்.</p>
    <p>அதன் பிறகு வீட்டுக்கு வந்த அஞ்சலி, பிரியா, ஸ்வேதா ஆகியோர் நான்சியை சென்று சந்தித்து, &ldquo;அப்படியே மகா சித்தி போலவே இருக்கீங்க, உங்கள எப்படி கூப்பிடுறது?&rsquo; என்று கேட்க, &ldquo;என் பேரு நான்சி, என்னை பேர் சொல்லி கூப்பிடுங்க&rdquo; என்று கூறுகிறாள். &nbsp; &zwnj;&nbsp;</p>
    <p>மறுபக்கம் இருவரும் சீதாவை சென்று நான்சியிடம் பேச சொல்ல, சீதா முடியாது என மறுக்கிறாள். இப்படியான நிலையில் எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.</p>
    <p><strong>மேலும் படிக்க:&nbsp;<a title="Madurai Muthu: &rdquo;ரூ.1,000 கொடுத்தா சாமி வீட்டுக்கே வரும்..&rdquo; அர்ச்சகர்களை சாடிய மதுரை முத்து" href="https://tamil.abplive.com/entertainment/standup-comedian-madurai-muthu-controversial-speech-about-temple-darshan-167016" target="_blank" rel="dofollow noopener">Madurai Muthu: &rdquo;ரூ.1,000 கொடுத்தா சாமி வீட்டுக்கே வரும்..&rdquo; அர்ச்சகர்களை சாடிய மதுரை முத்து</a></strong></p>
    <p><strong><a title="Vijay: இன்னும் ஒரு படம் நடிங்க.. அப்புறம் அரசியல் பண்ணலாம் – விஜய்க்கு அறிவுரை சொன்ன சீமான்!" href="https://tamil.abplive.com/entertainment/ntk-seeman-who-advised-thalapathy-vijay-s-political-entry-167029" target="_blank" rel="dofollow noopener">Vijay: இன்னும் ஒரு படம் நடிங்க.. அப்புறம் அரசியல் பண்ணலாம் – விஜய்க்கு அறிவுரை சொன்ன சீமான்!</a></strong></p>

    Source link

  • Famous Indian Scientists Who Cchanged the World APJ Abdul Kalam CV Raman homie baba Vikram Sarabhai

    Famous Indian Scientists Who Cchanged the World APJ Abdul Kalam CV Raman homie baba Vikram Sarabhai


    சர் வி ராமன்:

    சர்.சி.வி. ராமன் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 இல் பிறந்தார். தனது 18வது வயதில் முதல் அறிவியல் ஆய்வறிக்கையை வெளியிட்டார். ஒளியின் சிதறல் குறித்த ஆய்வில், இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். இவரது ஆய்வு ராமன் விளைவு கண்டுபிடிப்புக்கு வழிவகுத்ததால், அவரது பெயருடன் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 
    சத்யேந்திர நாத் போஸ்:

    சத்யேந்திர நாத் போஸ், இந்தியாவின் கணிதவியலாளர் மற்றும் விஞ்ஞானியாவார். 1894 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த போஸ், குவாண்டம் மெக்கானிக்ஸ் தொடர்பாக தீவிர ஆய்வில் ஈடுபட்டார். மேலும் அதை தி பிலாசபிகல் மேகசின் என்ற முக்கிய அறிவியல் பத்திரிகைக்கு அனுப்பினார். ஆனால் அதனை அந்த நிறுவனம் நிராகரித்தது.
    அதனை தொடர்ந்து, போஸ் தனது குவாண்டம் அறிவியல் தொடர்பான சூத்திரங்களை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினார். இது இன்று நாம் நன்கு அறிந்த புகழ்பெற்ற போஸ்-ஐன்ஸ்டீன் மின்தேக்கிக்கு வழிவகுத்தது. இந்திய அரசாங்கம் இயற்பியலுக்கான போஸின் பங்களிப்பை கௌரவித்து, பத்ம விபூஷன் விருதை வழங்கியது. அவரது பங்களிப்புகள் புகழ்பெற்ற கடவுள் துகள் உட்பட பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது. அவரது பெயரே கொண்டே  போஸான் துகள் அறியப்படுகிறது.
    டாக்டர் ஹோமி ஜகாங்கீர் பாபா:

    இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா,  பிரபலமான அணு இயற்பியலாளர் ஆவார். டாக்டர் பாபா அணு இயற்பியல் மற்றும் காஸ்மிக் கதிர்கள் குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டார். ஜனவரி 24, 1966 இல் பிறந்த டாக்டர் பாபா, படிப்பில் சிறந்து விளங்கினார். அவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றவர். 1933 ஆம் ஆண்டில், பாபா தனது முதல் அறிவியல் கட்டுரையான “காஸ்மிக் கதிர்வீச்சை உறிஞ்சுதல்” வெளியிட்டபோது அணு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
    1945 இல், அவர் மும்பையில் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) ஐ நிறுவினார், மேலும் 1954 இல், அவர் டிராம்பே அணுசக்தி நிறுவனத்தின் இயக்குநராகவும் (இப்போது அவரது அன்பான நினைவாக பாபா அணு ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் துறையின் செயலாளராகவும் ஆனார்.பாபா தனது ஆராய்ச்சியின் போது, எலக்ட்ரான்களால் பாசிட்ரான்களை சிதறடிக்கும் நிகழ்தகவுக்கான சரியான வெளிப்பாட்டையும் பெற்றார். இது அவரது நினைவாக பாபா சிதறல் என்று அழைக்கப்படுகிறது. அவர் இந்திய அணு ஆராய்ச்சியில் முன்னோடியாக இருந்தபோதிலும், பாபா எப்போதும் அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதை ஆதரித்தார் மற்றும் அனைத்து சர்வதேச மன்றங்களிலும் அதன் அழிவுகரமான பயன்பாட்டிற்கு எதிராக வாதிட்டார்.அவர் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.
    அவர் நோபல் பரிசு பெறவில்லை என்றாலும், 1954 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் அவருக்கு வழங்கப்பட்டது. அறிவியல் மற்றும் பொறியியலுக்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்காக தி ராயல் சொசைட்டியின் ஃபெலோவாகவும் சேர்க்கப்பட்டார். ஒவ்வொரு நூற்றாண்டிலும் பிறக்கும் சில சாதனையாளர்களில் அவர் உண்மையிலேயே ஒரு ஐகான், அவரின் பங்களிப்பின் மூலம் லட்சக்கணக்கான  மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தினார். இந்தியா அணுசக்தி துறையில் முன்னேற்றம் கண்டுள்ளது பாபா முக்கிய காரணமாகும்.
    இதையும் படிக்கவும்: Biggest Stars: சூரியனை விட ஆயிரம் மடங்கு பெரிய நட்சத்திரங்கள் பால்வெளியில் உள்ளன – எவை என்று தெரியுமா?
    விக்ரம் சாராபாய்:

    இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவில் அணுசக்தி மேம்பாடு மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்கு முன்னோடியாக இருந்தார். அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை 28 வயதில் நிறுவினார். ஒரு நாட்டின் வளர்ச்சியில் விண்வெளி துறை முக்கியத்துவம் கேள்விக்குறியாகி கொண்டிருந்த நேரத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவ இந்திய அரசை வற்புறுத்தினார். இன்று, இஸ்ரோ குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளதற்கு சாராபாய் மிக முக்கிய காரணமாகும்.  சாராபாய்க்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியாவின் சந்திரயான் -2 இன் லேண்டரான விக்ரம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கும் அவரது பெயரே இடபட்டது. மேலும், சந்திரனில் உள்ள பள்ளத்திற்கு சாராபாய் பெயரிடப்பட்டது.
    டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்:

    அவரது அன்பான நடத்தை மற்றும் ஆளுமைக்காக மிகவும் அன்புடன் நினைவுகூரப்படும் கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி,  தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பிறந்தார். குடும்பத்தை நடத்துவதற்காக, சிறுவயதில்  செய்தித்தாள்களை விற்றார்.
    அப்துல் கலாம் இயற்பியல் மற்றும் வானூர்தி பொறியியலில் பட்டம் பெற்று, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) சேர்ந்தார். பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பணிபுரிந்தார். ஏவுகணை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக, அவர் இந்தியாவின் “ஏவுகணை நாயகன்” என்றும் அழைக்கப்பட்டார்.பாராளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளின் இரு அவைகளின் ஏகோபித்த ஆதரவுடன், கலாம் 2002 இல் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பாசமும் அக்கறையும் கொண்ட அணுகுமுறைக்காக அவர் “மக்கள் ஜனாதிபதி” என்றும் அறியப்பட்டார். இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா உட்பட பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றார்.    
     
     

    மேலும் காண

    Source link

  • Deadpool and Wolverine Trailer Marvel Cinematic Universe Deadpool 3 Trailer – Watch | Deadpool & Wolverine Trailer: மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸை காப்பாற்றுமா டெட்பூல் & வொல்வரின்

    Deadpool and Wolverine Trailer Marvel Cinematic Universe Deadpool 3 Trailer – Watch | Deadpool & Wolverine Trailer: மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸை காப்பாற்றுமா டெட்பூல் & வொல்வரின்


    Deadpool & Wolverine Trailer: மார்வெல் நிறுவனத்தின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படமான, டெட்பூல் & வொல்வரின் திரைப்படம் ஜுலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    டெட்பூல் & வொல்வரின்:
    ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹுஜ் ஜாக்மேன் நடிப்பில் உருவாகியுள்ள, டெட்பூல் & வொல்வரின் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸின் ஒரு அங்கமாக, நடப்பாண்டில் வெளியாகும் ஒரே திரைப்படம் இதுவாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெட்பூல் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ள, இப்படத்தில் ஹுஜ் ஜாக்மேனின் வொல்வரின் கதாபாத்திரமும் முக்கிய பங்காற்ற உள்ளது. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதோடு, நடப்பாண்டில் அதிக வசூல் ஈட்டும் படங்களில் கட்டாயம், டெட்பூல் & வொல்வரின் திரைப்படம் இடம்பெறும் என திரைத்துறையை சேர்ந்த வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    கதைக்களம் என்ன?
    இரண்டம் பாகத்தின் இறுதியில் டெட்பூல் டைம்டிராவல் செய்து, இறந்து போன தனது காதலியான வெனெசாவை காப்பாற்றியதோடு, தனது எக்ஸ்-ஃபோர்ஸ் அணியை சேர்ந்தவர்களையும் காப்பாற்றி இருப்பார். இந்நிலையில், லோகி சீரிஸில் இடம்பெற்ற TVA  எனப்படும் டைம் வேரியண்ட் அதாரிட்டி டெட்பூலை கடத்திச் சென்று, டைம் லைனில் ஏற்பட்டுள்ள சில பிரச்னைகளை தீர்க்க உதவ வேண்டும் என கோருகிறது. அதனை தொடர்ந்து, டிஸ்னியின் மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸ் மற்றும் ஃபாக்ஸ் 20-யின் எக்ஸ்மேன் சினிமாடிக் யூனிவெர்ஸையும் இணைக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, டெட்பூல் படங்களுக்கே உரிய ஆர்-ரேடட் ஆக, மூன்றாம் பாகமும் வெளியாகும் என கருதப்படுகிறது. காரணம் அந்த அளவிற்கு டிரெய்லரிலேயே ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல, டெட்பூலின் காமெடி கலந்த வசனங்களும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. டிஸ்னி தயாரிப்பில் வெளியாகும் முதல் முழுநீள, ஆர்-ரேடட் திரைப்படமாக டெட்பூல் & வொல்வரின் இருக்கும் என கருதப்படுகிறது.
    மீண்டு வருமா மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸ்:
    அழிவின் விளிம்பில் உள்ள உலகத்தை அதீத சக்திகளை கொண்ட, சூப்பர் ஹீரோக்களை கொண்டு காப்பாற்றும் கதைக்களத்தை மையமாக கொண்டு டிஸ்னி படங்களை உருவாக்கி வருகிறது. 2008ம் ஆண்டு அயர்ன்மேன் படத்தின் மூலம் தொடங்கிய இந்த சினிமாடிக் யூனிவெர்ஸ், 2019ம் ஆண்டு அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் மூலம் அதன் உச்சத்தை எட்டியது. அந்த படம் உலக அளவில் 2.79 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக வாரிக் குவித்தது. அதுவரையில் அந்த சினிமாடிக் யூனிவெர்ஸில் வெளியான பெரும்பாலான படங்கள், வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அதிகளவில் வெற்றி பெற்றன. ஆனால், ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்திற்கு பிறகு, மார்வெலின் எந்தவொரு திரைப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிலான வெற்றியை ஈட்டவில்லை. இந்நிலையில் தான், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹுஜ் ஜாக்மேன் எனும் உலக அறிந்த நட்சத்திரங்களால், மிகவும் பிரபலமான டெட்பூல் & வொல்வரின் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு புதிய படம் உருவாகியுள்ளது. தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள மார்வெல் நிறுவனத்திற்கு டெட்பூல் & வொல்வரின் பெரும் வெற்றியை தரும் என கூறப்படுகிறது. ஜுலை மாதம் 26ம் தேதி வெளியாக உள்ள இப்படம், 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
     

    மேலும் காண

    Source link

  • SK 21 Update: வெறித்தனம்! ஆக்‌ஷன் விருந்து படைக்கப்போகும் சிவகார்த்திகேயன்; வீடியோ வெளியிட்ட படக்குழு

    SK 21 Update: வெறித்தனம்! ஆக்‌ஷன் விருந்து படைக்கப்போகும் சிவகார்த்திகேயன்; வீடியோ வெளியிட்ட படக்குழு


    <p>தமிழ் சினிமாவில் தற்போது எவர் க்ரீன் எண்டர்டைனராக வளம் வரும் கதாநாயகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் நடிகர் சிவக்கார்த்திகேயன். சிறப்பான கதைத் தேர்வினால் தனது சினிமா வாழ்க்கையில் கொடி கட்டிப் பறந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான அயலான் திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்ததால், படக்குழு அயலான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பும் சில வாரங்களுக்கு முன்னர் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.&nbsp;</p>
    <p>நடிகர் சிவக்கார்த்திகேயன் நடிப்பில் இரண்டாம் பாகம் உருவாகும் திரைப்படம் அயலான் என்ற புகழையும் பெற்றுள்ளது. பொங்கலுக்கு ஃபேமிலி ஆடியன்ஸை குறிவைத்து வெளியான அயலான் திரைப்படம் வசூலில் 50 கோடி வசூல் செய்து பெங்கல் ரிலீஸில் வெற்றிப் படமாக அமைந்தது.&nbsp;</p>
    <p>இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்.கே 21 படத்தில்&nbsp; நடித்து வருகிறார். ராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்த படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்த தகவலில், ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.&nbsp;</p>
    <p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/GRDOwHaJ5Iw?si=ssqSM4NxLoFJqjSt" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
    <p>இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இந்த படத்திற்காக நடிகர் சிவக்கார்த்திகேயன் மேற்கொண்ட உடற்பயிற்சிகள், துப்பாக்கியை கையாளுதல் பயிற்சிகள் இடம் பெற்றுள்ளது. இதில், வரும் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.&nbsp;</p>

    Source link

  • Actor Suriya Visited Manikandan House Who Died in Accident Villupuram Offered Financial Assistance to family TNN

    Actor Suriya Visited Manikandan House Who Died in Accident Villupuram Offered Financial Assistance to family TNN


    விழுப்புரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் மணிகண்டன் வீடிற்ககு நேரில் சென்று சூர்யா மலர் தூவி மரியாதை செலுத்தி குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
    விழுப்புரத்தில் கடந்த ஆறாம் தேதி மாலை புதிய பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற விழுப்புரம் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவரும், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியருமாண மணிகண்டன் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு ஏழாம் தேதி மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
     

    ரசிகர் மறைவு – நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சூர்யாhttps://t.co/wupaoCzH82 | #Suriya #TamilCinema @Suriya_offl pic.twitter.com/AL7n7ESxFQ
    — ABP Nadu (@abpnadu) February 12, 2024

    மலர் தூவி மரியாதை
    இந்நிலையில் உயிரிழந்த மணிகண்டன் வீட்டிற்கு சென்ற நடிகர் சூர்யா, மணிகண்டனின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா நிதி உதவியும் வழங்கியுள்ளார். உயிரிழந்த ரசிகர் மன்ற மாவட்ட தலைவரின் வீட்டிற்கு சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, நிதி உதவி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் காண

    Source link

  • Bigg Boss season 7 tamil Aishu Father shares his emotional about negative content | BB Aishu: “மகள் பிக்பாஸ் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல்: இப்படி விமர்சிக்காதீங்க”

    Bigg Boss season 7 tamil Aishu Father shares his emotional about negative content | BB Aishu: “மகள் பிக்பாஸ் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல்: இப்படி விமர்சிக்காதீங்க”


    BB Aishu: என் மகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்று நினைத்தேன் என இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஐஷூவின் தந்தை கூறியுள்ளார்.
     
    கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஐஷூ பங்கேற்றிருந்தார். அவர் மீது நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்திருந்ததால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஐஷூ, அப்செட்டாகி மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி இருந்தார். 
     
    இந்த நிலையில் ஐஷூவின் தந்தை அஷ்ரப் தற்போது அளித்துள்ள பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் பங்கேற்றது பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். ”பிக்பாஸில் ஐஷூ பங்கேற்கக் கூடாது என்று நான் எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். அவர் காலேஜில் படித்துக் கொண்டிருந்ததால் பிக்பாஸ் போன்ற ஒரு வாய்ப்பு சரிவராது என நினைத்து அதைத் தடுக்கவே பலமுறை பேசினேன். ஆனால், பிக்பாஸ் போட்டிக்கு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தான், “ஏன் என்னைப் போக வேண்டாம் என்று சொல்கிறீர்கள்?” என்று ஐஷூ கேட்டதால், என்னால் ஓகே சொல்ல முடிந்தது. 
     
    ஐஷூ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு, என்னால் நம்ப முடியாத அளவுக்கு அலை அடித்தார்போல் அத்தனை நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது. ஏன் இப்படி செய்கிறார்கள், எதற்காக இந்த வசைகள் என்று புரியாமல் இருந்தது. பிக்பாஸ் என்பது ஒரு ஷோ. அந்த நிகழ்ச்சிக்கு தேவையான கன்டெண்ட் தான் அவர்கள் செய்தார். ஒரு நிகழ்ச்சியில் 100 நாட்கள் இருக்கும் ஒருவரை அவர்களின் கேரக்டரை டிசைட் செய்து வன்மத்தைக் காட்டுவது எப்படி சரின்னு தெரியவில்லை. 
     
    பிக்பாஸ் நிகழ்ச்சியால் நான் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளானேன். எனது குடும்பமும் மிகவும் பாதிப்பிற்கு உள்ளானது. இதுபோன்ற ஒரு தவறான வன்மத்தை யாரும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆபாசமான, அசிங்கமான, தரம் தாழ்ந்த விமர்சனங்களை யார் மீதும் வைக்க வேண்டாம். யார் மீதாவது தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைத்தால், அவர்களின் பெற்றோரின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். 
     
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஐஷூ மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த மன்னிப்பையும் நான் வற்புறுத்தி தான் அவர் எழுதியதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஐஷூவை நான் வற்புறுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதே பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரச்னைகள் வரும் என்று நான் கூறியிருக்கலாம். ஆனால், அவர் மன்னிப்பு கேட்டதைக் கூட விமர்சிப்பது சரியில்லாதது. 
     
    பிக்பாஸ் வீட்டில் ஐஷூவை தவிர என பேவரைட் போட்டியாளர் யார் என்று பார்த்தால் விஷ்ணு தான். விஷ்ணுவுக்கு வாழ்த்து கூறியுள்ளேன்” என்றார். 
     
    பிரதீப் உடனான வாட்சப் உரையாடல் வெளியானது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பிரதீப்பின் பர்சனல் நம்பர் கிடைத்தது. அவர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே செல்வார் என்ற தகவல் கிடைத்தது. அப்போது, நான் சோஷியல் மீடியா கமெண்ட்ஸால் ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால், என் மகளை சேவ் செய்யும்படி பர்சனலாக பிரதீப்கிட்ட நான் கேட்டிருந்தேன். அதை சில காரணங்களுக்காக அவர் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அதுவும் எனக்கு வருத்தம் தந்தது.
    ஒரு அப்பாவாக என் மகளை காக்க ரொம்ப எதார்த்தமாக மனம் உருகி பிரதீப் கிட்ட கேட்ட உதவி அது. அதை ஏன் அவர் ஷேர் செய்தார் என்று அவருக்கு மட்டுமே தெரியும். அதன் பிறகு பிரதீப்பிடம் எதுவும் நான் கேட்கவில்லை. இப்போது கூட நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு பழகிக் கொண்டிருக்கிறேன்” என்று மன வருத்தத்துடன் கூறியுள்ளார். 
     

     
     
     

    மேலும் காண

    Source link

  • Ramanathapuram district family is suffering because they left the town near Kadladadi pudhukudiyiruppu village – TNN | ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் தவிக்கும் தனி ஒரு குடும்பம்.. கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு

    Ramanathapuram district family is suffering because they left the town near Kadladadi pudhukudiyiruppu village – TNN | ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் தவிக்கும் தனி ஒரு குடும்பம்.. கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு


     
    கிராமங்களில், கிராம நடைமுறைகளை அல்லது கட்டுப்பாடுகளை மீறும் குடும்பங்கள், தனிநபர்களை, கிராம பஞ்சாயத்து தலைவர்களின் முடிவுப்படி, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இன்னமும் நடைமுறையில் உள்ளது. அவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டோருடன், அந்த கிராமத்தைச் சேர்ந்த யாரும் பேசவோ, பழகவோ கூடாது. காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் இப்பழக்கத்தால், பெரும்பாலும், பல குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.
     
    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா பிள்ளையார்குளம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ‘புது குடியிருப்பு’ கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகிறார் ராசு. அவர் மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட குடும்பத்தார் அந்த ஊரில் விவசாய தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
    அந்த கிராமத்தில் ஆடு வளர்ப்பு தொழில் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கிராமத்தின் பொது காரியங்களுக்காக ஒவ்வொரு நபரிடமும் கணிசமான ஒரு தொகை ஆண்டுதோறும் வசூலிக்கப்படுகிறது. அந்த தொகையை ஒவ்வொரு திருவிழாவிற்கு பின்பும் வரவு செலவு கணக்கு பார்த்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் என ஒரு குறிப்பிட்ட தொகையை திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

     
    இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட சில நபர்கள் கிராமப் பொறுப்பில் இருந்து கொண்டு முறையாக கணக்கு பார்க்கவில்லை என கூறப்படுகிறது. அவ்வாறு சரியாக கணக்கு வழக்கு பார்க்காததால் பொறுப்பில் உள்ள நபர்களிடம் ராசு குடும்பத்தார் தட்டி கேட்டதாகவும், இதனால் அந்த குடும்பத்தை தன்னிச்சையாக ஒரு சில தனிப்பட்ட நபர்களின் சுயநலத்திற்காக ஒதுக்கி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
    இதனால் அவருடைய இளைய மகன் திருமணத்தன்று பூஜை செய்ய கோவிலை திறக்க மறுத்ததாகவும், மேலும் அந்தப் பகுதியில் குடிநீர் எடுக்கச் செல்ல கூட அந்த குடும்பத்திற்கு அனுமதி இல்லை எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, அந்த கிராமத்தில் இந்த குடும்பத்தினர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
     
    மேலும், இதுதொடர்பாக கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்ததோடு, சாயல்குடி காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் அலட்சிய போக்குடன் நடந்து கொண்டதாக வேதனையை தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த குடும்பத்தினரின் பாதிப்பை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஊரில் ஒருவராக அந்த குடும்பத்தினரையும் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

    மேலும் காண

    Source link

  • MS Dhoni Explains Reason Behind Jersey Number 7 watch video ipl 2024 csk

    MS Dhoni Explains Reason Behind Jersey Number 7 watch video ipl 2024 csk


     
    ஐபிஎல் 2024:
    இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச ஒரு நாள் உலககோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பைகளை வென்றுகொடுத்தவர் எம்.எஸ்.தோனி. கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனிடையே இந்தியாவில் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
    அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார். இதனிடையே இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் விளையாட இருக்கும் தோனி பல்வேறு விதமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
    7-ம் எண் ஜெர்சியை அணிந்தது ஏன்?
    இந்நிலையில் , எம்.எஸ்.தோனி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒரு கேள்வியை எழுப்பினார். அதாவது அந்த கேள்வி என்னவென்றால், நீங்கள் அணியும் நம்பர் 7 எண் ஏன் உங்களுக்கு முக்கியம்? இத்தனை மணிக்குள் வீட்டிற்கு வரவேண்டும் என உங்கள் பெற்றோர் கூறிய நேரமா அது? என்ற கேள்வியை எழுப்பினார். அப்போது அதற்கு பதிலளித்த தோனி, “இல்லை. நான் இந்த உலகிற்கு வருவேன் என எனது பெற்றோர் முடிவு செய்த நாள்தான் 7.

    Just Thala Dhoni being Thala Dhoni !! 😂❤️#MSDhoni #WhistlePodu #Dhoni @msdhoni 🎥 via @/single.id pic.twitter.com/Y68CqES6h3
    — TEAM MS DHONI #Dhoni (@imDhoni_fc) February 10, 2024


    நான் ஜூலை 7 ஆம் தேதி பிறந்தேன். மேலும், 1981 ஆம் ஆண்டை பிறந்த ஆண்டாக கருதினாலும் கூட 8-1 என்பது 7 என்பதையை குறிக்கிறது. அதேபோல், ஜூலை மாதம் என்பது ஆண்டின் 7 வது மாதமும் கூட. அதனால் வெளியில் எந்த எண் வேண்டும் என யாராவது கேட்டால் 7 என்று சொல்வதற்கு மிகவும் எளிதாக இருந்தது” என்று தோனி கூறியுள்ளார்.
    முன்னதாக, இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி எண் 10 க்கு ஓய்வு அளிக்கப்பட்ட சூழலில், இந்திய அணிக்காக தோனி செய்த சாதனைகளை அடுத்து தோனியின் ஜெர்சி எண் 7-க்கும் அண்மையில் பிசிசிஐ ஓய்வு அளித்தது குறிப்பிடத்தக்கது.
     
    மேலும் படிக்க: ICC Trophy: 9 மாதத்தில் 3 முறை! சாம்பியன் மகுடத்தை தொடர்ந்து தவறவிடும் இந்தியா!
     
    மேலும் படிக்க:Harjas Singh: ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்து தடம்.. இந்திய அணியின் தோல்விக்கு காரணமே மற்றொரு இந்தியன்தான்..
     

    மேலும் காண

    Source link

  • Legislature till February 22 Governor RN Ravi Explained TN Headlines | TN Headlines :பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை..ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

    Legislature till February 22 Governor RN Ravi Explained TN Headlines | TN Headlines :பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை..ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்


    TN Assembly Session: சட்டப்பேரவையில் நடந்தது என்ன..? ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்..!
    ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி ஆளுநர் தேசிய கீதத்திற்காக எழுந்தார். இருப்பினும், சபாநாயகர், கால அட்டவணையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, ஆளுநருக்கு எதிராக ஒரு அவதூறைத் தொடங்கினார் மற்றும் நாதுராம் கோட்சே போன்றோரை ஆளுநர் பின்பற்றுவதாக கூறினார். சபாநாயகர் தனது தகாத நடத்தையால் தனது நாற்காலியின் கண்ணியத்தையும், சபையின் கருணையையும் குறைத்தார். சபாநாயகர் ஆளுநருக்கு எதிராக கடுமையாக பேசியபோது, ஆளுநர் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்” என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
    TN Assembly: ; ஆளுநர் செய்வது சரியா? – சபாநாயகர் அப்பாவு பதிலடி
    பிப்ரவரி 15 ஆம் தேதி ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 16 ஆம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை, தொடர்ந்து பிப்ரவரி 19 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 21 ஆம் தேதி இரண்டு வேளைகளாக பொது பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும். 22 ஆம் தேதி முதலமைச்சர் பதிலுரையுடன் சட்டப்பேரவை நிறைவு பெறும்.மேலும் படிக்க
    TN Assembly: “இருங்க இனிதான் ஜன கன மண பாடுவோம்” ஆளுநரிடம் கூறிய சபாநாயகர் அப்பாவு!
    இன்று காலை சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வழக்கமாக, தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநராக பதவி வகிப்பவர்கள் வாசிப்பது மரபு. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்தார். மேலும், அவை தொடங்கும் முன்பே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
    இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்த பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டார். அப்போது, சபாநாயகர் அப்பாவு இருங்க.. இனிதான் ஆளுநர் ஜனகனமண பாடுவோம் என்று கூறினார். மேலும் படிக்க
    TN Assembly Session: ”சாவர்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல”.. வெள்ள நிதி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு அதிரடி!
    ஆளுநர் படிக்காவிட்டாலும் அரசு தயாரித்து கொடுத்தபடியே அவைக்குறிப்பில் உரை இடம்பெறும் என்று அப்பாவு தெரிவித்தார். அதன்பின் பேசிய அவர், “ தேசிய கீதம் குறித்த ஆளுநர் கோரிக்கை தொடர்பாக கடந்த ஆண்டே பதில் அளித்துவிட்டோம். கூட்டத்தொடர் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் பாடுவதே அவையின் மரபு. ஆளுநர் மனதில் இருப்பதை கூறியுள்ளார். அதுபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஒன்றும் உள்ளது.
    மத்திய அரசிடம் இருந்து ரூ.50,000 கோடி பெற்றுத்தருவாரா ஆளுநர்? சாவர்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு தமிழ்நாடு மக்களும், சட்டமன்றமும் சற்றும் சளைத்தவர்கள் இல்லை” என்று தெரிவித்தார். மேலும் படிக்க
    சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் உயிரிழந்த சோகம்
    சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறையில் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க
     

    மேலும் காண

    Source link

  • மின் வாரியத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் 2 கால்களை இழந்த இளைஞர்; கண்ணீர் மல்க ஆட்சியரின் காலில் விழுந்து தாய் வைத்த கோரிக்கை

    மின் வாரியத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் 2 கால்களை இழந்த இளைஞர்; கண்ணீர் மல்க ஆட்சியரின் காலில் விழுந்து தாய் வைத்த கோரிக்கை


    <p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> விழுப்புரம் அருகே மின் வாரியத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் மின்சாரம் தாக்கி இரண்டு கால்களை இழந்த &nbsp;இளைஞரின் பெற்றோர் அரசு வேலை மற்றும் மருத்துவத்திற்கு உதவ கோரி விழுப்புரம் ஆட்சியரின் கால்களில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.</p>
    <p style="text-align: justify;">விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு மேலே தாழ்வான நிலையில் 22 கிலோ வாட் கொண்ட உயரழுத்த மின்சார கம்பி செல்வதால் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட கூடும் என நோக்கத்தில் பள்ளிக்கு மேலே தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்சார கம்பியை மாற்றி அமைக்க கோரி சோழாம்பூண்டி கிராம மக்களும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும் நத்தமேடு மின்சார வாரிய அலுவலகம், விழுப்புரத்தில் உள்ள மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு மின்சார வாரிய அலுவலகங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்து வந்துள்ளனர்.</p>
    <p style="text-align: justify;">இந்நிலையில் 11 மாதங்களுக்கு முன் சோழாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மேலே தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்சார கம்பியை மாற்றி அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருந்த போதிலும் பள்ளிக்கு மேலே தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்சார கம்பியை மாற்றி அமைக்காமல் மின்சார வாரியத்துறை அதிகாரிகள் அலட்சியப் போக்குடனும், மெத்தனப் போக்குடனும் இருந்து வந்துள்ளனர்.</p>
    <p style="text-align: justify;">இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி மாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தபோது பள்ளி மாடியில் பந்து விழுந்துள்ளது. பொழுதாகிவிட்டதால் மறுநாள் பந்தை எடுத்து கொள்ளலாம் என இளைஞர்கள் சென்றுவிட்டனர். பின்னர், மறுநாள் காலை (டிச.18ம் தேதி) கிரிக்கெட் விளையாடி இளைஞர்களில் ஒருவரான 19 வயதான பூபாலன் என்பவர் மட்டும் தனியாக பள்ளியின் மாடிக்கு சென்று அங்கிருந்த பந்தை எடுக்க முயன்றுள்ளார். அப்போது தாழ்வாக சென்ற உயரழுத்த மின்சார கம்பி இளைஞர் பூபாலனின் தலையில் உரசியுள்ளது. இதில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்து இளைஞர் பூபாலன் தூக்கி வீசப்பட்டு சுய நினைவை இழுந்துள்ளார்.</p>
    <p style="text-align: justify;">உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர் பூபாலனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு இளைஞர் பூபாலன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இளைஞர் பூபாலனுக்கு இரண்டு கால்களும் அகற்றப்பட்டு கிட்டத்தட்ட 45 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், ஒரு சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு சோழாம்பூண்டியில் உள்ள வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதன்பிறகே நடந்த சம்பவம் குறித்தும், அலட்சிய போக்குடன் செயல்பட்ட மின் வாரியத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இளைஞர் பூபாலனின் பெற்றோர் காணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து தற்போது காணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
    <p style="text-align: justify;">இதனிடையே இளைஞர் பூபாலன் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த சம்பவத்தை அறிந்ததும், சம்பவம் நடைபெற்ற மறுநாளே அதாவது டிசம்பர் 19ஆம் தேதியே பூத்தமேடு மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரே நாளில் புதிய மின் கம்பங்களை நட்டு வைத்து பள்ளிக்கு மேலே தாழ்வாக சென்ற உயரழுத்த மின்சார கம்பிகளை இடமாற்றம் செய்துவிட்டு சென்றுள்ளனர். பள்ளிக்கு மேலே செல்லும் உயரழுத்த மின்சார கம்பிகளை இடமாற்றம் செய்ய 11 மாதங்களுக்கு முன்பே அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனை செய்யாமல் அலட்சியப் போக்குடன் இருந்து விட்டு இளைஞர் பூபாலன் பாதிக்கப்பட்ட பிறகே அவசர, அவசரமாக ஒரே நாளில் அந்த பணியை &rdquo;கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்&rdquo; என்று சொல்வதை போல மின்சார வாரிய அதிகாரிகள் செய்து முடித்துள்ளனர்.</p>
    <p style="text-align: justify;">மின்சார வாரியத்துறை அதிகாரிகளின் இந்த அலட்சிய போக்கு காரணமாக இளைஞர் பூபாலன் தனது இரண்டு கால்களையும் இழந்து தவித்து வருகிறார். மின் வாரியத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் மின்சாரம் தாக்கி தனது இரண்டு கால்களையும் இழந்து வாழ்க்கையை தொலைத்து நிற்கும் இளைஞர் பூபாலனுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு வேலை வழங்க வேண்டுமென கால்களை இழந்த இளைஞரின் பெற்றோர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பழனியிடம் கண்ணீர் மல்கள் காலில் விழுந்து கோரிக்கை வைத்தனர். மகனுக்கு உதவி செய்யக்கோரி தாய் ஆட்சியர் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>

    Source link

  • நதிக்கரையில் கிடைத்த கார்! 8 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சைதை துரைசாமி மகனின் உடல்!

    நதிக்கரையில் கிடைத்த கார்! 8 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சைதை துரைசாமி மகனின் உடல்!


    Saidai Duraisamy Son Accident: சென்னை முன்னாள் மேயரும்,  அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகருமான சைதை துரைசாமியின் மகனும், இயக்குனருமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று இருந்த போது, அவர் பயணித்த கார் கடந்த வாரம் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவரது ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் நண்பர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெற்றி மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில், விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. பாறையின் அடியில் உடல் சிக்கியிருந்த நிலையில், மீட்பு படை வீரர்கள் அவரது உடலை கண்டுள்ளனர். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு வெற்றியின் உடைகள் இருந்த பெட்டி போன்றவை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் வெற்றியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக தனது மகன் தொடர்பாக தகவல் தெரிப்பவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, சைதை துரைசாமி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 
     
     
     
     
     
     

    மேலும் காண

    Source link

  • Actors Suriya and Karthi paying homage to his fans death | Suriya – Karthi: உயிரிழந்த ரசிகர்கள்.. நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன சூர்யா

    Actors Suriya and Karthi paying homage to his fans death | Suriya – Karthi: உயிரிழந்த ரசிகர்கள்.. நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன சூர்யா


    தங்களது ரசிகர்கள் மறைந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு சூர்யா, கார்த்தி இருவரும் நேரில் சென்று ஆறுதல் சொன்ன சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    பொதுவாக திரையுலகம் சார்ந்த பிரபலங்களுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகர்கள் உள்ளனர். பெரும்பாலான பிரபலங்கள் தங்கள் ரசிகர்களின் இல்லங்களில் நடைபெறும் சுக நிகழ்வுகளுக்கு உதவிகளையும், துக்க நிகழ்வுகளுக்கு ஆறுதலையும் தெரிவித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் சூர்யா, கார்த்தி இருவரும் செய்த சம்பவம் ஒன்று பாராட்டைப் பெற்றுள்ளது. 
    நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தின் சிவகங்கை மாவட்ட செயலாளர் NGO பாபு உடல் நலம் சரியில்லாமல் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி காலமானார். இதனையறிந்த கார்த்தி சில தினங்களுக்கு முன் நேரில் சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பாபு படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

    💐🙏! #Suriya Payed his Last Respect to Villupuram SFC District Headpic.twitter.com/cVNPPoCo3T
    — Smugler Deva 2.0 (@Vanangaanoffll) February 12, 2024

    அதேபோல் நடிகர் சூர்யாவின் நற்பணி இயக்கத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் மணிகண்டன்  கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி சாலை விபத்தில் இறந்தார். அவரின் மறைவுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த இரண்டு சம்பவங்களும் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துக்க நிகழ்வுகளில் தங்களுக்கு ஆறுதலாக இருந்த இருவருக்கும் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
    சூர்யா- கார்த்தி திரைப்பயணம் 

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா அடுத்ததாக சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் 10க்கு மேற்பட்ட மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் 13 விதமான கேரக்டரில் சூர்யா நடிக்கிறார். கங்குவா படத்தின் மூலம் திஷா பதானி ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வாடிவாசல், புறநானூறு உள்ளிட்ட படங்களில் சூர்யா நடிக்கவுள்ளார். 
    இதேபோல் நடிகர் கார்த்தி கடைசியாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் அவரின் 25வது படமாக வெளியாகி படுதோல்வி அடைந்தது. இப்படியான நிலையில் அவர் அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் படம் ஒன்றில் நடித்து வருகிறார். 

    மேலும் காண

    Source link

  • 4 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும்; 6 தொகுதிகள் கொண்ட பட்டியலை திமுகவிடம் கொடுத்த விசிக

    4 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும்; 6 தொகுதிகள் கொண்ட பட்டியலை திமுகவிடம் கொடுத்த விசிக

    வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக தமிழ்நாட்டில் திமுக தலைமையில் தேர்தலைச் சந்திக்கவுள்ள I.N.D.I.A கூட்டணிக் கட்சிகள் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இன்று அதாவது பிப்ரவரி 12ஆம் தேதி திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவைச சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொ. திருமாவளவன் பேசுகையில், “ திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், விசிக மூன்று தனித் தொகுதிகளிலும், ஒரு பொதுத் தொகுதியிலும் போட்டியிட கோரிக்கை விடுத்தள்ளோம். வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளும் கூட்டணி வெல்ல என்ன மாதிரியான தேர்தல் பணி செய்யவேண்டும் என பேசினோம்” எனக் கூறினார். 

    Source link

  • Tamil Nadu Assembly Session Law Minister Raghupathi Criticized That Governors Being Operated by Remote Control TN Assembly | TN Assembly: “ஆளுநர்களால் சுயமாக இயங்க முடியாது; காரணம் இதுதான்”

    Tamil Nadu Assembly Session Law Minister Raghupathi Criticized That Governors Being Operated by Remote Control TN Assembly | TN Assembly: “ஆளுநர்களால் சுயமாக இயங்க முடியாது; காரணம் இதுதான்”


    TN Assembly: தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக்கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக உள்ளன, என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார்.
    மரியாதையை தவறவிடும் ஆளுநர் – அமைச்சர் ரகுபதி:
    சட்டமன்றத்தில் ஆளுநர் தனது உரையை புறக்கணித்தது தொடர்பாக சட்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”சட்டமன்ற மரபுப்படி முதலில் தமிழ்த்தாய்வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும். இதனை கடந்த ஆண்டிலேயே நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக்கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தேசிய கீதத்தை வாசிக்க வேண்டுமென்று சொல்கின்ற ஆளுநர் நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் உரையை முழுவதும் படிக்கின்றவரை அங்கேயே பொறுமையோடு இருந்தவர் இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருக்கலாம். ஆனால், அவர் மரியாதையை அவரே தவறவிடுகிறார்” என தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கும் அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
    ”ரிமோட் கன்ட்ரோலில் இயக்கப்படும் ஆளுநர்கள்”
    கேள்வி – சாவர்கர், கோட்சே குறித்து சட்டமன்றப் பேரவை தலைவர் பேசியது..
    சட்ட அமைச்சர் பதில் – அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதாக சபாநாயகரே தெரிவித்துள்ளார்.
    கேள்வி – அடுத்தகட்டமாக ஆளுநர் உரை இல்லாமல், தெலுங்கானா அரசுசெயல்பட்டதுபோல…
    சட்ட அமைச்சர் பதில் – தெலுங்கானா அரசு ஆளுநர் உரை இல்லாமல் தொடங்கியது.  தமிழ்நாடு முதலமைச்சர், நாம் ஆளுநருக்கு மரியாதை கொடுத்து ஆளுநர் உரையோடு தொடங்க வேண்டும் என்றும், ஜனநாயகத்தில் நாம் நம்பிக்கை உள்ளவர்கள் என்றும், எனவே அவ்வாறு தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டதன் அடிப்படையில் ஆளுநர் உரையோடு தொடங்கப்பட்டது. 
    கேள்வி – குடியரசு நாள் தேநீர் விருந்தில் கலந்து கொண்டு சுமூகமான உறவு ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது, மீண்டும் இதுபோன்ற சூழ்நிலை உருவாகியுள்ளதே…
    சட்ட அமைச்சர் பதில் – சுமூகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைத்தோம். ஆனால் ஆளுநர்கள் எல்லாம் ரிமோட்கன்ட்ரோலால் இயக்கப்படுகிறார்கள். ரிமோட்டை இயக்குபவர்கள் எப்படி இயக்குகிறார்களோ அதன் அடிப்படையில் தான் இயங்குகிறார்கள். இவர்கள் சுயமாக இயங்க முடியாது.
    கேள்வி – எங்கள் ஆட்சியில் இதுபோன்ற செயல்கள் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறாரே..
    சட்ட அமைச்சர் பதில் – அவர்கள் ஆட்சியில் புரட்சித் தலைவி அம்மா என்று பல இடங்களில் பல முறை இடம்பெற்றது, அதை எல்லாம் ஆளுநர்கள் வாசித்தார்கள். ஆனால் இந்த ஆளுநர் உரையை படித்து பாருங்கள், இந்த அரசு என்று தான் இருக்கும், இரண்டு மூன்று இடங்களில் மட்டும் தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பெயரே இருக்கும். அந்த அளவிற்கு எளிமையாக, விளம்பரம் இல்லாமல் நாங்கள் செய்கின்ற சாதனைகள் மக்களை சென்றடையும் என்ற நம்பிக்கையோடு, பெயருக்கு முக்கியத்துவம், விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சாதனைகளுக்கு முக்கியவத்துவம் கொடுத்து இந்த ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் இந்த உரையை வாசிக்க ஆளுநருக்கு மனமில்லை.
    கேள்வி – உச்சநீதிமன்றம் ஆளுநரும், முதலமைச்சரும் கலந்து பேசி முரண்களை கலைந்து, சுமூகமாக செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது குறித்து…
    சட்ட அமைச்சர் பதில் – இந்த நிகழ்வை பார்த்த பிறகு, உச்சநீதிமன்றம் என்ன முடிவுக்கு வரும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் மரியாதையோடு அழைத்தோம். அந்த மரியாதையை அவர் காப்பாற்றிக் கொள்ளவில்லை என்பதை உச்சநீதிமன்றம் தெரிந்து கொள்ளும். எங்கள் வழக்கறிஞர்கள் அதை எடுத்துரைப்பார்கள்.
    கேள்வி – இன்றைய நிகழ்வு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கருத்து குறித்து…
    சட்ட அமைச்சர் பதில் – இன்று சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு குறித்தும் ஆளுநர் பற்றியும் எதிர்க்கட்சி தலைவர் ஏதாவது விமர்சனம் செய்தாரா. ஏன் என்றால் அவரால் முடியாது. கொத்தடிமை. விமர்சனம் செய்தால் அடுத்தநாள் அவர்களுக்கு ரைடு வரும். அதனால் பயந்து கொண்டுதான் பேட்டி கொடுக்க முடியும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் பயந்து கொண்டு பேட்டி கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் அடிமைகள் அதனால் அவர்கள் அப்படி தான் பேட்டி கொடுப்பார்கள். ஆளுநரின் நடவடிக்கை கண்டித்து அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. பாஜக குறித்தும், ஆளுநர் குறித்தும் சொல்லமாட்டார்கள். ஆளுநர் உரையில் அரசு என்ன செய்திருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறோம். அடுத்த வாரம் பட்ஜெட் வருகிறது. அதில் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை தெரிவிப்போம். நாங்கள் அதிகமாக செய்துள்ளதை ஆளுநர் உரையில் தான் எடுத்து சொல்லமுடியும்.
    கேள்வி – விதி 17 தளர்த்தி தீர்மானம் கொண்டுவந்த போது அதிமுக புறக்கணித்து, வெளிநடப்பு செய்யவில்லை, சென்ற முறையோடு ஒப்படும்போது, ஏதோ மாற்றம் வந்திருக்கிறதா…
    சட்ட அமைச்சர் பதில் – அவர்கள் அதை புரிந்து கொள்வதற்குள் விதி 17 திருத்தம் முடிந்துவிட்டது, அதனால் அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
    கேள்வி – ஆளுநர், முதலமைச்சர் உறவு தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கு குறித்து..
    சட்ட அமைச்சர் பதில் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நீங்கள் சமரமாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.  முதலமைச்சரும் அதற்கு தயாராக தான் இருந்தார். ஆளுநரை சென்று சந்தித்து, பேசினார். சுமூகமான உறவு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இன்றைக்கு திரும்பவும் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
    கேள்வி – தமிழ்நாடு அரசிற்கும் ஆளுநருக்கும் உறவு சரியில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிடுவது குறித்து…
    சட்ட அமைச்சர் பதில் – அவர்களுக்கு டெல்லி அன்று சாதகமாக இருந்தது. நினைத்ததை சாதித்து கொண்டு இருந்தார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரைக்கும், ஒன்றிய அரசிற்கு எதிராக இருக்கின்ற காரணத்தினால், சாதகமான சூழ்நிலை இல்லை என்றாலும்கூட,  முதலமைச்சர் அவர்கள் ஆளுநரோடு அனுசரித்து செல்ல வேண்டும் என்று நினைத்தார். ஆனால் ஆளுநர் போக விரும்பவில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும். தமிழகத்தில் தான் அமைதி நிலவுகின்றது, மதநல்லிணக்கம் நிலவுகின்றது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. எனவே, வெளிநாட்டிலிருந்து தொழில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் வருகின்ற முதல் மாநிலமாக தமிழ்நாட்டை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி இருக்கின்றார் என்றால், அதற்கு இங்கு நிலவுகின்ற அமைதியான சூழ்நிலை தான் காரணம்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    Source link

  • Delhi: பாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி: மார்ச் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு – பின்னணி இதுதான்!

    Delhi: பாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி: மார்ச் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு – பின்னணி இதுதான்!


    <p>வட இந்தியாவில் உள்ள விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி சலோ என்ற பெயரில் மாபெரும் பேரணி பிப்ரவரி 13ம் தேதி நடத்தப்படும் என்று உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகள் ஏற்கனவே அறிவித்திருந்தன.</p>
    <h2><strong>144 தடை உத்தரவு:</strong></h2>
    <p>இந்த நிலையில், விவசாயிகளின் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனாலும், தங்களது போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று விவசாய அமைப்புகள் உறுதியாக உள்ளனர். இதனால், டெல்லி போலீசார் டெல்லியில் வரும் மார்ச் 12ம் தேதி வரை கும்பலாக சேர்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக 144 தடை விதித்துள்ளனர்.</p>
    <p>விவசாயிகள் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களுடன் தலைநகரின் உள்ளே படையெடுத்து வருவதால் மாநில எல்லையில் அவர்களை தடுத்து நிறுத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்லி எல்லையான சிங்கூ, காசிபூர், திக்ரி உள்பட எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளே வரும் வாகனங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.</p>
    <h2><strong>விவசாயிகள் போராட்டம்:</strong></h2>
    <p>போராட்டகாரர்கள் வருவார்கள் என்று கருதப்படும் எல்லைகளில் இரும்பு தடுப்புகள், கான்கீரிட் ப்ளாக்குகள் அமைத்து தடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லி முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>
    <p>தற்போது, போராட்டத்தை முன்னெடுத்துள்ள விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை, அதிகபட்ச விலை உள்பட பல கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்திற்காக உள்ளே வரக்கூடாது என்று காவல்துறை விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகள் காரணமாக போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அறிவித்தபடி போராட்டத்தை முன்னெடுப்பதற்காக விவசாயிகள் ஹரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து குவிந்து வருகின்றனர்.</p>
    <h2><strong>போக்குவரத்து சிரமம்:</strong></h2>
    <p>குறிப்பாக, இன்று காலை முதலே டெல்லிக்குள் செல்லும் வாகனங்களை மிகவும் உன்னிப்பாக கவனித்தே போலீசார் அனுமதித்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், டெல்லியில் வரும் 12ம் தேதி வரை பொதுமக்கள் கும்பலாக சேர்வதற்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் இந்த விவகாரத்தில் விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ஆர்வம் வலியுறுத்தி வருகின்றனர்.</p>
    <p>மேலும் படிக்க: <a title="செயற்கை கோள் விண்ணில் ஏவுவதை நேரில் பார்க்க வேண்டுமா? முன்பதிவு செய்வது எப்படி?" href="https://tamil.abplive.com/news/india/isro-rocket-launch-how-to-register-to-see-know-details-166997" target="_blank" rel="dofollow noopener">செயற்கை கோள் விண்ணில் ஏவுவதை நேரில் பார்க்க வேண்டுமா? முன்பதிவு செய்வது எப்படி?</a></p>
    <p>மேலும் படிக்க: <a title="J.P. Nadda: பிரதமர் மோடிக்கு நெருக்கமான மாநிலம் தமிழ்நாடு – சென்னையில் ஜே.பி. நட்டா பேச்சு" href="https://tamil.abplive.com/news/politics/bjp-leader-j-p-nadda-speech-on-tn-bjp-cadres-meeting-annamalai-minister-l-murugan-166975" target="_blank" rel="dofollow noopener">J.P. Nadda: பிரதமர் மோடிக்கு நெருக்கமான மாநிலம் தமிழ்நாடு – சென்னையில் ஜே.பி. நட்டா பேச்சு</a></p>

    Source link

  • Minister Sivasankar:எடப்பாடி பழனிசாமியை அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றிக்காட்டத் தயார்

    Minister Sivasankar:எடப்பாடி பழனிசாமியை அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றிக்காட்டத் தயார்


    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றார் எனவும், அவர் தன்னுடன் வந்தால் கிளாம்ப்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றிக்காட்டத்தயார் எனவும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 
    இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பொய் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றார். அவர் என்னுடன் வந்தால் அவரை அழைத்துக்கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றிக்காட்டத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

    மேலும் காண

    Source link

  • Weather Update: மழை வருமா வராதா? காதலர் தினத்தில் வானிலை எப்படி இருக்கும்? அப்டேட் இதோ!

    Weather Update: மழை வருமா வராதா? காதலர் தினத்தில் வானிலை எப்படி இருக்கும்? அப்டேட் இதோ!


    <p>தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வனிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 14ஆம் தேதி தமிழ்நடு, புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:&nbsp;</p>
    <p>&rdquo;கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,</p>
    <p>12.02.2024 மற்றும் 13.02.2024: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், &nbsp;புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. &nbsp;உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.&nbsp;</p>
    <p>14.02.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், &nbsp;புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. &nbsp;</p>
    <p>15.02.2024 முதல் 18.02.2024 வரை: தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.&nbsp;</p>
    <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2>
    <p>அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை &nbsp;பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும்.&nbsp;</p>
    <p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை &nbsp;பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும்.&nbsp;</p>
    <p>கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): &nbsp;ஏதுமில்லை.</p>
    <h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை</h2>
    <p>தமிழக கடலோரப்பகுதிகள்:&nbsp;<br />12.02.2024 மற்றும் 13.02.2024: தென்தமிழக &nbsp; &nbsp;கடலோரப்பகுதிகள், &nbsp; &nbsp;மன்னார் &nbsp; &nbsp;வளைகுடா, குமரிக்கடல் &nbsp; பகுதிகள், &nbsp; தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு &nbsp;45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 &nbsp;கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p>
    <p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.&nbsp;</p>
    <p>மேலும் படிக்க&nbsp;</p>
    <p><a title="TN Assembly Session: &rdquo;சாவர்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல&rdquo;.. வெள்ள நிதி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு அதிரடி!" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/speaker-appavu-said-even-if-the-governor-does-not-read-it-the-text-will-be-included-in-the-notes-as-prepared-by-the-government-167031" target="_blank" rel="dofollow noopener">TN Assembly Session: &rdquo;சாவர்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல&rdquo;.. வெள்ள நிதி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு அதிரடி!</a></p>
    <p><a title="தேசிய கீதத்தை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு.. உரையை படிக்க மறுத்த ஆளுநர்!" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/governor-rn-ravi-ignored-the-tamil-nadu-government-s-speech-without-reading-it-in-full-167013" target="_blank" rel="dofollow noopener">தேசிய கீதத்தை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு.. உரையை படிக்க மறுத்த ஆளுநர்!</a></p>

    Source link

  • "விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்க"

    "விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்க"


    <p>"விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்க"&nbsp;</p>

    Source link

  • TN Assembly Session: சட்டப்பேரவையில் நடந்தது என்ன..? ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்..!

    TN Assembly Session: சட்டப்பேரவையில் நடந்தது என்ன..? ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்..!


    <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்தது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில், &ldquo;பிப்ரவரி 9ல் பெறப்பட்ட அரசின் உரையில் உண்மைக்கு புறம்பாக தகவல்கள் இருந்தன. உரை தொடக்கம் மற்றும் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கடந்த காலங்களில் கடிதம் எழுதியிருந்தேன்&rdquo; என தெரிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p>

    Source link

  • பீகார் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி! ஆட்சியை தக்கவைத்தார் நிதிஷ்குமார்!

    பீகார் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி! ஆட்சியை தக்கவைத்தார் நிதிஷ்குமார்!


    பீகாரில் இன்று அந்த மாநில சட்டசபையில் அந்த மாநில சபாநாயகரான, ராஷ்ட்ரியா ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக தற்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும், இது நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாகவும் இருந்தது. 
    சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் வெற்றி:
    இந்த நிலையில், இன்று அந்த மாநில ஆளுங்கட்சி சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், நிதிஷ்குமார் அரசு ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகருக்கு எதிராக 125 வாக்குகளும், அவருக்கு ஆதரவாக 112 வாக்குகளும் பதிவாகியது. முந்தைய ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியில் சபாநாயகராக பதவிவகித்து வந்த அவத் பிஹாரி, பா.ஜ.க. – ஜனதா தளம் கூட்டணி அமைத்த பிறகு தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய தயக்கம் காட்டினார். 
    இதையடுத்து, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் இன்று ஆளுங்கட்சியினரால் வெற்றி பெற வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில்  நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் தொடங்க இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், பா.ஜ.க.வை மிக கடுமையாக எதிர்த்து வந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திடீரென பிரதமர் மோடிக்கு ஆதரவாக மாறினர். அந்த மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தவர், அந்த கூட்டணியில் இருந்து கடந்த ஜனவரி 28ம் தேதி பிரிந்து, அதே தேதியில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து பீகாரின் 9வது முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார்.
    தேஜஸ்வி யாதவ் கண்டனம்:
    இதனால், நிதிஷ்குமாரை ராஷ்ட்ரிய ஜனதா தளம் மிக கடுமையாக விமர்சித்தது. இன்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த அவத் பிஹாரி சபாநாயகர் பதவியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் தனது புதிய கூட்டணியுடன் அவரை நீக்கியுள்ளனர். இதற்கு தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார் ஏன் ராஜினாமா செய்தார்? என்பதை மக்களுக்கு கூற வேண்டும் என்றும் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
    மேலும் படிக்க: கோவை குண்டுவெடிப்புக்கும் கொழும்பு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு என்ன? தொடரும் ரெய்டு.. என்ஐஏ பகீர்!
    மேலும் படிக்க: காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை – கத்தார் நீதிமன்றம்

    மேலும் காண

    Source link

  • Actor Suriya Visit : மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் குடும்பத்தை சந்தித்த சூர்யா!

    Actor Suriya Visit : மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் குடும்பத்தை சந்தித்த சூர்யா!


    Actor Suriya Visit : மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் குடும்பத்தை சந்தித்த சூர்யா!

    Source link

  • India In The Last 9 Months Three Heart-breaking Loss ICC Champions Trophy

    India In The Last 9 Months Three Heart-breaking Loss ICC Champions Trophy

    உலகில் தலைசிறந்த கிரிக்கெட் அணிகளில் இந்தியா முதன்மையான அணியாக திகழ்கிறது. ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா. சிராஜ், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா என்று திறமையான பல வீரர்கள் அணியில் இருந்தாலும் இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி பல ஆண்டுகளாகி விட்டது.
    9 மாதத்தில் தவறவிட்ட 3வது மகுடம்:
    குறிப்பாக, தோனி கேப்டன்சிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எந்த இந்திய கேப்டனும் ஐ.சி.சி. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றித் தரவில்லை. இந்த நிலையில், கடந்த 9 மாத காலம் இந்திய கிரிக்கெட் அணிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் மிகவும் சோகமான காலகட்டமாக அமைந்துள்ளது.
    தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் என்று கருதிய நிலையில், இந்திய அணி கோப்பையை தவறவிட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 9 மாதங்களில் மட்டும் இந்தியா தவறவிடும் 3வது ஐ.சி.சி. சாம்பியன் மகுடம் இதுவாகும்.

    India lost to Australia in the WTC final.India lost to Australia in the WC final. India lost to Australia in the U-19 WC final. Three heart-breaking loss for India in the last 9 months. 🥲 pic.twitter.com/DM8ltzhp8w
    — Johns. (@CricCrazyJohns) February 11, 2024

    தலைவலி தரும் ஆஸ்திரேலியா:
    கடந்தாண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மகுடத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் பறிகொடுத்தது. பின்னர், கடந்தாண்டு நவம்பர் 19ம் தேதி நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் மகுடத்தை பறிகொடுத்தது. அந்த 2 டெஸ்ட் போட்டிகளின்போதும் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக பாட் கம்மின்ஸ் இருந்தார்.
    இந்த சூழலில், இந்திய அணி 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை பறிகொடுத்தது. கடந்த 9 மாதங்களில் மட்டும் ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையைத் தொடர்ந்து இந்தியா 3 முறை பறிகொடுத்திருப்பது இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் இடையே மனதளவில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
    அனைத்தும் ஆஸ்திரேலியா வசம்:
    இருப்பினும், இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் சிறப்பாக ஆடி மீண்டு வரும் என்று ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய சீனியர் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இன்றைய தேதியில் கிரிக்கெட் உலகின் நடப்பு டி20 உலகக்கோப்பை தவிர அனைத்து வடிவிலான ஐ.சி.சி. மகுடமும் ஆஸ்திரேலியாவிடமே உள்ளது.
    ஒருநாள் உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை, மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை, மகளிர் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலிய வசம் உள்ளது. இதில், பெரும்பாலான கோப்பைகளுக்கான இறுதிமோதல் இந்தியாவுடன் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    மேலும் படிக்க: IND vs AUS: கடந்த 12 மாதங்களில் 4 உலகக் கோப்பைகள்.. ஐசிசி போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய அணி..!
    மேலும் படிக்க: AUS vs WI T20:சர்வதேச டி20…ஹிட்மேன் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்! விவரம் இதோ!
     

    Source link

  • Villupuram A drug addict entered the classroom under the influence of alcohol and insulted the teacher – TNN | வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியரை தரக்குறைவாக பேசிய போதை ஆசாமி

    Villupuram A drug addict entered the classroom under the influence of alcohol and insulted the teacher – TNN | வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியரை தரக்குறைவாக பேசிய போதை ஆசாமி


    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகிலுள்ள பீமாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் மது போதையில் வகுப்பறைக்குள் நுழைந்த நபர் ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்து ஆசிரியரை தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    மது போதையில் வகுப்பறைக்குள் நுழைந்த வாலிபர்
    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகில் உள்ள பீமாபுரம் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த தேமுதிக பிரமுகரான சந்திரசேகர் என்பவர் மது போதையில் வகுப்பறைக்குள் நுழைந்து, பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் அமுதாவை இருக்கையில் இருந்து எழுப்பிவிட்டு, அந்த இருக்கையில் அமர்ந்து ஆசிரியயை அமுதாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாதவார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும் ஆசிரியயை அமுதா மற்றும் அவரது கணவருக்கு சந்திரசேகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
    வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
    இதனை வீடியோவாக பதிவு செய்த ஆசிரியை அமுதா கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட கண்டாச்சிபுரம் காவல் துறையினர் சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போதை ஆசாமி வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியயை மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களை பரவி வருகிறது.

    மேலும் காண

    Source link

  • Tamil Nadu Law Minister Regupathy said Edappadi Palaniswami and others will not criticize the Governor | Minister Ragupathy: கொத்தடிமை எடப்பாடி பழனிசாமி ஆளுநரை விமர்சிக்கமாட்டார்

    Tamil Nadu Law Minister Regupathy said Edappadi Palaniswami and others will not criticize the Governor | Minister Ragupathy: கொத்தடிமை எடப்பாடி பழனிசாமி ஆளுநரை விமர்சிக்கமாட்டார்


    தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டியும் அதை ஏற்கும் மனப்பக்குவம் ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் நடவடிக்கை பற்றி பழனிசாமி விமர்சிக்காதது ஏன்..? கொத்தடிமைகளாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆளுநரை விமர்சிக்கமாட்டார்கள் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். 
    அமைச்சர் ரகுபதியின் முழு பேட்டி:
    ஆளுநர் உரையுடன் இன்று சட்டப்பேரவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனநாயகத்தின் விதிமுறைகளின்படி ஆளுநர் ஆர்.என்.ரவியை அழைத்தார்கள். கேரள ஆளுநர் இரண்டு வார்த்தைகளை மட்டுமே பேசிவிட்டு, சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். அதேபோல், நம்முடைய தமிழ்நாடு ஆளுநரும் அரசு தயாரித்து கொடுத்த உரையில் இருந்து ஒரு வார்த்தையை கூட வாசிக்கவில்லை. 
    தமிழ்நாடு ஆளுநர் ரவி உரையை வாசிக்காமல், அவரது சொந்த கருத்துகளை மட்டுமே பேசிவிட்டு சென்றுள்ளார். அரசின் உரையில் ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால் கேட்டு தெரிந்துகொண்டு இருந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு உண்மைக்கு மாறாக இருக்கிறது, பொய்யாக இருக்கிறது என்று கூறுகிறார். இதற்கும் நாங்கள் விளக்கம் கொடுக்க தயாராக இருக்கிறோம். தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டியும் அதை ஏற்கும் மனப்பக்குவமும், தாங்கிக்கொள்ளும் சக்தியும் ஆளுநருக்கு இல்லை. 
    இந்தியாவில் தமிழ்நாடு அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு விளையாட்டு போட்டிகளில் கூட 5வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறோம். அதேபோல், பல துறைகளில் முதலிடத்தில் வந்து இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல், படிக்க மனம் இல்லாமல் இந்த அரசின் சாதனைகளை தான் வாசிக்க விருப்பமில்லை என தெரிவித்து பொய்யான கருத்துகளை கூறி வெளிநடப்பு செய்துள்ளார். ஆளுநர் மரபுகளை மீறியபோதும் ஜனநாயகப்படி செயல்பட வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். 
    ஆனால், தமிழகம் அனைத்து இடங்களிலும் முதலிடத்தில் உள்ளது என்பதை புள்ளிவிவரங்களுடன் சொல்ல தயாராக இருக்கிறோம். ஆளுநர் உரையில் உள்ள அம்சங்கள் குறித்து ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டிருந்தால் தந்திருப்போம். தென் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது. 
     

    மேலும் காண

    Source link

  • SK21 update : இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் SK21 நியூ அப்டேட்!

    SK21 update : இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் SK21 நியூ அப்டேட்!


    SK21 update : இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் SK21 நியூ அப்டேட்!

    Source link

  • Veedur Dam: வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு; 3200 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி

    Veedur Dam: வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு; 3200 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி


    <p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தண்ணீர் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 2800 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.</p>
    <p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில், வராகநதி மற்றும் தொண்டியாறு ஒன்று சேரும் இடத்தில் வீடுர் நீர்த்தேக்க திட்டம் அமைக்கும் பணி 1958-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1959-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. வராகநதி மற்றும் தொண்டியாறு முறையே செஞ்சி வட்டம், பாக்கம் மலைத்தொடரிலிருந்தும், தொண்டூர் ஏரியிலிருந்தும் உற்பத்தியாகி வீடூர் அணையில் ஒன்று சேர்ந்த பிறகு, அணையிலிருந்து சங்கராபரணி நதியாக புதுச்சேரியின் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. இவ்விரு நதிகளும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நீரோட்டம் பெறுகிறது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;வீடூர் அணையின் மொத்த நீளம் 4,500 மீட்டர், நீர்மட்ட உயரம் 32 அடி மற்றும் முழு கொள்ளளவு 605 மில்லியன் கன அடிகள். வீடூர் அணையின் பிரதான கால்வாயின் நீளம் 17.640 கி.மீ. மற்றும் 5 கிளை கால்வாய்கள் மூலம் தமிழ்நாட்டில் 2,200 ஏக்கர் மற்றும் புதுவை மாநிலத்தில் 1,000 ஏக்கர் என மொத்தம் 3,200 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தற்பொழுது வீடுர் அணையின் நீர்மட்டம் 31.675 அடி, 579.575 மில்லியன் கன அடி நீர் சேகரிப்பில் உள்ளது. இந்த ஆண்டு வீடுர் முழுகொள்ளளவை எட்டவில்லை பருவமழையின் பயனால் அணையில் 29.350 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. பாசன ஆயக்கட்டுதாரர்கள் கலந்தாய்வு கூட்டம் 24.01.2024 அன்று நடத்தப்பட்டது. நீர் இருப்புக்கு ஏற்றவாறு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது.</p>
    <p style="text-align: justify;">தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வீடுர் அணையிலிருந்து ஒருபோக விவசாய பாசனத்திற்காக 11.02.2024 முதல் 24.06.2024 வரை 135 நாட்களுக்கு தேவைக்கேற்ப பாசனத்திற்கு தண்ணீர் திறந்திட உத்தரவிட்டிருந்தார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் வீடுர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கான தண்ணீர் திறந்து வைத்து, மலர்தூரி வரவேற்கப்பட்டது. &nbsp;வீடூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரானது தமிழ்நாட்டின் பகுதியான வீடூர், பொம்பூர், பொன்னம்பூண்டி, கோரக்கேனி, ஐவேலி, நெமிலி, ஏறையூர், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாங்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள 2,200 ஏக்கர் விவசாய நிலங்களும் மற்றும் புதுச்சேரி பகுதியில் 600 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்று விவசாயிகள் இதன் மூலம் பயனடைவுள்ளனர்.</p>

    Source link

  • TN Assembly: பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை; ஆளுநர் செய்வது சரியா? – சபாநாயகர் அப்பாவு பதிலடி

    TN Assembly: பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை; ஆளுநர் செய்வது சரியா? – சபாநாயகர் அப்பாவு பதிலடி


    <p>ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான, எந்த அரசையும் குறை கூறி&nbsp; வார்த்தையும் பயன்படுத்தப்படவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>2024 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்கியது. &nbsp;அப்போது பேசிய அவர், தேசிய கீதம் உரையின் துவக்கத்தில் இசைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். தமிழக அரசின் உரையில் உள்ளவற்றை உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி அதனை படிக்காமல் புறக்கணித்தார். இது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார்.&nbsp;</p>
    <h2 style="text-align: left;">பிப்ரவரி 22 வரை சட்டப்பேரவை&nbsp;</h2>
    <p>தொடர்ந்து நிகழ்வு முடியும் முன்னரே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பின் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிப்ரவரி 15 ஆம் தேதி ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 16 ஆம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை, தொடர்ந்து பிப்ரவரி 19 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.&nbsp;</p>
    <p>20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 21 ஆம் தேதி இரண்டு வேளைகளாக பொது <a title="பட்ஜெட்" href="https://tamil.abplive.com/topic/budget-2024" data-type="interlinkingkeywords">பட்ஜெட்</a> மீது விவாதம் நடைபெறும். 22 ஆம் தேதி முதலமைச்சர் பதிலுரையுடன் சட்டப்பேரவை நிறைவு பெறும்&rdquo; என தெரிவித்தார்.&nbsp;</p>
    <h2><strong>ஆளுநர் குற்றச்சாட்டுக்கு பதில்&nbsp;</strong></h2>
    <p>தேசிய கீதம் இசைத்து தான் ஆளுநருக்கு வரவேற்பு அளிக்கிறோம். சட்டமன்றத்திற்குள் வந்த உடனே பேரவை விதி 76/1ன் படி தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர் உரை, இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். சட்டப்பேரவையின் முதல் நாள் ஆளுநரை அழைத்து அவரது உரையுடன் தொடங்கப்படுவது மரபாகும். இப்படிப்பட்ட நிலைப்பாட்டை ஆளுநர் எடுப்பதால் தான் பல மாநிலங்களில் அவர்களை அழைப்பதே இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் கொள்கை ரீதியாக வேறுபாடு இருந்தாலும் மாண்பு, சட்டத்தை மதிப்பதால் ஆளுநரை அழைக்கிறோம்.&nbsp;</p>
    <p>தமிழ்நாடு அரசு எழுதி கொடுக்கும் உரைக்கு அனுமதி கொடுத்த பின் தான் பிரிண்ட் செய்யப்படுகிறது. அதைத்தான் வாசிக்கிறார்கள். அதில் உண்மைக்கு புறம்பான, எந்த அரசையும் குறை கூறி எந்த வார்த்தையும் பயன்படுத்தப்படவில்லை. அதில் ஒரு பகுதியை அவர் வாசித்து விட்டு பின் &nbsp;கடைசி பக்கத்தை வாசித்து முடித்தார். அதன்பிறகு அவை மாண்புபடி உட்கார்ந்து தேசிய கீதம் இசைக்கும் வரை இருக்க வேண்டும்.&nbsp;</p>
    <p>நானும் தலைமை செயலாளரும் அழைக்க சென்றபோது எங்களிடம் எதையும் சொல்லவில்லை. வருகிறேன் என்று தான் சொன்னார். அதேபோல் ஆளுநர் உரையில் நான் சொல்லியதை எல்லாம் நீக்கவில்லை. அதனால் கடைசி பக்கத்தை படிக்கிறேன் என சொல்லாமல் எனக்கு எதுவுமே இதில் பிடிக்கவில்லை என சொல்வது சரியா?&nbsp; தமிழ்நாட்டுக்கு என்று ஒரு மரபு உள்ளது. அதனை ஏன் அவர் மீற வேண்டும் என சபாநாயாகர் அப்பாவு கேள்வியெழுப்பியுள்ளார்.&nbsp;</p>

    Source link

  • Former Special DGP Rajesh Das molested case Villupuram court upheld the sentence – TNN | முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் வழக்கு; 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி

    Former Special DGP Rajesh Das molested case Villupuram court upheld the sentence – TNN | முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் வழக்கு; 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி


    விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸிற்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்த விழுப்புரம் நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

    முன்னாள் டி.ஜி.பி.
    தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பெண் எஸ்பியிடம் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
    இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

    பாலியல் வழக்கு:

    இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.
    இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்ததால் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது. அதுபோல் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசு தரப்பின் வாதம் கடந்த வாரம் முடிவடைந்தது. 
    கடந்து வந்த பாதை:
    அதுபோல் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ் பி  தரப்பு வழக்கறிஞர்கள்  வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வழக்கறிஞர்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
    இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பு வழகறிஞர் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்கள் கொண்ட வாதுரையாக நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக கடந்த 12 ஆம் தேதி தாக்கல் செய்தனர். அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வழக்கறிஞர் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தரப்பில் வழக்கறிஞர் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.
    இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடமாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து வந்த இவ்வழக்கில் தீர்ப்பு வெளியானது.

    வழக்கின் தீர்ப்பு விவரம் :
     
    இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்தது. இவ்வழக்கில் 61 பக்கங்கள் வாதுரையை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பினை நீதிபதி புஷ்பராணி இன்று வழங்கினார். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு (354 A, 341 506 4(F) women harassment ) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டதால்  3 ஆண்டுகள் சிறை ஆண்டு சிறை  தண்டனையும் 20 ஆயிரத்து 500 ருபாய் அபராதம் பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்னனுக்கு 500 ரூபாய் அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 
     
    மேல்முறையிடு வழக்கு 

    சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசும், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் எஸ்பி கண்ணனும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். மேல்முறையீட்டு வழக்கில் வாதாட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்த நிலையில் பலமுறை வாதாட கால அவகாசம் அளித்தும் தொடர்ந்து வாதாட மறுத்து வந்ததால் இன்றே கடைசி வாய்ப்பு என கூறி நீதிபதி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று ராஜேஷ் தாஸ் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  ஆஜராகினார். அப்போதுபலமுறை கால அவகாசம் அளித்தும் தொடர்ந்து வாதாட மறுத்து உங்களின் வழக்கறிஞர்கள் ஏன் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிடம் நீதிபதி பூர்ணிமா கேள்வி எழுப்பினார்.
    நானே வாதாடுகிறேன்
    இதனை தொடர்ந்து என் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் நானே வாதாடுகிறேன் என முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதி ராஜேஷ் தாசை வாதாட அனுமதித்தார். அதனை தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஒரு மணி தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். அப்போது ராஜேஷ் தாஸ் தான் ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் தன் மீது வேண்டுமென்றே இவ்வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும் இவ்வழக்கில் 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளதே உண்மைக்கு புரம்பானது என்றும்  
    இவ்வழக்கிற்கு முக்கியமானது பரனூர் சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகள் இதில் இல்லை என்றும்  30 வருடங்களுக்கு மேலாக காவல் துறையில் எந்த புகார்களுக்கும் ஆளாக பணியாற்றிய நிலையில்  வேண்டுமென்றே பொய் புகார் அளிக்கபட்டுள்ளதாக அடுகடுக்கான வாதங்களை ராஹேஷ் தாஸ் நீதிபதி முன்னிலையில் முன் வைத்தார். அவரது வாதங்களை கேட்ட நீதிபதி இவ்வழக்கில் நாளை முதல் 7  நாட்களுக்கு ராஜேஷ் தாசே உடல் நலனை கருத்தில் கொண்டு நண்பகல் வேலையில் அவரே வாதாட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
    இந்த நிலையில்  பிப்ரவரி 8 ஆம் தேதி வரை 5 நாட்கள் ராஜேஷ் தாஸ் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். இந்நிலையில் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பூர்ணிமா இவ்வழக்கில் தீர்ப்பு இறுதி தீர்ப்பு வருகின்ற 12.02.2024 ஆம் தேதி வழங்கப்படுமென கூறி 12 ஆம் தேதி வழக்கினை ஒத்திவைத்தார்.
    3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி 
    அதன்படி, பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சில நிமிடங்களுக்கு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவதாக நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டு கீழமை நீதிமன்றமான தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்வதாக தீர்ப்பளித்தார். 
     
    மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 90 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதுவரை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு ஜாமின் வழங்குவதாகவும் நீதிபதி பூர்ணிமா தெரிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேப்போல் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து கீழமை நீதிமன்ற வழங்கிய தீர்ப்பையும்  விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா தீர்ப்பளித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • Vani Bhojan about Vijay :  ”விஜய்க்கு வாய்ப்பு கொடுங்க… எனக்கும் அரசியல் ஆசை…”வாணி போஜன் அதிரடி

    Vani Bhojan about Vijay : ”விஜய்க்கு வாய்ப்பு கொடுங்க… எனக்கும் அரசியல் ஆசை…”வாணி போஜன் அதிரடி


    <p>&nbsp;&rdquo;விஜய்க்கு வாய்ப்பு கொடுங்க… எனக்கும் அரசியல் ஆசை…&rdquo;வாணி போஜன் அதிரடி</p>

    Source link

  • TN Assembly Session: ”சாவர்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல”.. வெள்ள நிதி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு அதிரடி!

    TN Assembly Session: ”சாவர்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல”.. வெள்ள நிதி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு அதிரடி!


    <p>ஆளுநர் படிக்காவிட்டாலும் அரசு தயாரித்து கொடுத்தபடியே அவைக்குறிப்பில் உரை இடம்பெறும் என்று அப்பாவு தெரிவித்தார். அதன்பின் பேசிய அவர், &ldquo; தேசிய கீதம் குறித்த ஆளுநர் கோரிக்கை தொடர்பாக கடந்த ஆண்டே பதில் அளித்துவிட்டோம். கூட்டத்தொடர் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் பாடுவதே அவையின் மரபு. ஆளுநர் மனதில் இருப்பதை கூறியுள்ளார். அதுபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஒன்றும் உள்ளது.</p>
    <p>மத்திய அரசிடம் இருந்து ரூ.50,000 கோடி பெற்றுத்தருவாரா ஆளுநர்? சாவர்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு தமிழ்நாடு மக்களும், சட்டமன்றமும் சற்றும் சளைத்தவர்கள் இல்லை&rdquo; என்று தெரிவித்தார். அப்போது சட்டப்பேரவையில் இருந்து கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பாதியிலேயே வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • TN Assembly: "இருங்க இனிதான் ஜன கன மண பாடுவோம்" ஆளுநரிடம் கூறிய சபாநாயகர் அப்பாவு!

    TN Assembly: "இருங்க இனிதான் ஜன கன மண பாடுவோம்" ஆளுநரிடம் கூறிய சபாநாயகர் அப்பாவு!


    <p>நடப்பாண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. வழக்கமாக, தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் உரையுடன் தொடங்குவதே மரபு ஆகும். தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.</p>
    <p>இந்த நிலையில், இன்று காலை சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வழக்கமாக, தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநராக பதவி வகிப்பவர்கள் வாசிப்பது மரபு. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்தார். மேலும், அவை தொடங்கும் முன்பே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.</p>
    <p>இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்த பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டார். அப்போது, சபாநாயகர் அப்பாவு இருங்க.. இனிதான் ஆளுநர் ஜனகனமண பாடுவோம் என்று கூறினார். இதனால், அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.</p>

    Source link

  • 7 am headlines today 2024 12th February headlines news tamilnadu india world

    7 am headlines today 2024 12th February headlines news tamilnadu india world

    தமிழ்நாடு:

    ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது; 19ம் தேதி பட்ஜெட் தாக்கல்
    ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை மக்கள் வசதிப்படி சென்று பதிவு செய்துகொள்ளலாம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய பஸ்கள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி – அமைச்சர் சிவசங்கர் தகவல்
    நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது; மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு மாடல் அரசு – அமைச்சர் உதயநிதி பேச்சு
    நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழப்பு – காவல்துறையினர் விசாரணை
    திமுக, விசிக தொகுதி பங்கீடு – அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 3 மணிக்கு ஆலோசனை
    கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு ; மேலும் 4 பேர் கைது
    மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    தமிழ்நாட்டில் செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் இந்தியாவை வழிநடத்துகிறது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    12ஆம் வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று (பிப்.12) முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்குகிறது.

    இந்தியா: 

    பிரதமர் மோடிக்கு நெருக்கமான மாநிலம் தமிழ்நாடு – சென்னையில் ஜே.பி. நட்டா பேச்சு
    கோவை அரபிக் கல்லூரியில் அரபு மொழி சொல்லி தருவதாகக் கூறி இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்க்கும் முயற்சி நடந்ததுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
    நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டணை வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
    இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக யுபிஐ தொழில்நுட்ப சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். 
    பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 3,137 தமிழக மீனவர்கள் கைது – மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
    இந்தியாவில் டி.என்.ஏவில் இருக்கிறது அன்பு – ராகுல் காந்தி பேச்சு
    டெல்லியில் விவசாயிகள் நாளை முற்றுகை; ஹரியானா எல்லைக்கு சீல் வைப்பு – 5,000 காவல்துறையினர் குவிப்பு
    பொது நலன் மற்றும் நிர்வாகத்தில் அயோத்தி ராமர் கோயில் புது சகாப்தத்தை கொண்டு வந்துள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    உலகம்:

    ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவுவதை நேரில் பார்க்க முன்பதிவு தொடக்கம் – இஸ்ரோ அறிவிப்பு.
    சோமாலியா: கூட்டுப்போர் பயிற்சியின்போது பயங்கரவாதிகள் தாக்குதல் – 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.
    பொதுமக்கள் ஆதரவுக்கு நன்றி – புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அறிக்கை.
    காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – பாலஸ்தீனர்கள் 31 பேர் உயிரிழப்பு. 
    பாலியல் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதால் ஹங்கேரி அதிபர் கத்தலின் நோவாக் பதவி விலகியுள்ளார். 

    விளையாட்டு: 

    சென்னை ஓபன் டென்னிஸில் இந்திய வீரர் சுமித் நாகல் சாம்பியன்.
    ப்ரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்டன்ஸ் அணி அபார வெற்றி.
    19 வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி.  
    வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சதம்; ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்து மேக்ஸ்வெல்
    ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் வீரர்களை பிசிசிஐ தேர்வுக்குழு மதிப்பதில்லை என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

     

    Published at : 12 Feb 2024 07:24 AM (IST)

    மேலும் காண

    Source link

  • sivakarthikeyan 21st movie update will be revealed today | SK21 Update: 5 மணிக்கு ரெடியா இருங்க.. வெளியாகிறது கமல்

    sivakarthikeyan 21st movie update will be revealed today | SK21 Update: 5 மணிக்கு ரெடியா இருங்க.. வெளியாகிறது கமல்


    சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சிவகார்த்திகேயனின் அடுத்த படம்
    சிவகார்த்திகேயன்  நடித்து சமீபத்தில் வெளியான அயலான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியான அயலான் உலகம் முழுவதும் 50 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பரவலான ரசிகர்களை சென்றடைந்துள்ளது. மேலும் அயலான் படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்.கே 21 படத்தில்  நடித்து வருகிறார். ராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
    இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் கல்லூரி மாணவனாகவும், ராணுவ வீரனாகவும் இரண்டு தோற்றத்தில் சிவகார்த்திகேயனை நாம் எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 80 சதவிதம் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இப்படத்தின் டைட்டில் அல்லது மற்ற அப்டேட்களை படக்குழு வெளியிடாமல் வைத்துள்ளது.
    இந்நிலையில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மேலும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் இந்த தகவலை உறுதிபடுத்து வகையில் அமைந்துள்ளன.
    எஸ்.கே 21 ஃபர்ஸ்ட் லுக்

    #SK21 Loaded And Locked 🔒 pic.twitter.com/olwiMKDswJ
    — Mani Kandan (@ManiKan31941036) February 9, 2024

    எஸ்.கே 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் வேலைகள் முழுவீச்சில் நடந்து வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இப்படத்தில்  உலகநாயகன் கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல் வெளியாகியது, இதனால் படக்குழு மொத்தமும் கமலின் கால்ஷீட்டுக்காக காத்திருப்பதாகவும் இந்த பகுதிகள் முடிந்த கையோடு படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
    இன்று மாலை அப்டேட்
    இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவில் சிவகார்த்திகேயன் படத்துக்காக தயாரான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஆக இன்றைய அப்டேட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    A Journey of Sweat & Triumph unravels at 5pm Today!#HeartsonFire#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh @SonyPicsIndia @sonypicsfilmsin @turmericmediaTM @khanwacky… pic.twitter.com/747WDNasM3
    — Raaj Kamal Films International (@RKFI) February 12, 2024

    மேலும் படிக்க : Actor Vishal: மோடியா, ராகுல் காந்தியா.. 2024 தேர்தலில் வெற்றி யாருக்கு? விஷால் கணிப்பு இதுதான்!
    Shruti hassan : வுமன் இன் பிளாக் : அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!

    மேலும் காண

    Source link

  • Aus Vs Wi 2nd T20: Glenn Maxwell Smashes His 5 Th T20I Hundred Most Record Beaten

    Aus Vs Wi 2nd T20: Glenn Maxwell Smashes His 5 Th T20I Hundred Most Record Beaten

    ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது அதிரடி பேட்டிங்கால் அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இந்தநிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் சதம் அடித்ததன்மூலம் ஒரு பெரிய சாதனையை படைத்தார். 
    ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி அடிலெய்டு ஓவல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், மேக்ஸ்வெல் தனது 102வது டி20 சர்வதேச போட்டியில் விளையாடி, 5வது சதத்தை அடித்தார். நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உதவியுடன் 120 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் உலக சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார். இது மட்டுமின்றி சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 5 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்துள்லார். மேக்ஸ்வெல் தனது 94வது இன்னிங்ஸில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 143வது இன்னிங்ஸ்களில்தான் இந்த சாதனையை படைத்திருந்தார். 

    “It was good fun.”Maxwell after his 120* off 55 against West Indies Maxwell’s last 9 International Innings 106, 41, 201*, 1, 2*, 12, 104*, 10, 120*pic.twitter.com/fTxAZ0C8Ej
    — Cricketopia (@CricketopiaCom) February 11, 2024

    இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 57 இன்னிங்ஸ்களில் 4 டி20 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் மேக்ஸ்வெல்லின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உண்டு.
    இதுதவிர, கிளென் மேக்ஸ்வெல் டி20 சர்வதேச போட்டிகளில் தனது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரான 120 ரன்களை பதிவு செய்தார். இதன் முன்பு, மேக்ஸ்வெல் இலங்கைக்கு எதிராக 65 பந்துகளில் 145 ரன்கள் எடுத்ததே இவரது அதிகபட்ச ஸ்கோராக இதுவரை உள்ளது. 
    4வது இடத்தில் அதிகபட்ச ரன்கள்:
    நட்சத்திர ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 55 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 120 ரன்கள் எடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் நான்காவது இடத்தில் விளையாடிய மேக்ஸ்வெல் இன்னிங்சில் 120 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், தற்போது டி20யில் நான்காவது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று, சூர்யகுமார் யாதவின் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்த சூர்யா 117 ரன்கள் எடுத்திருந்தார். 
    போட்டி சுருக்கம்: 
    ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி மோசமான தொடக்கத்தை பெற்றது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 22 ரன்களில் அவுட்டாக, ஜோஷ் இங்கிலிஷ் 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்பின் 4-வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த மேக்ஸ்வெல், அணியின் இன்னிங்ஸை சிறப்பாக ஆடி 55 பந்துகளில் 12 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    இறுதியாக, 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் வென்றது. 
     

    Source link

  • தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் புறக்கணிப்பா..? அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர்!

    தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் புறக்கணிப்பா..? அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர்!


    <p>தேசிய கீதம் முதலிலும் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும். தற்போது நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது என தெரிவித்து தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்.&nbsp;</p>
    <p>அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஓரிரு நிமிடம் மட்டுமே ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றிவிட்டு ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருக்கிறார்.&nbsp;</p>

    Source link

  • top news India today abp nadu morning top India news February 12th 2024 know full details

    top news India today abp nadu morning top India news February 12th 2024 know full details




    Bihar Trust Vote : பரபரப்பு! நிதிஷ்குமார் அரசு நீடிக்குமா? கவிழுமா? பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

    வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று பீகார் ஆகும். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தார்.
    இந்த நிலையில், கடந்த 28ம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 9வது முறையாக முதலமைச்சர் பதவியேற்றார். மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நிதிஷ்குமாரின் நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் படிக்க..


    செயற்கை கோள் விண்ணில் ஏவுவதை நேரில் பார்க்க வேண்டுமா? முன்பதிவு செய்வது எப்படி?

    விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து பல முன்னேற்றங்களை  அடைந்து வருகிறது. சூரியன், செவ்வாய், நிலவு என விண்வெளியில் பலவற்றையும் ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா ஆதித்யா, ககன்யான், சந்திரயான் என பல செயற்கை கோள்களையும் ஏவி வருகிறது.
    இந்த செயற்கை கோள்களானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஏவப்பட்டு வருகிறது. அங்குள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. உள்பட ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகிறது. மேலும் படிக்க..


    காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை – கத்தார் நீதிமன்றம்

    வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இந்தியாவின் கடற்படையில் பணியாற்றிய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர்.
    இந்த நிறுவனம் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி, அதுதொடர்பான சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிலையில், அந்த நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரும் கத்தாரின் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை சேர்த்ததாகவும், அதை அவர்கள் இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் படிக்க..


    J.P. Nadda: பிரதமர் மோடிக்கு நெருக்கமான மாநிலம் தமிழ்நாடு – சென்னையில் ஜே.பி. நட்டா பேச்சு

    தமிழ்நாட்டிற்கு வந்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், பாஜக தலைவர்கள் அனைவரது மனதில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் குறித்து பேசுகின்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாஜக அரசு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. திமுகவின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்து வருகின்றது என பேசினார். மேலும் படிக்க..


    கோவை குண்டுவெடிப்புக்கும் கொழும்பு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு என்ன? தொடரும் ரெய்டு.. என்ஐஏ பகீர்!

    கடந்த 2022ஆம் ஆண்டு, கோவையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மனித வெடிகுண்டு ஜமீஷா முபீன் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டும் இன்றி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் படிக்க..

    மேலும் காண

    Source link

  • Rakul Preet : காதலிப்பதற்கு முன்பே இதை தெளிவாக பேசிட்டோம்…ரகுல் ப்ரீத்துக்கும், காதலருக்கும் இடையிலான டீல் இதுதான்

    Rakul Preet : காதலிப்பதற்கு முன்பே இதை தெளிவாக பேசிட்டோம்…ரகுல் ப்ரீத்துக்கும், காதலருக்கும் இடையிலான டீல் இதுதான்


    <p>பாதுகாப்புணர்வும் வெளிப்படைத்தன்மையுமே ஒரு ஆரோக்கியமான உறவுக்கு முக்கியமானது என்று நடிகை ரகுல் ப்ரீத் கூறியுள்ளார்.</p>
    <h2><strong>ரகுல் ப்ரீத்</strong></h2>
    <p>தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். 2009ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கில்லி’ படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான முதல் படம் ‘தடையறத் தாக்க’. அதை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திக்யேன் நடித்த அயலான் படத்தில் ரகுல் ப்ரீத் நடித்திருந்தார். தொடர்ந்து . ஷங்கர் இயக்கத்தில் நடிகர் <a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a> நடிக்கும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 உள்ளிட்டப் படங்களிலும் நடித்துள்ளார் அவர்.</p>
    <h2><strong>விரைவில் திருமணம்</strong></h2>
    <p>நடிகை ரகுல் ப்ரீத் சிங், பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பல இடங்களில் டேட்டிங் செய்து வந்தனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி இந்த தம்பதியினரின் திருமணம் கோவாவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ரகுல் ப்ரீத் காதல் பற்றிய தன்னுடைய காதல் பற்றிய பார்வையையும் தன்னுடைய காதல் வாழ்க்கையை தான் எப்படி எதிர்கொண்டார் என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டுள்ளார்.</p>
    <h2>&nbsp;<strong>நீங்கள் முழுமையான ஒருவராக இருக்க வேண்டும்..&nbsp;</strong></h2>
    <p>&rdquo;இன்னொருவரின் வாழ்க்கையை நிரப்புவதற்கு முன்பு நீங்கள் உங்களவில் முழுமையான ஒரு நபராக இருக்க வேண்டும் . இதைதான் நானும் ஜாக்கியும் டேட் செய்வதற்கு முன்பே பேசிக் கொண்டோம். ஒவ்வொருவரின் குறைகளை மற்றொருவருக்காக சரிசெய்துகொள்வதும் தயக்கப்படாமல் வெளிப்படையாக தங்களது உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்வதும்தான் ஒரு ஆரோக்கியமான உறவுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் தீர்மானித்தோம். இதில் யாரோ ஒருவர் இன்செக்யூர்டாக இருக்கிறார் என்றால் அது நிச்சயம் வேலைக்கு ஆகாது. தங்களது லட்சியங்களை அடைய விரும்பும் பெண்கள் போதுமான காலம் எடுத்து தங்களுக்கு தகுந்த ஒரு துணையை தேர்வு செய்ய வேண்டும்.</p>
    <p>ஒரு திருமணத்தில் தங்களது குடும்பத்தை விட்டு , வீட்டை விட்டு முற்றிலும் புதிய சூழலுக்கு பெண்களே செல்கிறார்கள் . இதை முடிந்த அளவிற்கு பெண்கள் தங்களுக்கு சாதகமான ஒரு அம்சமாக நினைத்துக்கொள்வது நல்லது. உங்களது லட்சியங்களை புரிந்துகொண்டு அதற்கு துணை நிற்கும் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும்&ldquo; என்று ரகுல் ப்ரீத் கூறியுள்ளார்</p>
    <hr />
    <p><strong>மேலும் படிக்க : <a title="Ghilli Re-release: மீண்டும் களத்தில் இறங்கும் வேலு.. கில்லி படம் ரீ-ரிலீஸ் பற்றி வெளியான அறிவிப்பு!" href="https://tamil.abplive.com/entertainment/ghilli-re-release-happy-news-for-thalapathy-fans-vijay-trisha-blockbuster-movie-ghilli-rerelease-april-2024-166868" target="_self" rel="dofollow">Ghilli Re-release: மீண்டும் களத்தில் இறங்கும் வேலு.. கில்லி படம் ரீ-ரிலீஸ் பற்றி வெளியான அறிவிப்பு!</a></strong></p>

    Source link

  • Mettur dam’s water flow has reduced from 45 cubic feet to 44 cubic feet.

    Mettur dam’s water flow has reduced from 45 cubic feet to 44 cubic feet.


    தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 58 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 45 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 44 கன அடியாக குறைந்துள்ளது. 

    நீர்மட்டம்:
    அணையின் நீர் மட்டம் 66.09 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 29.43 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
    இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
    மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கர்நாடக அணைகள்:
    கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.08 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.21 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 647 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,002 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.07 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.23 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 180 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

    மேலும் காண

    Source link

  • madagascar is set to castrate child physically abused person after its parliament passed a law last week

    madagascar is set to castrate child physically abused person after its parliament passed a law last week


    குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மடகாஸ்கர் நாடாளுமன்றம்.
    கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரின் நாடாளுமன்றம், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ரசாயனம் கொடுத்து அல்லது அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டம் கொண்டு வரப்பட்டத்தை தொடர்ந்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு சில அமைப்புகள் பெரியளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 
    ஆண்மை நீக்கம்: 
    28 மில்லியன் (2 கோடியே 80 லட்சம்) மக்கள்தொகை கொண்ட இந்திய பெருங்கடலில் உள்ள இந்த மடகாஸ்கர் தீவின் நாடாளுமன்றம், கடந்த பிப்ரவரி 2ம் தேதி சட்டத்தை நிறைவேற்றியது. இதையடுத்து, செனட் கடந்த வாரம் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது இப்போது உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அதிபர் ஆண்ட்ரெஸ் ரஜோலினாவால் சட்டமாக கையெழுத்திடப்பட்டது. 
    குழந்தைகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இது அவசியமான நடவடிக்கை என்றி நீதி அமைச்சர் லாண்டி ம்போலாட்டியான ரண்ட்ரிமானந்தேசோவா கூறினார். இதுகுறித்து பேசிய அவர், “கடந்த 2023ம் ஆண்டில் 600 சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்குகளும், இந்த ஆண்டு 133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    சட்டத்தின் விதிகளின்படி,10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கும் தண்டனை வழங்கப்படும்.  அதே நேரத்தில், 10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வன்கொடுமை செய்யப்பட்டால்,குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை அல்லது ரசாயன முறை மூலம் தண்டிக்கப்படுவார்கள். இது தவிர 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்தால், ரசாயன முறை மூலம் காஸ்ட்ரேஷன் தண்டை விதிக்கப்படும்” என்றார். 
    கெமிக்கல் காஸ்ட்ரேஷன் என்பது ஹார்மோன் சுரப்பைத் தடுக்கவும், பாலியல் ஆசையைக் குறைக்கவும் பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகும். 

    Well done Madagascar 👏👏This should be the punishment world wide, let’s hope other countries do the same. https://t.co/7fmQ5XVPpU pic.twitter.com/64uKUR54ec
    — DeanC_2024 (@DeanC_2024) February 11, 2024

    கலிஃபோர்னியா மற்றும் புளோரிடா உட்பட பல நாடுகளும் சில அமெரிக்க மாகாணங்களிலும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ரசாயன காஸ்ட்ரேஷன் வழங்க அனுமதிக்கின்றன. ஆனால் தண்டனையாக அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கும் தண்டனை வழங்குவது அரிது. இப்படியாக சூழ்நிலையில், இப்படியான தண்டனையை நிறைவேற்றியுள்ளது மடகாஸ்கர் நாடாளுமன்றம். 
    மடகாஸ்கரின் இந்த புதிய சட்டம் மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இது மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான தண்டனை என்று கூறியது. இது குறித்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியதாவது, “இந்த சட்டம் பெடோபிலியா (குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு) பிரச்சனையை தீர்க்காது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அன்டனானரிவோவை (மடகாஸ்கரின் தலைநகரம்) முன்மொழியப்பட்ட சட்டத்தை நீக்க வேண்டும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுக்கும்” என்று கூறியது.

    மேலும் காண

    Source link

  • Bihar Trust Vote Today Minor Hurdle For Nitish Kumar-BJP Combine

    Bihar Trust Vote Today Minor Hurdle For Nitish Kumar-BJP Combine


    வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று பீகார் ஆகும். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தார்.
    பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு:
    இந்த நிலையில், கடந்த 28ம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 9வது முறையாக முதலமைச்சர் பதவியேற்றார். மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நிதிஷ்குமாரின் நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    இந்த நிலையில், பீகாரில் இன்று நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நிதிஷ்குமார் அரசு தங்களுக்கு 128 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியை பிடிப்பதற்கு அங்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.
    எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கும் அரசியல் கட்சிகள்:
    பா.ஜ.க.வின் 78 உறுப்பினர்களும், நிதிஷ்குமாரின் ஜனதா தளம் 45 உறுப்பினர்களும், ஜிதன்ராம் மாஞ்சிஸ் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா 4 எம்.எல்.ஏ.க்களும், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வும் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி 114 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் வசம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
    நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடக்க உள்ள நிலையில், பீகாரில் அந்தந்த கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் தங்க வைத்துள்ளனர். பாட்னாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டத்தில் நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 45 பேரில் 4 பேர் பங்கேற்கவில்லை. அவர்களை தொடர்பு கொண்டும் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    பெரும் பரபரப்பு:
    அதேபோல, கயாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 78 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் வரவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்கள் வராததற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று அந்த மாநில துணை முதலமைச்சர் விஜய் சவுத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ராஷ்ட்ரியா ஜனதா தள எம்.எல்.ஏ. சேத்தன் ஆனந்த் காணவில்லை என்று தகவல் வெளியான நிலையில், அவர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த வீடியோ வெளியாகி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பீகார் மாநிலத்தில் நடக்கும் இந்த அரசியல் சூழல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மேலும் படிக்க: TN Assembly: ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்!
    மேலும் படிக்க: காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை – கத்தார் நீதிமன்றம்
     

    மேலும் காண

    Source link

  • director vignesh shivan praises actor s j suryah calls him crazy and sincere

    director vignesh shivan praises actor s j suryah calls him crazy and sincere


    எஸ்.ஜே சூர்யாவுடன் பணியாற்றுவது தனது நீண்ட நாள் ஆசையாக இருந்ததாகவும், எல்.ஐ.சி படத்தில் அது நிறைவேறியுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
    எல்.ஐ.சி
    அஜித்துடனான திரைப்படம் கைவிடப்பட்ட பிறகு சென்ற ஆண்டு முழுக்க விக்னேஷ் சிவன் அமைதி காத்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத மத்தியில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. கோமாளி,  லவ் டுடே திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக மாறிய இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, இப்படத்துக்கு எல்.ஐ.சி (லவ் இன்ஸூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனப் பெயரிடப்பட்டது. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.
    மேலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, சீமான் கௌரவக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவுடி பிச்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்க, அனிருத் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    முன்னதாக படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனைப் புகழ்ந்து நடிகர் எஸ்.ஜே  சூர்யா பதிவிட்டிருந்தார்.

    Thank you so much for this love Director @VigneshShivN sir 💐💐💐💐💐 #LoveInsurenceCompany 1st day shoot (of mine in LIC) I enjoyed like anything 💐💐💐💐💐the nuances U demanded in my performance while shooting I really loved it 😍😍😍 looking forward for further shooting… pic.twitter.com/r0cEWCi8HK
    — S J Suryah (@iam_SJSuryah) February 11, 2024
    இப்படி ஒரு கிரேஸியான மனிதனைப் பார்த்ததில்லை





    இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் எஸ்.ஜே சூர்யாவை புகழ்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் ”இந்த நடிப்பு அரக்கணுடன் வேலை செய்வது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கிறது. தனது வேலையின் மேல் அவருக்கு இருக்கும் அனுபவம், எனர்ஜி எல்லாம் நம்மை ஆச்சரியப்படுத்தக்கூடியது . சினிமாவில் எத்தனையோ நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் இப்படி ஒரு கிரேஸியான, அதே நேரத்தில் நடிப்பதை சீரியஸாக அணுகும் ஒருவரை நான் பார்த்ததில்லை. உங்களுக்கு மிகப்பெரிய இடம் ஒன்று காத்திருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்

    மேலும் காண

    Source link

  • செயற்கை கோள் விண்ணில் ஏவுவதை நேரில் பார்க்க வேண்டுமா? முன்பதிவு செய்வது எப்படி?

    செயற்கை கோள் விண்ணில் ஏவுவதை நேரில் பார்க்க வேண்டுமா? முன்பதிவு செய்வது எப்படி?


    <p>விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து பல முன்னேற்றங்களை &nbsp;அடைந்து வருகிறது. சூரியன், செவ்வாய், நிலவு என விண்வெளியில் பலவற்றையும் ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா ஆதித்யா, ககன்யான், சந்திரயான் என பல செயற்கை கோள்களையும் ஏவி வருகிறது.</p>
    <h2>இன்சாட் செயற்கை கோள்:</h2>
    <p>இந்த செயற்கை கோள்களானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஏவப்பட்டு வருகிறது. அங்குள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. உள்பட ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகிறது.</p>
    <p>செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படுவதை பொதுமக்கள், மாணவர்கள் பார்க்க அனுமதிக்கப்படும். இந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 17ம் தேதி இன்சாட் &ndash; 3 டி எஸ் செயற்கைகோள் வரும் 17ம் தேதி சனிக்கிழமை ஏவப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு இந்த செயற்கை கோள் ஏவப்பட உள்ளது.</p>
    <h2><strong>முன்பதிவு:</strong></h2>
    <p>ஒவ்வொரு முறையும் செயற்கை கோள்கள் ஏவப்படும்போது அதை பார்ப்பதற்கு பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்படும். அந்த வகையில், இன்சாட் 3 டி.எஸ். செயற்கை கோளை ஏவப்படுவதை பார்ப்பதற்கு இன்று முன்பதிவு செய்யலாம். செயற்கை கோள் விண்ணில் ஏவப்படுவதை பார்ப்பதை நேரில் பார்க்க விரும்புபவர்கள் <a href="https://lvg.shar.gov.in">https://lvg.shar.gov.in</a> என்ற இணையதளத்தின் உள்ளே சென்று பதிவு செய்ய வேண்டும். இந்த முன்பதிவை மாலை 6.30 மணிக்கு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
    <p>சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் ராக்கெட் ஏவுவதை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் அமர்ந்து பார்க்கும் வகையில் மிகப்பிரம்மாண்டமான மாடம் உள்ளது. நாட்டில் உள்ள ஒரே விண்வெளி ஏவுதளமாக ஸ்ரீஹரிகோட்டா மட்டுமே தற்போது வரை உள்ளது. தற்போது, தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினத்திலும் செயற்கை கோள்களை ஏவுவதற்கான ஏவுதளம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
    <p>மேலும் படிக்க: <a title="TN Assembly: ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்!" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-assembly-budget-session-to-starts-from-today-166992" target="_blank" rel="dofollow noopener">TN Assembly: ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்!</a></p>
    <p>மேலும் படிக்க: <a title="UPI Payment: செம்ம! இனி இலங்கை, மொரிஷியஸ் நாடுகளிலும் யுபிஐ பயன்படுத்தலாம் – இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்" href="https://tamil.abplive.com/technology/upi-payment-upi-to-be-launched-tomorrow-in-mauritius-and-sri-lanka-countries-166965" target="_blank" rel="dofollow noopener">UPI Payment: செம்ம! இனி இலங்கை, மொரிஷியஸ் நாடுகளிலும் யுபிஐ பயன்படுத்தலாம் – இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்</a></p>

    Source link

  • Vani Bhojan: விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்.. வெற்றி கழகத்தில் இணைகிறாரா நடிகை வாணி போஜன்?

    Vani Bhojan: விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்.. வெற்றி கழகத்தில் இணைகிறாரா நடிகை வாணி போஜன்?


    <p>செங்களம் வெப் சீரிஸில் நடித்த போது தனது அரசியல் ஆசை இருந்ததாக நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் விஜய் &ldquo;தமிழக வெற்றி கழகம்&rdquo; என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில் எல்லாவற்றுக்கும் ஒரு அறிக்கை மூலம் பதிலளித்தார். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை, போட்டியும் இல்லை என தெரிவித்த விஜய், 2026 சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என தெரிவித்திருந்தார்.</p>
    <p>மேலும் தான் முழு நேர அரசியல் பணி செய்யும் நோக்கத்தில் இன்னும் 2 படங்களோடு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விஜய்யின் இந்த அதிர்ச்சியான முடிவும், அவரது அரசியல் வருகையும் பாராட்டையும், எதிர்ப்பையும் ஒருங்கே பெற்றுள்ளது. ஆனால் பலரும் விஜய்க்கு ஒரு முறையாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரைத்துறையை சேர்ந்த பலரும் வெளிப்படையாகவே ஆதரவு&nbsp; தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p>
    <p>இதனிடையே நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை வாணி போஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய் அரசியல் வருகை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, &ldquo;ஒரு பிரபல அரசியல் தலைவரின் வாழ்க்கையை தான் &nbsp;&ldquo;செங்களம்&rdquo; என்ற பெயரில் நாங்கள் வெப் சீரிஸாக எடுத்தோம். அதில் நான் நடித்தபோது எனக்கு அரசியல் ஆசை இருந்தது. இப்போதும் இருக்கும் நிலையில் விரைவில் அரசியலுக்கு வருவேனா என்பது தெரியவில்லை.&nbsp;</p>
    <p>அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். என்னை பொறுத்தவரை நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுக்கலாம். அப்போது தான் அவர் மக்களுக்காக என்ன செய்கிறார் என்பதும், விஜய் அரசியலின் நோக்கம் என்ன என்பதும் நமக்கு தெரிய வரும்.&nbsp;</p>
    <p>வாணி போஜன் குறிப்பிட்ட செங்களம் வெப் சீரிஸில் அவர் சூர்யகலா என்ற கேரக்டரில் அரசியல்வாதியாக நடித்திருந்தார். அதில் அவரது கட்சியின் பெயர் நமது கழகம் என இடம்பெற்றிருக்கும். இப்படியான நிலையில் வாணி போஜன் தனது அரசியல் ஆசையை தெரிவித்துள்ள நிலையில் அவர் விரைவில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.&nbsp;</p>
    <h2><strong>வாணி போஜனின் திரைப்பயணம்&nbsp;</strong></h2>
    <p>2012 ஆம் ஆண்டு <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> டிவியில் ஒளிபரப்பான ஆஹா சீரியல் மூலம் தமிழுக்கு வந்த வாணி போஜன் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அவரை &lsquo;சின்னத்திரை <a title="நயன்தாரா" href="https://tamil.abplive.com/topic/nayanthara" data-type="interlinkingkeywords">நயன்தாரா</a>&rsquo; என ரசிகர்கள் அழைப்பது வழக்கம். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான &lsquo;ஓ மை கடவுளே&rsquo; படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கிய வாணி போஜன் தொடர்ந்து லாக் அப், மலேசியா டூ அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆர்யன் படங்கள் வெளியாகவுள்ளது. மேலும் ட்ர்பிள்ஸ், தமிழ் ராக்கர்ஸ், செங்களம் ஆகிய வெப் சீரிஸிலும் வாணி போஜன் நடித்துள்ளார்.&nbsp;</p>

    Source link

  • Akash Deep Says Was Expecting His Maiden India Test Call-up Vs England 3RD Test | Akash Deep: இந்திய அணிக்கு தேர்வானது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை

    Akash Deep Says Was Expecting His Maiden India Test Call-up Vs England 3RD Test | Akash Deep: இந்திய அணிக்கு தேர்வானது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் இரண்டு போட்டிகள் முடிந்தது. ஒவ்வொரு அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி அதாவது, வியாழக்கிழமை ராஜ் கோட்டில் உள்ள சௌராஷ்ட்ரா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
    இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் அடுத்து நடைபெறவுள்ள மூன்று போட்டிகளுக்கு இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. அகாஷ் தீப் முதல் முறையாக இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  
    இது தொடர்பாக ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளது என்னவென்றால், “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாகும். அணிக்காக விளையாடி தேர்வர்களின் முடிவு சரியானது என உணரவைக்கும் வகையில், அதை நியாயப்படுத்துவது என் பொறுப்பு. டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதால், இந்தியாவுக்காக என்னால் பந்துவீச முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தியாவுக்காக டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படுவது, ஒரு வீரராக உங்கள் திறமை மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வது மற்றும் களத்தில் சிறப்பாக செயல்படுவதற்கு ஊக்கம் அளிக்கும்.  ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக கடந்த சில சீசன்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்” என்று கூறினார். 
    மேலும், “இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா `ஏ’ அணிக்காக நான் சிறப்பாக பந்து வீசினேன். இந்திய அணிக்கு விளையாட அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். எனவே, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான மீதமுள்ள தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியமாக இல்லை. பெங்கால் அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவேண்டும் என்றால் நீங்கள் கடினமாக உழைத்து தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். எனது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் எனக்கு உதவிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்,” என்றும் ஆகாஷ் தீப் கூறினார்.
    ஆகாஷ் தீப் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டது குறித்த தகவல் தெரிந்ததும், பெங்கால் அணியின் பயிற்சியாளர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா, பவுண்டரி லைன் வழியாக சாதாரணமாக நடந்து சென்று, எல்லைக் கோடு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த ஆகாஷ் தீப்பிற்கு செய்தியை தெரிவித்தார். அப்போது ஆகாஷ் தீப் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
    ஆகாஷ் தீப், இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ் தீப் இந்திய அணி ராஜ்கோட்டில் பயிற்சியை தொடங்கும்போது வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளார்.

    Source link

  • TN Assembly budget Session to starts from today

    TN Assembly budget Session to starts from today


    2024 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. 
    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் 2வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட சில காரணங்களால் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே 2024 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. 
    இதில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 9.50 மணியளவில் தலைமைச் செயலகம் வருகிறார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்கின்றனர். இதனையடுத்து ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். சட்டப்பேரவை வளாகத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு ஆளுநருக்கு அளிக்கப்படுகிறது. சரியாக காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குகிறது. 
    காலை 10.02 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்க தொடங்குவார். ஆங்கிலத்தில் இருக்கும் அந்த உரையானது சுமார் 40 நிமிடங்கள் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாக சட்டப்பேரவை தொடரில் பேசப்படும் ஆளுநர் உரையும் முக்கியத்துவம் பெறும். காரணம் அதில் சில முக்கிய அறிவிப்புகள் இருக்கும். அந்த வகையில் இன்றைய ஆளுநர் உரையிலும் சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    பின்னர் அலுவல் ஆய்வு குழு கூடி சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என முடிவு செய்யும். இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி 2024 -2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இதற்கு மறுநாள் 20 ஆம் தேதி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் துறையின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன்பின்னார் பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. 
    அதேசமயம் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதமும் நடைபெறும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மானிய கோரிக்கை விவாதம் ஜூன் மாதம் நடத்த அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. விவாதம் நடைபெறும் நிலையில் நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றுகிறார். இத்துடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெறும். இதற்கிடையில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி விவாதம் செய்ய எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளது. 
    கடந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தமிழ்நாடு அரசு அளித்த அறிக்கையில் சில வார்த்தைகளை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி  பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் நிகழ்ச்சி நிறைவடைவதற்கு முன்பே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இப்படி பல சம்பவங்கள் நடைபெற்றது. ஆனால் இந்தாண்டு சுமூகமாக சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் காண

    Source link

  • காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை

    காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை


    கத்தார் நாட்டில் தங்கி இஸ்ரேல் நாட்டிற்காக உளவு பார்த்ததாக கூறி இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கத்தார் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த நிலையில், அவர்கள் 8 பேரையும் கத்தார் நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது அவர்களது குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 7 பேர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர்.

    மேலும் காண

    Source link

  • Actress Kuyili:சொல்வதெல்லாம் உண்மை பாணியிலான நிகழ்ச்சி.. நடுவராக களம் காணும் நடிகை குயிலி..!

    Actress Kuyili:சொல்வதெல்லாம் உண்மை பாணியிலான நிகழ்ச்சி.. நடுவராக களம் காணும் நடிகை குயிலி..!


    <p>தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த குயிலி சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>
    <p>1983 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடன கலைஞராக குயிலி அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு வெளியான பூவிலங்கு படத்தில் நடிகையாக அறிமுகமான குயிலி அதன் பின் டிசம்பர் பூக்கள், ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரு பாரு பட்டணம் பாரு உள்ளிட்ட சில படங்களில் முதன்மை வேடத்தில் நடித்தார்.</p>
    <p>1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான <strong>நாயகன் படத்தில் இடம் பெற்ற நிலா அது வானத்து மேலே </strong>என்ற பாடலை நடனமாடி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து <a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a>, கார்த்திக்,விஜயகாந்த், பிரசாந்த், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.&nbsp;</p>
    <p>சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் சின்னத்திரையில் கால் பதித்த குயிலி வாழ்க்கை, அண்ணி, அண்ணாமலை, சொர்க்கம், கோலங்கள், கனா காணும் காலங்கள், மேகலா,அன்பே வா, முந்தானை முடிச்சு, சாந்தி நிலையம், சரவணன் மீனாட்சி ,கல்யாண முதல் காதல் வரை, நினைத்தாலே இனிக்கும், என பல சீரியல்களில் தனது நடிப்புத் திறமையால் தனி ரசிகர்களை கொண்டுள்ளார்.&nbsp;</p>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/C3NZ3R8yd35/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/p/C3NZ3R8yd35/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by K-Diaries (@kdiaries1)</a></p>
    </div>
    </blockquote>
    <p>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </p>
    <p>இப்படியான நிலையில் நடிகை குயிலி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார். கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கு <strong>வாழ்ந்து காட்டுவோம்</strong> என பெயரிடப்பட்டுள்ளது. குடும்பம் மற்றும் கணவன் மனைவிக்குள்ளான பிரச்சனைகளுக்கு உளவியல் மற்றும் சட்ட ரீதியாக ஆலோசனை வழங்குவது பற்றிய நிகழ்ச்சியாக வாழ்ந்து காட்டுவோம் ஒளிபரப்பாக உள்ளது. இது தமிழில் ஒளிபரப்பான <strong>சொல்வதெல்லாம் உண்மை,&nbsp;</strong> <strong>நேர்கொண்ட பார்வை</strong> போன்ற வரிசையிலான நிகழ்ச்சியாகும்.&nbsp;</p>
    <p>குடும்ப உறவுகளில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட சொல்வதெல்லாம் உண்மை அளவுக்கு இந்த நிகழ்ச்சிக்கு இருக்குமா என்பது குயிலி இந்த நிகழ்ச்சியில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை பொறுத்து இருக்கும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.&nbsp;&nbsp;</p>
    <hr />
    <p><strong>மேலும் படிக்க: <a title="Ghilli Re-release: மீண்டும் களத்தில் இறங்கும் வேலு.. கில்லி படம் ரீ-ரிலீஸ் பற்றி வெளியான அறிவிப்பு!" href="https://tamil.abplive.com/entertainment/ghilli-re-release-happy-news-for-thalapathy-fans-vijay-trisha-blockbuster-movie-ghilli-rerelease-april-2024-166868" target="_blank" rel="dofollow noopener">Ghilli Re-release: மீண்டும் களத்தில் இறங்கும் வேலு.. கில்லி படம் ரீ-ரிலீஸ் பற்றி வெளியான அறிவிப்பு!</a></strong></p>

    Source link

  • A 6th class student in Madurai attempted a world record in yoga by doing 200 yoga asanas in 29 minutes!

    A 6th class student in Madurai attempted a world record in yoga by doing 200 yoga asanas in 29 minutes!


    மதுரையில் 6-ம் வகுப்பு மாணவன் யோகாவில் 29 நிமிடத்தில் 200 யோகாசனம் செய்து உலக சாதனை முயற்சி 
     
    பள்ளி மாணவ- மாணவிகளிடையே யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் அய்யர் பங்களா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று விளையாட்டு மேம்பாட்டு கழகம் மற்றும் இந்திய யோகா சங்கம் இணைந்து யோகாசனப் போட்டி நடத்தியது. இந்த போட்டியில் மதுரை மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விதவிதமான யோகாசனங்களை செய்து அசத்தினர்.

    மதுரையில் 6ஆம் வகுப்பு மாணவன் யோகாவில் 29 நிமிடத்தில் 200 யோகாசனம் செய்து உலக சாதனை முயற்சி.பள்ளி மாணவ- மாணவிகளிடையே யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் அய்யர் பங்களா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது குறிப்பிடதக்கது.#yoga @abpnadu @abplive pic.twitter.com/iyhi4ZGTbX
    — arunchinna (@arunreporter92) February 10, 2024

    இதில் மதுரையை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவனான தியானேஷ்  யோகாசன போட்டியில் கலந்து கொண்டு உலக சாதனை  முயற்சியில் ஈடுபட்டார்.  மாணவன் தியானேஷ் 29 நிமிடத்தில் பத்மாசனம் , வீராசனம் ,  யோகமுத்ரா ஆசனம், உத்தீதபத்மாசனம் , அர்த்த சங்கரா ஆசனம் ,பாதஹஸ்தாசனம் பிறையாசனம், சானுசீராசனம் பஸ்திமோத்தா சனம், உத்தானபாத ஆசனம், நவாசனம் என 200 ஆசனங்களை செய்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளார். மாணவரின் இந்த சாதனை முயற்சியை கண்ட பார்வையாளர்கள்  அனைவரும் கைதட்டி உற்சாகமூட்டியதோடு, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துகொண்டனர்.

     
    இதுகுறித்து மாணவர் தியானேஷ் பேசும்போது..,”5 வயதில் இருந்தே யோகா, ஜிம்னாஸ்டிக் போன்ற பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், யோகாவில் சாதிக்க வேண்டும் என  இந்த முயற்சி மேற்கொண்ட தாகவும் கூறினார். மேலும் அடுத்தகட்ட முயற்சியாக சக்கராசனத்தில் அதிக நேரம் நின்று சாதனை முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.
     
    இது குறித்து மாணவனின் யோகா ஆசிரியர் கூறியபோது, யோகாவில் இதுவரை ஒரு மணி நேரத்தில் 90 முதல் 120 ஆசனங்களே செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று உலக சாதனை முயற்சியாக 29 நிமிடத்தில் 200 ஆசனங்கள் செய்து மாணவர் தியானேஷ் அசத்தியுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் காண

    Source link

  • IND vs AUS U19 WC Final: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை; இந்தியாவி வீழ்த்தி ஆஸ்திரேலியா மகுடம்

    IND vs AUS U19 WC Final: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை; இந்தியாவி வீழ்த்தி ஆஸ்திரேலியா மகுடம்


    <p>தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற&nbsp; 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனி நகரில் உள்ள வில்லோவ்மோரே மைதானத்தில் இந்திய நேரப்படி நண்பகல்1 மணிக்கு தொடங்கியது.&nbsp;&nbsp;</p>
    <p>இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஹூஹ் வெய்ப்ஜென் தனது அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணியின் இன்னிங்ஸை ஹாரி டிக்ஸன் மற்றும் சாம் ஹான்ஸ்டஸ் ஆகியோர் தொடங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ரன்கள் சேர்க்கவேண்டும் என நினைத்து தேவையற்ற ஷாட்களை தவிர்த்து வந்தனர். ஆனால் 8 பந்துகளை எதிர்கொண்ட சாம் தனது விக்கெட்டினை ராஜ் லிம்பானி பந்தில்&nbsp; ரன் ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினார்.&nbsp;</p>
    <p>அதன் பின்னர் வந்த கேப்டன் ஹூஹ் வெய்ப்ஜென் சிறப்பாக விளையாடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். இருவரும் இணைந்து 20 ஓவர்களில் அணியின் ஸ்கோரை 90 ரன்களை எட்டவைத்துவிட்டனர். இருவரும் அரைசதத்தினை நெருங்கிக் கொண்டு இருந்தபோது இந்த கூட்டணியை இடது கை வேகப்பந்து வீச்சாளர் நமன் திவாரி கைப்பற்றினார். ஹாரி டிக்ஸன் 42 ரன்னிலும், ஹூஹ் வெய்ப்ஜென் 48 ரன்னிலும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர்.&nbsp;</p>
    <p>வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணிக்கு அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது சற்று சரிவை உண்டாக்கும் என எதிர்பார்த்தபோது, களமிறங்கிய ஹர்ஜாஸ் சிங் சிறப்பாக விளையாடி சூழலை ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக மாற்றினார். ஆனால் ஹர்ஜாஸ் சிங் தனது விக்கெட்டினை 64 பந்தில் 55 ரன்கள் சேர்த்த நிலையில் சௌமி பாண்டே பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் அதிரடியாக 3 சிக்ஸர்களையும் 3 பவுண்டரிகளையும் பறக்கவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
    <p>அதன் பின்னரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இந்திய அணியின் பந்துவீச்சாளார்கள் சற்று ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். ஆஸ்திரேலியா அணி 42 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் இரு அணி வீரர்களும் மிகவும் தீவிரமாக விளையாடினர். குறிப்பாக இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா அணியின் டைல் எண்டர்ஸ்க்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணியால் தான் எதிர்பார்த்த ரன்களை எடுக்க முடியவில்லை.&nbsp; இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள்&nbsp; சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளும் நமன் திவாரி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பந்து வீச்சாளர் முருகன் அபிஷேக் 10 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் கைப்பற்றவில்லை என்றாலும் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பாக விளையாடினார்.&nbsp;</p>
    <p>அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. ஆஸ்திரேலியா அணியின் அபாரமான பந்து வீச்சினால் இந்திய அணி வீரர்கள் தடுமாறினர். 100 ரன்களை எட்டுவதற்குள் 6 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் 47 ரன்களும், டைல் எண்டர் பேட்ஸ்மேன் முருகன் அபிஷேக் 42 ரன்களும் சேர்த்திருந்தனர். இறுதியில் இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலகக் கோப்பையை வென்றது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Sundeep Kishan : படம் சரியா வரலன்னு இயக்குநர்கிட்ட சொன்னேன்.. கேப்டன் மில்லரை விமர்சித்த கேப்டன் மில்லர் நடிகர்..

    Sundeep Kishan : படம் சரியா வரலன்னு இயக்குநர்கிட்ட சொன்னேன்.. கேப்டன் மில்லரை விமர்சித்த கேப்டன் மில்லர் நடிகர்..


    <p>தான் நடித்த மைக்கேல் படம் தனக்கு திருப்திகரமானதாக இல்லை என்று நடிகர் சந்தீப் கிஷன் கூறியுள்ளார்.</p>
    <h2><strong>சந்தீப் கிஷன்</strong></h2>
    <p>&rsquo;யாருடா மகேஷ்&rsquo; படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சந்தீப் கிஷன். பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சந்தீப்புக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் ஒரு நல்ல ஓப்பனிங்காக அமைந்தது. இதனைத் தொடர்ந்து மாயவன் , கசடதபர உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் சந்தீப் நடித்திருந்தார்.&nbsp;</p>
    <h2><strong>மைக்கேல்</strong></h2>
    <p>சந்தீப் கிஷனை கதாநாயகனாக வைத்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியப் படம் மைக்கேல். தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் கடந்த ஆண்டு வெளியானது. ரஞ்சித் ஜெயக்கொடி முன்னதாக இயக்கிய <strong>இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்</strong> படம் நல்ல வெற்றி பெற்றதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கூடுதலாக திவ்யான்ஷா கெளஷிக் , கெளதம் மேனன், <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> சேதுபதி, வரலக்&zwnj;ஷ்மி சரத்குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தது படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. சந்தீப் கிஷன் நடித்ததிலேயே அதிக பொருட்செலவில் உருவான படம் மைக்கேல். கிட்டதட்ட கொரிய படமான ‘The BitterSweet Life’ படத்தின் சாயலில் எடுக்கப் பட்ட இந்தப் படம் பெரும் தோல்வியை சந்தித்தது. தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இருந்தாலும் படத்தில் அடிப்படை கதை உறுதியானதாக இல்லாதது இப்படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. வலிந்து திணிக்கப்பட்ட ஆக்&zwnj;ஷன் காட்சிகள், எதார்த்தத்துடன் பொருந்தாமல் சூப்பர் ஹீரோ இமேஜ், கே,ஜி.எஃப் வகையிலான பில்ட் அப் காட்சிகள் என படத்தில் நிறைய விஷயங்கள் ரசிகர்களை சலிப்படையச் செய்தன</p>
    <p>இப்படத்தின் தோல்வியைத் தொடர்ந்து நடிகர் சந்தீப் கிஷன் தனது எக்ஸ் பக்கத்தில் இப்படி பதிவிட்டிருந்தார். &ldquo; ஒரு நேர்மையான முயற்சி ஆனால் அது சரியாக வழங்கப்படவில்லை.&nbsp; நாங்கள் இன்னும் கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும்&rdquo; என்று அவர் கூறியிருந்தார்.</p>
    <h2><strong>படம் சரியாக வரவில்லை என்று எனக்கு முன்னமே தெரியும்</strong></h2>
    <p>மைக்கேல் படம் வெளியாகி ஓராண்டு காலம் முடிவடைந்துள்ள நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் அப்படம் சரியாக வரவில்லை என்று தனக்கு முன்னதாகவே தெரியும் என்றும், தான் அதை இயக்குநரிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். சந்தீப் தற்போது தெலுங்கில் நடித்துள்ள &lsquo;ஊரு பேரு பைரவகோனா&rsquo; படத்திற்கான ப்ரோமோஷன்களை செய்து வருகிறார். அப்போது மைக்கேல் படத்தின் தோல்வி குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இதோ &ldquo; ஆமாம் வசூல் ரீதியாக பார்த்தால் மைக்கேல் படம் சரியாக ஓடவில்லைதான் அந்தப் படத்தை மூன்று தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்தார்கள். அதில் இருவர் படம் நிச்சயம் ப்ளாக்பஸ்டர் ஆகும் என்று நம்பினார்கள். ஒருவர் மட்டும் படம் சரியாக வரவில்லை என்று ரிலீஸுக்கு 12&nbsp; நாள் முன்பு என்னிடம் சொன்னார். அந்த நேரத்தில் அவ்வளவு பெரிய பிரஷரை நான் எடுத்துக்கொள்ள தயாராக இல்லை அதனால் நான் அது தொடர்பாக எதுவும் செய்யவில்லை. படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் நான் படம் பார்த்தேன். படம் சரியாக வரவில்லை என்று எனக்கு தெரிந்தது. தொழில்நுட்ப ரீதியாக மைக்கேல் ஒரு நல்ல படம். ஆனால் நாங்கள் கதைக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிட்டோம். சரியாக சொல்லப் பட்டிருந்தால் மைக்கேல் ஒரு அற்புதமான படமாக வந்திருக்கும் . நாங்கள் நினைத்தது வரவில்லை என்பது ரிலீஸுக்கு முன்பாகவே எனக்கு தெரிந்தது இன்னும் சிரமமானதாக இருந்தது.&rdquo; என்றார்</p>

    Source link

  • இந்த வார்த்தைய இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டதே இல்லயே.. புது விதியால் குழம்பும் கர்நாடக மக்கள்!

    இந்த வார்த்தைய இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டதே இல்லயே.. புது விதியால் குழம்பும் கர்நாடக மக்கள்!


    <p>கர்நாடகாவில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியில் கேள்வி கேட்டால் பதில் அளிக்க மறுப்பது, &nbsp;இந்தி திணிப்பை விமர்சிப்பது என சித்தராமையா அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.</p>
    <h2><strong>கர்நாடகாவில் புதிய விதியால் சர்ச்சை:</strong></h2>
    <p>அதன் தொடர்ச்சியாக, தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகளில் கன்னட பெயர்களில் பெயர்பலகை வைக்க வேண்டும் என விதி கொண்டு வரப்பட்டது. பெயர்பலகைகளில் குறைந்தபட்சம் 60 சதவிகிதமாவது கன்னட வார்த்தைகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி விதி கொண்டு வந்தது.&nbsp;</p>
    <p>ஆனால், பெரும்பாலான கடைகளில் இந்த விதி பின்பற்றப்படாமல் இருந்தது. இதனால், வடக்கு பெங்களூருவில் விதியை பின்பற்றாத கடைகளை கர்நாடகா ரக்சன வேதிகே என்ற கன்னட அமைப்பு அடித்து நொறுக்கியது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள அனைத்து கடைகளும் வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள், இந்த விதியை பின்பற்ற வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <h2><strong>கன்னடத்தில் வைக்கப்படும் பெயர்ப்பலகைகளால் குழம்பும் மக்கள்:</strong></h2>
    <p>இந்த நிலையில், விதியை பின்பற்றுவதாக கூறி பெங்களூருவில் உள்ள பல கடைகளில் தவறான அர்த்தம் கொள்ளும் வகையில் பெயர்பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கோரமங்கலத்தில் உள்ள ஒரு கடையின் பெயர்பலகையில் ‘angadi hesaru’ என கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு ‘கடையின் பெயர்’ என அர்த்தம்.</p>
    <p>கடையின் பெயரை மொழிபெயர்ப்பு செய்கிறோம் எனக் கூறி, &nbsp;அப்படி மொழிபெயர்த்து வைத்துள்ளனர். பிடிஎம் லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு துரித உணவகத்தின் பெயர் பலகையில் ‘Friends food is in a corner’ என கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்ப்பது மட்டும் இன்றி, எழுத்து பிழையுடனும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.</p>
    <p>மரத்தஹல்லியில் ஒரு கடையில் ஸ்மோக்கர்ஸ் என எழுதுவதற்கு பதில் ஸ்ம்ரோக்கர்ஸ் என கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூருவாசி ஒருவர் கூறுகையில், "இந்திரா நகரில் முடி திருத்தம் மையத்தை தாண்டி சென்று கொண்டிருந்தேன். குளோபல் லீடர் இன் ஹேர் ரிஸ்டோரேசன் என அதற்கு பெயர். ரிஸ்டோரேசனை கன்னடத்தில் மொழிபெயர்க்கிறோம் என கூறி punasathapanayalle என எழுதப்பட்டுள்ளது. கன்னடத்தில் அப்படி ஒரு வார்த்தையே இல்லை" என்றார்.</p>
    <p><strong>இதையும் படிக்க: <a title="Breaking News LIVE: இளைஞர்கள் தமிழை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/news/india/breaking-news-live-updates-latest-news-tamilnadu-india-worldwide-10th-february-2024-166680" target="_blank" rel="dofollow noopener">Breaking News LIVE: இளைஞர்கள் தமிழை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்</a></strong></p>

    Source link

  • Actress Simran pithamagan song dance video goes on viral | Simran: ”என்ன சிம்ரன் இதெல்லாம்”

    Actress Simran pithamagan song dance video goes on viral | Simran: ”என்ன சிம்ரன் இதெல்லாம்”


    Simran: தகதகவென் ஆடவா என்ற பாட்டுக்கு குஷியாட்டம் போட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சிம்ரன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
     
    90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்த சிம்ரன், 40 வயதை கடந்த நிலையில் வில்லியாகவும், கவுரவ தோற்றத்திலும் நடித்து வருகிறார். பிரபு தேவா மற்றும் அப்பாஸ் நடிப்பில் வெளிவந்த விஐபி நடத்தில் முதல் முறையாக நடித்த சிம்ரன், பின்னர், விஜய்யுடன் ஒன்ஸ்மோர், நேருக்கு நேர் மற்றும் பூவே பூச்சூடவா படங்களில் நடித்துள்ளார். 
     
    தொடர்ந்து அவள் வருவாளா, கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பிரியமானவளே, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் உள்ளிட்ட படங்களில் அஜித், விஜய், கால், பிரசாந்துடன் நடித்து நடனத்தில் அசத்தி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த சிம்ரன் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான விஜய், அஜித்துக்கு பக்கா ஜோடியாக இருந்து வந்தார். விஜய், அஜித் உடன் சிம்ரன் நடித்த காம்போ படம் ஹிட் கொடுத்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 
     
    2003-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் பிதாமகன். அதில் லைலா ஹீரோயினாக நடிக்க சிம்ரன், சிறப்பு தோற்றத்தில் நடிகையாக நடித்திருப்பார். அப்போது சிம்ரனை கடத்தி செல்லும் சூர்யாவுக்கு ஒரு நடனம் கொடுக்கப்பட்டிருக்கும். சிம்ரனும், சூர்யாவும் இணைந்து  தகதகவென ஆடவா சிவ சக்தி சக்தி என ஆடவா பாடலுக்கு போட்டிப்போட்டு நடனமாடி அசத்தி இருப்பார்கள்.
     

     
    இந்த நிலையில் அந்த பாட்டுக்கு தற்போது சிம்ரன் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 47 வயதாகும் நடத்தில் அசத்தும் சிம்ரனை பார்த்த ரசிகர்கள், “இப்படி பார்க்க பாவமா இருக்கு” என கமெண்ட் செய்து வருகின்றனர்
     

     

    மேலும் காண

    Source link

  • Hungary President Resigns: பாலியல் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கிய விவரகாரம் – ஹங்கேரி அதிபர் பதவி விலகல்!

    Hungary President Resigns: பாலியல் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கிய விவரகாரம் – ஹங்கேரி அதிபர் பதவி விலகல்!


    <p>குழந்தைகள் மீது பாலியல் வன்முறை நடத்திய குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதால் ஹங்கேரி அதிபர் கத்தலின் நோவாக் ( Katalin Novak ) பதவி விலகியுள்ளார்.&nbsp;</p>
    <p>ஹங்கேரியில் அரசு நடத்தி வரும் சிறார் இல்லத்தில், அங்குள்ள குழந்தைகளுக்கு பாலியல் வன்முறை பிரச்னை இருந்துள்ளது. இதை மறைக்க உதவிய நபருக்கு அதிபர் அதிகாரத்தின் அடிப்படையில், கடந்த 2023 ஏப்ரல் மாதம் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது, இது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. எதிர்க்கட்சியும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.</p>
    <p><strong>&rdquo;நான் தவறு செய்து விட்டேன்&rdquo; – கத்தலின் நோவாக்&nbsp;</strong></p>
    <p>இது தொடர்பாக கத்தலின் நோவாக் தொலைக்காட்சி வழியாக ஆற்றிய உரையில்,&rdquo; நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். பாலியல் குற்றத்தை மறைத்தவருக்கு பொது &nbsp;மன்னிப்பு வழங்கியது என்னுடைய தவறு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் உடன் நிற்கவில்லை என்று நினைக்கின்றனர். ஆனால், எப்போதும் அப்படிதான் இருந்திருக்கிறேன். இருப்பேன். நான் குழந்தைகள் நலனுக்காக இனியும் குரல் கொடுப்பேன்.&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார்.</p>
    <p>கத்தலின் நோவக் (46), 2022-ம் ஆண்டு ஹங்கேரியின் முதல் பெண் அதிபராக பதவியேற்றார்.&nbsp; அரசு நடத்தும் சிறார் இல்லத்தில், சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.&nbsp; இது தொடர்பான வழக்கில் முன்னாள் துணை இயக்குநர் கைது செய்யப்பட்டார். அவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் முன்னாள் துணை இயக்குநருக்கு அதிபர் பொது மன்னிப்பு வழங்கி ஆணை பிறப்பித்தார்.</p>
    <p>கத்தலின் நோவாக்-வின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், நாடு முழுவதும் அதிபரின் முடிவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது.&nbsp; எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.</p>
    <p>கத்தலின் நோவாக், கத்தார் நாட்டிற்கு சென்றிருந்தார். உலக வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் போட்டியில் கஜகஸ்தான் – ஹங்கேரியா இடையே நடக்கும் போட்டியைக் காண சென்றிருந்ததார். இது முடிந்து உடனடியாக நாடு திரும்பியவர், பதவி விலகுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p>
    <p>கத்தலின் நோவாக் பதவி விலகலைத் தொடர்ந்து, சட்ட&nbsp; அமைச்சர் ஜூடிட் வர்காவும் (&nbsp;Judit Varga) பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • கோவை குண்டுவெடிப்புக்கும் கொழும்பு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு என்ன? தொடரும் ரெய்டு.. என்ஐஏ பகீர்!

    கோவை குண்டுவெடிப்புக்கும் கொழும்பு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு என்ன? தொடரும் ரெய்டு.. என்ஐஏ பகீர்!


    <p>கடந்த 2022ஆம் ஆண்டு, கோவையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மனித வெடிகுண்டு ஜமீஷா முபீன் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டும் இன்றி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>
    <h2><strong>கோவை கார் குண்டுவெடிப்புக்கு காரணம் யார்?</strong></h2>
    <p>கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இளைஞர்களை ஆட்சேர்ப்பது தொடர்பாகவும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கோவையில் 12 இடங்களிலும் மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.</p>
    <p>அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ சோதனையில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையில், பல பொருள்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆறு மடிக்கணினிகள், 25 மொபைல் போன்கள், 34 சிம் கார்டுகள், ஆறு எஸ்டி கார்டுகள் மற்றும் மூன்று ஹார்ட் டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p>
    <h2><strong>அதிரடி சோதனையை தொடரும் என்ஐஏ:</strong></h2>
    <p>அரபு மொழி சொல்லி தருவதாகக் கூறி இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்க்கும் முயற்சி நடந்ததுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. மெட்ராஸ் அரபிக் கல்லூரி மற்றும் கோவை அரபிக் கல்லூரியில் அரபு மொழி சொல்லி தருவதாகக் கூறி பயங்கரவாத சித்தாந்தங்கள் ரகசியமாக கற்பிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <p>இதனால், மெட்ராஸ் அரபிக் கல்லூரி மற்றும் கோவை அரபிக் கல்லூரிக்கு தொடர்புடைய 11 இடங்களில் இன்று என்.ஐ.ஏ சோதனை நடத்தியுள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பின்வருமாறு, "அரபு வகுப்புகளை தவிர ஆன்லைன் வழியாகவும் பயங்கரவாத சித்தாந்தங்கள் கற்பிக்கப்பட்டுள்ளது.</p>
    <p>வகுப்புகள் வழியாகவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியும் கிலாபத் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தங்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர். மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் ஆகிய இந்தியாவின் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு விரோதமாக பிரச்சாரம் செய்துள்ளனர்.</p>
    <p>2022 அக்டோபரில் நடந்த கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்காக இளைஞர்கள் ஆட்சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரும் கோவையில் உள்ள கோவை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் என்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>
    <p>கடந்த 2019ஆம் ஆண்டு, கொழும்பு தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில், 250 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்திய இலங்கை பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமை கோவையில் கைதானர்கள் பின்பற்றி வந்துள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • So Many Things Going Wrong In The Tournament Manoj Tiwary Wants Ranji Trophy To Be Scrapped Off | Manoj Tiwary: ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் வீரர்களை பிசிசிஐ தேர்வுக் குழு மதிப்பதில்லை

    So Many Things Going Wrong In The Tournament Manoj Tiwary Wants Ranji Trophy To Be Scrapped Off | Manoj Tiwary: ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் வீரர்களை பிசிசிஐ தேர்வுக் குழு மதிப்பதில்லை

     இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் மேற்கு வங்க அமைச்சருமான மனோஜ் திவாரி ரஞ்சிக் கோப்பையை அழித்துவிடுங்கள் என மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு போதுமான அங்கீகாரம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்குவதில்லை எனத் தெரிவித்துள்ளார். 
    இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் லீக், கிரிக்கெட் தொடர்கள் என்றால் அதில் முதலிடம் வகிப்பது ஐபிஎல் மற்றும் ரஞ்சிக் கோப்பைதான். மற்றவகை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா முழுவதும் பரவலாக நடைபெற்றாலும் ஐபிஎல் மற்றும் ரஞ்சிக் கோப்பை மீது உள்ள எதிர்பார்ப்பும் வரவேற்ப்பும் மற்ற தொடர்களுக்கு இல்லை. இவையெல்லாம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் வேறு. ஆமாம் ஐபிஎல் லீக் கிரிக்கெட்டினால் இந்தியாவில் ஏற்படும் வியாபாரம் அதனால் கிடைக்கும் வருவாய் அனைத்தும் மொத்தமாக ரஞ்சிக் கோப்பையை ஓரம் கட்டிவிட்டது. 
    இந்திய கிரிக்கெட் அணியில் இன்றைக்கு ஒரு வீரர் தேர்வு செய்யப்படுகின்றார் என்றால், தேர்வுக்குழு தரப்பில் இருக்கும் பார்வை, ஐபிஎல் லீக்கில் அந்த வீரரின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை வைத்து ஒரு வீரரை தேர்வு செய்து வருவதைப் பார்க்க முடிகின்றது. ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தாலும் அந்த வீரரை தேர்வுக் குழுவினர் பொருட்படுத்துவதே இல்லை எனும் நிலை இன்றைக்கு உள்ளது என பல வீரர்களின் ஆதங்கமாக உள்ளது. 
    இந்திய அணியில் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணியின் ஆகாஷ் தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு இங்கிலாந்தில் நடைபெற்ற லிஸ்ட் ‘ஏ’ கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதுதான் என அவரே தெரிவித்துள்ளார். ஆனால் பல ஆண்டுகளாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் புஜாரா பலமுறை தனது திறமைகளை வெளிப்படுத்தியும் அவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்வுக் குழு தேர்வு செய்யவே இல்லை. இது இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    இப்படியான நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் மேற்கு வங்கத்தில் அமைச்சராக உள்ள மனோஜ் திவாரி, “ ரஞ்சிக் கோப்பையை முற்றிலும் அழித்து விடுங்கள். ஐபிஎல் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் தேர்வுக்குழு, ரஞ்சிக்கோப்பையில் அபாரமாக விளையாடும் வீரர்கள் கண்டுகொள்வதேயில்லை. அழகையும் முக்கியத்துவத்தையும் இழந்து வரும் ரஞ்சிக் கோப்பையை அழித்துவிடுங்கள். இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேராக உள்ள ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டை அடுத்த ஆண்டில் இருந்து நடத்த வேண்டாம்” என தெரிவித்துள்ளார். 

    Source link

  • Actor surya shares thalapathy vijay friendship and college days memories | Surya-Vijay: ”காலேஜில் நானும், விஜய்யும் செய்ததை சொன்னால் நல்லா இருக்காது”

    Actor surya shares thalapathy vijay friendship and college days memories | Surya-Vijay: ”காலேஜில் நானும், விஜய்யும் செய்ததை சொன்னால் நல்லா இருக்காது”


    Surya-Vijay: காலேஜ் படிக்கும் போது நானும் விஜய்யும் அதிகமாக சேட்டை செய்துள்ளோம் என்று விஜய் குறித்து சூர்யா பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
     
    நடிகர் விஜய் தளபதி 68 என்ற கோட் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். கட்சி அறிவிப்புக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜய் குறித்து பழைய இண்டர்வியூ ஒன்றில் சூர்யா பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 
     
    காலேஜ் நாட்களில் விஜய்யுடன் படித்தது குறித்து நடிகர் சூர்யா பேசியுள்ளார். அதில், “நானும், விஜய்யும் ஒரே பேட்ச் மேட்ஸ்தான். ஒருமுறை காலேஜில் கல்சுரல் நிகழ்ச்சியை ஆர்கனைஸ் செய்யும்போது, விஜய்யை சந்தித்தேன். அப்போதுதான் நாங்கள் நண்பர்களாகினோம். காலேஜ் டைமில் நாங்கள் எவ்வளவோ சேட்டை செய்துள்ளோம். அதை எல்லாம் இப்போ சொன்னால் நல்லா இருக்காது” என்று கூறியுள்ளார். 
     
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், சூர்யா, நேருக்கு நேர் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தனர். பின்னர் பிரண்ட்ஸ் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தனர். நேருக்கு நேர் படத்தில் ஒருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக நடித்த நிலையில், பிரண்ட்ஸ் படத்தில் இருவரும் உயிர் கொடுக்கும் நண்பர்களாக நடித்திருந்தனர். இருபது ஆண்டுகளை கடந்தும் இருவரது நட்பும் பலமாக இருந்து வருகிறது. தற்போது நடிகர் சூர்யா, பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஹிஸ்ட்ரி ஜானரில் பிரமாண்டமாக எடுக்கும் கங்குவா படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. 
     

    படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படம் இந்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வியாழக்கிழமை  ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் கங்குவா படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணிகள் முடிய நேரமாகும் என்பதால் இப்போது ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. கங்குவா படத்தின் முதல் பாகம் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
     

     

    மேலும் காண

    Source link

  • Watch Video: பாய்ந்து வந்த சிறுத்தை.. அலறியடித்து ஓடிய வனத்துறை அதிகாரிகள்.. குடியிருப்பு பகுதியில் பரபரப்பு!

    Watch Video: பாய்ந்து வந்த சிறுத்தை.. அலறியடித்து ஓடிய வனத்துறை அதிகாரிகள்.. குடியிருப்பு பகுதியில் பரபரப்பு!


    <p>காடுகள் அழிக்கப்படுவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வனம் சாராத செயல்களுக்காக வனப்பகுதியை பயன்படுத்தப்படுவது அங்கு வாழும் உயிரினங்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது.&nbsp;</p>
    <h2><strong>அதிகரிக்கும் மனித – வனவிலங்கு மோதல் சம்பவங்கள்:</strong></h2>
    <p>வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால், மனித – வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது.</p>
    <p>இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்த நிலையில், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறை சம்பவ இடத்திற்கு சென்றது.</p>
    <p>சிறுத்தையை பிடிக்க சென்ற வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையை பிடிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். குறிப்பாக, வனத்துறை அதிகாரிகள் மீது சிறுத்தை பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கியை வைத்து கொண்டிருக்கும் வனத்துறை அதிகாரிகள் மீது சிறுத்தை பாய்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>
    <p>&nbsp;</p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="hi">हल्द्वानी में लेपर्ड पकड़ने पहुंची वन विभाग की टीम को खुद लेपर्ड ने पकड़ लिया बड़ी मुश्किल से जान बची <a href="https://twitter.com/ntca_india?ref_src=twsrc%5Etfw">@ntca_india</a> <a href="https://twitter.com/surenmehra?ref_src=twsrc%5Etfw">@surenmehra</a> <a href="https://twitter.com/Saket_Badola?ref_src=twsrc%5Etfw">@Saket_Badola</a> <a href="https://twitter.com/ukcmo?ref_src=twsrc%5Etfw">@ukcmo</a> <a href="https://twitter.com/pushkardhami?ref_src=twsrc%5Etfw">@pushkardhami</a> <a href="https://twitter.com/UttarakhandIFS?ref_src=twsrc%5Etfw">@UttarakhandIFS</a> <a href="https://t.co/WRffvqfxA4">pic.twitter.com/WRffvqfxA4</a></p>
    &mdash; Danish Khan (@danishrmr) <a href="https://twitter.com/danishrmr/status/1756655760799572026?ref_src=twsrc%5Etfw">February 11, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <h2><strong>வைரலாகும் வீடியோ:</strong></h2>
    <p>அதில், சம்பவ இடத்தில் வனத்துறை அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி வைத்திருப்பதும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருக்கும் மக்கள், சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை பார்க்கின்றனர்.</p>
    <p>ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக பாய்ந்து வரும் சிறுத்தை, வனத்துறை அதிகாரிகளை கடிக்க முயற்சிக்கிறது. கையில் துப்பாக்கி வைத்திருந்தும் சிறுத்தையை பார்த்த வனத்துறை அதிகாரிகள் நாலா புறமும் அலறியடித்து ஓடுகின்றனர்.&nbsp;</p>
    <p>சமீபத்தில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புலி நுழைந்து, மக்களை அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிலிபிட் மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் இருந்து காளிநகரில் உள்ள அட்கோனா கிராமத்திற்குள் புலி நுழைந்தது.&nbsp;</p>
    <p><strong>இதையும் படிக்க: <a title="Morning Headlines: மக்களவையில் பிரதமர் மோடி உரை! அமித்ஷா திட்டவட்டம் – இன்றைய முக்கிய செய்திகள்!" href="https://tamil.abplive.com/news/india/top-news-india-today-abp-nadu-morning-top-india-news-february-11th-2024-know-full-details-166862" target="_blank" rel="dofollow noopener">Morning Headlines: மக்களவையில் பிரதமர் மோடி உரை! அமித்ஷா திட்டவட்டம் – இன்றைய முக்கிய செய்திகள்!</a></strong></p>

    Source link

  • Kayal ananthi fame White Rose movie poster release by vijay sethupathi | White Rose: கயல் ஆனந்தி நடிக்கும் ஒயிட் ரோஸ்

    Kayal ananthi fame White Rose movie poster release by vijay sethupathi | White Rose: கயல் ஆனந்தி நடிக்கும் ஒயிட் ரோஸ்


    White Rose: நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ள ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் (First Look) முதல் பார்வையை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். 
    பூம்பாறை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர் ஆர்.கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.
    வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரக்கூடிய கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடிகர் விஜய்சேதுபதி படத்தின் முதல் பார்வையை வெளியிட்டதுடன், படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். 
    படத்தின் கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் மூலமாக சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். படத்திற்கு சுதர்ஷன் இசையமைத்துள்ளார்.
    இவர் மட்டுமில்லாமல் ஜோகன் செவனேஷ் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். டி.என். கபிலன் கலையை கவனிக்கிறார். படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படம் மிக விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ரஞ்சனி தெரிவித்துள்ளார். 
    கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆனந்தி ‘சண்டிவீரன்’, ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’, ‘விசாரணை’, ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’, ‘ரூபாய்’, ‘மன்னர் வகையறா’, ராவண கோட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளார். இதற்கிடையே, நடிகை கயல் ஆனந்தி நடித்த ‘மங்கை’ என்ற திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.
    2021-ஆம் ஆண்டு மூடர்கூடம் இயக்குநர் நவீனின் இயக்குநரான சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்த கயல் ஆனந்திக்கு ஒரு மகள் உள்ளார். 
    மேலும் படிக்க: GOAT Vijay: கோட் படத்தில் சோகம் – துண்டான விஜய் கை விரல்..இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
    Jayam Ravi: இன்னும் ரெண்டு வருஷத்துக்கு ஜெயம் ரவி பிசி! படங்கள் பட்டியலை பாருங்க!
     

    மேலும் காண

    Source link

  • UPI Payment:  செம்ம! இனி இலங்கை, மொரிஷியஸ் நாடுகளிலும் யுபிஐ பயன்படுத்தலாம் – இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்

    UPI Payment: செம்ம! இனி இலங்கை, மொரிஷியஸ் நாடுகளிலும் யுபிஐ பயன்படுத்தலாம் – இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்


    <p><strong>UPI Payment: </strong>இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில்&nbsp; டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக யுபிஐ தொழில்நுட்ப சேவையை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.&nbsp;</p>
    <h2><strong>யுபிஐ சேவை:</strong></h2>
    <p>மத்திய அரசு 2016ல் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது. பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய UPI (Unified Payments Interface) வசதியை அறிமுகப்படுத்தியது. &nbsp;ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஆண்ட்ராய்டு போன்கள் வந்துவிட்ட பிறகு UPI வசதி என்பது அசுர வளர்ச்சி அடைந்து விட்டது.</p>
    <p>அதற்கேற்ப Gpay, Paytm, PhonePe போன்ற பல்வேறு செயலிகளும் நடைபாதை வியாபாரம் தொடங்கி பெரிய பெரிய வணிகம் வரை யுபிஐ பயன்பாட்டை அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. &nbsp;</p>
    <p>இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்து நிலையில், பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன. அந்த பட்டியிலில் தற்போது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளும் இணைந்துள்ளன.&nbsp;</p>
    <h2><strong>நாளை முதல் இலங்கை, மொரிஷியஸில் அறிமுகம்:</strong></h2>
    <p>அதாவது, நாளை முதல் இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாட்டில் யுபிஐ சேவை அறிமுகமாக உள்ளது. இரண்டு நாட்டிற்கு யுபிஐ சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். மொரிசியஸ் நாட்டில் Rupay கார்டு சேவையும் தொடங்கப்பட உள்ளது. காணொலி மூலம் நடைபெறும் தொடக்க நிகழ்வில், மொரிஷியஸ் பிரதர் பிரவீன் ஜெகன்நாத், இலங்கை ரணில் விக்ரமசிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.&nbsp;</p>
    <p>நாடுகளுக்கு இடையிலான டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்தும் நோக்கில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இலங்கை மற்றும் மொரிஷியஸுக்குப் நாடுகளுக்கு பயணிக்கு இந்தியர்கள் &nbsp;இனிமேல் யுபிஐ சேவை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். ஜூலை 2023ல் இலங்கை &nbsp;அதிபர் ரணில் விக்ரமசிங்கே &nbsp;இந்தியாவின் யுபிஐ சேவைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட &nbsp;நிலையில், நாளை அறிமுகமாக உள்ளது.</p>
    <h2><strong>எந்தெந்த நாடுகளில் யுபிஐ சேவை?</strong></h2>
    <p>வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் சிரமமின்றி &nbsp;பரிவர்த்தனை செய்யும் நோக்கில் வெளிநாடுகளில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங் காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி, &nbsp;அரேபியா, &nbsp;பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் &nbsp;யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ள நிலையில், &nbsp;தற்போது இலங்கை மற்றும் மொரிசியஸ் நாடுகளில் அறிமுகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
    <hr />
    <p>மேலும் படிக்க</p>
    <p class="abp-article-title"><a title="இந்த வார்த்தைய இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டதே இல்லயே.. புது விதியால் குழம்பும் கர்நாடக மக்கள்!" href="https://tamil.abplive.com/news/india/kannada-signboards-lost-in-translation-draws-a-meme-fest-166968" target="_self">இந்த வார்த்தைய இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டதே இல்லயே.. புது விதியால் குழம்பும் கர்நாடக மக்கள்!</a></p>

    Source link

  • India To Soon Launch GPS-Based Toll Collection Here’s How It Will Work

    India To Soon Launch GPS-Based Toll Collection Here’s How It Will Work


    Toll Collection: நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டணை வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
    நாடு முழுவதும் முக்கியமான அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏராளமான சுங்கச்சாவடிகள் இருக்கின்றன.
    ஜிபிஎஸ் மூலம் டோல் கட்டண சேவையா?
    சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தடுக்க பாஸ்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, பாஸ்டேக் இல்லாத வாகனங்களே இல்லை. பாஸ்டேக்கிறகு ரீசார்ஜ் செய்து வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடந்து வருகின்றன.  இந்த நிலையில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் சில மாற்றங்கள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
    அதன்படி,  தேசிய நெடுஞ்சாலைகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறையை அமல்படுத்த  மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். ஜிபிஎஸ் அடிப்படையிலான மின்னணு கட்டண வசூல் முறை, தானியங்கி வாகன எண் அங்கீகரிக்கும் கருவி (automatic number plate recognition (ANPR) மூலம் செயல்படுகிறது.
    இது, நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட்ட கேமராக்கள் மூலம் வாகனங்களின் எண்ணை ஸ்கேன் செய்து கட்டணத்தை செலுத்தும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் ரெக்கார்டுகளை அரசு தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
    எப்படி செயல்படும்?
    மேலும், பயணிக்கும் வாகனங்களின் வழித்தடத்தையும், அவர்கள் கடக்கும் சுங்கச்சாவடிகளை இந்த கருவி தொடர்ந்து கண்காணிக்கும். நீங்கள் கடந்த சென்ற சுங்கச்சாவடிகளை இது அடையாளம் கண்டு அதற்கேற்ப சுங்கச்சாவடி கட்டணங்களை கணக்கிடுகிறது. அதாவது, வாகனங்கள் எந்த இடத்திற்கு எல்லாம் பயணம் செய்துள்ளது என்பதை கண்டுபிடித்து அதன் மூலம் ஜிபிஎஸ் பயன்படுத்தி நேரடியாக சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    இந்த ஜிபிஎஸ் டோல் கட்டண முறை இந்தியாவில் நெடுஞ்சாலை பயண அனுபவத்தை முற்றிலும் மாற்றும். மேலும், டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பதற்கு இந்த முறையை மத்திய அரசு கொண்டு வரப்பட உள்ளது.  இந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து தானாகவே ஒவ்வொரு டோல் கேட்டை கடக்கும் போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
    எப்போது அமலாகும்?
    இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் மூலம் அரசுக்கு ரூ.40,000 கோடி வருவாய் கிடைக்கிறது. நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண முறை அறிமுகப்படுத்த உள்ளோம்.  ஆறு மாதங்கள் இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். 2018-19ஆம் ஆண்டில் சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் சராசரி காத்திருப்பு நேரம் 8 நிமிடங்கள் இருந்தது. 2020-21ஆம் ஆண்டில்  பாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வாகனங்களின் காத்திருப்பு நேரம் 47 வினாடிகள் குறைந்துள்ளன” என்றார்.

    மேலும் காண

    Source link

  • Traffic Diversion due to cmrlofficial work at Anna flyover Nungambakkam and Sterling Road

    Traffic Diversion due to cmrlofficial work at Anna flyover Nungambakkam and Sterling Road


    Traffic Diversion: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    போக்குவரத்து மாற்றம்:
    சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். சாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போது மெட்ரா பணிகள், சாலை விரிவாக்க பணிகள் என ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
    இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது இன்று முதல் குறிப்பிட்ட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    எந்தெந்த வழித்தடங்கள்?
    இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “GCTP- CMRL பணியின் காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டேர்லிங் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    கீழ்கண்ட CMRL நிலையங்களில் கட்டுமான பணிக்காக 1 அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், 2 நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் 3 ஸ்டேர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் 11.02.2024 முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கனவே உள்ளபடி) இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.
    இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம் (மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதை).
    அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம் (எற்கனவே உள்ளபடி).
    வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு, G.N. செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) சென்று அடையலாம். மற்ற பிற உட்பற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்திற்கு அனுமதிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மேலும் படிக்க
    J.P.Nadda: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! இன்று சென்னை வரும் ஜே.பி.நட்டா – ஓ.பி.எஸ். உடன் சந்திப்பா?

    மேலும் காண

    Source link

  • Today cinema headlines Jayam Ravi Mahaan 2 Thalapathy Vijay SJ Suryah Vignesh Shivan

    Today cinema headlines Jayam Ravi Mahaan 2 Thalapathy Vijay SJ Suryah Vignesh Shivan


    Jayam Ravi: “தூக்கத்தில் எழுப்பி நடிக்கச் சொன்னால் கூட நடிப்பேன்” – சைரன் படம் குறித்து ஜெயம் ரவி ஆர்வம்!
    Home Movie Makers சார்பாக தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”.  பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்  நடைபெற்றது. மேலும் படிக்க
    Watch Video : சூர்யா படத்தால் 8 மாசம் வாய்ப்பில்லாமல் போனது – நடிகர் ஜெகனின் வைரல் வீடியோ!
    2005 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜெகன்.  இவர் 2007 ஆம் ஆண்டு கிங் குயின் ஜேக் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கிய ஜெகனுக்கு சூர்யா நடிப்பில் வெளியான ‘அயன்’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு பையா, சிக்கு புக்கு, கோ, அம்புலி, வத்திக்குச்சி, பட்டத்து யானை, என்றென்றும் புன்னகை, வல்லினம், நான் சிகப்பு மனிதன், இரும்புக்குதிரை, கவண், மிஸ்டர் சந்திரமௌலி, அசுரகுரு, ஜாக்பாட் என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் படிக்க
    Mahaan 2: எவன்டா எனக்கு கஸ்டடி.. மீண்டும் வரும் காந்தி மகான்: 2ஆம் பாகம் பற்றி அப்டேட் தந்த விக்ரம்!
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான மகான் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி தகவல் கொடுத்துள்ளார் நடிகர் விக்ரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் மகான். விக்ரம் ,துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். கொரோனா நோய்த் தொற்று காரணமாக இப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியது. சமீபத்தில் இப்படம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது. மேலும் படிக்க
    S.J.Suryah – Vignesh Shivan: எல்.ஐ.சி முதல் நாள் ஷூட்டிங்: விக்னேஷ் சிவனை புகழ்ந்து தள்ளிய எஸ்.ஜே.சூர்யா!
    ஏகே 62 திரைப்படம் ட்ராப் ஆன பிறகு சென்ற ஆண்டு முழுக்க விக்னேஷ் சிவன் அமைதி காத்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத மத்தியில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக மாறிய இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, இப்படத்துக்கு எல்.ஐ.சி (லவ் இன்ஸூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனப் பெயரிடப்பட்டது. க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக கமிட்டானார். மேலும் படிக்க
    Thalapathy Vijay: ரஜினி படத்தில் தேடிப்போய் வாய்ப்பு கேட்ட விஜய்! மறுத்த கே.எஸ்.ரவிகுமார் – காரணம் இதுதான்!
    படையப்பா படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இன்றளவும் டிவியில் ஒளிபரப்பினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு இப்படத்தில் மாஸ்ஸான காட்சிகள் பல உள்ளது. குறிப்பாக ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘நீலாம்பரி’ கேரக்டர் அவரின் அடையாளமாகவே மாறிப்போனது. எத்தனை படங்களில் நடித்தாலும் இன்னும் நீலாம்பரி போல இருக்க வேண்டும் என்று தான் ரம்யா கிருஷ்ணனை பலரும் கேட்கின்றனர். மேலும் படிக்க
     

    மேலும் காண

    Source link

  • J.P. Nadda: பிரதமர் மோடிக்கு நெருக்கமான மாநிலம் தமிழ்நாடு – சென்னையில் ஜே.பி. நட்டா பேச்சு

    J.P. Nadda: பிரதமர் மோடிக்கு நெருக்கமான மாநிலம் தமிழ்நாடு – சென்னையில் ஜே.பி. நட்டா பேச்சு


    <p>தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், பாஜக தலைவர்கள் அனைவரது மனதில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் குறித்து பேசுகின்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாஜக அரசு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. திமுகவின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்து வருகின்றது என பேசினார்.&nbsp;</p>

    Source link

  • தீவிர பேட்டிங் பயிற்சியில் கே.எல்.ராகுல் | KL Rahul Latest News Watch Video

    தீவிர பேட்டிங் பயிற்சியில் கே.எல்.ராகுல் | KL Rahul Latest News Watch Video

    Sports
    11 Feb, 06:23 PM (IST)

    தீவிர பேட்டிங் பயிற்சியில் கே.எல்.ராகுல்

    Source link

  • Madonna Sebastian Photos : புடவையில் கலக்கும் கேரள அழகி மடோனா செபாஸ்டியன்!

    Madonna Sebastian Photos : புடவையில் கலக்கும் கேரள அழகி மடோனா செபாஸ்டியன்!


    Madonna Sebastian Photos : புடவையில் கலக்கும் கேரள அழகி மடோனா செபாஸ்டியன்!

    Source link

  • Owaisi On Ram Temple : "பகவான் ராமரை மதிக்கிறேன்" நாடாளுமன்றத்தில் மனம் திறந்த  அசாதுதீன் ஓவைசி..

    Owaisi On Ram Temple : "பகவான் ராமரை மதிக்கிறேன்" நாடாளுமன்றத்தில் மனம் திறந்த அசாதுதீன் ஓவைசி..


    <p>நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று, அயோத்தி ராமர் கோயில் திறப்பை புகழும் விதமாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பொது நலன் மற்றும் நிர்வாகத்தில் அயோத்தி ராமர் கோயில் புது சகாப்தத்தை கொண்டு வந்துள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p>
    <h2><strong>நாடாளுமன்றத்தில் ராமர் கோயில் திறப்பு குறித்து தீர்மானம்:</strong></h2>
    <p>ராமர் கோயில் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, "ராமர் பகவான் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். ஆனால், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை வெறுக்கிறேன்" என்றார்.</p>
    <p>பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிய அவர், "நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக, ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுபவர்களுக்காகவா அல்லது முழு நாட்டிற்காகவா? இந்த அரசுக்கு சொந்த மதம் இருக்கிறதா? இந்த நாடு எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்காகவும் நிற்காது. நிற்கக் கூடாது என்று நான் நம்புகிறேன்</p>
    <p>ராமர் கோயில் திறப்பு குறித்த இந்த தீர்மானத்தின் மூலம், ஒரு மதம், இன்னொரு மதத்தை வீழ்த்தி வெற்றி அடைந்துவிட்டது என்பதை அரசு சொல்ல விரும்புகிறதா? நாட்டிலுள்ள 17 கோடி முஸ்லிம்களுக்கு இதைவிட என்ன பெரிய செய்தி அனுப்பிவிடமுடியும்?" என்றார்.</p>
    <h2><strong>பாஜகவை லெப்ட் ரைட் வாங்கிய ஓவைசி:</strong></h2>
    <p>இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மற்றும் இஸ்லாமிய ஆட்சியாளர்களை தற்போதுள்ள இஸ்லாமிய தலைவர்கள் பின்பற்றுவதாக பாஜக வைத்து வரும் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஓவைசி, "நான் என்ன பாபர், ஜின்னா, ஔரங்கசீப் ஆகியோரின் செய்தித் தொடர்பாளரா?" என கேள்வி எழுப்பினார்.</p>
    <p>மக்களவை சார்பாக தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, "ஒரே பாரதம், வளமான பாரதத்தின் பிரதிபலிப்பே ராமர் கோயில்" என்றார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நமது விழுமியங்கள் பற்றி அவர்கள் பெருமைப்படுவார்கள்" என்றார்.</p>
    <p>மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ராமர் கோயில் விவகாரத்தில் அனைத்து தரப்பு மக்களையும் பிரதமர் மோடி அணைத்து சென்றுள்ளார். இந்திய நாட்டின் மதச்சார்பற்ற தன்மையின் பிரதிபலிப்பே உச்ச நீதிமன்ற தீர்ப்பு. தங்கள் நம்பிக்கை தொடர்பான விவகாரத்தில் உலகில் எங்கேயும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் இந்த அளவுக்கு காத்திருந்தது கிடையாது" என்றார்.</p>
    <p>கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு ராமர் கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து, கடந்த மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • 'நான் பார்த்த முதல் முகம் நீ' குழந்தைகளுடன் நயன்தாரா வெளியிட்ட வீடியோ!

    'நான் பார்த்த முதல் முகம் நீ' குழந்தைகளுடன் நயன்தாரா வெளியிட்ட வீடியோ!


    <p>’நான் பார்த்த முதல் முகம் நீ’ குழந்தைகளுடன் நயன்தாரா வெளியிட்ட வீடியோ!</p>

    Source link

  • GOAT Shooting Spot vijay finger cut pictures goes on viral | GOAT Vijay: கோட் படத்தில் சோகம்

    GOAT Shooting Spot vijay finger cut pictures goes on viral | GOAT Vijay: கோட் படத்தில் சோகம்

    GOAT Vijay: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் விஜய்யின் கை விரல் துண்டாகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
     
    லியோ படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் இந்த படத்தில் நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது. மைக் மோகன், பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொடர்ந்து வெங்கட் பிரபுவின் படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். 
     
    விஜய்யின் 68-வது படமாக உருவாகி வரும் கோட் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலை ஏற்படுத்திய நிலையில், விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு காரணமாக கோட் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை வெங்கட் பிரபு தொடங்கியுள்ளார். இதற்கிடையே புதுச்சேரியில் கோட் படப்பிடிப்பில் விஜய் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
     
    அடுத்தக்கட்ட ஷூட்டிங் வேகமாக நடந்து வரும் நிலையில், கோட் படப்பிடிப்பில் விஜய்யின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. அதாவது கோட் படத்தில் விஜய்யின் கைவிரல் துண்டாகும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் பிராஸ்தெடிக் டெக்னாலஜியை இயக்குநர் வெங்கட் பிரபு பயன்படுத்தியுள்ளார். இந்த டெக்னாலஜியை கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் -2 படத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


    Vijay Stunt Double Posted GOAT Shooting Spot❤‍🔥🫵Vijay Character Role Going To Lose A Finger In A Fight ( Probably War ) Sequence & Used Prosthetics Technology Which Previously Used On Indian 2😋💥 pic.twitter.com/35V7jn2KKc
    — heyopinions (@heyopinions) February 11, 2024

     
    புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி வரும் விஜய்யின் கை விரல் துண்டான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் கோட் திரைப்படம் அவரது பிறந்த நாள் ஸ்பெஷலாக ஜூன் மாதம் ரிலீசாகும் என கூறப்படுகிறது. அதேநேரம், விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதால் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது.  இதையடுத்து விஜய் அடுத்ததாக நடிக்கும் தளபதி69 படம் அவரது கடைசி படம் என்பதால் அதை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
     

     

    Published at : 11 Feb 2024 05:00 PM (IST)

    மேலும் காண

    Source link

  • மாஸ் காட்டிய இம்ரான் கான்.. ஆனா, ராணுவம் வெச்ச ட்விஸ்ட்.. பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார்?

    மாஸ் காட்டிய இம்ரான் கான்.. ஆனா, ராணுவம் வெச்ச ட்விஸ்ட்.. பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார்?


    <p>பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 336 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்கள் சிறுபான்மை சமூகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p>
    <h2><strong>பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்:</strong></h2>
    <p>அதன்படி, தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அந்த இடங்கள் ஒதுக்கப்படும். எனவே, 266 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பஜாவூரில் ஒரு வேட்பாளர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதை அடுத்து, ஒரு இடத்தில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.</p>
    <p>265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 102 இடங்களில் வெற்றிபெற்றனர். அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 73 இடங்களிலும் மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றது.&nbsp;</p>
    <p>மற்றவர்கள், 28 இடங்களில் வெற்றிபெற்றனர். தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க உதவும்படி நவாஸ் ஷெரீப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
    <h2>கம்பேக் கொடுத்து அசரவைத்த இம்ரான் கான்:&nbsp;</h2>
    <p>இந்த நிலையில், நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், "ஜனநாயக கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தான் அரசியலமைப்பின் மீது பாகிஸ்தான் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.</p>
    <p>தற்போது அதே நம்பிக்கையை அரசியல் முதிர்ச்சியுடன் ஒற்றுமையுடன் பாகிஸ்தான் அரசியலமைப்பின் மீது அரசியல் கட்சிகள் வைக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலில், நவாஸ் ஷெரீப்புக்கு ராணுவத்தின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. ஊழல் வழக்கில் சிக்கி லண்டனுக்கு சென்ற நவாஸ் ஷெரீப்புக்கு பிணை வழங்கப்பட்டதையடுத்து, அவர் சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பினார்.</p>
    <p>ராணுவத்தின் ஆதரவோடுதான், அவர் பாகிஸ்தான் திரும்பியிருப்பதாகவும் அவரை வெற்றிபெற வைக்க தேர்தலில் ராணுவம் தலையிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருப்பினும், மக்கள் மத்தியில் இம்ரான் கானுக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாக அவர் பெரிய வெற்றியை பதிவு செய்தார்.&nbsp;</p>
    <p>இப்படிப்பட்ட சூழலில், இம்ரான் கான் ஆதரவாளர்களை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க நவாஸ் ஷெரீப்பை பிரதமராக ஆக்க ராணுவம் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மக்களின் முடிவுகளை மாற்ற நினைத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இம்ரான் கான் கட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>

    Source link

  • Brain stroke will be treated by singing songs how will music therapy of AIIMS work

    Brain stroke will be treated by singing songs how will music therapy of AIIMS work


    விஞ்ஞான உலகம், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தாமல் இருந்தது கிடையாது. மனித உலகை வியக்க வைக்கும் வகையில் அறிவியல் உலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நோயாளிகளை இசையின் மூலம் குணப்படுத்த எய்ம்ஸ் டெல்லி மற்றும் ஐஐடி டெல்லி ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். 
    வியக்க வைக்கும் விஞ்ஞான உலகம்:
    மூளை பக்கவாதத்தால் (brain stroke) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்திய இசையின் மூலம் பேச கற்றுக்கொடுக்க உள்ளார்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள். இசையின் மூலம் சிகிச்சையா (மியூசிக் தெரபி) என பலரும் வியந்து வருகின்றனர். மியூசிக் தெரபி என்றால் என்ன, நோயாளிகளை குணப்படுத்த அது எந்தளவுக்கு பயன்படுகிறது என்பதை எந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
    மியூசிக் தெரபி குறித்து விரிவாக பேசியுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளரும் மருத்துவருமான தீப்தி விபா, “மூளை பக்கவாதத்திற்குப் பிறகு கேட்கும் மற்றும் பேசும் திறனை இழந்த நோயாளிகளுக்கு இசையின் மூலம் ஹம்மிங் மற்றும் பேசுவதைக் கற்றுக்கொடுக்க போகிறோம்.
    இந்தியாவிலேயே முதன்முறையாக, அஃபாசியா கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக இசையின் மூலம் சிகிச்சை அளிக்க ஆராய்ச்சி செய்து வருகிறோம். இந்த விவகாரத்தில், எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் துறை டெல்லி ஐஐடியின் உதவியை நாடி வருகிறது” என்றார்.
    அஃபாசியா கோளாறு என்றால் என்ன?
    மூளை பக்கவாதத்திற்குப் பிறகு, சுமார் 21 முதல் 38 சதவிகித நோயாளிகள் அஃபாசியாவால் பாதிக்கப்படுகின்றனர். அஃபாசியா நோயால் நோயாளியின் மூளையின் இடது பகுதி வேலை செய்யாமல் போய்விடுகிறது. மூளையின் இடது பகுதியால்தான் ஒருவர் பேசுகிறார். விஷயங்களைப் புரிந்துகொள்கிறார். மக்கள் முன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
    அஃபாசியா கோளாறால் பாதிக்கப்பட்டவர், ஒரு சிறிய வார்த்தை கூட பேச முடியாது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, அஃபாசியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ம்ஸ் நரம்பியல் துறை  இசை மூலம் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் இத்தகைய நோயாளிகளுக்கு இசை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
    நோயாளிகளை குணப்படுத்துகிறதா மியூசிக் தெரபி?
    மியூசிக் தெரபி எப்படி அளிக்கப்படுகிறது என்பது குறித்து விவரித்துள்ள ஆராய்ச்சியாளர் தீப்தி விபா, “அஃபாசியா கோளாறால் நோயாளியின் மூளையின் இடது பகுதி வேலை செய்யாது. ஆனால் வலது பகுதி முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும். 
    இதன் காரணமாக இசையைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அதன் ட்யூனையும் முழுவதுமாக நோயாளியால் முணுமுணுக்க வைக்க முடியும். அஃபாசியாவால் பாதிக்கப்பட்டவர், “தண்ணீர்” என்ற வார்த்தயை கூட சொல்ல முடியாது. ஆனால், இசை மூலமான சிகிச்சை மூலம் முழு பாடலையும் முணுமுணுக்க செய்ய முடியும்” என்றார்.
     

    மேலும் காண

    Source link

  • U19 World Cup 2024 India Vs Australia Final Match Uday Saharan Musheer Khan Saumy Pandey Performance

    U19 World Cup 2024 India Vs Australia Final Match Uday Saharan Musheer Khan Saumy Pandey Performance

    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2024ன் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்னும் சற்று நேரத்தில் மோத இருக்கின்றன. இந்திய அணியில் அரையிறுதி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியும், ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டாலும், இறுதிப்போட்டி வரை மூன்று இந்திய வீரர்கள் முக்கிய காரணம். 
    அதில் கேப்டன் உதய் சஹாரன், முஷீர்கான், சௌமி பாண்டே ஆகியோருக்கு தலைவலியாக இருந்தனர். இந்தநிலையில், இந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் மூன்று வீரர்களும் எப்படி  செயல்பட்டார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
    கேப்டன் உதய் சஹாரன்: 
    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை முழுவதும் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் உதய் சஹாரன் சிறப்பாகவே செயல்பட்டார். இந்த உலகக் கோப்பையில் இதுவரை நடந்த போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். உதய் சஹாரன் இதுவரை  6 போட்டிகளில் 64.83 என்ற சராசரியில் 1 சதம், 3 அரைசதங்களுடன் 389 ரன்கள் எடுத்துள்ளார்.  நேபாளத்துக்கு எதிராக சதமும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் 81 ரன்கள் விளாசினார். அதை தொடர்ந்து, அயர்லாந்துக்கு எதிராகவும் உதய் சஹாரன் 75 ரன்கள் எடுத்திருந்தார்.

    🚨 Stat Alert 🚨No captain of Team India has become the highest run scorer in a single edition of U-19 WC so far!Highest run scorers in this edition so far⬇️Uday Saharan – 389 runs in 6 inns, 64.83 AvgMusheer Khan – 338 runs in 6 inns, 67.60 AvgSachin Dhas – 294 runs in 6… pic.twitter.com/GsRTvHJAHT
    — RevSportz (@RevSportz) February 11, 2024

    முஷீர் கான்: 

    Musheer Khan is taking the ICC U19 World Cup by storm 🔥 pic.twitter.com/XmNFIJHk7S
    — Sport360° (@Sport360) January 30, 2024

    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் இந்திய வீரர் முஷீர் கான். முஷீர் கான் இதுவரை 6 போட்டிகளில் 67.60 என்ற சராசரியில் 2 சதங்கள், ஒரு அரைசதத்துடன் 338 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முஷீர் கான் 131 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் அயர்லாந்துக்கு எதிராக 118 ரன்களும்,  அமெரிக்காவுக்கு எதிராக 73 ரன்களும் எடுத்தார்.
    சௌமி பாண்டே:

    🔸 Highest wicket-taker among spinners🔸 Three four-wicket hauls in the tournamentSaumy Pandey has been a ⭐ for India at the #U19WorldCup 👏 pic.twitter.com/KyqwC5pCkz
    — ICC Cricket World Cup (@cricketworldcup) February 5, 2024

    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் சௌமி பாண்டே சிறந்த பந்துவீச்சாளராக ஜொலிக்கிறார்.  இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திலும், இந்திய தரப்பில் முதல் இடத்திலும் உள்ளார். சௌமி பாண்டே இதுவரை 6 போட்டிகளில் மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நேபாளத்துக்கு எதிராக 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும்,நியூசிலாந்துக்கு எதிராக 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய இறுதிப் போட்டியில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் இவர்கள் மூவரும் மீதுதான் இருக்கும். 
     

    Source link

  • Vikram – 2 years of Mahaan வீடியோ பகிர்ந்த Vikram

    Vikram – 2 years of Mahaan வீடியோ பகிர்ந்த Vikram


    <p>2 years of Mahaan வீடியோ பகிர்ந்த Vikram</p>

    Source link

  • Nayanthara – Shooting ஸ்பாட்டில் செம Fun  வீடியோவை பகிர்ந்த நயன்தாரா

    Nayanthara – Shooting ஸ்பாட்டில் செம Fun வீடியோவை பகிர்ந்த நயன்தாரா


    <p>Nayanthara – Shooting ஸ்பாட்டில் செம Fun &nbsp;வீடியோவை பகிர்ந்த நயன்தாரா</p>

    Source link

  • DMK Campaign MK Stalin announcement Lok Sabha Election 2024 Campaign February 16,17,18

    DMK Campaign MK Stalin announcement Lok Sabha Election 2024 Campaign February 16,17,18


    வரும் மக்களவைத் தேர்தலுக்காக திமுக வரும் பிப்ரவரி 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
    2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கழக முன்னணியினர் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரையில் பங்கேற்று அதிமுகவை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர்.
    வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் 2024-இல் கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, கழக முன்னணியினர் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.
    தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க கழகத் தலைவரின் குரலாக பிப்ரவரி 16,17 மற்றும் 18 ஆகிய நாட்களில் கீழ்கண்டவாறு நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களை பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், பகுதி-ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 
    நாள் : 16-2-2024 (வெள்ளிக்கிழமை)
    சிவகங்கை – இ.பெரியசாமி
    திருநெல்வேலி – கனிமொழி கருணாநிதி, எம்.பி.
    விழுப்புரம் – ஆர்.எஸ்.பாரதி
    தூத்துக்குடி – பொன் முத்துராமலிங்கம்
    கடலூர் – எஸ்.எஸ்.சிவசங்கர்
    திருபெரும்புதூர் – மா.சுப்பிரமணியன்
    ஈரோடு – அன்பில் மகேஸ் பொய்யாமொழி
    நாமக்கல் – தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி.,
    கன்னியாகுமரி – திண்டுக்கல் ஐ.லியோனி
    மயிலாடுதுறை – பேராசிரியர் சபாபதிமோகன்
    திருவண்ணாமலை – முனைவர் கோவி.செழியன்
     

    மேலும் காண

    Source link

  • Tamil Nadu latest headlines news till afternoon 11th February 2024 flash news details here | TN Headlines: சென்னை வரும் ஜே.பி.நட்டா; பாஜகவுடன் கூட்டணி இல்லை

    Tamil Nadu latest headlines news till afternoon 11th February 2024 flash news details here | TN Headlines: சென்னை வரும் ஜே.பி.நட்டா; பாஜகவுடன் கூட்டணி இல்லை



    உறுதியாக சொல்கிறேன்; பாஜகவுடன் கூட்டணி இல்லை – எடப்பாடி பழனிசாமி உறுதி!

    பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக சொல்கிறேன் என கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் பேசியவை..பாஜகவுடன் கூட்டணி இல்லை என 25.9.2023ல் அறிவித்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை பாஜகவுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறோம். மேலும் படிக்க

    J.P.Nadda: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! இன்று சென்னை வரும் ஜே.பி.நட்டா – ஓ.பி.எஸ். உடன் சந்திப்பா?

    நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் மக்களை நேரடியாக சந்தித்து வாக்குகளை கவரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் ஜூலை 28 ஆம் தேதி இராமநாதபுரத்தில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பாதயாத்திரையை தொடங்கினார். அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக யாத்திரை சென்ற அண்ணாமலைக்கு செல்லும் இடமெல்லாம் மக்களின் ஆதரவு பெருமளவில் இருந்தது. மேலும் படிக்க

    CUET PG 2024: க்யூட் முதுநிலைத் தேர்வு விண்ணப்பத்தில் பிப்.13 வரை திருத்தம் செய்யலாம்; எந்த தகவலில்? எப்படி?

    மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசுக் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படும் முதுநிலை கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பிப்ரவரி 13ஆம் தேதி இரவு 11.50 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் படிக்க

    MP Kanimozhi: தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்கிறது – கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

    திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவினர் தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்டு கூட்டம் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிக்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க

    5 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் இல்லையா? வதந்திகளை பரப்பாதீர்கள் – அமைச்சர் விளக்கம்!

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது முதலே தொடர்ந்து பிரச்சினைகளையும், சலசலப்பை கொண்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கே போதிய பேருந்துகள் வசதி இல்லை. மின்சார ரயில்களில் சென்றாலும் ஊரப்பாக்கம் அல்லது பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி நீண்ட நேரம் நடந்தோ அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டியது உள்ளது. மேலும் படிக்க
     
     
     
     

    மேலும் காண

    Source link

  • actor jayam ravi talks about his upcoming movie siren

    actor jayam ravi talks about his upcoming movie siren


    சைரன் படத்தில் தான் நடித்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வெறு மாதிரி நடித்துள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
    சைரன்
    Home Movie Makers சார்பாக தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”.  பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.
    இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள்  நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில்  நடிக்கிறார்.
    நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.  காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திக்ரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில் படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் ஜெயம் ரவி பகிர்ந்து கொண்டுள்ளார்.
    இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தது குறித்து

    #Jayamravi about #Siren in Bharadwaj Rangan’s Interview ⭐:• Even If u wake me up from my sleep suddenly and take me to the sets, I can do MKumaran & Santhosh subramaniam kinda films anytime..✌️• But Siren is not like that.. We are showing two different timezones 15 years…
    — Laxmi Kanth (@iammoviebuff007) February 11, 2024

    சைரன் படத்தில் இரு கதாபாத்திரங்களில் ஜெயம் ரவி நடித்துள்ளார். அதைப் பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர் இப்படி கூறினார் “ எம்.குமரன் , சந்தோஷ் சுப்ரமணியன் மாதிரியான படங்களில் என்னால் தூக்கத்தில் எழுப்பி என்னை அந்தப் படத்தின் செட்டில் விட்டால்கூட நடித்துவிட முடியும். ஆனால் சைரன் படம் அப்படியில்லை. இந்தப் படத்தில் இரு கதாபாத்திரங்களுக்கு இடையில் 15 ஆண்டுகள் வித்தியாசம் இருக்கிறது. இளமையான கேரக்டருக்கும் முதுமையான கேரக்டருக்கும் உடல்மொழியில் சில வித்தியாசங்களைக் காட்ட நான் முயற்சி செய்திருக்கிறேன். இந்த படத்தில் நடிப்பதை நான் மிகவும் ரசித்தேன்,”

    மேலும் படிக்க : Siragadikka Aasai: மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை: சிறகடிக்க ஆசையில் இந்த வாரம் நடக்கப்போவது இதுதான்!
    Behind the song: அடடே! இந்த பாட்டுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா? 12பி பாடலில் இருக்கும் சுவாரஸ்யம்

    மேலும் காண

    Source link

  • பெரம்பலூரில் சக ஆசிரியை எரித்துக் கொலை செய்த ஆசிரியர் – கொடூரத்தின் பின்னணி என்ன?

    பெரம்பலூரில் சக ஆசிரியை எரித்துக் கொலை செய்த ஆசிரியர் – கொடூரத்தின் பின்னணி என்ன?


    <p>பெரம்பலூர் அருகே சக ஆசிரியை தீபாவை கொலை செய்த, ஆசிரியர் வெங்கடேசன் என்பவரை காவல் துறையினர் வேப்பந்தட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.</p>
    <h2>ஆசிரியர் எரித்து கொலை:</h2>
    <p>பெரம்பலூர் மாவட்டம் அருகே வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வெங்கடேசன், தீபா ஆகிய இருவரையும் கடந்த நவம்பர் 15- முதல் காணவில்லை என காவல் துறையினர் தேடி வந்தனர். தனிப்படைஅமைத்து கோவை, மதுரை, தேனி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.</p>
    <p>இதனிடையே தீபாவின் கார் மட்டும் கோவையில் ஒரு பகுதியில் நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் வெங்கடேசனை சென்னையில் சுற்றி வளைத்து தனிப்படை போலீஸார் பிடித்து பெரம்பலூர் அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆசிரியை தீபாவை பெரம்பலூர் அருகே உள்ள முருக்கன்குடி பாரஸ்டில் கொலை செய்துள்ளார். தீபாவின் உடலை காரில் ஏற்றிச்சென்று புதுக்கோட்டை அருகே பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக வாக்குமூலம் தந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
    <h2><strong>காரணம் என்ன?</strong></h2>
    <p>வெங்கடேசனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது, தீபாவிடம் வெங்கடேசன் கடனாக நிறைய பணம் பெற்றிருந்தார். பணத்தை தீபா திருப்பிக் கேட்டு பல முறை வெங்கடேசனை வற்புறுத்தி வந்தார். மேலும், வெங்கடேசனுக்கு மேலும் சில பெண்களுடன் இருந்த தொடர்பை கைவிடுமாறு, தீபா வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஆசிரியர் வெங்கடேசன், நவ.15ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம், முருக்கன்குடி வனப்பகுதிக்கு தீபாவை அவரது காரில் அழைத்துச் சென்றார். காரில் வைத்து அவரை அடித்து கொலை செய்து, புதுக்கோட்டை வனப்பகுதியில் எரித்து விட்டார். அந்த காருடன் கோவை திரும்பிய போது, அங்கு விட்டு சென்றார். என வாக்குமூலம் அளித்துள்ளார்.</p>
    <p>அதனைத்தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், வெங்கடேசனை வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் நீதிபதி பர்வதராஜ் ஆறுமுகம் முன்பு &nbsp;ஆஜர்படுத்தினர். வரும் 23-ம் தேதி வரை வெங்கடேசனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.&nbsp;</p>
    <hr />
    <p>&nbsp;</p>

    Source link

  • IND vs AUS U19 World Cup 2024 Final LIVE Score Updates India U19 vs Australia U19 Cricket World Cup Final Scorecard Match Highlights

    IND vs AUS U19 World Cup 2024 Final LIVE Score Updates India U19 vs Australia U19 Cricket World Cup Final Scorecard Match Highlights


    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி, 8 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது. அதில், இந்திய அணி 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 3 முறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. 
    உலகக்கோப்பை இறுதிப்போட்டி:
    இந்தநிலையில், ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்குகிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியாவும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன. 
    இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியில் இரண்டு முறை மோதியுள்ளன. இந்த இரண்டு முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது முறையாக நடைபெறவுள்ளது.
    போட்டியை எங்கு காணலாம்..?
    இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டி பெனோனியில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியினை இந்திய ரசிகர்கள் கண்டு களிக்கலாம். இது தவிர, ஜியோ சினிமாவில், இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் முழு போட்டியையும் பார்க்கலாம்.

    U19 World Cup finalists in,20002006200820122016201820202022𝗔𝗡𝗗 𝟮𝟬𝟮𝟰This team 👏🇮🇳 pic.twitter.com/1pImcuwiaj
    — Lucknow Super Giants (@LucknowIPL) February 6, 2024

    பெனோனி பிட்ச் எப்படி..?
    போட்டி நடைபெறும் பெனோனி வில்லோமூர் பார்க்கில் உள்ள பிட்ச் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருவருக்கும் சாதகமாக இருக்கும். போட்டியின் தொடக்கத்தில் பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் பவுன்ஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இதுவரை 27 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ள நிலையில், இதுவரை முதலில் பேட்டிங் செய்த அணி எட்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 
    இதுவரை விளையாடிய போட்டி விவரங்கள்: 

    மொத்த ஒருநாள் போட்டிகள்: 27
    முதலில் பேட்டிங் செய்து வென்ற போட்டிகள்: 8
    இரண்டாவது பேட்டிங் செய்து வென்ற போட்டிகள்: 17
    சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 233
    சராசரி இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர்: 279
    அதிகபட்ச ஸ்கோர்: தென்னாப்பிரிக்கா vs ஜிம்பாப்வே 399/6
    துரத்தப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்: இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை துரத்தியது.
    குறைந்தபட்ச ஸ்கோர்: நெதர்லாந்து எதிரான போட்டியில் பெர்முடா அணி 91 ரன்களுக்குள் சுருண்டது.

    இரு அணிகளின் விவரம்: 
    இந்தியா:
     
    உதய் சஹாரன் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்சு மோலியா, முஷீர் கான், ஆரவெல்லி அவனிஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), சௌமி குமார் பாண்டே (துணை கேப்டன்), முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன் (விக்கெட் கீப்பர் ), தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.
     
    ஆஸ்திரேலியா:
     
    ஹக் வெய்ப்ஜென் (கேப்டன்), லாச்லான் ஐட்கென், சார்லி ஆண்டர்சன், ஹர்கிரத் பஜ்வா, மஹ்லி பியர்ட்மேன், டாம் காம்ப்பெல், ஹாரி டிக்சன், ரியான் ஹிக்ஸ் (விக்கெட் கீப்பர்), சாம் கான்ஸ்டாஸ், ரஃபேல் மேக்மில்லன், எய்டன் ஓ’கானர், ஹர்ஜாஸ் சிங், டாம் ஸ்ட்ரேக்கர், கால்லம் விட்லர், ஒல்லி பீக்.

    Source link

  • biggest stars in the milky way galaxy and

    biggest stars in the milky way galaxy and

    நாம் பூமி என்ற கோளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் பூமியோடு பிற 7 கோள்களை சேர்த்து என மொத்தம் 8 கோள்கள் சூரியன் என்கிற நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. அதனால் இதை சூரிய குடும்பம் என அழைக்கிறோம். நமது சூரியனை போல, எண்ண முடியாத அளவிலான தொகுப்பை நட்சத்திர திரள்கள் என அழைக்கிறோம். நாம் இருக்க கூடிய நட்சத்திர திரளுக்கு பால்வழி என அழைக்கப்படுகிறது. பால்வழி போன்று பல நட்சத்திர திரள்கள் இருக்கின்றன.

    இந்நிலையில் நாம் வாழக்கூடிய பால்வெளி நட்சத்திர திரளில், நமது சூரியனை விட பல மடங்கு மிகப்பெரிய நட்சத்திரங்கள்  உள்ளன. அவை எவை என்று தெரியுமா?

    யு.ஒய். ஸ்கூட்டி: 
    நமது விண்மீன் மண்டலத்தில் அறியப்பட்ட மிகப்பெரிய நட்சத்திரம் மற்றும் பிரபஞ்சத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒன்று, யுஒய் ஸ்கூட்டி. யுஒய் ஸ்கூட்டியானது சூரியனை விட 1,700 மடங்கு பெரியது.
    சூரியனை விட பத்து மடங்கு நிறை மற்றும் 100,000 மடங்கு பிரகாசமானது. யுஒய் ஸ்கூட்டிக்குள் 5 பில்லியனுக்கும் அதிகமான சூரியன்களை நீங்கள் பொருத்த முடியும், இதிலிருந்து, இந்த நட்சத்திரம் உண்மையில் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதைக் காட்டுகிறது.  
    விஐ கேனிஸ் மேஜரிஸ் – VY Canis Majoris:  
    விஐ கேனிஸ் மேஜரிஸ் என்ற நட்சத்திரமானது, நமது சூரியனைவிட ஆயிரத்து 500 மடங்கு பெரியது. மேலும், இது சூரியனை விட 400,000 மடங்கு பிரகாசமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
    ஆர் டபிள்யு செபே RW Cephei:
    ஆர் டபிள்யு செபே ( RW Cephei ) என்பது 3,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள Cepheus விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள ஒரு மஞ்சள் நிற நட்சத்திரம் என கூறப்படுகிறது. இது சூரியனை விட 1,530 மடங்கு பெரியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
     வி355 செபே ( V354 Cephei ):
    V354 Cephei என்பது 8,900 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள Cepheus விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள ஒரு சிவப்பு நட்சத்திரமாகும். சூரியனை விட ஆயிரத்து 520 மடங்கு பெரியது. இது சூரியனை விட 400,000 மடங்கு பிரகாசமான ஒளிர்வு தன்மை கொண்டதாகும். 
    KY Cygni கேஒய் சைக்னி: 
    KY Cygni என்பது 5,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிக்னஸ் விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள ஒரு சிவப்பு சூப்பர்ஜெயண்ட் நட்சத்திரமாகும். கே.ஒய். சைக்னி சூரியனை விட 1,430 மடங்கு பெரியது மற்றும் 273,000 மடங்கு பிரகாசமானது. அதன் பிரகாசமாக இருந்தபோதிலும், ஹைட்ரஜனின் அடர்த்தியான மேகத்தில் மறைந்துள்ளதால், அது நமக்கு தெரியவில்லை.

     

    மேலும் காண

    Source link

  • S J Suryah tweets about Vignesh Shivan and lic movie shooting details | S.J.Suryah

    S J Suryah tweets about Vignesh Shivan and lic movie shooting details | S.J.Suryah


    ஏகே 62 திரைப்படம் ட்ராப் ஆன பிறகு சென்ற ஆண்டு முழுக்க விக்னேஷ் சிவன் அமைதி காத்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத மத்தியில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 
    ‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக மாறிய இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, இப்படத்துக்கு எல்.ஐ.சி (லவ் இன்ஸூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனப் பெயரிடப்பட்டது. க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக கமிட்டானார்.
    மேலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, சீமான் கௌரவக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவுடி பிச்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்க, அனிருத் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
    இளைஞர்களைக் குறிவைத்து காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு. கடந்த டிச.15ஆம் தேதி தொடங்கி முழு வீச்சில்  நடைபெற்று வருகிறது.
    இந்நிலையில், விக்னேஷ் சிவனை வெகுவாகப் புகழ்ந்து எஸ்.ஜே.சூர்யா தற்போது பதிவிட்டுள்ளார்.  “இந்த அன்புக்கு நன்றி இயக்குநர் விக்னேஷ் சிவன் சார். எல்.ஐ.சி படத்தில் எனது முதல் நாள் ஷூட்டிங். நான் மிகவும் எஞ்சாய் செய்தேன். படப்பிடிப்பின் போது, என் பர்ஃபாமென்ஸில் நீங்கள் கேட்டுக்கொண்ட நுணுக்கங்களை எல்லாம் நான் மிகவும் ரசித்தேன். அடுத்தடுத்த படப்பிடிப்புக்காக நான் காத்திருக்கிறேன். நீங்களும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் இந்த சீனுக்காக எனக்கு கொடுத்துள்ள லுக் வாவ்” எனப் பதிவிட்டுள்ளார்.
     

    Thank you so much for this love Director @VigneshShivN sir 💐💐💐💐💐 #LoveInsurenceCompany 1st day shoot (of mine in LIC) I enjoyed like anything 💐💐💐💐💐the nuances U demanded in my performance while shooting I really loved it 😍😍😍 looking forward for further shooting… pic.twitter.com/r0cEWCi8HK
    — S J Suryah (@iam_SJSuryah) February 11, 2024

    இயக்குநராகவும் சரி, நடிகராகவும் சரி தனக்கென தனி பாணி கொண்டு கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் விக்னேஷ் சிவனை இப்படி  உச்சி முகர்ந்து புகழ்ந்துள்ள பதிவு இணையத்தில் தற்போது லைக்ஸ் அள்ளி வருகிறது.

    மேலும் காண

    Source link

  • உறுதியாக சொல்கிறேன்; பாஜகவுடன் கூட்டணி இல்லை

    உறுதியாக சொல்கிறேன்; பாஜகவுடன் கூட்டணி இல்லை


    பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக சொல்கிறேன் என கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். 

    மேலும் காண

    Source link

  • 12b movie harris jayaraj music speciality behind the punnagai poove song

    12b movie harris jayaraj music speciality behind the punnagai poove song


    இசை பிரியர்கள் அனைவருக்கும் திரை இசை பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். திரைப்பட பாடல்களை கேட்டு ரசிப்பவர்கள் பெரும்பாலானோர் என்றாலும் அதை விஷுவலாக பார்த்து ரசிப்பவர்கள் ஏராளம். அதற்காகவே பல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு பாடலுக்காக பல மெனெக்கெடல்களை எடுத்து அந்த பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கிறார்கள்.
    ஒரு புன்னகை பூவே:படத்திற்காக பயன்படுத்தப்படும் பட்ஜெட்டை காட்டிலும் ஒரே பாடலுக்கு பல லொகேஷன்களில் ஷூட்டிங் செய்து பார்வையாளர்களை வியக்க வைப்பார்கள். ஒரு சிலரோ ஏராளமான வேரியேஷன்கள் பாடல்களில் கொண்டு வருகிறார்கள். ஒரு சிலர் அதை கவனித்து இருந்தாலும் பெரும்பாலானோர் அதை ரசிக்க மட்டுமே செய்வார்கள் தவிர அந்த காட்சியின் பின்னணியில் இருக்கும் அர்த்தத்தை புரிந்து பார்ப்பவர்கள் வெகு சிலரே. அப்படி ஒரு மெனக்கெடலுடன் எடுக்கப்பட்ட பாடல் தான் 12பி படத்தில் இடம்பெற்ற ‘ஒரு புன்னகை பூவே…’ பாடல். திரையில் நாம் பார்த்த காட்சிக்கு பின்னணியில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்ற சுவாரஸ்யமான தகவல் உங்களுக்காக…
     

    படமாக்கியது எப்படி?2001ம் ஆண்டு ஜீவா இயக்கத்தில் ஷ்யாம், சிம்ரன், ஜோதிகா, விவேக் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் ரொமான்டிக் திரைப்படம் 12பி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற  லவ் பண்ணு, சரியா தவறா, முத்தம் முத்தம் முத்தம்மா, பூவே வாய் பேசும் போது, ஜோதி நெறஞ்சவ, ஒரு பார்வை பார், ஓ நெஞ்சே என அனைத்து பாடல்களுமே இன்று வரை அனைவரின் பிளே லிஸ்ட்களிலும் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடல்கள். 
    “ஒரு புன்னகை பூவே… சிறு பூக்களின் தீவே…” என்ற பாடலை கே கே மற்றும் பிரசாந்தினி பாடி இருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் இந்த பாடலை கேட்கவே மிகவும் அற்புதமாக  இருக்கும். இந்த பாடலின் மேக்கிங் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என இயக்குநர் ஜீவாவும், டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரமும் யோசித்த போது அவர்களுக்கு ஒரு ஐடியா கிடைத்துள்ளது. 
    சம்மர் சீசன், மழைக்காலம், இலையுதிர் காலம், ஸ்னோ சீசன் என நான்கு சீசனும் இடம் பெரும் வகையில் இந்த பாடல் அமைக்கப்பட்டு இருக்கும். ஒரு பாடலுக்காக இவ்வளவு மெனெக்கெட்டு எடுத்து இருக்கிறார்களா? என தோன்றும். இது எத்தனை பேர் கவனித்து இருப்பார்கள் என்பது தெரியாது என்றாலும் ஒரு பாடலுக்காக அவர்கள் எடுத்த இந்த மெனக்கெடல் பாராட்டிற்குரியது. இதே போல பல திரைப்படங்களிலும் பல பாடல்களின் பின்னணியிலும் ஏதாவது மறைந்து இருக்கும் ஸ்பெஷாலிட்டி இருக்கும். அவற்றை உற்று நோக்கும் போது தான் தெரியவரும். 

    மேலும் காண

    Source link

  • Transport Minister Sivashankar interview amid allegations there were not enough buses operating in kilambakkam | 5 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் இல்லையா? வதந்திகளை பரப்பாதீர்கள்

    Transport Minister Sivashankar interview amid allegations there were not enough buses operating in kilambakkam | 5 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் இல்லையா? வதந்திகளை பரப்பாதீர்கள்


    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டி போராட்டம் செய்த நிலையில், போக்குவரத்து துறை சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது முதலே தொடர்ந்து பிரச்சினைகளையும், சலசலப்பை கொண்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கே போதிய பேருந்துகள் வசதி இல்லை. மின்சார ரயில்களில் சென்றாலும் ஊரப்பாக்கம் அல்லது பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி நீண்ட நேரம் நடந்தோ அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டியது உள்ளது. அப்படியே ஆட்டோவில் சென்றாலும் அதிக அளவு பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை பயணிகள் முன்வைத்தனர். 

    #WATCH | Tamil Nadu: People staged a protest at Kilambakkam bus terminus in Chennai, complaining about inadequate bus service towards South Districts. (10.02) pic.twitter.com/j9tGGiQgrd
    — ANI (@ANI) February 11, 2024

    இதையடுத்து, அனைத்து விதமான வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து இறக்கலாம் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இப்படியான சூழலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போதுமான பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இல்லை என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்திய நிகழ்வும் நடைபெற்று வருகிறது. 
    போதிய பேருந்து வசதிகள் இல்லை:
    இந்தநிலையில், நேற்றும் (பிப்ரவரி 11) நள்ளிரவு 01.00 அளவில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் திடீரென அதிகரித்த காரணத்தினால்  வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. பேருந்துகள் கிடைக்காமல் 5 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாக பயணிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு சாலையில் திரண்டனர். 
    அரசு போக்குவரத்து கழக அலுவலர்களும், காவல்துறையினரும் பயணிகளிடம் உரிய பேருந்துகள் பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்படுகின்றது என்று சமாதானம் செய்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து பின்னர், இயல்பு நிலைக்கு திரும்பியது.
    இது குறித்து போக்குவரத்து கழகங்களின் சார்பில் விளக்கம அளிக்கப்பட்டுள்ளது. அவை, ”10.02.2024 அன்று அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் சார்பாக 350 பேருந்துகளும், அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் சார்பாக 201 பேருந்துகளும், அரசு  போக்குவரத்து கழகம், சேலம் சார்பாக 15 பேருந்துகளும், மேலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக திருவண்ணாமலைக்கு 23 பேருந்துகள் இயக்கப்பட்டன ஆக மொத்தம் தினசரி இயக்கக்கூடிய 1,124 பேருந்துகளுடன், 612( திருவண்ணாமலைக்கு 150 பேருந்துகள்) சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படுகின்ற பேருந்துகளை விட நேற்றைய தினம் அதிக அளவில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட காரணத்தினால் வழக்கம் போல (வார இறுதி நாட்களில்) அதிகாலை 3.30  மணியளவில் பயணிகள் அனைவர்களும் முழுமையாக அவர்தம் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் இப்பேருந்துகள் இயக்கத்தின் வாயிலாக, நேற்றைய தினம் (10.02.2024) மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1,07,632 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.” என தெரிவித்தனர். 
    அமைச்சர் விளக்கம்:
    இந்தநிலையில், கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார். அதில், “அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் உள்நோக்கத்தோடு இதனை செய்து வருகின்றனர். முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும். வதந்திகளை பரப்ப வேண்டாம்” என தெரிவித்தார்.  

    மேலும் காண

    Source link

  • Lok Sabha Election: தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகே கூட்டணி பற்றி முடிவு – தமிமுன் அன்சாரி

    Lok Sabha Election: தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகே கூட்டணி பற்றி முடிவு – தமிமுன் அன்சாரி


    <p>பல ஆண்டு காலமாக சிறையில்லுள்ள 12 பேரை விடுவிக்க காரணமான முதல்வர் ஸ்டாலின் , முன்னால் முதல்வர்,இபிஎஸ்,ஆளுநர் ஆகியோருக்கு நன்றி என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் திருமண வரவேற்பில் பங்கேற்க வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்:</p>
    <h2><strong>விடுதலை:</strong></h2>
    <p>தமிழக சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை மத,பேதமின்றி விடுவிக்க வேண்டும். முதற்கட்டமாக 12 பேரை விடுவிக்க காரணமான முதல்வர், எடப்பாடி பழனிசாமி,ஆளுநர் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.&nbsp;</p>
    <h2><strong>யாருடன் கூட்டணி:</strong></h2>
    <p>ஏழ்வர் விடுதலைக்காக போராடி, உச்சநீதிமன்றம் அவர்களை விடுவித்தபோதும் ராபர்ட் பயாஸ், சாந்தன்,ஜெயக்குமார் ஆகிய மூவரை முகாமில் வைத்திருப்பதும் அதுவும் சிறைதான் என்பதால் ராபர்ட் பயாசை வெளிநாட்டிற்கும், சாந்தனை இலங்கைக்கும், ஜெயக்குமாரை சென்னையில் உள்ள குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திட முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை, தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகே கூட்டணி குறித்து கட்சியினர் கூடி முடிவெடுப்போம் என பேசினார்.</p>

    Source link

  • Ghilli Re-release Happy News For Thalapathy Fans Vijay Trisha Blockbuster Movie Ghilli Rerelease April 2024

    Ghilli Re-release Happy News For Thalapathy Fans Vijay Trisha Blockbuster Movie Ghilli Rerelease April 2024


    நடிகர் விஜய் நடித்த கில்லி படம் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
    கடந்த 2004ம் ஆண்டு ’தளபதி’ விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ’கில்லி’. தரணி இயக்கிய இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், தாமு, ஆஷிஷ் வித்யார்த்தி, ஜெனிஃபர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த கில்லி படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து சக்கைப்போடு போட்ட “ஒக்கடு” படத்தின் ரீமேக் ஆகும். கில்லி படத்தில் கபடி வீரராக விஜய் நடித்திருந்தார். 
    இப்படம் இன்று டிவியில் ஒளிபரப்பினாலும் கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடைசி வரை சேனலை மாற்றாமல் பார்க்கக்கூடிய அளவுக்கு ரீமேக் படம் என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் இப்படத்தை தரணி இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் இடம் பெற்ற “அப்படிப்போடு” பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இந்நிலையில் கில்லி படம் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.

    “கூடிய சீக்கிரம் #கில்லி படத்த re release பண்ண போறோம்” 😍🙏🏻Theater experience வெறித்தனமா இருக்க போகுது 🥵💯🔥#தமிழகவெற்றிகழகம் #TVK #GOAT #TheGreatestOfAllTime #ThalapathyVijay #Ghilli pic.twitter.com/sSybmiReJE
    — தளபதி ரிஷி ツ (@ThalapathiRISHI) February 11, 2024

    இதனை வித்யாசாகர் பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் அவர் தெரிவித்திருந்தார்.  அதில், ”கடந்த ஆண்டு விஜய் பிறந்தநாளுக்கு கில்லி படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனால் அப்போது பிஸியான வேலைகள் இருந்ததால் செய்ய முடியவில்லை. இதுதொடர்பாக விஜய் சாரிடம் நான் பேசினேன்” எனவும் தெரிவித்திருந்தார். இந்த தகவல் ஏற்கனவே விஜய் அரசியல் பணிகளுக்காக சினிமாவில் இருந்து விலக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால் சோகமாக இருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    மேலும் படிக்க: Jayam Ravi: கோயில்ல வச்சி விஜய் அரசியல் பத்தியா கேப்பீங்க.. கடுப்பான நடிகர் ஜெயம் ரவி!

    மேலும் காண

    Source link

  • Under 19 WC 2024 Final: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ஆஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா? இன்று நேருக்கு நேர் மோதல்!

    Under 19 WC 2024 Final: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ஆஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா? இன்று நேருக்கு நேர் மோதல்!


    <p>19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி, 8 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது. அதில், இந்திய அணி 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 3 முறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.&nbsp;</p>
    <h2><strong>உலகக்கோப்பை இறுதிப்போட்டி:</strong></h2>
    <p>இந்தநிலையில், ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்குகிறது.&nbsp;தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியாவும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன.&nbsp;</p>
    <p>இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியில் இரண்டு முறை மோதியுள்ளன. இந்த இரண்டு முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.&nbsp;இப்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது முறையாக நடைபெறவுள்ளது.</p>
    <h2><strong>போட்டியை எங்கு காணலாம்..?</strong></h2>
    <p>இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டி பெனோனியில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியினை இந்திய ரசிகர்கள் கண்டு களிக்கலாம். இது தவிர, ஜியோ சினிமாவில், இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் முழு போட்டியையும் பார்க்கலாம்.</p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="en">U19 World Cup finalists in,<br /><br />2000<br />2006<br />2008<br />2012<br />2016<br />2018<br />2020<br />2022<br />𝗔𝗡𝗗 𝟮𝟬𝟮𝟰<br /><br />This team 👏🇮🇳 <a href="https://t.co/1pImcuwiaj">pic.twitter.com/1pImcuwiaj</a></p>
    &mdash; Lucknow Super Giants (@LucknowIPL) <a href="https://twitter.com/LucknowIPL/status/1754900109018460639?ref_src=twsrc%5Etfw">February 6, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <h2><strong>பெனோனி பிட்ச் எப்படி..?</strong></h2>
    <p>போட்டி நடைபெறும் பெனோனி வில்லோமூர் பார்க்கில் உள்ள பிட்ச் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருவருக்கும் சாதகமாக இருக்கும். போட்டியின் தொடக்கத்தில் பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் பவுன்ஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இதுவரை 27 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ள நிலையில், இதுவரை முதலில் பேட்டிங் செய்த அணி எட்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.&nbsp;</p>
    <h2><strong>இதுவரை விளையாடிய போட்டி விவரங்கள்:&nbsp;</strong></h2>
    <ul>
    <li>மொத்த ஒருநாள் போட்டிகள்: 27</li>
    <li>முதலில் பேட்டிங் செய்து வென்ற போட்டிகள்: 8</li>
    <li>இரண்டாவது பேட்டிங் செய்து வென்ற போட்டிகள்: 17</li>
    <li>சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 233</li>
    <li>சராசரி இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர்: 279</li>
    <li>அதிகபட்ச ஸ்கோர்: தென்னாப்பிரிக்கா vs ஜிம்பாப்வே 399/6</li>
    <li>துரத்தப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்: இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை துரத்தியது.</li>
    <li>குறைந்தபட்ச ஸ்கோர்: நெதர்லாந்து எதிரான போட்டியில் பெர்முடா அணி 91 ரன்களுக்குள் சுருண்டது.</li>
    </ul>
    <h2><strong>இரு அணிகளின் விவரம்:&nbsp;</strong></h2>
    <div class="fact-element"><strong>இந்தியா: </strong></div>
    <div class="fact-element">&nbsp;</div>
    <div class="fact-element">உதய் சஹாரன் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்சு மோலியா, முஷீர் கான், ஆரவெல்லி அவனிஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), சௌமி குமார் பாண்டே (துணை கேப்டன்), முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன் (விக்கெட் கீப்பர் ), தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.</div>
    <div class="fact-element">&nbsp;</div>
    <div class="fact-element"><strong>ஆஸ்திரேலியா:</strong></div>
    <div class="fact-element">&nbsp;</div>
    <div class="fact-element">ஹக் வெய்ப்ஜென் (கேப்டன்), லாச்லான் ஐட்கென், சார்லி ஆண்டர்சன், ஹர்கிரத் பஜ்வா, மஹ்லி பியர்ட்மேன், டாம் காம்ப்பெல், ஹாரி டிக்சன், ரியான் ஹிக்ஸ் (விக்கெட் கீப்பர்), சாம் கான்ஸ்டாஸ், ரஃபேல் மேக்மில்லன், எய்டன் ஓ’கானர், ஹர்ஜாஸ் சிங், டாம் ஸ்ட்ரேக்கர், கால்லம் விட்லர், ஒல்லி பீக்.</div>
    <div class="fact-element">&nbsp;</div>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link