Month: January 2024

  • Indian Women Hockey Team Failed To Qualify For Paris Olympic Reasons Analysis Latest Tamil Sports News

    Indian Women Hockey Team Failed To Qualify For Paris Olympic Reasons Analysis Latest Tamil Sports News

    கடந்த 2021ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி வரை முன்னேறியது. ஆனால், இந்த இரண்டரை வருட காலத்திற்குள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு கூட தகுதி பெற முடியாத அளவுக்கு இந்திய மகளிர்  ஹாக்கி அணி பரிதாப நிலைக்கு சென்றுள்ளது. இது தற்போது இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கும், ஒவ்வொரு இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 
    என்ன நடந்தது..? 
    ஜனவரி 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்திய மகளிர் ஹாக்கி அணி இந்தாண்டு நடைபெறும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற ஜப்பானை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் தோல்வியை சந்தித்தது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால், கோடிக்கணக்கான இந்திய விளையாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை சுக்குநூறாக உடைத்தது ஜப்பான். இந்திய அணிக்கு நேற்றைய போட்டியில் 9 பெனால்டி கார்னர்கள் கிடைத்தாலும் அதில் ஒன்றைக் கூட கோலாக மாற்ற முடியவில்லை. மறுபுறம், ஜப்பானின் கனா உராடா பெனால்டி கார்னரில் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார். 

    A performance that we all can take pride in. It just wasn’t meant to be. Full-time: India 🇮🇳 0 – Japan 🇯🇵 1Goal Scorer: 6′ Urata Kana#HockeyIndia #IndiaKaGame #EnRouteToParis@CMO_Odisha @FIH_Hockey @IndiaSports @sports_odisha @Media_SAI @HemantSorenJMM pic.twitter.com/fT1buvb4a9
    — Hockey India (@TheHockeyIndia) January 19, 2024

    இந்த போட்டியின் முடிவு இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பாதகமாக அமைந்தது. இத்துடன் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது. 
    ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறாத இந்திய அணி: 
    கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்து சாதனை படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணியால் இன்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு கூட தகுதி பெற முடியாமல் போன இரண்டரை ஆண்டுகளில் என்ன நடந்தது? கடந்த 2023 ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்திய மகளிர் ஹாக்கி அணியில் குழப்பம் நிலவி வருகிறது. ராணி ராம்பால் போன்ற மூத்த வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டாலும் இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஒரு நேர்காணலின்போது ராணி ராம்பாலிடம் செய்தியாளர்கள் ஏன் நீங்கள் இந்திய அணியில் இடம் பெறவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராணி ராம்பால், இந்த கேள்விக்கு தலைமை பயிற்சியாளர் ஜானினேகே ஷாப்மேன் மட்டுமே பதிலளிக்க முடியும் என்று கூறியிருந்தார். இதையடுத்து, இவருக்கும் பயிற்சியாளருக்கும் இடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக ஊடகங்கள் கருத்து தெரிவித்து வந்தன.
    தொடர்ந்து, இந்த தலைப்பு செய்திகளை முடிவுக்கு கொண்டு வர ஆசிய சாம்பியன்ஷிப் பயன்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 2023 ஆசிய சாம்பியன்ஷிப்பை வென்றபோது, இந்த பேச்சுகள் அனைத்தும் முடிவுக்கு வந்தது. மேலும், கடந்த ஆண்டே, இந்திய மகளிர் ஹாக்கி அணியும் தனது சிறந்த தரவரிசையை (6) எட்டியிருந்தது. ஜனவரி 13 முதல் ராஞ்சியில் 8 அணிகளுக்கு இடையே தொடங்கிய ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டங்களில் இந்தியா இரண்டாவது சிறந்த அணியாக கருதப்பட்டது.  ஆனால், இந்த போட்டியில் இந்திய அணி திடீரென தோற்கடித்த அணிகளிடமே தோற்கடிக்கப்பட்டது என்னவென்று தெரியவில்லை. இதனால், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. இதற்கு கவனக்குறைவு, உத்தியின்மை, குழு நிர்வாகத்தில் உள்ள சிக்கல்கள், வாரியத்தின் சில தவறுகள் போன்ற அனைத்தும் என்று கூறப்படுகிறது. வரும் காலங்களில் இவை அனைத்தையும் சரி செய்யப்பட்டு இந்திய மகளிர் ஹாக்கி மீண்டும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Source link

  • Raayan Update : வெளியாக காத்திருக்கும் தனுஷின் 50வது படம்!

    Raayan Update : வெளியாக காத்திருக்கும் தனுஷின் 50வது படம்!


    Raayan Update : வெளியாக காத்திருக்கும் தனுஷின் 50வது படம்!

    Source link

  • Eri Katha Ramar Temple: சீதையின் கரம்பிடித்த ராமர்..! ஏரி காத்த ராமர் கோயில் சிறப்புகள் !

    Eri Katha Ramar Temple: சீதையின் கரம்பிடித்த ராமர்..! ஏரி காத்த ராமர் கோயில் சிறப்புகள் !

    ஏரி காத்த ராமர் ( Eri Katha Ramar Temple )
    செங்கல்பட்டு (Chengalpattu News) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர் பகுதியில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்த பெற்ற கோவில் “ஏரி காத்த ராமர் கோவில் ” கோவிலின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா?. மதுராந்தகத்தில் இருக்கும் இந்த ராமர், கலியுகத்திலும் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இக்கோவிலில் வேண்டியது கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.
    கோவிலின் தல வரலாறு என்ன சொல்கிறது ?
    ராமபிரானின் மனைவி சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்றதை நாம் அனைவரும் அறிவோம். சீதையை மீட்க ராமபிரான் சென்ற பொழுது, சிறிது நாட்கள் விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் தங்கியுள்ளார். அங்கு விபண்டக முனிவரின் உபசரிப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளார். விபண்டக முனிவரின் வேண்டுதல்படி, இலங்கையில் இருந்து சீதையை மீட்டு, அயோத்தி திரும்பும்போது சீதையுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். இந்த புராண சரித்திரத்தை நிகழ்வை குறிக்கும் வகையில், விபண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. இந்த கதையின் அடிப்படையில் இங்கு, புஷ்பக விமானத்துடன், கோதண்ட ராமர் கோவில் கட்டப்பட்டது.

    சீதையின் கரம் பிடித்த ராமர்
    இக்கோயிலில் ராமபிரான் சீதையை கைகளைப் பற்றிய நிலையில், காட்சியளிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும். புதியதாக திருமணமான தம்பதியர் இக்கோவிலுக்கு வந்து ராமர் மற்றும் சீதையை வழிபட்டு சென்றால், இருவருக்கிடையே அன்பு நிலைத்து நிற்கும் என நம்பப்படுகிறது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே சண்டை மற்றும் சச்சரிவுகள் இருப்பவர்களும், இக்கோவிலில் வழிபாடு நடத்தினால், இருவர் மனதும் ஒன்றிணையும் என நம்பப்படுகிறது. 
    ஏரி காத்த ராமர் கோவில்
    மதுராந்தகம் பெரிய ஏரி இந்த கோவில் பின்புறம் அமைந்துள்ளது. அவ்வப்பொழுது மதுராந்தகம் ஏரி தண்ணீர் வெளியேறியதால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இந்தியாவை ஆங்கிலோர் ஆட்சி செய்திருந்தபொழுது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக லயோனல் பிளேஸ் என்ற ஆங்கிலேயர் இருந்தார்.
    மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், ஏரிக்கரையை பலப்படுத்த அவர் எடுத்த முயற்சி பலன் அளிக்காமல் இருந்து வந்துள்ளது. ஏரியை ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியரிடம், கோவிலை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிலர் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் கோபமாக “இந்த ஏரிக்கரையை உங்க சாமி காப்பாற்றுகிறதா என பார்ப்போம் அப்படி செய்தால் நான் திருப்பணி செய்து தருகிறேன்” என்று கூறியுள்ளார். அந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்து ஏரி வேகமாக நிரம்பியுள்ளது.
    ஏரியைப் பார்வையிட ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் அங்கு சென்றிருந்த பொழுது, இரண்டு இளைஞர்கள் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டி நின்றனர். பெரு மழையிலும் ஏரிக்கரை உடையாமல் இருந்து உள்ளது என சொல்லப்படுகிறது. மகிழ்ந்த லயோனல் பிளேஸ், தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்தார். ஏரி உடையாமல் காத்தருளியதால் சுவாமிக்கு, ஏரி காத்த ராமர் என்ற பெயர் ஏற்பட்டது எனவும் நம்பப்படுகிறது

    Source link

  • Kongu Nadu People National Party West District General Committee Meeting At Karur – TNN | “தேர்தல் வருவதால் ராமர் கோயில் திறப்பு அவசர அவசரமாக நடக்கிறது”

    Kongu Nadu People National Party West District General Committee Meeting At Karur – TNN | “தேர்தல் வருவதால் ராமர் கோயில் திறப்பு அவசர அவசரமாக நடக்கிறது”

    பாஜக ராமர் கோவில் ஆன்மீக தளத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது என்பது மக்களைப் பிரிக்கின்ற முயற்சியாக உள்ளது. பாராளுமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி அவசர அவசரமாக செய்கிறது. இது மக்களிடத்தில் சந்தேகத்தை எழுப்பி உள்ளது என்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேட்டிளித்தார்.
     
     

     
    கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலை திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும், இதுவரை பணிகள் தொடங்கப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. சாலை பணியை விரைந்து தொடங்க வேண்டும். அதேபோன்று அரவக்குறிச்சி பகுதியில் விளையும் முருங்கைக்கு சரியான விலை கிடைக்கவில்லை. விவசாயம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே முருங்கை பவுடர் தொழிற்சாலையை தொடங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். 
     
     

    கரூர் மாவட்டத்தில் ஜவுளி தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சார்ந்த மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை ஜவுளி தொழிலை பாதுகாப்பதற்காக பிரதமர் மற்றும் அமைச்சர் இடத்தில் பேசி ஒரு தீர்வை காண வேண்டும். அண்ணாமலை நடை பயணத்தில் கருத்துக்கள் மற்றும் குறைகளை கூறினால் மட்டுமே அரசியலாகாது. அண்ணாமலை சொந்த ஊரில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     
     

     
    பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளோடு நாம் போட்டி போட்டுக் கொண்டு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. எனவே ஒன்றிய அரசினுடைய கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். அண்ணாமலை எப்போது வேண்டுமானாலும்  பிரதமர் இடம் பேச முடியும் என்று சொல்கிறீர்கள் ஏன் ஜவுளி தொழிலை பற்றி பேசி தீர்க்கக் கூடாதா?. ஜவுளி தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது உங்களுக்கு தெரியவில்லையா?. எனவே ஆக்கப்பூர்வமாக ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமர் கோவில் என்பது ஒரு ஆன்மிக ஸ்தலமாக  அரசியலை புகுத்தாமல் செய்திருந்தால் வரவேற்கத்தக்கது. ஆனால், அதனை பயன்படுத்திக் கொண்டு அரசியல் செய்வது என்பது மக்களை பிரிக்கும் நோக்கமாகும். அதேபோல் அவசர அவசரமாக பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு இந்த ஏற்பாடுகளை செய்வதுதான் மக்களிடத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமர் கோவிலை பொறுத்தவரை அதில் எப்போதுமே அரசியல் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுடைய அரசியல் என்பது ஒரு ஆக்கபூர்வமான அரசியல், ஆன்மீகத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது நாங்கள் அல்ல. அதனை யாரும் பயன்படுத்தாமல் இருந்தால்  நன்றாக இருக்கும் என்று கூறினார்.
     
     
     
     
     

    Source link

  • Congress Condemns Attack On Bharat Jodo Nyay Yatra In Assam Accuses BJP Of Hijacking Democracy

    Congress Condemns Attack On Bharat Jodo Nyay Yatra In Assam Accuses BJP Of Hijacking Democracy

    இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளது காங்கிரஸ். அதன்படி, மணிப்பூரில் யாத்திரையை தொடங்கிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம் மாநிலம் சென்றார். அப்போது, ராகுல் காந்தி யாத்திரை வாகனத்தின் மீது பாஜகவினர் சிலர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
    ராகுல் காந்திய யாத்திரையில் நடந்தது என்ன?
    அஸ்ஸாம் வடக்கு லக்கிம்பூர் நகரத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை வரவேற்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டினர். ஆனால், அந்த போஸ்டரை பாஜகவினர் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
    இதை கடுமையாக கண்டித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்திய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்த உரிமைகளையும் நீதியையும் மாநிலத்தின் ஆளுங்கட்சி காலில் போட்டு மிதிக்க முயற்சி செய்து வருகிறது” என குற்றம் சுமத்தியுள்ளார்.
    இதுகுறித்து எஸ்க் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது வெட்கக்கேடான சம்பவம். அஸ்ஸாம் லக்கிம்பூரில் பாஜக குண்டர்களால் காங்கிரஸ் கட்சியின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்ததையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
    “மிரட்டல் தந்திரங்களுக்கு காங்கிரஸ் கட்சி பயந்துவிடாது”
    கடந்த 10 ஆண்டுகளில், இந்திய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள ஒவ்வொரு உரிமையையும், நீதியையும் காலில் போட்டு மிதிக்க பாஜக முயன்றது. ஜனநாயகத்தை ஹைஜாக் செய்து மக்களின் குரலை அடக்க விரும்புகிறது. அஸ்ஸாமில் பாஜக அரசு நடத்திய தாக்குதல் மற்றும் மிரட்டல் தந்திரங்களுக்கு காங்கிரஸ் கட்சி பயந்துவிடாது.
    இந்த பாஜக கைக்கூலிகள் மீது காங்கிரஸ் கட்சி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் நீதிக்காக ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் போராட்டத்தையும் உறுதியையும் யாராலும் தடுக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.
     

    We strongly condemn the shameful attack on the #BharatJodoNyayYatra vehicles and tearing of Congress party’s banners and posters by BJP goons in Lakhimpur, Assam.In the last 10 years, BJP has attempted to trample and demolish every right and justice guaranteed by the…
    — Mallikarjun Kharge (@kharge) January 20, 2024

    மணிப்பூரில் தொடங்கி மும்பை வரை அதாவது 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி. கடந்தாண்டு நடந்த இனக்கலவரத்தாலும் அதைத்தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட அதே மணிப்பூரில் இருந்து ராகுல் காந்தி யாத்திரையை தொடங்கியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
     

    Source link

  • Ram Mandir Donations : பவன் கல்யாண் முதல் அக்‌ஷய் குமார் வரை… ராமர் கோயிலுக்கு நட்சத்திரங்கள் வழங்கிய நன்கொடை

    Ram Mandir Donations : பவன் கல்யாண் முதல் அக்‌ஷய் குமார் வரை… ராமர் கோயிலுக்கு நட்சத்திரங்கள் வழங்கிய நன்கொடை


    <p>அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த கோயில் கட்டப்படுவதற்கு எந்தெந்த நட்சத்திரம் எவ்வளவு தொகையை நன்கொடையாக கொடுத்துள்ளார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.</p>
    <h2><strong>ராமர் கோயில் திறப்பு</strong></h2>
    <p>அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனமும் இந்த விழா பக்கம் திரும்பியுள்ளது.&nbsp; குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து திரைத்துறை பிரபலங்களுக்கும் அழைப்பு&nbsp; விடப்பட்டுள்ளன.&nbsp;</p>
    <h2>&nbsp;<strong>நன்கொடை வழங்கிய பிரபலங்கள்</strong></h2>
    <p>அயோத்தி ராமர் கோயில் உருவாவதற்காக பல்வேறு நடிகர்கள் கோடிக்கணக்கான பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார்கள். தற்போது எந்த நடிகர் எவ்வளவு தொகையை அயோத்தி கோயில் கட்டுமானத்திற்கு கொடுத்துள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடிகர்களின் பட்டியலைப் பார்க்கலாம்</p>
    <h2><strong>அக்&zwnj;ஷய் குமார்</strong></h2>
    <p>பாலிவுட் நடிகர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தொடர்ச்சியாக தனது ஆதரவைத் தெரிவித்து வரும் நடிகர்களில் ஒருவர். ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நன்கொடை வழங்கியதாக முன்னதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் எவ்வளவு தொகை என்பதை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை,</p>
    <h2><strong>பவன் கல்யாண்</strong></h2>
    <p>&nbsp;தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண்&nbsp; சுமார் 30 கோடிகள் வரை அக்&zwnj;ஷய் குமார் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நன்கொடையாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.</p>
    <h2><strong>அனுபம் கெர்</strong></h2>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/C2OhQUsioA9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/C2OhQUsioA9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Anupam Kher (@anupampkher)</a></p>
    </div>
    </blockquote>
    <p><strong>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </strong></p>
    <p>பாலிவுட்டின் மூத்த நடிகர்களில் ஒருவரான அனுபம் கெர் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு தேவையான செங்கல்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.</p>
    <h2><strong>பிரனீதா&nbsp;</strong></h2>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/CxZv2h4S3JM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/p/CxZv2h4S3JM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Pranita Subhash (@pranitha.insta)</a></p>
    </div>
    </blockquote>
    <p><strong>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </strong></p>
    <p>சகுனி, மாஸ் உள்ளிட்டப் படங்களில் கதாநாயகியாக நடித்த பிரனீதா செளதரி ராமர் கோயிலுக்கு ரூ.ஒரு லட்சம் நன்கொடையாக வழங்குவதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.</p>
    <p>நடிகை ஹேமா மாலினி, குர்மீத் செளதரி உள்ளிட்டவர்களும் பெரும் தொகைகளை ராமர் கோயிலின் கட்டுமானத்திற்காக நன்கொடையாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p>

    Source link

  • Karur News Bhoomi Poojai For Road Improvement Work In Karur At A Cost Of Rs.15 Lakh – TNN

    Karur News Bhoomi Poojai For Road Improvement Work In Karur At A Cost Of Rs.15 Lakh – TNN

    கரூரில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
     
     

    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தாளப்பட்டி ஊராட்சி பகுதியில் செங்காளிபாளையம் முதல் குங்கும காளியம்மன் கோவில் வரை ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை செங்காலி பாளையத்தில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த பூமி பூஜைக்கு பிறகு தார் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
     

    இதனைத் தொடர்ந்து தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோயம்பள்ளி ஆதிதிராவிடர் காலணியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5.50 லட்சம் மதிப்பீட்டில் 2022-23 ஆம் ஆண்டு திட்டத்தில், புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழல் குடையை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து கோயம்பள்ளி கடைவீதி பகுதியில் பல வருடங்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த ரேஷன் கடையை 2023-24ம் ஆண்டு AGAMT திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை  திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
     
     

    இதனை தொடர்ந்து இந்த ரேஷன் கடை குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில், தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி, கோயம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி மயில்ராஜ், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகாமி வேலுச்சாமி, கரூர் ஊராட்சி ஒன்றிய குழுஉறுப்பினர் மணவாளன், ஊர் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
     
     
     
     
     

    Source link

  • Tamil Nadu Latest Headlines News 20th January 2024 Flash News Details Here | TN Headlines: 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு; ராமேஸ்வரம் சென்றடைந்த பிரதமர் மோடி

    Tamil Nadu Latest Headlines News 20th January 2024 Flash News Details Here | TN Headlines: 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு; ராமேஸ்வரம் சென்றடைந்த பிரதமர் மோடி


    DMK Youth Wing Conference: கோலாகலமாக தொடங்க உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு: இன்று சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேருரை ஆற்ற உள்ளார். மேலும் படிக்க

    Rain Alert: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

    20.01.2024: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 21.01.2024: தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

    Arjun Sarja: பிரதமர் மோடியை பிடிக்கும் அவ்வளவு தான் .. பாஜகவில் எல்லாம் சேரல – நடிகர் அர்ஜூன் பேட்டி

    பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார். இதற்காக சென்னைக்கு விமானம் மூலம் வருகை தந்த அவர், சென்னை அடையாறு ஐஎன்எஸ் தளத்தில் இருந்து கார் மூலம் நேரு ஸ்டேடியம் வந்தார். அவருக்கு வழியெங்கும் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் படிக்க

    PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்களில் நீராடும் பிரதமர் மோடி – கட்டுப்பாடுகளும் , திவிர பாதுகாப்பும்

    தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். மேலும் படிக்க

    Parliament Election: ஜன.31தான் கெடு! தேர்தல் அலுவலர்களுக்கு வரும் பணியிடமாற்றம்: தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு!

    நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகள் முடுக்கிவிட்டுள்ளன. தமிழகத்தில் ஆளும்  கட்சியான திமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் அறிக்கை, தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை என 3 குழுக்களை அமைத்து அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
     
     

    Source link

  • Vistex Asia’s CEO Falls To Death At Hyderabad’s Ramoji Film City During Firm’s Silver Jubilee Celebrations In Tamil

    Vistex Asia’s CEO Falls To Death At Hyderabad’s Ramoji Film City During Firm’s Silver Jubilee Celebrations In Tamil

    Hyderabad CEO: ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்த விபத்தில், படுகாயமடைந்த தனியார் நிறுவன தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    தலைமை செயல் அதிகாரி பலி:
    ஐதராபாத்தில் நடந்த விழாவில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் ஷா உயிரிழந்தார். ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் 25ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.  விழாவுக்கு தனது குழுவினருடன் சஞ்சய் ஷா வந்திருந்தபோது, இரும்புக் கூண்டு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ சஞ்சய் ஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    25ம் ஆண்டு விழா கொண்டாட்டம்: 
    ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் 25ம் ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜ் ஃபிலிம் சிட்டியில் இரண்டு நாட்களுக்கான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த வியாழனன்று நடைபெற்ற விழாவில் நிறுவன ஊழியர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். தலைமை செயல் அதிகாரியான சஞ்சய் ஷா மற்றும் சக மூத்த அதிகாரியான் ராஜு டட்லா ஆகியோருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்காக சுமார் 15 அடி உயரத்திலிருந்து கூண்டில் அமர்ந்து, மேடைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டு இருந்தது.  

    #Vistex #Asia’s #CEO Falls To Death At #Hyderabad #ramojifilmcity During Firm’s Silver Jubilee #Celebrations#viralvideo pic.twitter.com/75o87IgF2s
    — Srilibiriya Kalidass (@srilibi) January 20, 2024

    கம்பி அறுந்து விபத்து:
    ஏற்கனவே திட்டமிட்டபடி சஞ்சய் ஷா மற்றும் ராஜு ஆகியோர் இரும்புக் கூண்டில் ஏற்றப்பட்டு, குறிப்பிட்ட உயரத்தில் தொங்க வைக்கப்பட்டு இருந்தனர். பாடல்கள் ஒலித்தவாறும், பட்டாசுகள் வெடித்தவாறும் அவர்கள் அமர்ந்திருந்த கூண்டு கீழே மெதுவாக இறக்கப்பட்டது. அப்போது, அந்த இரும்புக் கூண்டுடன் பிணைக்கப்பட்டு இருந்த, இரண்டு செயின்களில் ஒன்று திடீரென அறுந்துள்ளது. இதனால், பாரம் தாங்காமல் இரும்புக் கூண்டு கவிழ, அதிலிருந்த சஞ்சய் ஷா மற்றும் ராஜு ஆகியோர் அந்த உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி சஞ்சய் ஷா உயிரிழந்துள்ளார். ராஜுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    விஸ்டெக்ஸ் நிறுவனம்:
     Vistex என்பது ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனமாகும். தனது வாடிக்கையாளர்களுக்கு வருவாய் மேலாண்மை சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்குகிறது. GM, Barilla, மற்றும் Bayer உட்பட நன்கு அறியப்பட்ட நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கி வருகிறது. 20 உலகளாவிய அலுவலகங்களையும் 2,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது. விஸ்டெக்ஸ் நிறுவனத்தை நிறுவியது மட்டுமின்றி சஞ்சய் ஷா, நிர்வாக கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கான விஸ்டெக்ஸ் கல்வி நிறுவனத்தையும் நிறுவியுள்ளார்.

    Source link

  • Family-அ Damage பண்ணிட்ட, பொதுவாழ்க்கைல இருக்குற ஒருத்தர ஏன் மா இழுக்குற..? எம்.எல்.ஏ மருமகள் ஆடியோ

    Family-அ Damage பண்ணிட்ட, பொதுவாழ்க்கைல இருக்குற ஒருத்தர ஏன் மா இழுக்குற..? எம்.எல்.ஏ மருமகள் ஆடியோ


    <p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு இதுவரை திரும்பவில்லை. இந்த நிலையில் குடும்பத்தின் வறுமை காரணமாக இவரது மனைவி செல்வி சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார் .&nbsp;</p>
    <p>மேலும், சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் சித்ரா என்பவர் மூலம் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த செல்வியின் மகள் ரேகா வயது 18 என்பவர் சென்னை திருவான்மியூரில் உள்ள பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் என்பவர் வீட்டில் வேலை சேர்க்கப்பட்டார்&zwnj;. மேலும் ரேகா 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதால் அவரை ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா ஆகியோர் கல்லூரியில் படிக்க வைப்பதாகவும் கூறியதாக கூறப்படுகிறது.</p>
    <p>இந்த நிலையில், கடந்து ஏழு மாதத்திற்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர்களது வீட்டில் உள்ள எம்எல்ஏவின் பேரக்குழந்தை அழும்போதெல்லாம் ரேகாவை அவரது மகன் மற்றும் மருமகள்கள் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், உடலின் பல இடங்களில் சிகரெட்டால் எம்எல்ஏ மகன் சூடு வைத்ததாகவும் புகார் கூறப்பட்டது. மேலும், அவரது மருமகள் மார்லினா தலை முடியை வெட்டி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.</p>
    <p>இதனுடைய கடந்த ஏழு மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்யப்பட்ட நிலையில்தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடித்ததாலும் <a title="பொங்கல் பண்டிகை" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல் பண்டிகை</a>க்காக வீட்டிற்கு வரவேண்டும் என அவரது தாய் அழைத்ததாலும் சென்னையில் ரேகா துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி ரேகாவை சொந்த ஊருக்கு அனுப்ப இருந்தனர்.&nbsp;</p>
    <p>அப்போது, இந்த கொடுமைகளை எல்லாம் மீறி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, அதன்பின்பு நேற்று முன்தினம் இரவு எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் அவரது மாமனார் மாமியார் ஆகியோர் காரில் அழைத்து வந்து திருநறுங்குன்றம் கிராமத்தில் இறக்கி விட்டு விட்டு சென்றுள்ளனர். இதை தொடர்ந்து ரேகாவின் உடலின் பல இடங்களில் காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதையடுத்து, ரேகா உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாக உளுந்தூர்பேட்டை போலீசார் தெரிவித்தனர்.</p>
    <p>இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ மருமகள் மெர்லினா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், &ldquo; மூன்று நாளால என்னால சாப்ட முடியாம, தூங்க முடியாம, என் பொண்ணையும் என்னால பார்க்க முடியாம இந்த லெவலுக்கு என்னை கொண்டு வந்து விட்டுட்டு போயிருக்கீங்க. அந்த பொண்ண என் வீட்ல ஒரு பொண்ணாகதான் பார்த்தேன். அது அந்த பொண்ணுக்கே நல்லாவே தெரியும்.&nbsp;</p>
    <p>ரேகா உனக்கு அக்காவை பற்றி நல்லாவே தெரியும். அக்கா உன்னை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தணும்ன்னு நினைச்சதே இல்லை. எதுக்காக இதையெல்லாம் செய்யுற மா. உனக்கு எதுனாலும் வேணும்னா அக்காகிட்ட கேட்டு வாங்கி இருக்கலாமே. எதுக்காக நீ இவ்வளவு தூரம் ஒரு பேமிலிய டேமேஜ் பண்ற மா. உனக்கு அதோட சீரியஸ்னஸ் புரியாம நீ பண்ணிட்டு இருக்க. என்ன பத்தி, அண்ணனை பற்றி பேசுற ஓகே. எங்க மாமனார் என்ன மா பண்ணாரு. எத்தனை வருட உழைப்பு தெரியுமா மா? இரவும், பகலும் தூங்காமல் எவ்வளவு பேரை பார்த்து கஷ்ட்டப்பட்டு… இதனால எங்க குடும்பத்துக்குள்ள எவ்வளவு பெரிய பிரச்சினை வரும்ன்னு யோசிச்சு பார்த்தியா மா..? தயவுசெஞ்சு பொது வாழ்க்கைல இருக்குற ஒருத்தர வச்சு கவனத்திற்கு கொண்டு வரனும்ன்னு நினைக்காத மா. இது சரி இல்லை&rdquo; என்று பேசியிருந்தார்.&nbsp;</p>

    Source link

  • Anna Serial: சூடாமணி கண்ட கனவு.. சண்முகத்துக்கு நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட் இதோ!

    Anna Serial: சூடாமணி கண்ட கனவு.. சண்முகத்துக்கு நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட் இதோ!


    <p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணி மடியில் படுத்து கொண்டு அம்மாவாக நினைத்து சத்தியம் கேட்க பரணியும் சத்தியம் செய்ய வந்த நேரத்தில் கையை கீழே போட்ட நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p>
    <p>அதாவது, மறுநாள் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளும் ஷண்முகம் கத்திக்குத்து நடந்த இடத்தை தொட்டு பார்த்து வலியை உணர்ந்து கையில் வேல் எடுத்து கொண்டு முத்துப்பாண்டி மற்றும் சௌந்தரபாண்டியை குத்த கிளம்புகிறான், எல்லோரும் தூங்கி கொண்டிருக்க ஷண்முகம் யாருக்கும் தெரியாமல் வெளியே வரும் போது கனியின் காலை மிதிக்க அவள் கத்த எல்லாரும் எழுந்து கொள்கின்றனர்.</p>
    <p>இதனை தொடர்ந்து ஷண்முகம் வேலுடன் இருப்பதை பார்த்து எல்லாருக்கும் சந்தேகம் வர ஷண்முகம் சும்மா வெளிய போயிட்டு வரேன் என்று சொல்கிறான். பரணி நீ எங்க போறேன்னு தெரியும் அதெல்லாம் போக வேண்டாம் என்று சொல்ல என்ன உன் அண்ணனை காப்பாற்ற பாக்குறியா என்று கேட்க பரணியும் ஆமாம் என்று சொல்லி வேலை பிடிங்கி கொண்டு உள்ளே சென்று விட மற்றவர்கள் அவ உன்மேல நிறைய பாசம் வச்சிருக்கா என்று சொல்கின்றனர்.</p>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/C2SeHl_uX3A/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/C2SeHl_uX3A/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by zeetamil (@zeetamizh)</a></p>
    </div>
    </blockquote>
    <p>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </p>
    <p>இருந்தாலும் ஷண்முகம் ஆவேசமாக பேசி கொண்டிருக்க இசக்கி நீ வீரனு எங்களுக்கு தெரியும் முதல்ல இந்த டீயை குடி என ஆப் செய்து விடுகிறாள். அடுத்ததாக சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி, பாண்டியம்மா ஆகியோர் ஒன்று பெண்ணை பார்த்து கல்யாணம் முடிவு செய்கின்றனர். பாண்டியம்மா எப்படியாவது அந்த சண்முகத்தை நம்ப வைத்து குடும்பத்தோடு கல்யாணத்துக்கு வர வைக்கணும் என்று சொல்ல சௌந்தரபாண்டி அதுக்கு பாக்கியத்தை நம்ப வைத்தாள் போதும் என சொல்லி வீட்டிற்கு வந்து தனது கழுத்தில் கத்தியை வைத்து முத்துபாண்டியை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க பாக்கியமும் நம்பி விடுகிறாள்.</p>
    <p>உடனே பாக்கியம் வைகுண்டம் வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தை சொல்ல எல்லாரும் சந்தோசப்பட ஷ்ணமுகத்திற்கு மட்டும் ஒரு சின்ன சந்தேகம் இருக்கிறது, இதே நேரத்தில் ஜெயிலில் இருக்கும் சூடாமணி மூன்று குழந்தைகளுடன் இருக்கும் போது யாரோ ஒருவர் ஒரு குழந்தையை தூக்கிட்டு போற மாதிரி கனவு கண்டு அலண்டு எழுகிறாள். அதே போல் ஷண்முகம் தூங்கி கொண்டிருக்கும் போது சூடாமணி கனவில் வந்து ஷண்முகம் அம்மா வந்திருக்கேன் கதவை திறடா என்று சொல்வது போல் இருக்க ஓடி வந்து கதவை திறக்க யாரும் இல்லாமல் இருக்கின்றனர்.</p>
    <p>வீட்ல எல்லாரும் என்னாச்சு என்று கேட்க ஷண்முகம் அனைவரையும் சமாளித்து விட்டு சூடாமணியை பார்க்க வர அவள் மூன்று தங்கச்சிகளையும் பத்திரமாக பாத்துக்க எனக்கு என்னமோ தப்பா தோணுது என்று சொல்ல வீட்டிற்கு வரும் ஷண்முகம் ஸ்கூல், காலேஜ் என வெளியே கிளம்பும் தங்கைகளை எங்கேயும் போக கூடாது என தடுத்து நிறுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.&nbsp;</p>

    Source link

  • Chance Of Rain In Tamil Nadu For Next Two Months Meteorological Department – TNN | Rain Alert: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

    Chance Of Rain In Tamil Nadu For Next Two Months Meteorological Department – TNN | Rain Alert: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

    இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
    20.01.2024: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
    21.01.2024: தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய  மாவட்டங்கள் மற்றும்  புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
    22.01.2024 முதல்  26.01.2024 வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 
    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 
    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
    வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 3, ஊத்து (திருநெல்வேலி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), நாலுமுக்கு (திருநெல்வேலி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) தலா 2, வட்டானம் (ராமநாதபுரம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கோடியக்கரை (மயிலாடுதுறை), காக்காச்சி (திருநெல்வேலி), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), மண்டபம் (ராமநாதபுரம்), திருவாடானை (ராமநாதபுரம்), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), மாஞ்சோலை (திருநெல்வேலி), மணமேல்குடி (புதுக்கோட்டை) தலா 1.
    மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    மேலும் படிக்க 
    சாலை முழுவதும் கட்சிக் கொடிகள்..! விண்ணைப் பிளக்கும் ஜெய்ஸ்ரீராம் கோசம்.. மோடியை வரவேற்கத் தயாரான பாஜகவினர்..!
    PM Modi visit Rameswaram: ராமேஸ்வரத்தில் சாமி தரிசனத்திற்கு தடை – 1200 வட மாநில பக்தர்கள் தவிப்பு

    Source link

  • Cm Mk Stalin And Minister Udhayanidhi Stalin Tweet About DMK Youth Wing Meeting

    Cm Mk Stalin And Minister Udhayanidhi Stalin Tweet About DMK Youth Wing Meeting

    நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு முன்னோட்டமாகத் நடைபெறவுள்ள சேலம் இளைஞரணி மாநாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
    சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணியிம்  இரண்டாவது மாநில மாநாடு நாளை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேரூரை ஆற்றவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு மேற்பார்வையில் முழு வீச்சில் நடைபெற்றது. 
    இந்த மாநாட்டிற்காக இன்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் விமான நிலையம் வந்தடையும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சேலம் விமான நிலையம், ஓமலூர், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, அயோத்தியாபட்டினம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.  தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிடும் முதலமைச்சர் ஸ்டாலினிடம், சென்னையில் இருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக கொண்டு வரப்பட்ட மாநாடு சுடரை  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். 
    இந்த மாநாட்டை முன்னிட்டு சேலத்தில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இளைஞரணி மாநாட்டு இரவு வரை நடைபெறுகிறது. இதில் 5 லட்சம் திமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு நடைபெறும் இடம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் திமுக இளைஞரணி மாநாட்டு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி இருவரும் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
    முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு முன்னோட்டமாகத் நடைபெறவுள்ள சேலம் இளைஞரணி மாநாடு” என தெரிவித்துள்ளார். மேலும் மாநாடு தொடர்பான வீடியோவும் பதிவிட்டுள்ளார். 

    சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்!லட்சோப லட்ச இளைஞர்கள் கூடிடும் கொள்கைத் திருவிழாவாக நம் @dmk_youthwing-ன் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறவிருக்கிறது.மாநில உரிமைகளை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காப்பதற்கு கழகத் தலைவர் அமைத்து தந்திருக்கும் வெற்றிக்களம் இது.…
    — Udhay (@Udhaystalin) January 20, 2024

    இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்! லட்சோப லட்ச இளைஞர்கள் கூடிடும் கொள்கைத் திருவிழாவாக நம் திமுக இளைஞரணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறவிருக்கிறது.

    நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு முன்னோட்டமாகத் நடைபெறவுள்ள சேலம் இளைஞரணி மாநாடு….@Udhaystalin @dmk_youthwing #DMKYW4StateRights pic.twitter.com/dga2lH9FG8
    — M.K.Stalin (@mkstalin) January 20, 2024

    மாநில உரிமைகளை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காப்பதற்கு கழகத் தலைவர் அமைத்து தந்திருக்கும் வெற்றிக்களம் இது. இந்தியாவின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம். அனைவரும் வருக!” என தெரிவித்துள்ளார். 

    Source link

  • ULI OVIYANGAL: பிரதமர் மோடிக்கு “உளி ஓவியங்கள்” புத்தகம் பரிசாக வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.. என்ன ஸ்பெஷல்?

    ULI OVIYANGAL: பிரதமர் மோடிக்கு “உளி ஓவியங்கள்” புத்தகம் பரிசாக வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.. என்ன ஸ்பெஷல்?


    <p>தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய புத்தகம் பற்றி இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர்.&nbsp;</p>
    <p>3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் &nbsp;விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த அவர், வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்தார்.&nbsp;</p>
    <p>இதனையடுத்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்ற பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் கோயிலுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். இதனிடையே நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை பொன்னாடை போர்த்தி வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு &ldquo;உளி ஓவியங்கள்&rdquo; என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.&nbsp;</p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="ta">’கேலோ இந்தியா 2023′ விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வந்த மாண்புமிகு பிரதமர் திரு. <a href="https://twitter.com/narendramodi?ref_src=twsrc%5Etfw">@narendramodi</a> அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> அவர்கள் க.கு.ர.மு ரத்தின பாஸ்கர் அவர்களின் ‘உளி ஓவியங்கள்’ நூலை வழங்கி வரவேற்றார்.<a href="https://twitter.com/hashtag/KheloIndiaYouthGames2023?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KheloIndiaYouthGames2023</a> <a href="https://t.co/rbDPMy811n">pic.twitter.com/rbDPMy811n</a></p>
    &mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://twitter.com/CMOTamilnadu/status/1748376370382786707?ref_src=twsrc%5Etfw">January 19, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <p>இதனைத் தொடர்ந்து இணையத்தில் அந்த புத்தகம் தொடர்பான தேடல்கள் அதிகரித்துள்ளது. இந்த புத்தகமானது மதுரையின் கலைப்பெருமைகளில் ஒன்றாக விளங்கும் மன்னர் திருமலை நாயக்கர் நமக்குத்தந்த கலைப் பெட்டகமான, புதுமண்டபத்தின் ஒற்றைக்கல் சிற்ப அற்புதங்களை பற்றியது. அந்த அற்புதங்களை &nbsp;கோட்டு ஓவியங்களாக்கி &nbsp;அதன் பெருமைகளை மீண்டும் உலகறியச் செய்வதில் உளி ஓவியங்கள் பங்கு அதிகம். &nbsp;ஆங்கிலத்தில் இந்த புத்தகம் Monoliths of Madurai PuduMandapam Line Art Illustrations என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது.</p>
    <p><iframe title="உளி ஓவியங்கள் &ndash; மதுரை புதுமண்டபச் சிற்பங்களின் கோட்டு ஓவியங்கள் | Thali Talks" src="https://www.youtube.com/embed/0YsHkqG2a58" width="320" height="560" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
    <p>மேலும் உளி ஓவியங்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள புதுமண்டபச் சிற்பங்களின் ஓவிய சிற்பங்களை அழகான கோட்டோவியங்களாக எட்டாண்டு கால உழைப்பில் ரத்தின பாஸ்கர் வரைந்திருக்கிறார். மேலும் அந்தச் சிற்பங்களைப் பற்றிய குறிப்புகளும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
    <hr />
    <p><strong>மேலும் படிக்க:&nbsp;</strong></p>
    <p>&nbsp;</p>

    Source link

  • கைதாகிறாரா ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்? வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை விசாரணை

    கைதாகிறாரா ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்? வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை விசாரணை

    நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டிற்கே சென்று, அமலாகக்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அனுப்பிய சம்மன்களை ஏற்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் டெல்லியை சேர்ந்த 3 அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். சட்டவிரோதமாக நிலம் வாங்குவதில் மோசடி நடைபெற்றுள்ளதாக, எழுந்த புகாரின் பேரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    #WATCH | A team of ED officials arrives at the residence of Jharkhand CM Hemant Soren in Ranchi in land scam case. pic.twitter.com/WJrojsddDZ
    — ANI (@ANI) January 20, 2024

    அமலாக்கத்துறை அனுப்பிய 8 சம்மன்கள்:
    நில மோசடி வழக்கில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை சார்பில் அடுத்தடுத்து 8 சம்மன்களை அமலாக்கத்துறை அனுப்பியது. ஆனால், ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளே, அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள பாஜக தரப்பு, “ ஏழாவது சம்மன் வரை தன்னை பாலில் கழுவிய சுத்தமான நபர் என கூறி வந்த ஹேமந்த் சோரனின் ஆணவம்,  எட்டாவது சம்மனில் மறைந்தது” என தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், “பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல்வரை துன்புறுத்துவதற்காகவே இந்த விசாரணை செய்யப்படுகிறது.  இதற்கு முன்பே  ஹேமந்த் சோரன் இதுபோன்ற விஷயங்களை சந்தித்துள்ளார். விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை, இன்றும் அப்படித்தான் நடக்கப் போகிறது” என தெரிவித்துள்ளது.
    14 பேர் கைது:
    நில மோசடி வழக்கு தொடர்பாக சோரனுக்கு 2023 ஆகஸ்ட் மாதத்தில் அமலாக்கத்துறை முதல்முறையாக சம்மன் அனுப்பியது.  ஆனால், மாநிலத்தின் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான வேலைகள் இருப்பதாகக் கூறி, சம்மனை முதலமைச்சர் புறக்கணித்தார். தொடர்ந்து, ஆகஸ்ட் 24 மற்றும் செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.  ஆனால் பல்வேறு காரணங்களை கூறி அவற்றையும் ஹேமந்த் சோரன் தவிர்த்துவிட்டார். அதன் பிறகு, விரிவான விளக்க அறிக்கை அளிக்கும்படி செப்டம்பர் 23 அன்று அமலாகக்த்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. இதையடுத்து அமலாக்கத்துறைக்கு ஹேமந்த் சோரன் எழுதிய கடிதத்தில், தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் ED க்கு வழங்கியதாகக் கூறினார். அமலாக்கத்துறைக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால், ஏற்கனவே சமர்பித்த ஆவணங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தார். அதைதொடர்ந்து அனுப்பப்பட்ட சம்மனையும் ஏற்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் தான், ஹேமந்த் சோரன் வீட்டிற்கே சென்று அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மாநில சமூக நலத்துறை இயக்குனராகவும், ராஞ்சி துணை கமிஷனராகவும் பணியாற்றிய 2011-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சன் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், விசாரணையின் முடிவில் ஹேமந்த் சோரனும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    Source link

  • India U19 Vs Bangladesh U19: Ind Vs Ban Live Streaming When Where And How To Watch Live In Free Full Details Here

    India U19 Vs Bangladesh U19: Ind Vs Ban Live Streaming When Where And How To Watch Live In Free Full Details Here

    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை (அண்டர்-19 உலகக் கோப்பை) நேற்று (ஜனவரி 19) முதல் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இன்று தனது முதல் உலக கோப்பை போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி, உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பையில் இன்று தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ப்ளூம்ஃபோன்டைனில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 
    இதையடுத்து, இந்தியா vs வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி எப்போது, ​​எங்கு, எப்படி இந்தப் போட்டியை நேரடியாக காணலாம் என்ற முழு விவரத்தை இங்கே பார்க்கலாம். 
    உலகக் கோப்பையின் குரூப் ஸ்டேஜில் இந்திய அணி மொத்தம் மூன்று ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதை தொடர்ந்து, வருகின்ற 25ம் தேதி அயர்லாந்து அணியையும், 28ம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது இந்திய அணி. 
    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் 16 அணிகள் தலா 4 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும். இதில், 12 அணிகள் தலா 6 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
    போட்டி எப்போது தொடங்குகிறது..?
    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே ஜனவரி 20ஆம் தேதி சனிக்கிழமை அதாவது இன்று, இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும். 
    போட்டி எங்கு நடக்கும்?
    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.  இது ப்ளூம்ஃபோன்டைனில் உள்ள மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. 
    டிவியில் நேரலையில் பார்ப்பது எப்படி?
    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெறும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 
    லைவ் ஸ்ட்ரீமிங்கில் இலவசமாக பார்ப்பது எப்படி?
    இந்தியா மற்றும் வங்கதேச போட்டியின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக மொபைல் ஆப்களில் கண்டுகளிக்கலாம். 
    போட்டிக்கான இந்திய அணி:
    ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன் (கேப்டன்), பிரியான்ஷு மோலியா, சச்சின் தாஸ், முருகன் அபிஷேக், ஆரவெல்லி அவ்னீஷ் (விக்கெட் கீப்பர்), நமன் திவாரி, ராஜ் லிம்பானி, சௌமி பாண்டே, ஆராத்யா சுக்லா, தனேஷ் கவுடா, தனேஷ் கவுடா, ருத்ரா படேல். , பிரேம் தியோகர், முகமது அமன், அன்ஷ் கோசாய்.
    போட்டிக்கான வங்கதேச அணி:
    ஆஷிகுர் ரஹ்மான் ஷிப்லி (விக்கெட் கீப்பர்), அடில் பின் சித்திக், ஜிஷான் ஆலம், சவுத்ரி முகமது ரிஸ்வான், அரிஃபுல் இஸ்லாம், அஹ்ரார் அமீன், முகமது ஷிஹாப் ஜேம்ஸ், மஹ்ஃபூசூர் ரஹ்மான் ரப்பி (கேப்டன்), ஷேக் பெவேஸ் ஜிபோன், மொஹமட் ரஃபி உஸ்ஸானத் ரஃபி உஸ்ஸானடி, வஸிஹானா, ., மரூஃப் மிருதா, முகமது இக்பால், ஹுசைன் அம்மோன், அஷ்ரபுஸ்ஸாமான் போரான்னோ. 
     

    Source link

  • கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தை மாத வெள்ளியை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்புஅபிஷேகம்

    கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தை மாத வெள்ளியை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்புஅபிஷேகம்


    <p style="text-align: justify;"><strong>கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.</strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/1c30461223a4beb03a05702941e967db1705727629948113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">தை மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு கரூர் நகரப் பகுதியான அண்ணாசாலை பகுதியில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சல் மஞ்சள் சந்தனம் ,விபூதி, பன்னீர், அபிஷேகபெடி, உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/93901048a22d2eff6f28f92d0d60c8301705727647531113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் சிபாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/f7876bc9d92403e1a007a52f543cd0ed1705727663244113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் நடைபெற்ற தை மாத முதல் வெள்ளி சிறப்பு அபிஷேகம் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • GV Prakash : ஜிவி பிரகாஷ் வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!

    GV Prakash : ஜிவி பிரகாஷ் வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!


    GV Prakash : ஜிவி பிரகாஷ் வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!

    Source link

  • Train Cancellation Between Karur – Trichy-passengers Who Had Tickets Suffered – TNN | கரூர் – திருச்சி இடையே ரயில் ரத்து

    Train Cancellation Between Karur – Trichy-passengers Who Had Tickets Suffered – TNN | கரூர் – திருச்சி இடையே ரயில் ரத்து

    பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காட்டிலிருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. கரூர் – திருச்சி இடையே ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில், திருச்சி வரை டிக்கெட் பெற்றிருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
     
     

    கரூர் – திருச்சி மார்க்கத்தில் லாலாபேட்டை முதல் குளித்தலை வரையிலும், பேட்டவாய்த்தலை முதல் பெருகமணி வரை  பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் பாலக்காடு முதல் திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில்  மதியம் 12.20 மணியளவில் கரூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. அந்த ரயில் கரூர் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.
     
     

     
    கரூர் முதல் திருச்சி வரை ரத்து செய்யப்பட்டது. மறு மார்க்கத்தில் திருச்சிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட வேண்டிய பாலக்காடு பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதமாக மதியம் 3 மணியளவில் புறப்படும் என தென்னக ரயில்வே சேலம் கோட்டம் சார்பில்  தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு திருச்சி வரை டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.
     
     

     
    கரூர் ரயில் நிலையத்திற்கு மேல் ரயில் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து பயணிகள் ரயிலை விட்டு இறங்கி டிக்கெட் வழங்கும் இடத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அப்போது, ரயில்வே அதிகாரிகள் கரூர் முதல் திருச்சி வரையுள்ள ரயில் கட்டணத்தை திருப்பி தருவதாக கூறியதை அடுத்து பயணிகள் கலைந்து சென்றனர். வயதான முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி திருச்சி செல்ல பேருந்து நிலையம் சென்றனர். முறையான அறிவிப்பு செய்தும், ஒரு சில ரயில்வே பணியாளர்கள் செய்யும் தவறுகளால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
     
     
     
     
     

    Source link

  • ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

    ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்


    <p>தமிழ்நாட்டில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.</p>
    <p>பூந்தமல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஐபிசி 124, 379, 436, 353 மற்றும் 506 ஆகிய பிரிவுகளிலும் வெடி பொருள்கள் சட்டம் 1908 பிரிவு 3, 4 மற்றும் 5, தமிழ்நாடு சொத்து (சேதங்கள் மற்றும் இழப்புத் தடுப்பு) சட்டம் 1992 இன் பிரிவு 4 ஆகியவற்றிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>
    <h2><strong>நடந்தது என்ன?</strong></h2>
    <p>கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி, சென்னை கிண்டி சர்தார் படேல் சாலை வழியாக நடந்து வந்த ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசினார். அது ஆளுநர் மாளிகை நுழைவாயில் (எண் 1) முன்பு போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் முன் விழுந்து வெடித்து சிதறி லேசாக தீப்பற்றியது.</p>
    <p>இதைக் கண்டு அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓட முயன்றவரை விரட்டிப் பிடித்தனர். அப்போது, அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. இதையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் (42) என்பது தெரியவந்தது. இவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.</p>
    <h2><strong>அவசர கதியில் கைது நடவடிக்கை</strong></h2>
    <p>அதைத் தொடர்ந்து &nbsp;ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், &ldquo;ராஜ்பவனில் நடந்த தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை. இவ்வழக்கில் அவசர கதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது&rdquo; எனபன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.</p>
    <p>ஆளுநர் மாளிகை அளித்த புகாரை தொடர்ந்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை டிஜிபி அலுவலகம் வெளியிட்டது. கருக்கா வினோத் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.</p>
    <h2><strong>என்னென்ன பிரிவுகளில்?</strong></h2>
    <p>இந்த நிலையில், கருக்கா வினோத் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பூந்தமல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஐபிசி 124, 379, 436, 353 மற்றும் 506 ஆகிய பிரிவுகளிலும் வெடி பொருள்கள் சட்டம் 1908 பிரிவு 3, 4 மற்றும் 5, தமிழ்நாடு சொத்து (சேதங்கள் மற்றும் இழப்புத் தடுப்பு) சட்டம் 1992 இன் பிரிவு 4 ஆகியவற்றிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>

    Source link

  • Shoaib Malik: சானியா மிர்சாவுடன் விவாகரத்து –  இளம் நடிகையை மணந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்

    Shoaib Malik: சானியா மிர்சாவுடன் விவாகரத்து – இளம் நடிகையை மணந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்


    <p>முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் இருந்து, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் விவாகரத்து பெற்றுவிட்டார் என்ற தகவல்களுக்கு மத்தியில், நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்துள்ளார்.</p>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/C2T6_lbI3RJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/p/C2T6_lbI3RJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shoaib Malik (@realshoaibmalik)</a></p>
    </div>
    </blockquote>
    <p style="text-align: center;">
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>இதுதொடர்பான புகைப்படங்களை சோயப் மாலிக் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.</p>

    Source link

  • சாலை முழுவதும் கட்சிக் கொடிகள்..! விண்ணைப் பிளக்கும் ஜெய்ஸ்ரீராம் கோசம்.. மோடியை வரவேற்கத் தயாரான பாஜகவினர்..!

    சாலை முழுவதும் கட்சிக் கொடிகள்..! விண்ணைப் பிளக்கும் ஜெய்ஸ்ரீராம் கோசம்.. மோடியை வரவேற்கத் தயாரான பாஜகவினர்..!


    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க பாஜகவினர் ஜெய் ஸ்ரீ ராம் கோசங்களை எழுப்பியவாறு பிரதமரை வரவேற்க ராமேஸ்வரத்திற்கு பாஜகவினர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.</p>
    <p style="text-align: justify;"><br />ஆன்மீக பயணமாக ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க, ராமேஸ்வரத்தில் பாஜகவினர் திரண்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார்.</p>
    <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/14786c402c55d1b5f35e22be210258021705735160715113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">இன்று மதியம் அவர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் வருகிறார். அங்கிருந்து, ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார். ராமர் வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடைய இக்கோவிலில் புனித நீராடி, தீர்த்தத்தை அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச் செல்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார்.</p>
    <p style="text-align: justify;">இரண்டு நாள் ஆன்மீக சுற்றுப்பயணமாக வரும் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் இன்று இரவு தங்குகிறார். அவரை வரவேற்கும் விதமாக, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பகுதியில் இருந்து பாஜக தொண்டர்கள் வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர்.</p>
    <p style="text-align: justify;">அவரை வரவேற்கும் விதமாக சாலைகளின் இரு புறங்களிலும் வானளாவிய உயரத்தில் கட்சி கொடி தோரணங்கள் கட்டப்பட்டு உள்ளது. மகளிர் அணியினர், பாஜக நிர்வாகிகள் என சாரை சாரையாக ராமேஸ்வரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • திருப்பதி டூ அயோத்தி: சிறப்பு விமானம் மூலம் ராமருக்கு பெருமாள் அனுப்பிய கிஃப்ட்..

    திருப்பதி டூ அயோத்தி: சிறப்பு விமானம் மூலம் ராமருக்கு பெருமாள் அனுப்பிய கிஃப்ட்..


    <p><em><strong>அயோத்தியில் உள்ள ஸ்ரீராம சந்திரமூர்த்தி கோயில் திறப்பு விழாவிற்கு ஒரு லட்சம் லட்டுகளை வழங்கியுள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.</strong></em></p>
    <p>அயோத்தியில் கட்டப்பட்ட வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற திங்களன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.&nbsp;</p>
    <p>இந்தநிலையில், அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) இலவச ஸ்ரீவாரி பிரசாதம் (லட்டு) வழங்கவுள்ளது. இதற்காக சுமார் ஒரு லட்சம் லட்டுகளை அயோத்திக்கு அனுப்பப்பட்டன. இத லட்டுகள் திருப்பதி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு சரக்கு விமானம் மூலம் நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டன.&nbsp;</p>
    <p>வருகின்ற திங்கட்கிழமையன்று அயோத்தி முழுவதும் ஸ்ரீ ராம ஜெயம் என்று ஒலிக்கும்போது, ராமஜென்மபூனி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் வழங்கப்பட இருக்கிறது. &nbsp;லட்டுகள் அனுப்பப்பட்டது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஜேஇஓ வீரபிரம்மன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, &ldquo; ஸ்ரீராமர் மற்றும் திருப்பதியில் குடிகொண்டிருக்கும் வெங்கடேஸ்வர சுவாமி ஆகிய இருவரும் ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரங்கள். வரலாற்று சிறப்புமிக்க திருப்பதி லட்டுகளை ஒரு லட்சம் திருப்பதி லட்டுகளை விநியோகிக்க தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி மற்றும் இஓ ஏ.வி.தர்ம ரெட்டி தலைமையிலான எங்கள் அறக்கட்டளை முடிவு செய்தது.</p>
    <p>திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் சமையல் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் சுமார் 350 ஸ்ரீவாரி சேவகர்கள் ஒரு லட்சம் லட்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.&nbsp;இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை ஒரு லட்சம் லட்டுகள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நிலையில், ராமர் பக்தர்களுக்கு விநியோகம் செய்வதற்காக அவை மிகவும் கவனமாக பேக் செய்யப்படும். ஒவ்வொரு லட்டுவும் சுமார் 25 கிராம் எடை கொண்டது. இதை தொடர்ந்து, திருமலையில் இருந்து திருப்பதி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஏரோ குழுமத்தின் உதவியுடன் சிறப்பு சரக்கு விமானம் மூலம் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டது. இது வருகின்ற 22ம் தேதி அயோத்தியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது&rdquo; என்றார்.&nbsp;</p>
    <p>கோயில் திறப்பு விழாவிற்கு சுமார் 8,000 திரைப்பட, அரசியல் மற்றும் முக்கிய நிறுவன தலைவர்களுக்கு அறக்கட்டளை அழைப்பிதழ் அனுப்பியுள்ளது. தொடக்க விழாவிற்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானி, ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, பிரமல் குழுமத் தலைவர் அஜய் பிரமல், மஹிந்திரா தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கிருத்திவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p>
    <h2><strong>திருப்பதி லட்டு:&nbsp;</strong></h2>
    <p>திருப்பதி லட்டு அல்லது ஸ்ரீவாரி லட்டு என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலை வெங்கடேஸ்வரா கோயிலில் வெங்கடேஸ்வரருக்கு வழங்கப்படும் பிரசாதமாகும். இது மாவு, சர்க்கரை, நெய், எண்ணெய், ஏலக்காய் மற்றும் உலர் பழங்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. ஏழு மலைகளைக் கொண்ட இந்தியாவின் பணக்காரக் கோயில்களில் ஒன்றான திருப்பதியை தரிசிக்க உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருகிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் எவ்வளவு பிரசித்தி பெற்றதோ, அதே அளவு ஸ்ரீவாரி லட்டுவும் உலகம் முழுவதும் பிரபலமானது. ஏழுமலையான் தரிசனத்திற்குப் பிறகு இந்த லட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.</p>

    Source link

  • Malayalam Actor Shane Nigam Introduced Into Madraskaaran Movie

    Malayalam Actor Shane Nigam Introduced Into Madraskaaran Movie

    தமிழில் உருவாகும் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம், மலையாள நடிகர் ஷேன் நிகம் அறிமுகமாக உள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், எஸ்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் படம் ‘மெட்ராஸ்காரன்’ .  புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் மெட்ராஸ்காரன்  திரைப்படத்தின் கதையே வித்தியாசமாக உள்ளது. அதாவது ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையமாக அமைக்கப்பட்டுள்ளது.  ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக அமைத்துள்ளார்.
    மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதம், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

    சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக ஷூட்டிங்கை நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.  படத்தின் நாயகி மற்றும் துணை கதாப்பாத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் பொருட்செலவில்  உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக மெட்ராஸ் காரன் படம் உருவாகவுள்ளது. 

    மேலும் படிக்க: Actor Parthiban: குழந்தைகளை மையப்படுத்திய கதை.. நடிகர் பார்த்திபனின் அடுத்தப்படம் டைட்டில் இதுதான்!

    Source link

  • PM Modi Visit Rameswaram Ban On Sami Darshan North Indians Devotees Suffer – TNN | PM Modi Visit Rameswaram:ராமேஸ்வரத்தில் சாமி தரிசனத்திற்கு தடை

    PM Modi Visit Rameswaram Ban On Sami Darshan North Indians Devotees Suffer – TNN | PM Modi Visit Rameswaram:ராமேஸ்வரத்தில் சாமி தரிசனத்திற்கு தடை

    பிரதமர் நரேந்திர மோடி வருகையால், ராமேசுவரத்தில் பொதுப் போக்குவரத்துக்கும் சாமி தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இதனால் வடமாநிலங்களில் இருந்து வழக்கம் போல ராமேஸ்வரத்திற்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், ஏராளமானோர் அங்கு தங்கும் விடுதிகளிலும் தங்க இயலாமல் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று வருகை தர உள்ளார். இதையொட்டி, ராமேசுவரத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆன்மீக பயணமாக வரும் பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் 2.05 மணிக்கு ராமேசுவரம் வந்தடைகிறார்.
    ஸ்ரீரங்கத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, ராமேசுவரம் மாதா அமிர்தானந்தமயி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு இன்று பிற்பகல் 2.05 மணிக்கு வருகிறார். அங்கிருந்து காரில் ராமநாத சுவாமி கோயிலுக்குச் செல்லும் பிரதமர், பகல் 2.45 மணிக்கு அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடுவார் என கூறப்படுகிறது
    தொடர்ந்து, ராமேசுவரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, கோயிலில் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 7.15 மணி வரை பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர், இரவு ராமேசுவரம் ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார் என சொல்லப்படுகிறது.

    நாளை (ஜன.21) காலை 8.55மணிக்கு ராமகிருஷ்ண மடத்திலிருந்து காரில் தனுஷ்கோடி அரிச்சல்முனை செல்லும் பிரதமர், அங்குகாலை 9.30 முதல் 10 மணி வரை தரிசனம் மற்றும் பூஜை செய்கிறார். பின்னர், காலை 10.30 மணிக்கு தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறார். காலை 11.05 மணிக்கு அங்கிருந்து காரில் ராமேசுவரம் திரும்பி ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று, விமானம் மூலம்பிற்பகல் 12.35 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
    பிரதமரின் வருகையையொட்டி ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் 2.30 மணிவரையிலும், நாளை காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரையிலும் ராமேசுவரத்தில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ராமேசுவரம் ராமநாத சுவாமிகோயிலில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இதனால் வடமாநிலங்களில் இருந்து வழக்கம் போல ராமேஸ்வரத்திற்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக ஏராளமானோர் அங்கு தங்கும் விடுதிகளிலும் தங்க இயலாமல் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்க்க வழி இல்லாமலும் தெருக்களில் சுற்றித் திரிகின்றனர்.

    Source link

  • Top News India Today Abp Nadu Morning Top India News January 20 2024 Know Full Details

    Top News India Today Abp Nadu Morning Top India News January 20 2024 Know Full Details



    கிளாம்பாக்கத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ வசதி.. அட இது சூப்பரா இருக்கே..! கிலோமீட்டருக்கு இவ்வளவுதானா..!

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் தற்போது அங்கு ப்ரீபெய்ட் ஆட்டோ சேவை துவங்கப்பட்டுள்ளது.  சுமார் 200 ஆட்டோக்கள் தற்பொழுது பதிவு செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பகுதியில் இருந்து சென்னை உள்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்டோ சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது.சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டுள்ள இந்த பணி ஒரு கிலோமீட்டருக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக 18 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க


    ஸ்ரீரங்கம் செல்லும் பிரதமர் மோடி..! 4,000 போலீசார் குவிப்பு

    தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். இந்நிலையில், பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் சென்று, அங்குள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்த உள்ளார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் படிக்க


    கர்நாடகாவுக்கு விரட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் தமிழ்நாடு எல்லையில் தஞ்சம்

    கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதிற்கு விரட்டப்பட்ட யானைக் கூட்டம் தளி, தேன்கனிக்கோட்டை , ஓசூர் பகுதியில் மீண்டும் திரும்பியுள்ள யானைகளால் மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர். தேன்கனிக்கோட்டை சுற்றியுள்ள வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகளும், ஓசூர் சானமாவு பகுதியில் 15 யானைகளும் உள்ளன. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிவிட கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் யானைகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தகுந்த நிவாராணம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க


    ஜப்பானிடம் தோற்று ஒலிம்பிக் தகுதி இழப்பு.. இரண்டரை ஆண்டுகளில் இடிந்துபோன இந்திய மகளிர் ஹாக்கி அணி!

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு கூட தகுதி பெற முடியாத அளவுக்கு இந்திய மகளிர்  ஹாக்கி அணி பரிதாப நிலைக்கு சென்றுள்ளது. இது தற்போது இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கும், ஒவ்வொரு இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க


    விஜயகாந்த் பற்றி தப்பு தப்பா பேசாதீங்க – கண்ணீர் மல்க விஜய பிரபாகரன் கோரிக்கை

    தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மகன்களான சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய விஜயபிரபாகரன், விஜயகாந்துக்கு நினைவு இல்லை என நிறைய யூடியூப் சேனல்களில் தப்பு தப்பா சொல்றீங்க அதெல்லாம் பொய். அப்பா இறப்பதற்கு 2 நாட்கள் முன்னாடியும் வீட்டில் வேலை செய்த 2 பணியாளர்களிடம் தான் நடிச்ச எல்லா படத்தோட பாட்டையும் போட சொல்லி கேட்டு ரசித்து கொண்டிருந்தார் என கூறினார். 

    Source link

  • Legends Next : ஷூட்டிங்கில் பிசியான லெஜண்ட்.. அடுத்த படத்தின் பெயர் என்னனு தெரியுமா?

    Legends Next : ஷூட்டிங்கில் பிசியான லெஜண்ட்.. அடுத்த படத்தின் பெயர் என்னனு தெரியுமா?


    Legends Next : ஷூட்டிங்கில் பிசியான லெஜண்ட்.. அடுத்த படத்தின் பெயர் என்னனு தெரியுமா?

    Source link

  • Parliamentary Election – Order To Tamil Nadu Government To Transfer The Electrol Officers By January 31

    Parliamentary Election – Order To Tamil Nadu Government To Transfer The Electrol Officers By January 31

    Parliament Election: தேர்தல் பணி தொடர்புடைய அலுவலர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால், அவர்களை பணியிட மாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    நாடாளுமன்ற தேர்தல் 2024:
    நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகள் முடுக்கிவிட்டுள்ளன. தமிழகத்தில் ஆளும்  கட்சியான திமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் அறிக்கை, தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை என 3 குழுக்களை அமைத்து அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனிடையே, தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
    தேர்தல் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய அறிவுரை:
    தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு, தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தேர்தல் பணி தொடர்புடைய அலுவலர்களை, வரும் 31ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளார். தேர்தலில் முறைகேடுகளை தவிர்ப்பது, நடுநிலையாக தேர்தலை நடத்துவது, அதிகாரிகள் எந்தவொரு குறிப்பிட்ட தரப்புக்கும் ஆதரவாக செயல்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் 31ம் தேதிக்குள் குறிப்பிட்ட தேர்தல் அலுவலர்களை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    யார் யாரை மாற்ற வேண்டும்?
    தமிழக அரசுக்கு சத்யபிரதா சாகு எழுதியுள்ள கடிதத்தில், 

    தேர்தல் பணியில் நேரடியாக தொடர்புடைய அலுவலர்கள், சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்
    ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால், வரும் ஜூன் 30ல் மூன்று ஆண்டுகள் நிறைவடைவதாக இருந்தாலும், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்
    பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினாலும், இடமாற்றம் செய்ய வேண்டும்
    வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் பெற்ற பின், அப்பணியில் தொடர அனுமதிக்கலாம். வேறு ஏதேனும் காரணத்துக்காக, ஒருவர் அப்பணியில் தொடர வேண்டுமானால், தேர்தல் கமிஷன் ஒப்புதல் அவசியம்
    ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர், ஆறு மாதங்களில் ஓய்வு பெறுவதாக இருந்தால், அவர்களுக்கு விலக்கு அளிக்கலாம். ஆனால், அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது
    வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் போன்றோர், அதே மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்படலாம். ஆனால், அவர்கள் வீடு உள்ள சட்டசபை தொகுதியில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது
    ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருப்போரை, வரும் 31ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும்” என சத்யபிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார்.

     

    Source link

  • //நெற்பயிரைத் தொடர்ந்து உளுந்து பயிரிடுங்கள் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி டிப்ஸ்

    //நெற்பயிரைத் தொடர்ந்து உளுந்து பயிரிடுங்கள் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி டிப்ஸ்

    நெற்பயிரைத் தொடர்ந்து உளுந்து பயிர் எடுங்கள் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார் இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஹரக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் சாகுபடியில் தன்னிறைவு பெற்றுள்ள நிலையில் பயிறு வகை  சாகுபடியினை அதிகரிக்க நெற்பயிரை தொடர்ந்து உளுந்து, பச்சை பயிறு போன்ற பயிர் வகை பயிர்களை சாகுபடி செய்து குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம். நெல் தரிசு நிலங்களில் மகசூல்  பெறவும், பயிர் சுழற்சி முறையில் உளுந்து மற்றும் பச்சைப்பயிறு  போன்ற பயிறு  வகைகளை சாகுபடி செய்யலாம். சம்பா மற்றும் தாளடி அறுவடைக்கு  பிறகு பெரும்பாலான  விவசாயிகள் கோடைகால நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகின்றனர்.
    மேலும் படிக்க;PM Modi Visit To TN: 3 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார்..
    இதேபோல் நெற்பயிரை தொடர்ச்சியாக சாகுபடி செய்வதால் மண்வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மண்ணின் பிரதான ஊட்டச்சத்தான தழைச்சத்தை நிலை நிறுத்த வாய்ப்பில்லாமல் போகிறது. மேலும் நெற்பயிரினை தொடர்ந்து ஒரே நேரத்தில் சாகுபடி செய்யும் போது தண்ணீர் தேவை அதிகமாகிறது, எனவே நெற்பயிர்களை காட்டிலும் குறுகிய காலப் பயிர்களான இரண்டரை மாதம் பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த முதலீட்டில் நெற் பயிருக்கு   இணையான  வருமானம் கிடைக்கும். பயிற்சி சுழற்சி முறையில் உளுந்து பயிரிடுவதன் மூலம் மண்ணின் தன்மை நிலைநிறுத்துவதோடு  பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அளவு குறையும். பயிர் வகை பயிர்களில் புரதச்சத்து நிறைந்து காணப்படுவதால் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்கலாம் எனவே இயற்கை மாசுபடுதல் ஊட்டச் சத்து குறைபாடு போன்ற நிலைய மாற்றவும் பயிர் சாகுபடியில் தன்னிறைவு அடையவும், குறைந்த முதலீட்டில் நிகர லாபம் பெறவும், சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளுக்கு அடுத்து நெல் தரிசில் உளுந்து பச்சை பயிறு வகைகளை விவசாயிகள் பயிரிட்டு பயன்பெறலாம் என இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளது.
    மேலும் படிக்க;CM Stalin: ”தகுதியில்லாத நபர்கள், அரசியல் செய்யும் ஆளுநர்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம்

    Source link

  • PM ModI Travelling To Rameshwaram To Vsit Ramanadhaswamy Temple Security On High Alert | PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்களில் நீராடும் பிரதமர் மோடி

    PM ModI Travelling To Rameshwaram To Vsit Ramanadhaswamy Temple Security On High Alert | PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்களில் நீராடும் பிரதமர் மோடி

    PM ModI Rameshwaram: பிரதமர் மோடியின் வருகையையொட்டி, ராமேஸ்வரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன், பலத்த பாதுககாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
    பிரதமர் மோடி தமிழகம் வருகை:
    தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். இந்நிலையில், பயணத்தின் இரண்டாவது நாளான இன்று திருச்சிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்த உள்ளார். தொடர்ந்து பிற்பகலில் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்று நாளை வரை ஆன்மிக்க செயல்பாடுகளில் ஈடுபட உள்ளார்.
    பிரதமர் மோடியின் ராமேஸ்வர பயண திட்டம்:

    திருச்சி பயணம் முடிந்தவுடன் அங்கிருந்து பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்
    அங்கிருந்து ராமநாதசுவாமி கோவிலுக்கு தரை மார்க்கமாக செல்கிறார்.
    அங்கு அக்னி தீர்த்தம் மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சிறப்பு பூஜை செய்து ராமநாதசுவாமியை வழிபாடு செய்கிறார்.
    தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் இரவு தங்குகிறார்.
    இதையடுத்து நாளை காலை மீண்டும் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புனித நீராடுகிறார் 
    அந்த வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார்.
    இறுதியாக கலசத்தில் சேகரித்த 22 புனித தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.

    கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்:
    பிரதமரின் வருகையினை முன்னிட்டு ராமேஸ்வரம் தீவு மற்றும் ராமநாதசுவாமி கோயில், பிரதமர் தங்க உள்ள ராமகிருஷ்ண மடம் ஆகியவை சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
    நண்பகல் 12 மணி முதல் நாளை நண்பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
    இன்றும், நாளையும் ராமேஸ்வரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    இரு நாட்களிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    மேற்குறுஇப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    பிரதமர் மோடி செல்லும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
    3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
    தங்கும் விடுதிகள், ரயில் மற்றும் பேருந்து நிலையம் போன்ற இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதோடு, இலங்கைத் தமிழர் மறு வாழ்வு மையத்தில் தங்கியுள்ளவர்கள் விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன
    ராமேஸ்வரம் மற்றும் தீவு பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது
    ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

     

    Source link

  • சீனாவில் அதிர்ச்சி! பள்ளி விடுதி கட்டடத்தில் நள்ளிரவில் திடீரென பரவிய தீ.. இதுவரை 13 பேர் உயிரிழப்பு..!

    சீனாவில் அதிர்ச்சி! பள்ளி விடுதி கட்டடத்தில் நள்ளிரவில் திடீரென பரவிய தீ.. இதுவரை 13 பேர் உயிரிழப்பு..!


    <p>சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பள்ளி விடுதி கட்டடத்தில் நேற்றிறவு ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p>
    <p>மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்ததாக சின்ஹூவா என்ற செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், &ldquo;ஹெனானின் யான்ஷான்பு கிராமத்தில் உள்ள யிங்சாய் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தானது நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.&nbsp;</p>
    <p>இதுவரை இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தீ விபத்தில் மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் எத்தனை பேர் குழந்தைகள் என்று தெரியவில்லை.&nbsp;உள்ளூர் அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.&rdquo; என்று &nbsp;தெரிவித்தது.</p>
    <p>சீனாவில் பள்ளி சார்ந்த விஷயங்களில் அரசாங்கம் கவன குறைவாக உள்ளது என்றும், பாதுகாப்புத் தரங்கள் குறைவாக இருப்பதே விபத்திற்கு காரணம் என்றும் நெட்டிசன்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p>
    <h2><strong>கடந்த சில மாதங்களில் சீனாவில் ஏற்பட்ட விபத்துகள்:</strong></h2>
    <p>கடந்த நவம்பர் மாதம் வடக்கு சீனாவில் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 12க்கு அதிகமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.&nbsp;கடந்த ஜூலை மாதம், சீன நாட்டின் வடகிழக்கில் இருந்த பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.&nbsp;</p>
    <p>ஒரு மாதத்திற்கு முன்பு, வடமேற்கு சீனாவில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் வெடித்ததில் 31 பேர் உயிரிழந்தனர். அதேபோல், கடந்த ஆண்டு ஏப்ரலில், பெய்ஜிங்கில் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் ஜன்னல் வழியாக குதித்து தப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p>

    Source link

  • Australia Were A Run Away From Victory When A Shamar Joseph Bouncer Forced Usman Khawaja – Watch Video

    Australia Were A Run Away From Victory When A Shamar Joseph Bouncer Forced Usman Khawaja – Watch Video

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 
    வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் மதிய உணவுக்கு முன்பே, ஆஸ்திரேலிய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் மூன்றாவது நாளில் 26 ரன்கள் என்ற சிறிய இலக்கை துரத்தியபோது, ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவின் தாடையில் பந்து தாக்கியது. இதனால் நிலைகுலைந்த கவாஜா சிகிச்சைக்காக வெளியேறினார். 
    உடைந்த தாடை பகுதி: 
    அடிலெய்டு ஓவலில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் வீசிய பவுன்சரை, கவாஜா எதிர்கொண்டார். அப்போது, அந்த பந்து கவாஜாவின் ஹெல்மெட்டில் தாக்கியதில் அவரது தாடை பகுதி உடைந்தது. மேலும், சிறிது நேரத்தில் வாயில் இருந்து ரத்தமும் கொட்டியது என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    #ICYMI, Shamar Joseph drew blood from Usman Khawaja with a bouncer when the scores were level, forcing him to retire hurt 🤕Get Well Soon @Uz_Khawaja 🤲#AUSvWI #WTC25 #CricketTwitter pic.twitter.com/zfctlDthZY
    — Asad 🏏 (@TuadaSultan) January 19, 2024

    ஆஸ்திரேலிய அணி வெற்றி: 
    ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டபோது, தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா பவுன்சர் தாக்கியதில் காயம் அடைந்தார். கவாஜா மைதானத்தை விட்டு வெளியேறும்போதும், அவரது வாயில் இருந்து லேசான ரத்தம் வெளியேறியது. இரண்டு பந்துகளுக்குப் பிறகு மார்னஸ் லாபுசாக்னே ஒரு ரன்னை எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். 
    ஸ்கேன் டெஸ்ட்:  
    காயத்திற்கு பிறகு கவாஜா டிரஸ்ஸிங் ரூமில் நடந்த முதற்கட்ட மூளையதிர்ச்சி சோதனையில் தேர்ச்சி பெற்றததாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியது. அவரது தாடையில் ஏதேனும் காயம் உள்ளதா என்பதை கண்டறிய ஸ்கேன் செய்யப்பட்டது. அதிலும், ஸ்கேன் செய்ததில் கவாஜா நன்றாக இருப்பதாக கண்டறியப்பட்டது. 
    வருகின்ற ஜனவரி 25ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, கவாஜா மற்றொரு மூளையதிர்ச்சி சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், தோல்வியுற்றால் அவர் சில காலம் ஓய்வில் இருப்பது அவசியம். 
    போட்டி சுருக்கம்:
    முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் 188 ரன்களுக்குள் சுருண்டது. அதன்பிறகு முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்ததாக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்களில் அனைத்து விக்கெட்டை இழக்க, 20 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 5 விக்கெட்களை வீழ்த்திருந்தார். 
     
     
     

    Source link

  • Vijayawada Ambedkar Statue Tallest In The World, Is Open To The Public From Today January 20

    Vijayawada Ambedkar Statue Tallest In The World, Is Open To The Public From Today January 20

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் பி.ஆர்.அம்பேத்கரின் உலகின் மிக உயரமான சிலையை ஆந்திர மாநில அரசு நேற்று விஜயவாடாவில் திறக்கப்பட்டது.  இந்த உலகின் உயரமான அம்பேத்கர் சிலை, இன்று (ஜனவரி 20) முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது. 
    உயரம் 206 அடி:
    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 125 அடி உயரம் கொண்டதாக உள்ள நிலையில், 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது. அம்பேத்கர் சிலை அமைக்கப்படுவதற்கான இத்திட்டம் மொத்தம் ரூ.404.35 கோடி செலவில் 18.81 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 400 மில்லியன் டன் எஃகு மற்றும் 120 மில்லியன் டன் வெண்கலத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் உயரமான சிலையான சர்தார் படேலின் சிலையை கட்டிய சிற்பி ராம் சுதாரால் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது. 
    இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என்றும், அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், வாகனம் நிறுத்துமிடம், உணவு விடுதி உள்ளிட்ட பல அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை காண்பிக்க எல்இடி திரைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 2,000 இருக்கைகள் கொண்ட ஒரு அரங்கமும், உணவு விடுதியும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. 
    இந்தநிலையில், உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார். இந்த சிலையை திறந்து வைத்து பேசிய அவர், “விஜயவாடாவில் இன்று நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த சாதிய வரலாற்றை மாற்றிய ஒரு அழியாத சமூக சீர்திருத்தவாதியின் சிலையை நாங்கள் திறந்து வைக்கிறோம். டாக்டர் அம்பேத்கர் தீண்டாமை மற்றும் ஆதிக்க சித்தாந்தத்திற்கு எதிராகக் கிளர்த்தெழுந்தார். அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு கல்வியை கொண்டு சென்றார்” என்று தெரிவித்தார். 
    இந்தநிலையில், நேற்று ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்த இந்த அம்பேத்கர் சிலை, இன்று முதல் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னதாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி எக்ஸ் ( ட்விட்டர்) பக்கத்தில் எழுதியபோது, “விஜயவாடாவில் எங்கள் அரசால் நிறுவப்பட்ட அம்பேத்கரின் 206 அடி உயரம் கொண்ட இந்த சிலை மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்திய நாட்டிற்கும் ஒரு சின்னம்” என்று தெரிவித்தார். 

    Presenting the ‘Statue of Social Justice’. The pride of Andhra Pradesh!Join us on the 19th of January for the unveiling of this historic monument honouring Dr. BR Ambedkar. A monument truly representative of the reformative social justice achieved in our government.… pic.twitter.com/ezGuMmNKcQ
    — YS Jagan Mohan Reddy (@ysjagan) January 17, 2024

    அண்டை மாநிலமான தெலுங்கானாவில் அம்பேத்கரின் இரண்டாவது மிக உயரமான சில அமைந்துள்ளது. இது 175 அடி உயரம் கொண்டதாகும். 

    Source link

  • PM Modi visit Rameswaram: பிரதமர் மோடி வருகை..பக்தர்கள் தரிசனத்துக்கு தடை.. ராமேஸ்வரத்தில்  3 அடுக்கு பாதுகாப்பு

    PM Modi visit Rameswaram: பிரதமர் மோடி வருகை..பக்தர்கள் தரிசனத்துக்கு தடை.. ராமேஸ்வரத்தில்  3 அடுக்கு பாதுகாப்பு


    <p style="text-align: justify;">பிரதமர் மோடி இன்று, ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p>
    <p style="text-align: justify;">உத்தரபிரதேச அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, கடந்த 12-ம் தேதியில் இருந்து பிரதமர் மோடி விரதம் மேற்கொண்டு வருகிறார்.</p>
    <p style="text-align: justify;">ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலும்; திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலங்களாக திகழ்கின்றன. அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.</p>
    <p style="text-align: justify;">இன்று காலை 8:30 மணிக்கு திருச்சிக்கு தனி விமானத்தில் செல்கிறார் பிரதமர் மோடி. 11:00 மணிக்கு காரில், சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் மோடி, தாயார், ரெங்கநாதர் மற்றும் அங்குள்ள சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.</p>
    <p style="text-align: justify;">இன்று மதியம் அவர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கிருந்து, ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார். ராமர் வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடைய இக்கோவிலில் புனித நீராடி, தீர்த்தத்தை அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச் செல்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார்.</p>
    <p style="text-align: justify;">21-ம் தேதி காலை மீண்டும் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார். பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார். 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்கிறார்.</p>
    <p style="text-align: justify;">பிரதமர் வருகையை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் கோயில், ராமநாதசுவாமி கோயில்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்திற்கு இன்று பிரதமர் மோடி வர உள்ளதால், 3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் தங்கும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, ராமநாதசுவாமி கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p>
    <p style="text-align: justify;">மேலும் அக்னி தீர்த்தம் கடல், தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள், பாம்பன் பாலம் போன்ற கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.</p>
    <p style="text-align: justify;">ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட் உள்ள பொது இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைத் தமிழர் மறு வாழ்வு மையத்தில் தங்கியுள்ளவர்கள் விபரங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது..</p>
    <p style="text-align: justify;">அதேபோல, ராமேஸ்வரம் மற்றும் தீவு பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>

    Source link

  • Arjun Sarja: பிரதமர் மோடியை பிடிக்கும் அவ்வளவு தான் .. பாஜகவில் எல்லாம் சேரல – நடிகர் அர்ஜூன் பேட்டி

    Arjun Sarja: பிரதமர் மோடியை பிடிக்கும் அவ்வளவு தான் .. பாஜகவில் எல்லாம் சேரல – நடிகர் அர்ஜூன் பேட்டி


    <p>தான் பாஜகவில் சேரப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகர் அர்ஜூன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார். இதற்காக சென்னைக்கு விமானம் மூலம் வருகை தந்த அவர், சென்னை அடையாறு ஐஎன்எஸ் தளத்தில் இருந்து கார் மூலம் நேரு ஸ்டேடியம் வந்தார். அவருக்கு வழியெங்கும் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.&nbsp;</p>
    <p>இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இரவு தங்கிய பிரதமர் மோடி இன்று காலை கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்றார். பின்னர் அங்கிருந்து திருச்சி செல்லும் அவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு செல்ல உள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அங்கு சாமி தரிசனம் முடித்து கொண்டு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ராமேஸ்வரம் செல்கிறார். இதனால் திருச்சி மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் பொதுமக்களுக்கு சாமி தரிசன நேரம் மாற்றப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>இதனிடையே சென்னை ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அந்த வகையில் நடிகர் அர்ஜூனும் குடும்பத்தினருடன் சென்று பிரதமரை சந்தித்தார். ஏற்கனவே பாஜகவை பல்வேறு வகைகளில் பலப்படுத்த திரைப் பிரபலங்களையும் கட்சியின் இணைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் மேலிட பிரமுகர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் அர்ஜூன் திடீரென பிரதமர் மோடியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.&nbsp;</p>
    <p>சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூனிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், &lsquo;நான் பாஜகவில் எல்லாம் சேரவில்லை. அரசியல் என்பது எனக்கு அவ்வளவாக தெரியாது. எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பிரதமர் மோடியை பிடிக்கும். அவர் சென்னை வந்திருப்பதாக கேள்விப்பட்டு அப்பாயின்மெண்ட் கேட்டேன். உடனே கிடைத்ததால் சந்தித்து பேசினேன். என்னுடைய ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடியை வருமாறு அழைப்பு விடுத்தேன். அவரும் விரைவில் வருதாக சொல்லியிருக்கிறார்&rsquo; என கூறினார்.&nbsp;</p>
    <h2><strong>அர்ஜூனின் அனுமன் கோயில்&nbsp;</strong></h2>
    <p>தீவிர ஆஞ்சநேயர் பக்தரான அர்ஜூன் சென்னை போரூர் அருகேயுள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் ஒன்றை தன்னுடைய சொந்த 20 ஏக்கர் நிலம் கொண்ட தொட்டத்தில் கட்டியுள்ளார். இந்த கோயிலில் நிறுவ கர்நாடகா மாநிலம் கொய்ரா என்ற கிராமத்தில் இருந்து சுமார் 200 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆனா 28 அடி உயரம், 17 அடி அகலம் கொண்ட அமர்ந்த நிலையில் ஆஞ்சநேயர் இருக்கும் சிலை செதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>

    Source link

  • Ayodhya Ram Mandir Inauguration: Maharashtra, Puducherry Declare Jan 22 As Public Holiday Check List | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு

    Ayodhya Ram Mandir Inauguration: Maharashtra, Puducherry Declare Jan 22 As Public Holiday Check List | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு

    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ரிலையன்ஸ் குழுமம், ஜனவரி 22ம் தேதி தனது ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
    அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு:
    ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றனர்.
    அரைநாள் விடுப்பு வழங்கிய மத்திய அரசு:
    ராமர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களுக்கு ஜனவரி 22ம் தேதியன்று மதியம் 2:30 மணி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    மகாராஷ்டிரா: 
    அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோயிலின் பிரமாண்ட குழமுழுக்கு விழா நடைபெறும் ஜனவரி 22 அன்று பொது விடுமுறை என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பொது விடுமுறை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி: 
    அயோத்தியில் ராமர் கோயிலில் குழந்தை ராமரின் சிலை நிறுவப்படுவதையொட்டி, புதுச்சேரியில் ஜனவரி 22ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் என் ரங்கசாமி அறிவித்தார். இதையடுத்து அன்றைய நாளில் புதுச்சேரி அரசின் அனைத்து அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் ஜனவரி 22 ஆம் தேதி மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திரிபுரா
    அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திரிபுராவில், ஜனவரி 22ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
    மத்தியபிரதேசம்:
    மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஜனவரி 22 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு நாள் முழுவதும் விடுமுறை வழங்கியுள்ளதோடு, மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளும் அன்றைய நாளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    குஜராத்:
    குஜராத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஜனவரி 22 அன்று பிற்பகல் 2.30 மணி வரை விடுமுறை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
    ராஜஸ்தான்:
    ராஜஸ்தான் மாநிலத்திலும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை ஒட்டி அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் மீன் கடைகளை மூடவும் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    ஒடிசா:
    குடமுழுக்கு விழாவையொட்டி ஒடிசாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 22ஆம் தேதி, பிற்பகல் 2.30 மணி அரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    அசாம்
    அசாம் அரசும் ஜனவரி 22ம் தேதியன்று தங்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் அரை நாள் விடுமுறை வழங்குவதாக அறிவித்துள்ளது.
    உத்தராகண்ட்:
    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2:30 மணி வரை மூடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அன்றைய நாளில் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உத்தரபிரதேசம்:
    ராமர் கோயில் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலமே முற்றிலும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளை தீபாவளி போன்ற பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
    கோவா:
    உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து கோவாவிலும் ராமர் கோயில் குடமுழுக்கினை கொண்டாட,  ஜனவரி 22ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை ராமர் சிலையை நிறுவுவது என்பது நாடு தழுவிய உற்சாக நிகழ்வு என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். அன்றைய நாளை தீபாவளியை போன்று கொண்டாடவும் பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
    சத்தீஸ்கர்:
    ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடும் வகையில், சத்தீஸ்கரிலும்  ஜனவரி 22ம் தேதி அன்று அரசு பொது விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஹரியானா:
    நாடு தழுவிய கொண்டாட்ட அலையில் சேரும் நோக்கில், ஹரியானாவிலும் ஜனவரி 22ம் தேதி அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனித விழாவையொட்டி அன்றைய நாளில் மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ரிலையன்ஸ் குழுமம் விடுமுறை:
    அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் உள்ள தங்களது நிறுவன ஊழியர்களுக்கு ஜனவரி 22ம் தேதி விடுமுறை வழங்கப்படும் என ரிலையன்ஸ் குழுமம் அறிவித்துள்ளது.

    Source link

  • Pm Modis Swami Darshan At Srirangam Renganathar Temple Today Security Arrangements On High Alert | PM Modi TN Visit: வழிபாடும், கம்பராமாயண பாடலும்

    Pm Modis Swami Darshan At Srirangam Renganathar Temple Today Security Arrangements On High Alert | PM Modi TN Visit: வழிபாடும், கம்பராமாயண பாடலும்

    PM Modi TN Visit: பிரதமர் மோடியின் வருகையையொட்டி, ஸ்ரீரங்கத்தில் பலத்த பாதுககாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    பிரதமர் மோடி தமிழகம் வருகை:
    தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். இந்நிலையில், பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் சென்று, அங்குள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்த உள்ளார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் பயணம்:

    சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.20 மணிக்கு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் சென்றடகிறார்
    அங்கிருந்து 10.45 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைவார்
    பின்னர் கார் மூலம் காலை 11.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு செல்கிறார்
    அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.
    தொடர்ந்து ரங்கநாதரை தரிசிக்கும் பிரதமர்,கோயிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு செய்கிறார்
    இதையடுத்து மண்டபத்தில் தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தை பாட, மோடி அதை கேட்கிறார்
    தொடர்ந்து அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
    பின்னர் பகல் 12.50 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சக்கரை பகுதியை அடைவார்
    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, பின்னர் தனி விமானம் மூலம் பிரதமர் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார்

    4000 போலீசார் குவிப்பு:
    பிரதமர் மோடியின் திருச்சி வருகையை ஒட்டி அங்கு பாதுகாப்பு பணிகளுக்காக 4000-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பயணிக்கும் வழிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பயணிக்கும் மார்கத்தில் தார் சாலைகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. டிரோன் உள்ளிட்டவை பறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் 2 நாட்களுக்கு முன்பே திருச்சிக்கு வந்து, பிரதமரின் வருகையின்போது, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில், நேற்று பாதுகாப்பு ஒத்திகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடி வரும் நேரத்தில் மற்ற பக்தர்களுக்கு கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    Source link

  • Actor Rajkiran Shared Memories About Captain Vijayakanth

    Actor Rajkiran Shared Memories About Captain Vijayakanth

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பட்ட வேதனைகள் பேசி தீராது என அவரது நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். 
    விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டம் 
    கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார். அவரது மறைவுச் செய்தி இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருவேதே அவர் எப்பேர்ப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளார் என்பதற்கு சாட்சி. 
    இப்படியான நிலையில் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சினிமா பிரபலங்கள் விஜயகாந்த் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 
    ராஜ்கிரண் பேச்சு 
    அந்த வகையில் நடிகர் ராஜ்கிரண் பேசும்போது, “என் தம்பி விஜயகாந்த் ஒரு வெள்ளந்தியான மனிதர். அவருக்கு சூழ்ச்சிகள் தெரியாது. விஜயகாந்த் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்னும் நெடுங்காலம் வாழ்ந்திருப்பார். அரசியல் தான் அவரை காவு வாங்கி விட்டது. விஜயகாந்த் நோய்வாய்ப்பட்ட காலம் முதல் இறக்கும் வரை எவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்து இருப்பார் என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. அந்த வேதனைகள் பேசி தீராது. அந்த நல்ல மனம் இறைவன் நிழலில் சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்தார். 
    நடிகை ரேகா நெகிழ்ச்சி பேச்சு 
    நடிகை ரேகா பேசும்போது, ‘எப்படி எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் இருக்கும்போது நடிச்சிருக்கோம் என்பதைப் போல விஜயகாந்த் இருக்கும் போது நடிச்சிருக்கேன் என நினைக்கையில் ரொம்ப பெருமையா இருக்கு. அவருடன் நான் 5,6 படங்களில் நடித்துள்ளேன். ரொம்ப நல்ல மனிதர். வெள்ளை ஆடை அணிந்து வந்தால் அது அவருக்கு மட்டும் தான் பொருந்தும். ஒரு காந்த பார்வை விஜயகாந்திடம் இருக்கும். சொல்வதெல்லாம் உண்மை படத்தில் நடிக்கும்போது அதில் குதிரை செல்லும் காட்சி இருந்தது. எனக்கு குதிரையேற்றமே தெரியாது. ஆனால் அவர் என்னை ஏற்றி விட்டு குதிரையை ஓட விட்டார். சார் காப்பாத்துங்க என சொன்னதும், இப்படித்தான் கத்துக்க முடியும் என சொன்னார். 
    அவருடைய தம்பி தங்க கம்பி, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் படத்தில் நடிக்க ரொம்ப தைரியம் கொடுத்தார். நல்ல நடி ரேகா என ஊக்கம் கொடுப்பார். விஜயகாந்துடன் நடிப்பதற்கு பெருமையா இருந்தது. எனது தந்தை, எம்ஜிஆர் இறப்புக்கு பின்னால் நான் அழுதது விஜயகாந்த் இறப்புக்கு தான் அழுதேன். விஜயகாந்த் நடிகனாக, அரசியல்வாதியா ஜெயிச்சிட்டாரு. ஆனால் உடல் ஆரோக்கியத்துல தோத்துட்டாரு. அதனால் எல்லாரும் ஆரோக்கியத்தை பார்த்துக்கோங்க” என கூறினார். 

    மேலும் படிக்க: Actor Vishal: லாரன்ஸ் வழியில் விஷால்.. விஜயகாந்த் மகனுக்கு அளித்த வாக்குறுதி – நெகிழ்ச்சியில் திரையுலகம்!

    Source link

  • DMK Youth Wing Conference: கோலாகலமாக தொடங்க உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு: இன்று சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    DMK Youth Wing Conference: கோலாகலமாக தொடங்க உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு: இன்று சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்


    <p>சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேருரை ஆற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்து வருகிறார். குறிப்பாக மாநாடு நடைபெறும் பந்தலானது ஒன்பது லட்சம் சதுர அடி பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1.45 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கவும், 2.5 லட்சம் பேர் மாநாடு நடைபெறும் இடத்தில் இறந்து காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/07ab81ee255d4712e0d9afd78736e48f1705719369820113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p><strong>முதல்வர் வருகை:</strong></p>
    <p>இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 5 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தடைகிறார். சேலம் விமான நிலையம், ஓமலூர், கருப்பூர் சுங்கச்சாவடி, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, அயோத்தியாபட்டினம், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் வரை 65 கிலோமீட்டர் முதல்வருக்கு திமுகவினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். வரவேற்பை ஏற்றுக்கொண்டு சாலை மார்க்கமாக பெத்தநாயக்கன்பாளையம் மாநாடு நடைபெறும் இடத்தை முதல்வர் பார்வையிடுகிறார். இதைத் தொடர்ந்து, சென்னையில் தொடங்கிய இளைஞர் அணி மாநில மாநாடு சுடர் ஓட்டம் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக இன்று மாலை இளைஞர் அணி மாநாடு திடல் வந்தடைய உள்ளது. இதனை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல்வரிடம் வழங்க உள்ளார். பின்னர் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்பட்டும் 1,500 இருசக்கர வாகனங்கள் பேரணி மாநாட்டு பந்தலுக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 7 மணிக்கு மாநாட்டு திடல் அருகில் ஒரு மணி நேரம் 1000 ட்ரோன்களை கொண்டு ட்ரோன் ஷோ (Drone Show) நடத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து முரசொலி புத்தக நிலையம், அன்பகம் திமுக இளைஞர் அணி வரலாறு சிறப்பு புகைப்பட கண்காட்சி நிலையம் உள்ளிட்டவைகளை திமுக தலைவர் திறந்து வைக்க உள்ளார்.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/750060aa876108ee2ade15f30c2ae7591705719338099113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p><strong>நிகழ்ச்சி நிரல்:</strong></p>
    <p>திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மாநாடு பந்தல் அருகில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகம் 100 அடி கொடிக்கம்பத்தில் திமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க&zwnj;.ஸ்டாலின் கொடிக்கம்பத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர், நிகழ்ச்சியின் நுழைவாயில்களை எழிலரசன் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து 22 பேச்சாளர்கள் மொழிப்போர் தியாகிகள், மாநில சுயாட்சி, கல்வி உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள். தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி தலைமை உரையாற்ற உள்ளார். அவரைத் தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உரையாற்ற உள்ளனர். இறுதியாக மாலை 7 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற உள்ளது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>முதல்வரை வரவேற்பதற்காக விமான நிலையம் முதல் பெத்தநாயக்கன்பாளையம் வரை 20 அடிக்கு ஒரு மின் விளக்கு என 65 கிலோ மீட்டர் தூரம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கொடி சாலையின் இருபுறமும் கட்டப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கு பெற உள்ளதால் சேலம் மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநாடு நடைபெறும் இடம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் சேலம் மாவட்ட காவல்துறை ஆங்காங்கே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p>

    Source link

  • இரண்டாம் நாளாக 150 கன அடியில் நீடித்து வரும் மேட்டூர் அணையின் நீர் வரத்து

    இரண்டாம் நாளாக 150 கன அடியில் நீடித்து வரும் மேட்டூர் அணையின் நீர் வரத்து


    <p>தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 151 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 150 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 150 கன அடியாக குறைந்துள்ளது.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/da1db77aa70b53a984f9da76870640611705719999257113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>நீர்மட்டம்:</p>
    <p>அணையின் நீர் மட்டம் 70.74 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.33 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p>இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.</p>
    <p>மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/0d7467305f4449ba90d2d52b9c746ac21705720016310113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>கர்நாடக அணைகள்:</p>
    <p>கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 93.44 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 18.09 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 401 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3,815 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.26 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.34 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 242 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.&nbsp;</p>

    Source link

  • US Winter Storm: அமெரிக்காவை வாட்டிவதைக்கும் பனிப்புயல்.. கடும் குளிரால் 60 பேர் இதுவரை உயிரிழப்பா? என்ன நடக்கிறது?

    US Winter Storm: அமெரிக்காவை வாட்டிவதைக்கும் பனிப்புயல்.. கடும் குளிரால் 60 பேர் இதுவரை உயிரிழப்பா? என்ன நடக்கிறது?


    <p>&nbsp;கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து லூசியானா மாநிலங்கள் வரையிலான பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரான இந்த காலநிலையை எதிர்ப்பதே அமெரிக்க மக்களுக்கு பெரும் சவாலாக தற்போது மாறிவருகிறது.</p>
    <p>அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் கண்மூடித்தனமான பனிப்பொழிவு, பனிக்கட்டி மழை மற்றும் பலத்த காற்று தொடங்கியது. இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக மத்திய மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விமான சேவைகளில் தாமதம் மற்றும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டு வருவதால் நூற்றுக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கி தவித்து வருகின்றனர்.&nbsp;</p>
    <p>கடந்த இரண்டு நாட்களாக வடக்கு டகோட்டாவில் உள்ள பிஸ்மார்க்கில் காலை வெப்பநிலை மைனஸ் 26 டிகிரி செல்சியஸாக குறைந்தது. வரும் நாட்களில் மைனஸ் 29 டிகிரியாக குறையும் என அஞ்சப்படுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு அடி வரை பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றை அமெரிக்க மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக 2,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புயலில் தாக்கத்தால் பள்ளிகள் மற்றும் சாலைகள் மூடப்பட்டு மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.</p>
    <h2><strong>குறைந்தது 60 பேர் உயிரிழப்பு:&nbsp;</strong></h2>
    <p>மழை, பனி, காற்று மற்றும் கடுமையான குளிர் வெப்பநிலை ஆகியவை காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் குறைந்தது 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தகவலின்படி, டென்னசியில் 14 பேரும், ஒரேகானில் மூன்று பேரும், பிற மாநிலங்களில் மொத்தமாக 43 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (அதிகாரப்பூர்வ தகவல் இல்லை)</p>
    <p>மேலும், இந்த புயல் காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சாரம் இல்லாமல் போனது. இதன் காரணமாக, சுமார் 90,000 பேர் மின்சாரம் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை மையம் 26 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்குடகோட்டாவிலிருந்து புளோரிடா வரை மிகக் குளிர்ந்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பனிகாலம் இன்னும் முடிவடையததால், இன்னும் சில நாட்கள் பனியின் தாக்கம் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.&nbsp;</p>
    <h2><strong>மின்சாரம் இல்லாமல் தவிப்பு:</strong></h2>
    <p>அமெரிக்காவில் 150 மில்லியனுக்கு மேல் அதிகமாக வாழும் மக்கள் தொடர்ந்து இந்த பனி புயலால் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக மத்திய மேற்கு பகுதி முழுவதும் பலத்த பனிக்காற்றை எதிர்கொண்டுள்ளனர். கிரேட் லேக்ஸ் மற்றும் தெற்கு முழுவதும் உள்ள சுமார் 2.50 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்துள்ளனர். சில இடங்களில் இன்னும் மின்சாரம் சேவை இல்லாததால் இதை சரிசெய்ய குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>மாநிலத்தின் பெரும்பகுதிக்கு பனி புயல் எச்சரிக்கைகள் இருப்பதால், நிக்கி ஹேலி, ரான் டிசாண்டிஸ் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரவிருக்கும் அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக தங்கள் அட்டவணையை மாற்றி அமைத்துள்ளனர்.&nbsp;</p>
    <p>நியூ யார்க் நகரம், பால்டிமோர் மற்றும் வாஷிங்டன், டி.சி., ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமையும், இந்தியானாவின் மிச்சிகன் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.&nbsp;</p>

    Source link

  • Reliance Industries Q3 Results Jio Results Retail Results Net Profit Jumps 9 Percent In Tamil | Reliance Industries: 3வது காலாண்டில் இத்தனை கோடி லாபமா?

    Reliance Industries Q3 Results Jio Results Retail Results Net Profit Jumps 9 Percent In Tamil | Reliance Industries: 3வது காலாண்டில் இத்தனை கோடி லாபமா?

    Reliance Industries: ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு பிரிவுகள் தொடர்ந்து, செழித்து வளர்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    ரிலையன்ஸ் குழும வருவாய் விவரம்:
    இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமயிலான, ரிலையன்ஸ் குழுமம் தனது 3வது காலாண்டின் வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில் அந்த குழுமத்தின் நிகர லாபம் 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக எண்ணெய் வணிகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அது சில்லறை வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவுகளின் நிலையான வளர்ச்சியின் மூலம் ஈடுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான  காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.17,265 கோடி அல்லது ஒரு பங்கின் ரூ.25.52 ஆக உள்ளது. இதேகாலகட்டத்தில் கடந்த ஆண்டில் அந்த நிறுவனம் ஈட்டிய ரூ.15,792 கோடியை விட இது 9.3 சதவீதம் அதிகமாகும்.  அதாவது கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலகட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு பங்கின் விலை ரூ.23.19 ஆக மட்டுமே இருந்ததே குறிப்பிடத்தக்கது. 
    எண்ணெய் துறையில் ஏற்பட்ட சரிவு:
    முகேஷ் அம்பானி தலைமையிலான குழுமத்தின் ஆண்டு வணிக நடவடிக்கைகளின் மொத்த  வருவாய் கிட்டத்தட்ட ரூ.2.2 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், எண்ணெய் மற்றும் ரசாயனப் பிரிவின் வருவாய் 2.4 சதவீதம் சரிந்துள்ளது. அதன் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தில் யூனிட்களின் திட்டமிட்ட பராமரிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளுக்கான் உற்பத்தி நிறுத்தத்தால் எண்ணெய் உற்பத்தி மற்றும் லாபம் பாதித்ததாக ரிலையன்ஸ் குழுமம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் குழும பங்குகளின் மதிப்பு 0.01 சதவீதம் உயர்ந்து ரூ.2,735.05 ஆக முடிந்தது.
    சில்லறை வணிகம் எப்படி?
    ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை பிரிவின் மூன்றாவது காலாண்டில்,  அதன் நிகர லாபம் 31.87 சதவீதம் உயர்ந்து ரூ. 3,165 கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் அதன் செயல்பாடுகளின் வருவாய் 23.75 சதவீதம் அதிகரித்து ரூ.74,373 கோடியாக உள்ளது. இதில் மளிகை, ஃபேஷன் & லைஃப் ஸ்டைல் மற்றும் மின்சாதன பொருட்களின் விற்பனை முக்கிய பங்கு வகிக்கின்றன. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவின், நிகர லாபம் 2,400 கோடி ரூபாயாகவும்,  மொத்த வருவாய் 67 ஆயிரத்து 623 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், நடப்பு டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவின் மொத்த வருவாய் 22.83 சதவீதம் அதிகரித்து ரூ.83,063 கோடியாக உள்ளது. 
    லாபம் ஈட்டி தரும் ஜியோ:
    இதனிடையே, ஜியோ குழுமத்தின் தொலைதொடர்பு பிரிவான ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம்,  டிசம்பர் காலாண்டில் 12.2 சதவிகிதம் அதிகரித்து ரூ.5,208 கோடியாக பதிவாகியுள்ளது. டெலிகாம் பிரிவின் நிகர லாபம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.4,638 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் வருவாய் 10.3 சதவீதம் அதிகரித்து, மூன்றாவது காலாண்டில் ரூ.25,368 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அந்த பிரிவின் வருவாய் ரூ.22,998 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அதன் வருவாய் 10.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
     

    Source link

  • மூளைச்சாவடைந்த இளைஞர்!  உடலுறுப்புகள் தானம்..!    அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!

    மூளைச்சாவடைந்த இளைஞர்! உடலுறுப்புகள் தானம்..! அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!


    <div dir="auto" style="text-align: justify;"><strong>காஞ்சிபுரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புக்கள் தானம். உடல் உறுப்புக்கள் தானம் வழங்கப்பட்ட இளைஞர் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.</strong></div>
    <p style="text-align: justify;">உடல் உறுப்பு தானம் செய்வது மகத்தான செயலாக பார்க்கப்படுகிறது. உயிர் என்பது விலை மதிப்பற்ற ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், பல நேரங்களில் சரியான உடல் உறுப்பு கிடைக்காததால் உயிரிழப்புகள் நிகழ்வதுண்டு. இதன் காரணமாக, உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/9d2f617cbb5f2f9620b37bb39afe498d1705710928625113_original.jpg" /></p>
    <div dir="auto" style="text-align: justify;">இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தை சேர்ந்த கோபி (22) என்பவர் சில தினங்களுக்கு முன்பு விபத்தில் படுகாயமடைந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.</div>
    <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/9418e2c9bfe06f0d2fff89c7da52c8da1705711007616113_original.jpg" /></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கோபி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மூளைச்சாவு அடைந்த கோபியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோர் முன் வந்தனர்.&nbsp; இறுதி சடங்கிற்காக கிளார் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட இளைஞர் கோபியின் உடலுக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி.எழிலரசன், நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் உள்ளிட்டோர் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.</div>
    <h2 style="text-align: justify;"><strong>உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்கும் தமிழ்நாடு:</strong></h2>
    <p style="text-align: justify;">மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடல் உறுப்பை பெறும் திட்டம், தமிழ்நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, 1,706 பேரிடமிருந்து உடல் உறுப்பு பெறப்பட்டுள்ளது. 786 இதயங்கள், 801 நுரையீரல், 1,566 கல்லீரல், 3,047 சிறுநீரகங்கள், 37 கணையம், ஆறு சிறுகுடல்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இந்த திட்டத்தின் முலம் பெற்று மக்கள் பயன் அடைந்துள்ளனர். உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்யும் உரிமத்தை பெற்ற மருத்துவமனைகளை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.</p>
    <h2 style="text-align: justify;"><br /><strong>சிறந்து விளங்கும் தமிழ்நாடு:</strong></h2>
    <p style="text-align: justify;">உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> வெளியிட்ட அறிவிப்பில், "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/9e5cfb6e5945792ddce1979a66a28a801705711027838113_original.jpg" /><br />குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.</p>

    Source link

  • Actor Vishal: லாரன்ஸ் வழியில் விஷால்.. விஜயகாந்த் மகனுக்கு அளித்த வாக்குறுதி – நெகிழ்ச்சியில் திரையுலகம்!

    Actor Vishal: லாரன்ஸ் வழியில் விஷால்.. விஜயகாந்த் மகனுக்கு அளித்த வாக்குறுதி – நெகிழ்ச்சியில் திரையுலகம்!


    <p>விஜயகாந்த் மறைவு அன்று நாங்கள் கூட இருந்திருக்க வேண்டும். அதற்காக அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <h2><strong>விஜயகாந்துக்கு நினைவேந்தல் கூட்டம்&nbsp;</strong></h2>
    <p>கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், விஜயகாந்த் தொடர்பான பல நினைவுகளை வெளிப்படுத்தினார். அதில், &ldquo;இந்த சாமி (விஜயகாந்த் அண்ணன்) வாழ்ந்த பூமியில வாழும் ஒரு மனிதனாக, கேப்டன் விஜயகாந்த் நடித்த கலைத்துறையில் ஒரு நடிகனாக, அவரின் ரசிகனாக, விஜயகாந்த் பணியாற்றிய நடிகர் சங்கத்துல பொதுச்செயலாளராக இருந்ததுக்கு நன்றி தெரிவிச்சிக்கிறேன். அதுமட்டுமில்லாமல் விஜயகாந்தின் தேமுதிக கட்சிக்கு வாக்களித்த வாக்காளர் நான்.</p>
    <p>நிறைய பேர் சொன்னமாதிரி விஜயகாந்த் சாமி மாதிரி. இறந்ததுக்கு அப்புறம் தான் சாமின்னு சொல்வாங்க. ஆனால் கேப்டன் வாழும்போதே சாமி என பெயர் வாங்கியவர்களில் ஒருவர். சினிமாத்துறை சார்ந்தவர்கள் மட்டுமல்ல யார் தன்னுடைய அலுவலகத்துக்கு வந்தால் சாப்பாடு போட வேண்டும் என நினைத்தவர். நான் கேள்விப்பட்டவரை உதவி இயக்குநர்களுக்கும் ஒரு பலம் இருந்தது என்றால் அது உணவுக்காக விஜயகாந்த் ஆபீஸ் இருக்கிறது என்ற நம்பிக்கை தான். &nbsp;சாப்பாடு விஷயத்தில் பாரபட்சம் இருக்கக்கூடாது என எங்களை மாதிரியான இளைஞர்களை ஊக்கப்படுத்தியவர் விஜயகாந்த் அண்ணன்.&nbsp;</p>
    <h2>மன்னிப்பு கேட்ட விஷால்&nbsp;</h2>
    <p>அவர் பாதையில அப்படி பண்ண வேண்டும் என்ற விஷயத்தில் நாங்களும் முயற்சி செய்து வருகிறோம். விஜயகாந்த் மறைவு அன்று நான், கார்த்தி எல்லாம் ஊரில் இல்லை. ஆனால் அன்றைக்கு கூட இருந்து மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். அதனால் விஜயகாந்த் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விஜயகாந்த் நிறைய நடிகர்கள் வருவதற்கு ஒரு தூணாக இருந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. காசு கொடுத்தாலும் வாங்கியிருக்க மாட்டார்.</p>
    <p>அன்றைக்கு ஒரு பிளாட்பார்மா இருந்து வாய்ப்பு கொடுத்தார். நான் சண்முக பாண்டியனிடம் ஒரு விஷயம் தெரிவிக்க நினைக்கிறேன். உங்க வீட்டு பிள்ளையா சொல்கிறேன், &lsquo;உன்னோட படத்துல நானும் நீயும் சேர்ந்து நடிக்க வேண்டும் என உனக்கு ஆசை இருந்தால் கண்டிப்பா வர்றேன். இது வெறும் வார்த்தையாக சொல்லவில்லை. நீயும் அப்பா மாதிரி பெரிய ஸ்தானத்துக்கு வர வேண்டும். இதை பரிகாரமாக நினைத்துக் கொள்கிறேன்&rsquo;.&nbsp;</p>
    <p>விஜயகாந்தை பார்க்கும்போது எனக்கு தைரியம் தான் நியாபகம் வந்தது. நான் கேப்டன் விஜயகாந்தை சந்திக்க வீட்டுக்கு வந்த போது பிரமலதா என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். நடிகர் சங்கம் கட்டிடத்தின் பத்திரத்தை கொண்டு வந்தபோது லாக்கரில் இருந்த நகைகளை எடுக்க சொல்லி விட்டு பத்திரத்தை அதில் வைத்தார். அந்த அளவுக்கு விஜயகாந்துக்கு அதுதான் முக்கியமாக இருந்தது. எல்லாரும் சொன்ன மாதிரி தமிழ்நாடு ஒரு தலைவனை இழந்துள்ளது. கேப்டன் நடிகர் சங்கத்தை மீட்டு அனைவரையும் ஒரு குடும்பமாக ஒன்றிணைத்தார்.</p>
    <p>எல்லாரையும் சரிசமமா பார்ப்பவர்களை சினிமாவில் காண்பது அரிது. எல்லாருக்கும் ஈகோ இருக்கு என்பதை வெளிப்படையாக சொல்கிறேன். ஆனால் ஈகோ இல்லாதவர்களில் விஜயகாந்தும் ஒருவர்.&nbsp;54 புதுமுக இயக்குநர்களை அறிமுகம் செய்த ஒரே உலக நாயகன் விஜயகாந்த் தான். அவர் செய்த நற்பணிகள் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்&rdquo; என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <h2><strong>லாரன்ஸ் வழியில் விஷால்</strong></h2>
    <p>முன்னதாக விஜயகாந்த் வீட்டிற்கு அஞ்சலி செலுத்த சென்று வந்த பிறகு, நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தன்னால் முடிந்த உதவியாக விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் உடன் இணைந்து நடிக்கவே அல்லது கேமியோ கேரக்டரில் தோன்றவோ தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதேபோல் விஷாலும் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>

    Source link

  • பட்டுக்கோட்டை அருகே தடுப்புச் சுவர் மீது வேன் மோதி விபத்து

    பட்டுக்கோட்டை அருகே தடுப்புச் சுவர் மீது வேன் மோதி விபத்து

    பட்டுக்கோட்டை அருகே மனோரா என்ற இடத்தில் சாலையோர தடுப்புச் சுவர் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்த வேன், தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சின்னபாண்டி (35), பாக்கியராஜ் (60), ஞானம்மாள் (60), ராணி (40) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 
    விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    Source link

  • Prepaid Auto Launched At Kilambakkam Bus Station Safe Travel At Rs 18 Per Kilometer On Trial Basis

    Prepaid Auto Launched At Kilambakkam Bus Station Safe Travel At Rs 18 Per Kilometer On Trial Basis

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ப்ரீபெய்ட் ஆட்டோ சேவை துவங்கப்பட்டுள்ளது.  சுமார் 200 ஆட்டோக்கள் தற்பொழுது பதிவு செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பகுதியில் இருந்து சென்னை உள்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்டோ சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது.
     

    இதற்காக சிஎம்டி அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு ஆட்டோக்கள் புக் செய்யப்பட்டு வருகிறது. சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டுள்ள இந்த பணி ஒரு கிலோமீட்டருக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக 18 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

     
    ஆட்டோக்களை ஓட்டும் ஓட்டுநர்கள் முறையாக அரசு அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டு, ஆட்டோ இன்சூரன்ஸ் ஓட்டுனருக்கு லைசென்ஸ் மற்றும் பேட்ச் உள்ளதா என அனைத்தும் சரியாக உள்ளதா என சோதனை செய்யப்பட்ட பிறகு ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். இதை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
     
     

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள வசதிகள்:
    6.40 லட்சம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், தரைதளம், முதல்தளத்துடன் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    ஒரே நேரத்தில் 130 அரசுபேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும்.
    28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன
    கண் பார்வையற்றவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்படுகின்றன.
    கியூஆர் கோடு டிக்கெட்டுகள் வழங்கப்படும். 
    2 அடித்தளங்களில் 340 கார்கள், 2,800 இருசக்கர வாகனங்கள் நிறுத்தமுடியும்
    இங்கு பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ளன.
    தனியாக காவல் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.
    முக்கியமாக புயல் வெள்ளக் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது
    ஊரப்பாக்கம் ரயில் நிலையம் கிளாம்பாக்கத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது
    விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை சென்னை மெட்ரோவை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
    2025 இல் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.
    ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை அடையும் வகையில் நடைமேம்பாலம் எனப்படும் ஸ்கைவாக் அமைக்கப்படுகிறது.

    பேருந்து முனைய கட்டுமானப் பணிகள் அல்லாமல் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகள் வெளியேறுவதற்காக பிரத்யேக சாலை விரிவாக்க வசதி மற்றும் பேருந்து முனையத்தின் முன்புறம் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி  ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
     
    கூடுதல் வசதிகள் என்னென்ன ?
    இப்பேருந்து முனையத்தில் பயணிகளின் குடிநீர் வசதிக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மூலம் நாளொன்றுக்கு 0.5 மில்லியன் லிட்டருடன் கூடுதலாக நிலத்தடி நீரை சுத்திகரிக்கும், 300 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள எதிர் சவ்வூடுபரவல் (RO) முறையிலான நீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) / தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் (MTC) செயல்பாட்டிற்காக தனியாக பேருந்து பராமரிப்புப் பணிமனை /பராமரிப்பிடங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்,  மூத்த குடிமக்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டிற்காக 5 மின்கல ஊர்தி (Battery Operated Vehicles) வசதி செய்யப்பட்டுள்ளது. முனையத்தின் முகப்பில் 6 ஏக்கர் பரப்பளவில் நீரூற்றுகளுடைய  நடைபாதைகள் கொண்ட பூங்கா, பயணிகளின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக இலவச மையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் முனையத்தின் முகப்பில் ஆட்டோ / டாக்ஸி நிறுத்தத்திற்கு தனியாக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    Source link

  • Thanga Thirutheer Bhavani Held On Friday At Kanchipuram Kamatshyamman Temple

    Thanga Thirutheer Bhavani Held On Friday At Kanchipuram Kamatshyamman Temple

    லஷ்மி,சரஸ்வதி தேவியருடன், வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க திருத்தேரில் பச்சை நிற பட்டு உடுத்தி,பல்வேறு மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரத்தில்  உற்சவர் காமாட்சியம்பாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார். பக்தி பரவசத்துடன் கோவில் உட்பிரகாரத்தில் தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து வேண்டி விரும்பி வழிபட்டு சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
     
    காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில்  ( kanchipuram kamatchi amman )
     
    கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திப்பெற்றதும்,மகா சக்தி பீடங்களில் முதன்மையானவற்றில் ஒன்றானதுமான காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வாரந்தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று  தங்க தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வெள்ளிக்கிழமையை ஒட்டி காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் தங்க தேர் பவனியானது வெகு விமரிசையாக நடைபெற்றது.
     

    காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற தங்க திருத்தேர் பவனி

     
    சிறப்பு அபிசேஷக ஆராதனைகள்
     
    அதையொட்டி மூலவர் காஞ்சி காமாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிசேஷக ஆராதனைகள் நடந்தேறிய பிறகு, பச்சை நிற பட்டு உடுத்தி,வண்ண வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் காஞ்சி ஸ்ரீ  காமாட்சி அம்பாள், சரஸ்வதி,லட்சுமி தேவியருடன் கோவிலிருந்து புறப்பட்டு, சன்னதி வீதிகளில் வலம் வந்து, அதன் பின்னர் கோவில் வளாகத்தில் நிலை நிறுத்தப்பட வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.
     

    காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற தங்க திருத்தேர் பவனி

     
    உட்பிரகாரத்தில் வடம் பிடித்து இழுத்து
     
    அதனையடுத்து  தங்க தேரில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ  காமாட்சியம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு,அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தங்க தேரை கோவில் உட்பிரகாரத்தில் வடம் பிடித்து இழுத்து சென்று காஞ்சி  காமாட்சி அம்பாளை வேண்டி விரும்பி வழிபட்டு சாமி தரிசனம் செய்து அம்பாளின் பேரருளை பெற்றுச் சென்றனர்.
     

    காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற தங்க திருத்தேர் பவனி

     
     
    சாமி தரிசனம் 
     
    மேலும் இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டர பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும்,வெளி மாநில, வெளியூர் பக்தர்களும் என ஏராளமானோர் பங்கேற்று காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்பாளை தங்கள் நெஞ்சம் நிறைய பயபக்தியுடன் தரிசித்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். மேலும் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானமும், அம்பாளின் அருட்பிரசாதாங்களும்  வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமைகளில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் , நடைபெறும் வெள்ளித் தேரோட்டத்தை பார்த்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

    Source link

  • U19 Cricket World Cup 2024: Under 19 Cricket World Cup Starts Today January 19 In South Africa

    U19 Cricket World Cup 2024: Under 19 Cricket World Cup Starts Today January 19 In South Africa

    Under 19 : 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (அண்டர் 19 உலகக் கோப்பை) வெள்ளிக்கிழமை (இன்று) தொடங்கவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து-அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்கும் இந்த போட்டி 15வது சீசன் இதுவாகும். 50 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் 16 அணிகள் மோதுகின்றன. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக இந்திய அணி உள்ளது. இந்த போட்டியில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை இந்திய வென்றுள்ளது. அதற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி மூன்று முறை சாம்பியனாகவும், பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. 
    ஐந்து முறை (2000, 2008, 2012, 2018, 2022) வென்று சாதனை படைத்த இந்திய அணி, இந்தாண்டும் பட்டத்தை தக்கவைக்க போராடும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக ஆர்வம் காட்டவில்லை என்றாலும், தற்போது இது உலக புகழ் பெற்றுள்ளது. யுவராஜ் (2000), ரோகித் சர்மா (2006), விராட், ஜடேஜா (2008), பண்ட், இஷான் (2016), கில் (2018) ஆகியோர் இந்தப் போட்டியின் மூலம் வெளிச்சத்துக்கு வந்து சர்வதேச அளவில் புகழ் பெற்றவர்கள். ஆனால் இதே போட்டியில் ஜொலித்து வெளிவந்த உன்முக்த் சந்த், மணீஷ் பாண்டே, ரவிகாந்த் சுக்லா, யாஷ் துல், மன்ஜோத் கல்ரா, நாகர்கோட்டி போன்றவர்கள் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டாலும் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக சிறப்பாக ஒன்றும் செயல்படவில்லை. 
    இந்த உலகக் கோப்பை போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். முன்னதாக, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இலங்கையில் நடைபெற இருந்தது. அப்போது, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தென்னாப்பிரிக்காவிற்கு போட்டியை மாற்றியது. 
    இப்போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் நான்கு குழுக்களாக இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு செல்லும். இதில் 12 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும். இந்த அரையிறுதி போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் பெனோனியில் பிப்ரவரி 6 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறும். இறுதிப்போட்டியானது பிப்ரவரி 11ம் தேதி பெனோனியில் நடைபெறும். 
    குரூப் ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 
    போட்டி அட்டவணை: 

    19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்காக உலகக் கோப்பை அணி பிரிவுகள்: 

    குழு A : வங்கதேசம் , இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா
    குழு B : இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள்
    குழு C : ஆஸ்திரேலியா, நமீபியா, இலங்கை, ஜிம்பாப்வே
    குழு D : ஆப்கானிஸ்தான், நேபாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான் 

    இந்திய அணியில் உள்ள வீரர்கள் யார்?
    ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முதல் ஆட்டம் ஜனவரி 20-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறவுள்ளது. இந்திய அணியில் அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்ஷு மோலியா, முஷீர் கான்,உதய் சஹாரன் ( கேப்டன்), ஆரவெல்லி அவ்னீஷ். ராவ், சௌம்யா குமார் பாண்டே (துணை கேப்டன்), முருகன் அபிஷேக், இனேஷ் மகாஜன், தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி மற்றும் நமன் திவாரி. 

    Source link

  • கர்நாடகாவுக்கு விரட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் தமிழ்நாடு எல்லையில் தஞ்சம்;  பீதியில் மக்கள்

    கர்நாடகாவுக்கு விரட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் தமிழ்நாடு எல்லையில் தஞ்சம்; பீதியில் மக்கள்


    <p>கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதிற்கு விரட்டப்பட்ட யானைக் கூட்டம் தளி, தேன்கனிக்கோட்டை , ஓசூர் பகுதியில் மீண்டும் திரும்பியுள்ள யானைகளால் மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.&nbsp;</p>
    <p>கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே &nbsp;தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து விரட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடக வனப்பகுதி மற்றும் அஞ்செட்டி பனை ஏரியை ஒட்டியுள்ள &nbsp;குந்துக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன.&nbsp;</p>
    <p>ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள யானைகள் &nbsp;பன்னெர்கட்டா (கர்நாடகா) வனப்பகுதிக்கு செல்லாமல் ஜவளகிரி வனப்பகுதி ஒட்டியுள்ள &nbsp;மாருப்பள்ளி, சொள்ளேபுரம், பனசுமான தொட்டி என கிராமங்களில் &nbsp;ஆங்காங்கே பிரிந்து &nbsp;சுற்றி திரிகின்றன.</p>
    <p>&nbsp;அந்த யானைகள் தேன்கனிக்கோட்டை &nbsp;ஒட்டியுள்ள கிராமங்களில் பல குழுக்களாக பிரிந்து கண்டகானப்பள்ளி, உச்சனப்பள்ளி &nbsp;கிராமத்தில் புகுந்த யானைகள் ராகி, சோளம், முட்டைகோஸ், கொள்ளு என பயிர்களை தின்றும், காலால் மிதித்தும், மேலும் அங்கு சொட்டுநீர் பாசன பைப்லைன்களை உடைத்தும் நாசம் செய்துள்ளன.</p>
    <p><br />தேன்கனிக்கோட்டை சுற்றியுள்ள வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகளும், ஓசூர் சானமாவு பகுதியில் 15 யானைகளும் உள்ளன. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிவிட கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் யானைகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தகுந்த நிவாராணம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.&nbsp;</p>
    <p>யானைகள் மீண்டும் படையெடுப்பால் கிராம பகுதியில் பரப்பரப்பும் பொதுமக்களிடையே பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>

    Source link

  • Vijaya Prabhakaran Opens Up What Happend On Before Vijayakanth Death | Vijakanth: விஜயகாந்த் இறப்பதற்கு 2 நாள் முன் நடந்த சம்பவம்.. தப்பு தப்பா பேசாதீங்க

    Vijaya Prabhakaran Opens Up What Happend On Before Vijayakanth Death | Vijakanth: விஜயகாந்த் இறப்பதற்கு 2 நாள் முன் நடந்த சம்பவம்.. தப்பு தப்பா பேசாதீங்க

    நிச்சயம் என்னுடைய அப்பா விஜயகாந்தின் கனவை நிறைவேற்றுவோம் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் அவரின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உறுதிபட தெரிவித்துள்ளார். 
    நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மகன்களான சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவரும் கலந்து கொண்டனர். திரைத்துறை சார்பிலும் பல்வேறு முக்கிய நபர்களும் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். 
    இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்தின் மூத்த மகன், கண்ணீர் மல்க பேசியது சுற்றியிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பலரும் சில நிமிடங்கள் விஜயகாந்தை நினைத்து கண் கலங்கினர். அவர் தனது பேச்சின்போது, “பேரன்பு கொண்ட பெரியோர்களே,தாய்மார்களே, அன்பு கொண்ட சகோதர சகோதரிகளே,இளைஞர்களே, பொதுமக்களே, என் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே மற்றும் திரையுலக பிரமுகர்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த சொல்லின் சொந்தக்காரர். ஒரு சொல் இனி தமிழ்நாடு முழுவதும் என் மூலம் ஒலித்து கொண்டிருக்கும். இதை சொல்வதில் நான் பெருமையடைகிறேன், சந்தோஷப்படுகிறேன்.
    ஏனென்றால் சின்ன வயதில் இருந்து நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்ததை விட எங்க அப்பாவை தான் நிறைய முறை பார்த்து இருப்பேன். அப்பா என்றால் நான் ரொம்ப எமோஷனல் ஆகிறுவேன். கேப்டன் எங்கேயும் போகல. நம்முடன் தான் இன்னைக்கு இருக்காரு. அவர் இறந்தது முதல் இந்த நாள் வரை எந்த மீடியாவிலும் பேசவில்லை. இதுதான் முதல் முறையாக பேசுகிறேன். அதேபோல் எந்த நடிகர் சங்க நிகழ்ச்சியிலும் நானும் சண்முக பாண்டியனும் கலந்து கொண்டதில்லை. எங்களுடைய முதல் நிகழ்ச்சியே இப்படி ஒரு நிகழ்வாக மாறிப் போனது மனதுக்கு கஷ்டமா இருக்கு. அதேபோல் அப்பா இல்லாமல் பேசும் முதல் நிகழ்ச்சியும் இதுதான். அதை எப்படி சொல்ல வேண்டும் என தெரியவில்லை. எனது அப்பா விஜயகாந்த் சிறு வயதில் இருந்தே எங்களை கொடுத்து கொடுத்து தான் பழக்கி இருக்கிறார். அது தான் என்னைக்கும் இருக்கு. நிறைய பேர் இன்னைக்கு கேப்டன் இல்ல. என்ன நடக்க போகுதோ என நினைக்கிறார்கள். எங்கப்பா உங்களுக்காக தான் எங்களை விட்டு விட்டு சென்று இருக்கிறார். அவரின் கனவை நிறைவேற்ற தான் விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும் இருக்கோம்.
    ரொம்ப பெருமையா இதை சொல்வேன். காரணம், ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் எல்லாரும் வீட்டில் உறுதிமொழி எடுப்பிங்க. 2023ல என் பிறந்த நாளை முன்னிட்டு, அம்மாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கும் போதும் சரி நான் அப்பாவிடம் சில வாக்குறுதிகள் கொடுத்தேன்.அதை 2024ல் நிறைவேற்றுவேன். அது என்ன என்பதை இப்ப சொல்ல முடியாது. காலம் அதுக்கான பதிலை சொல்லும். கடந்த 10 வருஷமா கேப்டன் உடல்நிலை சரியில்லாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டார். வேறு யாராக இருந்தாலும் இப்படி தாங்கி இருப்பார்களா என தெரியவில்லை. நான் ஒவ்வொரு மீட்டிங்கில்  சொன்னேன். குகைக்கில் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். இந்த 71 வயது வரையிலும் விஜயகாந்த் கஷ்டப்பட்டு நின்னாருன்னா அது அவரின் மன தைரியம் மட்டும் தான்.
    விஜயகாந்துக்கு நினைவு இல்லை என நிறைய யூடியூப் சேனல்களில் தப்பு தப்பா சொல்றீங்க அதெல்லாம் பொய். அப்பா இறப்பதற்கு 2 நாட்கள் முன்னாடியும் வீட்டில் வேலை செய்த 2 பணியாளர்களிடம் தான் நடிச்ச எல்லா படத்தோட பாட்டையும் போட சொல்லி கேட்டு ரசித்து கொண்டிருந்தார். இது எனக்கே தெரியாது. அந்த 2 அண்ணன்கள் சொல்ல போய் தான் தெரியும். உடனே நான் சிசிடிவி பாக்குறப்ப அப்பா அந்த பாட்டை கேட்டு என்ஜாய் பண்ணி தாளம் போட்டு கொண்டு இருந்தார்.
    டிசம்பர் 26 ஆம் தேதி அவரை மருத்துமனையில் சேர்த்தோம். எப்போதும் வந்து விடுவார் என நினைத்தோம்.ஆனால் அவர் வரவில்லை. கேப்டன் சொன்ன மாதிரி தான், ” இந்த விஜயகாந்த் மக்களுக்காக தான் வாழ்ந்தான், வாழ்வான், வாழ்ந்து கொண்டே இருப்பான்” என்பதை கூறி விடை பெறுகிறேன். அப்பாவின் மறைவுக்கு வந்த அனைவருக்கும், இந்த நிகழ்வை நடத்தும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவரின் மறைவுக்கு வர முடியாமல் போனவர்களின் நிலையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எங்களுக்கு யார் மேலும் எந்த வருத்தமும் இல்லை. கோபமும் இல்லை என தெரிவித்து கொள்கிறேன்” என கூறினார்.

    Source link

  • போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! இருவழிச் சாலையாக மாறிய பல்லாவரம் மேம்பாலம்!

    போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! இருவழிச் சாலையாக மாறிய பல்லாவரம் மேம்பாலம்!


    <div dir="auto" style="text-align: justify;">
    <div dir="auto"><strong>இரு வழி சாலையாக மாற்ற பட்ட பல்லாவரம் மேம்பாலம் விரைந்து செல்லும் வாகனங்கள். நீண்ட நாள் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு</strong></div>
    </div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">சென்னை அனகாபுத்தூர் பல்லாவரம் சந்திப்பு மற்றும் சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் சந்திப்பு என பல்லாவரம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் பல ஆண்டுகளாக நீடித்து வந்த இப்பிரச்னைக்கு தீர்வாக, பல்லாவரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டது.இருபாதைகள் கொண்ட, ஒரு வழி மேம்பாலமாக இது அமைந்துள்ளது.</div>
    <div dir="auto">&nbsp;</div>
    <figure class="image"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/c60c3ddf718d3fbd67410da137470d261705709049818113_original.jpg" alt="இரு வழி சாலையாக மாற்ற பட்ட பல்லாவரம் மேம்பாலம் விரைந்து செல்லும் வாகனங்கள்" />
    <figcaption>இரு வழி சாலையாக மாற்ற பட்ட பல்லாவரம் மேம்பாலம் விரைந்து செல்லும் வாகனங்கள்</figcaption>
    </figure>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">இதனால் குரோம்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், பல்லாவரம் மேம்பாலத்தில் ஏறி,விமான நிலையம்&nbsp; அருகே இறங்கி செல்வார்கள். அதேநேரத்தில், கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள், வழக்கம் போல், ஜி.எஸ்.டி., சாலை வழியாகவே செல்ல வேண்டி உள்ளது. இதன் காரணமாக பல்லாவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.</div>
    <div dir="auto" style="text-align: justify;"><br />
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/C2SZEzNJEnv/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/C2SZEzNJEnv/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ABP Nadu (@abpnadu)</a></p>
    </div>
    </blockquote>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">அதனைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஒரு வழி பாதையாக இருந்த பல்லாவரம் மேம்பாலத்தை இரு வழிப்பாதையாக மாற்றி நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் வாகனங்களுக்கு இன்று அனுமதி அளித்தனர். இதன் காரணமாக தற்போது போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் வேகமாக பயணித்து வருகின்றன.</div>
    <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/f2bd7c09df4f09595c9a946112c5199e1705709090515113_original.jpg" /></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">இதுகுறித்து வாகன ஓட்டிகள் தெரிவித்ததாவது: &nbsp;தாம்பரத்திலிருந்து செல்லும் பொழுது இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலானது &nbsp;சற்று குறைவாகவே காணப்படும். &nbsp;இதற்கு காரணம், குரோம்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், பல்லாவரம் மேம்பாலத்தில் ஏறி,விமான நிலையம் &nbsp;அருகே இறங்கி செல்வார்கள். அதேநேரத்தில், கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள், வழக்கம் போல், ஜி.எஸ்.டி., சாலை வழியாகவே செல்ல வேண்டி உள்ளது. இதன் காரணமாக பல்லாவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. &nbsp;தற்பொழுது ஒரு வழி பாதையாக இருந்த மேம்பாலம் இரண்டு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதால், &nbsp;பாதி வாகனங்கள் &nbsp;கீழே செல்வது குறையும் &nbsp;என்பதால் &nbsp;போக்குவரத்து நெரிசல் சிக்கல் குறை வாய்ப்பு உள்ளது. &nbsp;அதாவது கிண்டியில் இருந்து நேரடியாக தாம்பரம் &nbsp; செல்பவர்களுக்கு இந்த ஏற்பாடு மிக &nbsp;பெரிய அளவில் கை கொடுக்கும் என தெரிவித்தனர்</div>

    Source link

  • Today Movies In Tv Tamil January 20th Television Schedule Pokkiri Siva Manasula Sakthi Sillunnu Oru Kadhal Thillu Mullu Madras | Today Movies In TV, January 20: போக்கிரி, சிவா மனசுல சக்தி இன்னும் பல

    Today Movies In Tv Tamil January 20th Television Schedule Pokkiri Siva Manasula Sakthi Sillunnu Oru Kadhal Thillu Mullu Madras | Today Movies In TV, January 20: போக்கிரி, சிவா மனசுல சக்தி இன்னும் பல

    Saturday Movies: ஜனவரி 20 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி
    காலை 8.30 மணி: திருமலைமதியம் 3.30  மணி: வெடி
    சன் லைஃப்
    காலை 11.00 மணி: தாய்க்கு தலைமகன் மதியம் 3.00 மணி: அதே கண்கள் 
    கே டிவி
    காலை 7.00 மணி: ஆண்டவன் கட்டளை காலை 10.00 மணி: மிஸ்டர் பாரத் மதியம் 1.00 மணி: காலம் மாறிப் போச்சுமாலை 4.00 மணி: மௌனம் பேசியதே  மாலை 7.00 மணி: போக்கிரிஇரவு 10.30 மணி: சிவா மனசுல சக்தி
    கலைஞர் டிவி 
    மதியம் 1.30 மணி: டைரிஇரவு 11 மணி: தொட்டால் பூ மலரும்
    கலர்ஸ் தமிழ் 
    காலை 8.00 மணி: ஜூமாஞ்சி காலை 11 மணி: நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சுமதியம் 1.30 மணி: சபாபதிமதியம் 4.00 மணி: தேஜாவுமாலை 6 மணி: பாஸ்கர் தி ராஸ்கல்இரவு 10 மணி: ஜூமாஞ்சி
    ஜெயா டிவி
    காலை 10.00 மணி: முறை மாமன்மதியம் 1.30 மணி: மழை மாலை 6.30 மணி: மானஸ்தன்
    ராஜ் டிவி
    காலை 9.30 மணி: காலமெல்லாம் காத்திருப்பேன்மதியம் 1.30 மணி: பூமணிமாலை 6.30 மணி: வட்டக்காரஇரவு 10 மணி: ராணி தேனீ
    ஜீ திரை 
    காலை 6.30  மணி: ஜோம்பி ரெட்டிகாலை 9 மணி: லட்சுமிமதியம் 12 மணி: அகண்டா மதியம் 3.30 மணி: கொடி வீரன்மாலை 6 மணி: மஞ்சப்பைஇரவு 9.30 மணி: வரப்போகும் 24 மணிக்குள்
    முரசு டிவி 
    காலை 6.00 மணி: கொல கொலயா முந்திரிக்காகாலை 9 மணி: பூமதியம் 12 மணி: சத்ருமதியம் 3.00 மணி: ஜெகன் மோகினிமாலை 6.00 மணி: சில்லுன்னு ஒரு காதல் இரவு 9.30 மணி: டான் 
    விஜய் சூப்பர்
    காலை 6   மணி: மெட்ராஸ் காலை 9 மணி: பொன் மகள் வந்தாள் காலை 12 மணி: சிலுக்குவார்பட்டி சிங்கம்மதியம் 3 மணி: நீல டிக்கெட்மாலை 6 மணி: ஈஸ்வரன் மாலை 9 மணி: அஞ்சனி புத்ரா
    ஜெ மூவிஸ் 
    காலை 7.00 மணி: கடல் பூக்கள்காலை 10.00 மணி: சோலை குயில் மதியம் 1.00 மணி: நிலாவே வாமாலை 4.00 மணி: இதயத்தை திருடாதேஇரவு 7.00 மணி: வாய்மையே வெல்லும்  இரவு 10.30 மணி: குலேபகாவலி
    பாலிமர் டிவி
    மதியம் 2.00 மணி: தம்பிக்கு எந்த ஊரு  மாலை 6.00 மணி: ஆவாரம் பூ 

    காலை 5.30 மணி: மகசமுற்றம்காலை 8.00 மணி: புது ஆரம்பம்காலை 11.00 மணி: சங்கத்தலைவன் மதியம் 2.00 மணி: இனிது இனிதுமாலை 4.30 மணி: பவர் பாண்டிஇரவு 7 மணி: கொலைகாரன் இரவு 9.30 மணி: பிசாசு 
    வேந்தர் டிவி
    காலை 10.30  மணி: கோபுர தீபம் மதியம் 1.30 மணி: ஜானிஇரவு 8 மணி: மலைக்கோட்டை மர்மம் இரவு 10.30 மணி: கோயம்புத்தூர் மாப்பிள்ளை 
    வசந்த் டிவி
    காலை 9.30 மணி: கீழ் வானம் சிவக்கும்மதியம் 1.30 மணி: ஜே.சி.டேனியல்மாலை 7.30 மணி: நீரும் நெருப்பும் 
    மெகா டிவி
    காலை 10 மணி: முருகன் அடிமைமதியம் 12 மணி: லூட்டி மதியம் 3 மணி: விட்னெஸ் 
    மெகா 24 டிவி
    காலை 10 மணி: தெய்வம் மதியம் 2.30 மணி: எங்க பாட்டன் சொத்து  மாலை 6.00 மணி: நினைவுச் சின்னம் 
    ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
    காலை 7 மணி: நியாய தராசுகாலை 10 மணி: பொன் மானை தேடிமதியம் 1.30 மணி: செந்தூரம்மாலை 4.30 மணி: பாசமலர்மாலை 7.30 மணி: தில்லு முல்லுஇரவு 10.30 மணி: சிங்கார வேலன்

    Source link

  • AUS vs WI: 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறை.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வரலாறு படைத்த ஆஸ்திரேலிய பவுலர்கள்!

    AUS vs WI: 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறை.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வரலாறு படைத்த ஆஸ்திரேலிய பவுலர்கள்!


    <p>அடிலெய்டில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டியின் போது, ​​147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனையை ஆஸ்திரேலிய அணி செய்தது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 11 வீரர்களில் நான்கு பந்துவீச்சாளர்கள் 250+ விக்கெட்டுகளை வீழ்த்திய அணி வீரர்களை கொண்டு விளையாடிய ஒரே அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இதுநாள் வரையிலும் எந்தவொரு டெஸ்ட் போட்டிகளிலும் இப்படியான நிகழ்வுகள் நடந்ததில்லை. இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் தற்போதைய பந்துவீச்சு தாக்குதலில் ஆக்ரோஷமான பந்துவீச்சு அணியாக ஆஸ்திரேலிய அணி திகழ்கிறது.&nbsp;</p>
    <h2><strong>250வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய ஜோஷ் ஹேசில்வுட்:&nbsp;</strong></h2>
    <p>அடிலெய்டு டெஸ்டு தொடங்கியபோது ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டபோது, ​​250 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி விளையாடிய மூன்று பந்துவீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் அடிலெய்டு டெஸ்டின் போது, ​​மற்றொரு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் 250 டெஸ்ட் விக்கெட்டுகளை தொட்டார். இந்த பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆவார்.</p>
    <p>இந்த போட்டியின்போது ஹேசில்வுட் இதுவரை 249 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர்&nbsp; அலெக் அதானாஸேவின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜோஷ் ஹேசில்வுட். இதன்மூலம், ஜோஷ் ஹேசில்வுட் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 250 டெஸ்ட் விக்கெட்டுகளை நிறைவு செய்து ஆஸ்திரேலிய அணிக்காக வரலாற்று சாதனை படைத்தார்.</p>
    <p>இந்தப் போட்டியில் ஹேசில்வுட் போட்டி தொடங்கியது முதலே சிறப்பாக விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இரண்டாவது இன்னிங்சில் 5 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்தார். ஜோஷ் ஹேசில்வுட்டுடன் மற்ற ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீச, இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.&nbsp;</p>
    <h2><strong>ஆஸ்திரேலியாவின் தற்போதைய பந்துவீச்சு தாக்குதல்:</strong></h2>
    <p>ஆஸ்திரேலியாவின் தற்போதைய பந்துவீச்சு தாக்குதலில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 511 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்குப் பிறகு மிட்செல் ஸ்டார்க் 348 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பேட் கம்மின்ஸ் தனது டெஸ்ட் விக்கெட்டுகளை 250+ ஆக எடுத்தார். தற்போது அவரது கணக்கில் 262 விக்கெட்டுகள் உள்ளன. ஜோஷ் ஹேசில்வுட், தற்போது 258 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.&nbsp;</p>
    <h2><strong>போட்டி சுருக்கம்:&nbsp;</strong></h2>
    <p>முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் 188 ரன்களுக்குள் சுருண்டது. அதே நாளில், ஆஸ்திரேலியாவும் ஆட்ட நேர முடிவில் 59 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.&nbsp;</p>
    <p>இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாகவே செயல்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமாக ஷமர் ஜோசப்பின் 5 விக்கெட் எடுத்து 283 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட் செய்ய உதவினார். ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் சதம் (119) அடித்து அசத்தினார். அடுத்ததாக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்களில் அனைத்து விக்கெட்டை இழக்க, 20 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.&nbsp;ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 5 விக்கெட்களை வீழ்த்திருந்தார்.&nbsp;</p>

    Source link

  • Cinema Headlines Today January 19th Tamil Cinema News Today Samantha Jyothika Suriya Vetrimaaran Suriya Annapoorani Nayanthara

    Cinema Headlines Today January 19th Tamil Cinema News Today Samantha Jyothika Suriya Vetrimaaran Suriya Annapoorani Nayanthara

    சமந்தா – நாக சைதன்யா பிரிவில் மறைந்திருக்கும் உண்மை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும், பலரின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா. அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சமந்தா, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட, கடந்த 2017ம் ஆண்டு இருவீட்டாரின் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். மேலும் படிக்க
    அயலான் Vs கேப்டன் மில்லர்.. ஒரு வார பாக்ஸ் ஆஃபிஸில் கெத்து காட்டியது யார்? முழு விபரம்!
    தமிழ் சினிமாவில் விழாக்காலங்களைக் குறிவைத்து திரைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திருப்திப்படுத்துவதும் வசூல்களை அள்ளுவதும் வாடிக்கையாக உள்ளது. இதன் அடிப்படையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்த படங்கள் என்றால் நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும்  நடிகர் சிவக்கார்த்திகேயனின் ‘அயலான்’. மேலும் படிக்க
    விஎஃப்எக்ஸ் அசத்தல்! அயலான் படக்குழுவினரை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா!
    சிவகார்த்திகேயன் நடித்து, ஆர்.ரவிக்குமார் இயக்கிய ‘அயலான்’ திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் ரிலீசாக வெளியானது. தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக ஏலியனுடன் திரையைப் பகிர்ந்ததுடன் ஆடி, பாடி, சண்டை செய்து சிவகார்த்திகேயன் கோலிவுட் வரலாற்றில் தடம் பதித்துள்ளார். அவருடன் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு,  கருணாகரன், பானுப்பிரியா, ஈஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் படிக்க
    பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகம் – ரத்தம் தெறிக்கும் சலார் திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
    ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘சலார்’ திரைப்படம்,  இன்னும் சில மணி நேரங்களில் OTTயில் வெளியாக உள்ளது. பிரபல OTT இயங்குதளமான Netflix, திரையரங்குகளுக்குப் பதிலாக OTTயில் சலார் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் பார்வையாளர்களுக்கும், இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புபவர்களுக்குமான நற்செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
    சர்ச்சையில் சிக்கிய சந்தானம்: பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்! வடக்குப்பட்டி ராமசாமி இயக்குநர் பளிச்!
    ‘டிக்கிலோனா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கார்த்திக் யோகி. அதைத் தொடர்ந்து நடிகர் சந்தானத்தை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இப்படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ளது. பிப்ரவரி 2ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ், ஜான் விஜய், ரவி மரியா, எம்.எஸ். பாஸ்கர், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், ஜாக்குலின், சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் படிக்க
    மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா.. அஜய் தேவ்கன், மாதவனுடன் இணையும் படத்தின் அப்டேட்!
    பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக அஜய் தேவ்கன் நடிப்பில் விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் நேச்சுரல் திரைப்படம் ‘ஷைத்தான்’. இப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர் நடிகர் மாதவன் மற்றும் நடிகை ஜோதிகா. ஷைத்தான் திரைப்படத்தை அஜய் தேவ்கன், ஜோதி தேஷ்பாண்டே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் படிக்க

    Source link

  • Sandhya Raagam Zee Tamil Serial January 19th Today Episode Details

    Sandhya Raagam Zee Tamil Serial January 19th Today Episode Details

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா மீது பயங்கர கோபத்துடன் ரகுராம் காலேஜ் வர, ஒரு விதவைப்பெண் பேசிய விஷயத்தைக் கேட்டு மனம் மாறி மாயாவுக்கு ஆதரவாக பேசிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
    அதாவது, ரகுராம் மாயாவுக்கு ஆதரவாகப் பேச, தனம் ஆச்சரியத்துடன் நிற்கிறாள். அதன் பிறகு ரகுராம் மாயா மற்றும் தனத்தை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறார். காரில் வரும் போதும் நீங்க பண்ணதுல எந்த தப்பும் இல்லை என்று சொல்ல, மாயா ஆச்சரியமடைகிறாள். ரகுராம் மீது நல்ல எண்ணமும் வருகிறது. 
    மறுபக்கம் ஜானகி ரகுராம் இனிமே மாயா இந்த வீட்டில இருக்கவே கூடாது, அவ துணையையெல்லாம் மூட்டை கட்டி வை என்று சொல்லி கிளம்பியதை நினைத்து நினைத்து வருத்தப்படுகிறாள். மாயாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை எப்படித் தடுப்பது என யோசிக்கிறார். 
    இந்த நேரம் பார்த்து ஜானகி அருகே வரும் ரமணி பாட்டி தனம் வழி தவறிப் போனதையும் அவளை மாயா காப்பாற்றிய விஷயத்தையும் நினைத்துப் பார்க்கிறாள். ஜானகியிடம் “மாயாவை பார்த்துக்கணும்னு நீ உன் பொண்ணை பார்த்துக்க தவறிட்ட” என்று சொல்ல, அதைக் கேட்டு ஜானகி அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் இன்றைய சந்தியா ராகம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
    மேலும் படிக்க: அன்னபூரணி விவகாரம்: ”கோயில்களுக்கு செல்கிறேன்.. அப்படி நினைக்கவில்லை..” வருத்தம் தெரிவித்த நயன்தாரா
    RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி

    Source link

  • Khelo India 2024 : கோலகலமாக தொடங்கிய கேலோ இந்தியா 2024 விளையாட்டு போட்டிகள்..!

    Khelo India 2024 : கோலகலமாக தொடங்கிய கேலோ இந்தியா 2024 விளையாட்டு போட்டிகள்..!


    Khelo India 2024 : கோலகலமாக தொடங்கிய கேலோ இந்தியா 2024 விளையாட்டு போட்டிகள்..!

    Source link

  • Arun Vijay speech : "நிறைய பிரச்னை… இனி இல்லாம இருக்கணும்”   | Mission Chapter 1

    Arun Vijay speech : "நிறைய பிரச்னை… இனி இல்லாம இருக்கணும்” | Mission Chapter 1


    <p>"நிறைய பிரச்னை… இனி இல்லாம இருக்கணும்&rdquo; | Arun Vijay speech | Mission Chapter 1</p>

    Source link

  • Vijay Antony : "நல்ல தமிழ் பேசுறீங்க.."  ஹீரோயினியை பாராட்டிய விஜய்ஆண்டணி | Hilter Movie Pressmeet

    Vijay Antony : "நல்ல தமிழ் பேசுறீங்க.." ஹீரோயினியை பாராட்டிய விஜய்ஆண்டணி | Hilter Movie Pressmeet


    <p>"நல்ல தமிழ் பேசுறீங்க.." ஹீரோயினியை பாராட்டிய விஜய்ஆண்டணி | Vijay Antony | Hilter Movie Pressmeet</p>

    Source link

  • At Least Try To Be Like Vijayakanth – Kamal Hassan Attention-grabbing Speech At South Indian Artistes Association Memorial Gathering | விஜயகாந்த் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும்

    At Least Try To Be Like Vijayakanth – Kamal Hassan Attention-grabbing Speech At South Indian Artistes Association Memorial Gathering | விஜயகாந்த் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும்

    நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் இறந்தார். விஜயகாந்த்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகரும் மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல் ஹாசன் பேசியதாவது, 
    ” இப்படி ஒருநாளை எதிர்பார்க்க முடியாது, இதற்கு ஒத்திகை எதுவும் பார்க்க முடியாது.  நான் முதலில் விஜயகாந்தினை சந்தித்தபோது என்னிடம் எப்படி பேசினாரோ, அப்படித்தான் அவர் உச்சநட்சத்திரம் ஆன பின்னரும் பேசினார். விஜயராஜ்க்கும் விஜயகாந்திற்கும் வித்தியாசமே தெரியாமல் இருந்ததற்கு காரணம் நான் அல்ல, அவர்தான். அவரைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், பல விமர்சனங்களையும் அவமானங்களையும் பார்த்து மேலோங்கி வந்தவர். அதற்காக எந்த காழ்ப்பையும் அவர் வைத்துக் கொள்ளாமல், தனக்கு ஏற்பட்ட அவமானம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர். இதில் பாராட்டவேண்டிய விஷயம், நாம கடந்து வந்துவிட்டோம் அவரவர் அவரவர் பாதைகளை பார்த்துக்கொள்ளட்டும் என்று இல்லாமல் அவர்களுக்காக போராடும் ஒருகுரல் விஜயகாந்த். அவர் நட்சத்திரம் ஆனார் என்பது அவரது உழைப்பில் வந்தது என்றாலும், ஆரம்ப நடிகர்களுக்கு கடைநிலை நடிகர்களுக்கு விஜயகாந்த் ஒரு குரலாக இருந்தார். தமிழ்நாடு பெரிய அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் வந்த கூட்டம் இவருக்காவும் வந்ததைப் பார்த்தேன். விஜயகாந்த் சேர்த்த சொத்து என்றால் அதுதான். 
    விஜயகாந்த் மற்றவர்களுக்கு உதவுவது பலருக்குத் தெரியாது. நாளிதழில் கட்டுரை ஒன்று வந்திருந்தது. 1998ஆம் ஆண்டு விஜயகாந்த் பிறந்த நாளில் நடந்தது. பொறியியல் கல்லூரியில் படிக்க சீட் கிடைத்தும் பணமில்லாததால் படிக்க முடியாத மாணவர்கள் பற்றிய செய்தியைப் பார்த்துவிட்டு, அந்த மாணவர்களின் விடுதி, கல்லூரி செலவு என அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளார். இன்றைக்கு அந்த மாணவர்கள் நடுத்தர வயதை எய்தியிருப்பார்கள். அவர்களும் இன்றைக்கு குழந்தை பேறுகளுடன் நன்றாக இருப்பார்கள் என நினைக்கின்றேன். இதனையாரும் மறக்கமாட்டார்கள். 
    70, 80களில் சமூக, அரசியல் கோபங்களை பிரதிபலிக்கும் ஒரு சினிமா உருவமாக விஜயகாந்த் திகழ்ந்துள்ளார். விஜயகாந்த் மறைந்த தினத்தில் அவரது பூத உடல் கோயம்பேட்டில் வைத்திருந்தபோது நான் கூறினேன், அவரது குணங்களில் எனக்கு மிகவும் பிடித்த குணம் அவரது துணிச்சல். கோபம் வந்துவிட்டால் கிராமத்து மனிதரைப் போல் நாக்கை மடக்கிகொண்டு கேட்கவேண்டியதை கேட்டுவிடுவார். அது எந்த மன்றமாக இருந்தாலும் சரி. அந்த துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்திற்கே உதவியுள்ளது. அதற்கு சாட்சி இங்கே இருக்கும் நடிகர்கள்தான். 
    விஜயகாந்த் நடித்த முதல் படமான தூரத்து இடிமுழக்கம் விருது விழாவிற்குச் சென்றது. அதன் பின்னர் அவர் கமர்ஷியல் ஹிரோவாக மாறினார். ராதாரவி இப்போது குறிப்பிட்டதைப் போல் துணை நடிகர்களிடம் ஒரு காட்சியை எப்படி சிறப்பாக எடுக்கலாம் என்பது கேட்பார் என்பதில் இருந்தே தெரிகின்றது. நானே அவருடன் ஒரு கெஸ்ட் ரோல்தான் செய்துள்ளேன். அங்கு அவர் என்னை கவனித்துக் கொண்ட விதம் இன்றும் ரீங்கரிக்கின்றது. அவருக்கு இருந்த நண்பர்கள் இங்கே கூடியுள்ளார்கள். அவருக்கு புடிக்காத மனிதர்களை கூட கூப்பிட்டு பேசி விடுவார். அந்த அளவிற்கு தைரியம் உள்ளவர். அந்த மாதிரியான குணாதியங்களை நாம் பிரதிபலிக்கலாம், காப்பியடிக்கலாம் தப்பில்லை. அவர்போல் இல்லை என்று சொல்வது வழக்கம், அவர் போல் இருக்க முயற்சி செய்வோம். குட் பை விஜயகாந்த், குட் பை கேப்டன்” இவ்வாறு பேசினார். 

    Source link

  • Atlas Air Boeing Cargo Plane Makes Emergency Landing At Miami After Engine Catches Fire

    Atlas Air Boeing Cargo Plane Makes Emergency Landing At Miami After Engine Catches Fire

    அட்லஸ் ஏர் விமான நிறுவனத்தை சேர்ந்த சரக்கு விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அதன் என்ஜினில் குளறுபடி ஏற்பட்டதையடுத்து மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. 
    சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு தாமதமானதையடுத்து விமானியை பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.
    விமான என்ஜினில் தீப்பிடித்ததால் பரபரப்பு:
    இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அட்லஸ் ஏர் சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. ஆனால், விமானம் புறப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே அதன் என்ஜினில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, எங்கிருந்து புறப்பட்டதோ அதே விமான நிலையத்தில் சரக்கு விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    இதுகுறித்து அட்லஸ் ஏர் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “வழிகாட்டு நெறிமுறைகளை விமான குழுவினர் பின்பற்றியுள்ளனர். மியாமி சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் பாதுகாப்பாக திரும்பியது. நேற்று பிற்பகுதியில் நடந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய ஆய்வு நடத்தப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
    சமூக வலைதளங்களில் இந்த சம்பவத்தின் உறுதிப்படுத்தப்படாத வீடியோக்கள் வைரலாகி வருகிறது. நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, அதன் இடது பக்க இறக்கையில் தீப்பற்றி கொண்டு, அதிலிருந்து புகை வெளியே வருவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
    தொடர் சர்ச்சையில் போயிங் விமானம்:
    போயிங் 747-8 ரக விமானம்தான், இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த ரக விமானங்கள், நான்கு ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஎன்எக்ஸ் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என மியாமி தீயணைப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது. விமானத்தில், விமானக் குழுவினர் எத்தனை பேர் சென்றனர் குறித்தும் தகவல் எதுவும் இல்லை.
     

    #Ongoing Yesterday Atlas Air flight 5Y95, a cargo B-747, had a fire on #2 engine after takeoff from Miami (Florida, US). Crew was able to return safely without further incident. Updates when possible. pic.twitter.com/FFjNU2VGPi
    — Air Safety #OTD by Francisco Cunha (@OnDisasters) January 19, 2024

    விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்து துறையோ, விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனமோ எந்த விதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை.
    இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்காவில் நடுவானில் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அதன் கதவு பலத்த காற்றில் அடித்து செல்லப்பட்டதை தொடர்ந்து, ஒரேகான் மாகாணத்தில் அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து, விமானத்தை தயாரிக்கும் போயிங் நிறுவனம் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
     

    Source link

  • Pakistan Cricket: தொடர் சொதப்பலில் பாகிஸ்தான் அணி.. வீரர்களுக்கு என்ன பிரச்சனை? என்ன நடக்கிறது?

    Pakistan Cricket: தொடர் சொதப்பலில் பாகிஸ்தான் அணி.. வீரர்களுக்கு என்ன பிரச்சனை? என்ன நடக்கிறது?


    <p>2024-ஆம் ஆண்டு தொடங்கியது யாருக்கு சாதகமாக அமைந்தாலும், பாகிஸ்தான் அணிக்கு மிகவும் மோசமாகவே உள்ளது. இந்த ஆண்டு பாகிஸ்தான் இதுவரை 5 சர்வதேச போட்டிகளில் விளையாடி, அதில் அனைத்திலும் தோல்வியை சந்தித்துள்ளது. இங்கு பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடி தோல்வியடைந்தது.</p>
    <p>கடந்த ஆண்டும் பாகிஸ்தான் அணிக்கு மிகவும் மோசமாக அமைந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் ஏமாற்றம் அளித்தது. இதனால் பாகிஸ்தான் அணி நிர்வாகத்திலும் கொந்தளிப்பு ஏற்பட்டு, வெளிநாட்டு பயிற்சியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். தேர்வாளர்கள் முதல் கேப்டன் வரை பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இருப்பினும், இதையெல்லாத்தையும் மீறி பாகிஸ்தான் கிரிக்கெட் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியவில்லை.</p>
    <p>கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாகிஸ்தான் அணி மொத்தம் 45 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், அந்த அணி வென்றதை விட அதிக போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. பாகிஸ்தான் அணி மொத்தமாக விளையாடிய 20 போட்டிகளில் வெற்றியும், 22 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதிலும், பாகிஸ்தான் அணி உள்நாட்டுப் போட்டிகளில் மட்டுமே அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக எதையும் செய்யவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு திறமை இல்லாமல் போய்விட்டதா என்ற கேள்வி எழுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த அணி ஏன் ஒவ்வொரு வடிவத்திலும் மோசமாக செயல்படுகிறது? என்ன குறை இருக்கிறது? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.&nbsp;</p>
    <h2><strong>பாகிஸ்தான் வீரர்களுக்கு திறமை இல்லையா..?</strong></h2>
    <p>பாகிஸ்தான் அணியின் விளையாடும் அனைத்து வீரர்களும் திறமை இல்லாமல் ப்ளேயிங் 11 அணியில் இடம் பிடிக்கவில்லை. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை போன்று பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் நடைபெற்று வருகிறதி. இந்த லீக் தொடங்கப்பட்டதிலிருந்து, பாகிஸ்தான் அணி பல வீரர்களை கண்டறிந்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் திறமைகளை மெருகேற்றும் கலையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தக்கவைத்து கொள்ளாததே இதற்கு காரணம். திறமையான வீரர்கள் பாகிஸ்தான் அணிகளிலும் உள்ளனர் ஆனால் மற்ற நாடுகளுக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர்களை அந்நாட்டு வாரியம் சப்போர்ட் செய்வது போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்வது இல்லை.</p>
    <p>இந்தியா போன்ற மற்ற நாடுகளில் சீனியர், ஜூனியர், அண்டர் 19 என ஒவ்வொரு அணிக்கு நல்ல பயிற்சியாளர்கள் உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அணியில் இவை அனைத்தும் இருந்தும் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் குழு இடையே ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம்.&nbsp;</p>
    <h2><strong>பற்றாக்குறை எங்கே?</strong></h2>
    <p>பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் ஆதிக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. தேசிய அளவில் வாரிய அதிகாரிகள் முதல் சிறிய அளவிலான அதிகாரிகள் வரை அரசியலில் சிக்கித் தவிக்கின்றனர். ஏதாவது நல்லது நடந்தால், ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டாலோ அது குறைவாகவே பாராட்டப்படுகிறது. ஆனால் ஒரு சிறிய தவறு நடந்தால், எல்லோரும் அதை ஊதி ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தான் அரசைப் போலவே நிலையற்றதாகவே பார்க்கப்படுகிறது.</p>
    <p>கடந்த 2022ம் ஆண்டு ரமீஸ் ராஜா நீக்கம், ஒட்டுமொத்த அணி நிர்வாகமும் மாற்றப்பட்டதோ, அதேபோல், கடந்த 2023ம் ஆண்டு வாரியம் மற்றும் அனைத்து பிரிவிலும் கேப்டன்கள் மாற்றப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் காரணமாக, வாரியமும் அரசியலில் சிக்கி தவிக்கிறது. இதனால், கிரிக்கெட்டில் சரியான திசை மற்றும் நல்ல முடிவுகளை எடுப்பதில் கவனகுறைவு ஏற்படுகிறது.</p>
    <h2><strong>ஒரு மோசமான போட்டிக்கு பிறகு கேப்டன் மாற்றம்:&nbsp;</strong></h2>
    <p>பாகிஸ்தான் அணிக்காக பாபர் அசாம் ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட்டார். அவருடைய தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணியும் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் 2023 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி&nbsp; மோசமாக செயல்பட்டதால் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டார். கேப்டன் மாற்றம் மட்டுமின்றி தேர்வாளர் முதல் அணி இயக்குனர் வரை அனைத்து பிரிவும் மாற்றங்கள் நிகழ்ந்தன. சமீபத்தில் டெஸ்ட் விளையாடுவது குறித்த ஹரிஸ் ரவூப் விஷயத்தில், தேர்வாளர் வஹாப் ரியாஸின் செய்தியாளர் சந்திப்பு விவாதப் பொருளாக மாறியது. ஒட்டுமொத்தமாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த மாதிரி சிறிய பிரச்சினைகளை கூட தீர்க்க தெரியவில்லை. இதனால்தான் அந்த அணி ஒவ்வொரு வடிவத்திலும் தோல்விகளை சந்தித்து வருகிறது.</p>

    Source link

  • Mrunal Thakur Photos : "சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..” நடிகை மிருணாள் தாக்கூரின் அழகிய புகைப்படங்கள்..!

    Mrunal Thakur Photos : "சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..” நடிகை மிருணாள் தாக்கூரின் அழகிய புகைப்படங்கள்..!


    Mrunal Thakur Photos : “சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..” நடிகை மிருணாள் தாக்கூரின் அழகிய புகைப்படங்கள்..!

    Source link

  • Viduthalai Chiruthaigal Katchi To Organise Vellum Sananayagam INDIA Alliance Meeting In Trichy

    Viduthalai Chiruthaigal Katchi To Organise Vellum Sananayagam INDIA Alliance Meeting In Trichy

    கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடைசியாக நடைபெற்ற இரண்டு மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. வரும் மே மாதத்துடன் பாஜக ஆட்சியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA கூட்டணியை உருவாக்கின. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கிவிட்டது.
    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா:
    இந்த நிலையில், INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா வரும் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடத்தப்படும் மாநாட்டுக்கு வெல்லும் சனநாயகம் மாநாடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
    தேர்தல் அரசியலில் விடுதலை சிறுத்தைகள் இறங்கி 25ஆண்டுகள் ஆவதை குறிக்கும் விதமாக இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. அதுமட்டும் இன்றி அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், 60 வயது நிறைவு பெறுவதை முன்னிட்டு அதே நாளில் மணி விழாவாக கொண்டாட உள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. 
    இந்த மாநாட்டின் மூலம் INDIA கூட்டணி, தங்களது நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளது. இந்த மாநாட்டில் INDIA கூட்டணியை சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
    INDIA கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டு தரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி:
    பல்வேறு மாநிலங்களில் INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த மாத இறுதியில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை வெளியிடப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. முடிந்தவரையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் ஒரே வேட்பாளரை களமிறக்க INDIA கூட்டணி திட்டமிட்டு வருகிறது. 
    குறிப்பாக, இந்தியாவில் அரசியல் முக்கியத்தும் வாய்ந்த மாநிலமாக உள்ள தமிழ்நாட்டிலும் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. INDIA கூட்டணியை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
    திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணி, கடந்த தேர்தலை போல இந்த முறையும் பெரும்பாலான தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறப்படுகிறது. கடந்த முறை, தேனியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
     

    Source link

  • PM Modi Says Working Hard To Organise The 2036 Olympics In India Launches Khelo India Youth Games 2024

    PM Modi Says Working Hard To Organise The 2036 Olympics In India Launches Khelo India Youth Games 2024

    சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். டிடி தமிழ் என்ற பெயரில் புதுப் பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ள டிடி பொதிகை சேனலின் ஒளிபரப்பையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    வரும் 31ஆம் தேதி வரை நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். அவரை, ஆளுநர் ரவி, மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
    “தமிழர்களின் விரிந்தோம்பல் இதயங்களை கொள்ளைகொள்ளும்”
    கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “2024ஆம் ஆண்டுக்கு இந்த நிகழ்வு சிறப்பான தொடக்கத்தை தந்துள்ளது. அழகிய தமிழ் மொழி, கலாச்சாரம், உணவு ஆகியவை உங்கள் வீட்டில் நீங்கள் இருப்பது போன்ற உணர்வை உங்களுக்கு தருகிறது. தமிழர்களின் விருந்தோம்பல் உங்கள் இதயங்களை கொள்ளைகொள்ளும்.
    கடந்த 1975ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பை தொடங்கிய சென்னை தூர்தர்ஷன் இன்று ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. ஹாக்கி பாஸ்கரன், விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரால் இந்தியாவுக்கு பெருமை. 2018 முதல் 11 வகையான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக இருக்கிறேன். 
    கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் லோகோவாக வீர மங்கை வேலு நாச்சியார் உருவம் வெளியிடப்பட்டிருப்பது எனது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கோலோ இந்தியா விளையாட்டு திட்டம் ஒடுக்கப்பட்ட, நலிவடைந்து இளைஞர்களுக்கு உதவியாக அமைந்துள்ளது. உலக விளையாட்டு கட்டமைப்பின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதே அடுத்த இலக்கு” என்றார்.
    இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளா?
    தொடர்ந்து பேசிய அவர், “2014 ஆண்டுக்குப் பிறகு நமது விளையாட்டு வீரர்களின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆசிய விளையாட்டு மற்றும் பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சரித்திரம் படைத்தது. பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தது. 
    இது திடீரென்று நடந்ததல்ல. முன்னதாக, நாட்டின் வீரர்களிடையே கடின உழைப்புக்கும் ஆர்வத்திற்கும் பஞ்சம் இல்லை. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், அவர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு அடியிலும் அவர்களுக்கு அரசு துணை நின்றது. கடந்த 10 ஆண்டுகளில் அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளது. ஒட்டுமொத்த விளையாட்டு அமைப்பும் மாற்றப்பட்டது.
    நமது நாட்டில் பெரிய கடற்கரைகள் இருக்கின்றன. பல கடற்கரைகள் அமைந்துள்ளன. ஆனால், இப்போது முதன்முறையாக, டையூவில் கடற்கரை விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம், இந்தியாவில் கடற்கரை விளையாட்டு மற்றும் விளையாட்டு சுற்றுலாவின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நமது கடலோர நகரங்கள் அதன் மூலம் பலன் அடையப் போகின்றன. இந்தியாவில் 2036 ஒலிம்பிக் மற்றும் 2029 யூத் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
     

    Source link

  • Hansika Motwani Photos : குழந்தை முக அழகி ஹன்சிகாவின் அசத்தல் புகைப்படங்கள்..!

    Hansika Motwani Photos : குழந்தை முக அழகி ஹன்சிகாவின் அசத்தல் புகைப்படங்கள்..!


    Hansika Motwani Photos : குழந்தை முக அழகி ஹன்சிகாவின் அசத்தல் புகைப்படங்கள்..!

    Source link

  • CM Stalin: "பாத்து வாங்க" தடுமாறிய முதலமைச்சர் ஸ்டாலின்! தாங்கி பிடித்த பிரதமர் மோடி – நிகழ்ச்சியில் ரூசிகரம்!

    CM Stalin: "பாத்து வாங்க" தடுமாறிய முதலமைச்சர் ஸ்டாலின்! தாங்கி பிடித்த பிரதமர் மோடி – நிகழ்ச்சியில் ரூசிகரம்!


    <p>கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவில் கால் தடுமாறிய முதல்வர் ஸ்டாலினை, பிரதமர் மோடி தாங்கிப் பிடித்த நிகழ்வு நடந்தது.</p>
    <h2>கேலோ<strong> இந்தியா இளைஞர் விளையாட்டு:</strong></h2>
    <p>பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இன்று மாலை 5.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரை அருகே உள்ள அடையாறு ஐஎன்எஸ் படைதளம் சென்ற பிரதமர், அங்கிருந்து கேலோ இந்தியா நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் சென்றார்.&nbsp;</p>
    <p>அப்போது, இவருக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், தமிழக பாரம்பரியத்தின்படியும் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.&nbsp; நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்த பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து, ‘உளி ஓவியங்கள்&rsquo; என்ற புத்தகத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.</p>
    <h2><strong>தடுமாறிய முதல்வர்:</strong></h2>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="en">PM Modi helping Tamil Nadu CM Stalin to walk carefully 😂😂😂😂<a href="https://t.co/0e5fjOeSLd">pic.twitter.com/0e5fjOeSLd</a></p>
    &mdash; narne kumar06 (@narne_kumar06) <a href="https://twitter.com/narne_kumar06/status/1748344621770719591?ref_src=twsrc%5Etfw">January 19, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <p>இந்த நிலையில், கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவில் கால் தடுமாறிய முதலமைச்சர் ஸ்டாலினை, பிரதமர் மோடி தாங்கிப் பிடித்த நிகழ்வு நடந்தது.</p>
    <p>நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு வரும்போது முதல்வர் ஸ்டாலின் கால் தடுமாறி இருக்கிறார். அப்போது, உடன் வந்த பிரதமர் மோடி, ஸ்டாலினை கீழே விழாமல் கைத்தாங்கலாக தாங்கி பிடித்துக் கொண்டார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;</p>
    <h2><strong>போட்டி விவரங்கள்:</strong></h2>
    <p>சென்னையில் முதன்முறயாக நடைபெற உள்ள இந்த கேலோ இந்தியா விளையாட்டில், தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். &nbsp;</p>
    <p>முதன்முறையாக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி விளையாட்டாக நடைபெறுவது (DEMO Sports) உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் &nbsp;இடம் பெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றும் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவை குறித்த விவரங்களை, &nbsp;விளையாட்டு ஆர்வலர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமமின்றி திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.</p>
    <p>கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5,500-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்-கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர்.&nbsp;</p>
    <hr />
    <p>மேலும் படிக்க</p>
    <p class="article-title "><a title="CM Stalin: " href="https://tamil.abplive.com/news/tamil-nadu/the-goal-is-to-make-tamil-nadu-the-sports-capital-says-cm-stalin-in-chennai-khelo-india-games-2024-162644" target="_self">CM Stalin: "விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாறுவதே இலக்கு" பிரதமர் முன்பு முதல்வர் ஸ்டாலின் உறுதி!</a></p>
    <p class="article-title "><a title="40-க்கு 40! வேகமெடுக்கும் திமுக…நாளை மறுநாள் முதல் பரப்புரை தொடக்கம்!" href="https://tamil.abplive.com/news/politics/the-campaign-will-start-from-the-day-after-tomorrow-dmk-tamilnadu-for-loksabha-election-abpp-162625" target="_self">40-க்கு 40! வேகமெடுக்கும் திமுக…நாளை மறுநாள் முதல் பரப்புரை தொடக்கம்!</a></p>
    <p>&nbsp;</p>

    Source link

  • போருக்கு வழிவகுக்குமா? ஈரான், பாகிஸ்தான் நாடுகளின் மோதல்.. ஐநா கூறுவது என்ன?

    போருக்கு வழிவகுக்குமா? ஈரான், பாகிஸ்தான் நாடுகளின் மோதல்.. ஐநா கூறுவது என்ன?


    <p>காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.</p>
    <h2><strong>தெற்காசியாவில் சூழ்ந்த போர் மேகம்:</strong></h2>
    <p>அதன் தொடர்ச்சியாக, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயம் அடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.&nbsp;</p>
    <p>பாகிஸ்தான் பலுசிஸ்தானில் ஈரான் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் விமானப்படை நேற்று பதில் தாக்குதல் நடத்தியிருப்பது போர் பதற்றத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றது. விமானப்படை நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.</p>
    <p>தங்கள் நாடுகளில் செயல்பட பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுப்பதாக ஈரானும் அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தானும் பரஸ்பரம் குற்றம் சுமத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இருப்பினும், ஒரு நாட்டின் எல்லையின் மற்றொரு நாட்டின் படைகள் தாக்குதல் நடத்துவது அரிதிலும் அரிதாக நிகழ்கிறது.</p>
    <h2><strong>ஐநா பரபரப்பு கருத்து:</strong></h2>
    <p>மேற்காசியாவில் இருந்து தெற்காசியாவுக்கு போர் பதற்றம் பரவியுள்ள நிலையில், இரு நாடுகளையும் அமைதி காக்கும்படி ஐநா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறுகையில், "கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள இரண்டு அரசாங்கங்களையும் கேட்டு கொள்கிறேன்" என்றார்.</p>
    <p>இதுதொடர்பாக விரிவாக பேசிய ஐநா பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், "ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய ராணுவத் தாக்குதல்களால் இரு தரப்பிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுச்செயலாளர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்" என்றார்.</p>
    <p>பாகிஸ்தான், ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல் குறித்து பேசியுள்ள அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, "நிலைமையை மிக உண்ணிப்புடன் கண்காணித்து வருகிறது அமெரிக்கா. பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறது. இரண்டும் வலுவான ஆயுதம் ஏந்திய &nbsp;நாடுகள். மீண்டும் ஒரு மோதலை நடக்க நாங்க விரும்பவில்லை" என்றார்.</p>
    <p>தற்காப்பிற்காகவே பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இது ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம். இந்தியாவைப் பொறுத்த வரையில், பயங்கரவாதத்தின் மீது சமரசமற்ற சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளோம். தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்றார்.</p>

    Source link

  • Ayodhya Ram Mandir Return Gift Package Holy Soil Coin With Ram Image 500gm Laddu | Ayodhya Ram Mandir: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! காத்திருக்கும் பரிசு

    Ayodhya Ram Mandir Return Gift Package Holy Soil Coin With Ram Image 500gm Laddu | Ayodhya Ram Mandir: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! காத்திருக்கும் பரிசு

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கோயிலின் குடமுழுக்கு விழாவானது, வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இந்துக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:
    பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில், அரசியல், சினிமா, தொழில்துறை மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர்.  இதனால், ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
    அயோத்தி நகரம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக உத்தரபிரதேச காவல்துறை, 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது.  முதல் நாள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாது.  ஜனவரி 23ஆம் தேதி முதல் மக்கள் தரிசனம் செய்து கொள்ளலாம். 
    அயோத்திக்கு ஐந்து லட்ச லட்டுகள்:
    இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக 5 லட்ச லட்டுகள் அனுப்பப்பட உள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மஹாகாலேஷ்வர் கோவிலில் இருந்து 5 லட்ச லட்டுகள் அயோத்தி கோயிலுக்கு இன்று அனுப்பப்படுகிறது. லட்டுகளை பேக் செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    ஒவ்வொரு லட்டுகளும் சுமார் 50 கிராம் எடை கொண்டது. ஏற்கனவே நான்கு லட்ச லட்டுகளை பேக் செய்யப்பட்டுள்ளது என்றும் இன்றுக்குள் மீதமுள்ள ஒரு லட்ச லட்டுகளும்  பேக் செய்யப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
    பரிசுத்தொகுப்பு  என்ன?
    இதோடு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு பரிசாக ஒரு லட்ச லட்டுகளும் அனுப்பப்படுகிறது.  25 கிராம் எடை கொண்ட ஒரு லட்ச லட்டுகளை பேக்கிங் செய்யும் பணியில் ஸ்ரீவாரி சேவா குழுவைச் சேர்ந்த சுமார் 350 பேர் ஈடுபட்டுள்ளனர். 
    மேலும், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு ராமஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை பரிசுத்தொகுப்பு ஒன்றை அளிக்க உள்ளது. அதில்,  பிரசாதத்துடன், ராமர் கோயில் புகைப்படம், காவி துண்டு, 500 கிராம் லட்டு, ராமர் உருவம் பொறித்த நாணயம், சிறிய கண்ணாடி குடுவையில் புனித மண் ஆகியவை இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது. 
    உத்தரபிரதேச அரசு ஏற்பாடுகள்:
    இதனிடையே, ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ம் தேதி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உத்தரபிரதேச அரசு விடுமுறை அறிவித்துள்ளது. விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்காக கூடார நகரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு மூன்று வேளையும் உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    இதில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். இதனால், அயோத்யா நகரம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
    மேலும், அயோத்தியில் சுமுகமான போக்குவரத்தை உறுதி செய்ய கும்பாபிஷேகம் நடக்கு ஜனவரி 21, 22ஆம் தேதிகளில் அயோத்தி டிப்போவில் பேருந்துகள் நிற்க அனுமதிக்கப்படாது.  ஜனவரி 22ஆம் தேதி  அயோத்தி தாம் சந்திப்பில் எந்தவொரு ரயில்களும் நிற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    Source link

  • Vijayakanth: விஜயகாந்த் மறைவையொட்டி கொடைக்கானலில் நடிகர் பாபி சிம்ஹா அன்னதானம்

    Vijayakanth: விஜயகாந்த் மறைவையொட்டி கொடைக்கானலில் நடிகர் பாபி சிம்ஹா அன்னதானம்


    <p style="text-align: justify;">கொடைக்கானலில் விஜயகாந்த் மறைவையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இதில் கலந்து கொண்ட பிரபல நடிகர் பாபி சிம்ஹா தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு &nbsp;விஜயகாந்த் அவர்களது பெயர் வைக்க வேண்டும் என &nbsp;வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p>
    <p style="text-align: justify;"><a title="Cinema Headlines: வருத்தம் தெரிவித்த நயன்தாரா.. ஓடிடியில் வெளியாகும் சலார்.. சினிமா செய்திகள் இன்று!" href="https://tamil.abplive.com/entertainment/cinema-headlines-today-january-19th-tamil-cinema-news-today-samantha-jyothika-suriya-vetrimaaran-suriya-annapoorani-nayanthara-162627" target="_blank" rel="noopener">Cinema Headlines: வருத்தம் தெரிவித்த நயன்தாரா.. ஓடிடியில் வெளியாகும் சலார்.. சினிமா செய்திகள் இன்று!</a></p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/590c7383407760651a3958e68c7b9e481705665290623739_original.JPG" /></p>
    <p style="text-align: justify;">நடிகர் விஜயகாந்த் மறைவையொட்டி பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஆனது பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பிரபல நடிகரான பாபி சிம்ஹா கலந்து கொண்டார் . நடிகர் விஜயகாந்த் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதையும் செலுத்தினார் .</p>
    <p style="text-align: justify;"><a title="Breaking News LIVE: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வந்தார் பிரதமர் மோடி" href="https://tamil.abplive.com/news/india/breaking-news-live-breaking-live-tn-rain-breaking-news-tamil-live-updates-today-january-19-tamilnadu-national-world-flash-news-162493" target="_blank" rel="noopener">Breaking News LIVE: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வந்தார் பிரதமர் மோடி</a></p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/31b22b714fb49961cb76adfad1e6c15f1705665307787739_original.JPG" /></p>
    <p style="text-align: justify;">தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொடைக்கானலில் சுமார் 300 மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது எனவும் இதன் மூலம் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் தெரிவித்தார் . தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் அவர்களின் பெயர் சூட்ட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் . தொடர்ந்து பொது மக்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • The Goal Is To Make Tamil Nadu The Sports Capital Says Cm Stalin In Chennai Khelo India Games 2024

    The Goal Is To Make Tamil Nadu The Sports Capital Says Cm Stalin In Chennai Khelo India Games 2024

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை சென்னையில் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்தார். இவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா நடைபெற்றது.
    இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ரவி,  முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 
    ”விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாறுவதே இலக்கு” 
    பின்னர், இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது, ”கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன்.   எல்லாருக்கும் எல்லாம், அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாக கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர உழைத்து வருகிறோம்.  
    ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது எப்படி தமிழ்நாட்டின் இலக்கோ, அதேபோல, இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்றுவதே இலக்கு. இந்த இலக்கை நோக்கி பயணிக்கும் அமைச்சர் உதயநிதியை பாராட்டுகிறேன். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, செஸ் ஒலிம்பியாட் போட்டி உள்ளிட்ட போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தியுள்ளோம்.
    அதே நேரத்தில், விளையாட்டு கட்டமைப்புகளை உலக தரத்தில் உயர்த்தி வருகிறோம். இந்தியாவிலேயே முதல்முறையாக பாரா வீரர்களுக்கு 6 விளையாட்டு அரங்கங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 சட்டமன்ற தொகுதிகளில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.
    வீரர்களுக்கு வாழ்த்துக்கள்:
    சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.  சுமார் ரூ.63  கோடியில் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஏறு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வரும் 24ஆம் தேதி திறந்து வைக்க உள்ளேன். கேலோ இளைஞர் இந்திய விளையாட்டு போட்டி தமிழ்நாட்டில் நடப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி.
    கேலோ இளைஞர் இந்திய விளையாட்டு போட்டியின் லோகோவில் திருவள்ளுவர் சின்னம் இடம்பெற்றிருக்கிறது. வீரமங்கை வேலுநாச்சியார் சின்னமும் இடம்பெற்றிருப்பது கூடுதல் பெருமை.  பல்வேறு மாநிலங்களில் இருந்து கேலோ இளைஞர் இந்தியா போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார். 

    மேலும் படிக்க
    Breaking News LIVE: பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளால் அமோகம் – கண்ணசைக்காமல் ரசிக்கும் பிரதமர்
    Khelo India Games: களத்தில் 5,500+ வீரர்கள்! கோலாகலமாக கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

    Source link

  • Khelo India Games: களத்தில் 5,500+ வீரர்கள்! கோலாகலமாக கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

    Khelo India Games: களத்தில் 5,500+ வீரர்கள்! கோலாகலமாக கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!


    <p>பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வந்தார் மோடி. பின்னர், கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்தார். வழிநெடுக பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.&nbsp;</p>
    <h2><strong>தொடங்கியது கேலோ இந்தியா விளையாட்டு:</strong></h2>
    <p>பின்னர், நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். சென்னையில் இன்று தொடங்கி வரும் 31ம் தேதி வரை, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.&nbsp;</p>
    <p>இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ரவி,&nbsp; <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a>, மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைதொடர்ந்து, சென்னையில் மட்டுமமின்றி திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.</p>
    <h2><strong>போட்டி விவரங்கள்:</strong></h2>
    <p>சென்னையில் முதன்முறயாக நடைபெற உள்ள இந்த கேலோ இந்தியா விளையாட்டில், தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். &nbsp;</p>
    <p>முதன்முறையாக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி விளையாட்டாக நடைபெறுவது (DEMO Sports) உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் &nbsp;இடம் பெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றும் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவை குறித்த விவரங்களை, &nbsp;விளையாட்டு ஆர்வலர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.</p>
    <h2><strong>5,500-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்:</strong></h2>
    <p>கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5,500-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்-கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர்.</p>
    <p>இந்த விளையாட்டுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்திட 1,000-க்கு மேற்பட்ட நடுவர்கள், 1,200-க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் துணைபுரிவார்கள். போட்டிகள் சிறந்த முறையில், நடைபெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்கள் வந்து தங்குதற்கான இடவசதிகள், உணவு வசதிகள், போட்டி நடைபெறும் இடங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் தமிழக அரசு மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.</p>
    <p>இதற்கான பணிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்திய விளையாட்டு ஆணையம், பல்வேறு தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.</p>

    Source link

  • U19 WC 2024: இந்திய அணியின் அடுத்த ரோகித், கோலிக்கான தேடல்! ஜொலிப்பார்களா U19 இந்திய வீரர்கள்?

    U19 WC 2024: இந்திய அணியின் அடுத்த ரோகித், கோலிக்கான தேடல்! ஜொலிப்பார்களா U19 இந்திய வீரர்கள்?


    <p>இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் முன்னாள் கேப்டன் விராட்கோலியும், இந்நாள் கேப்டன் ரோகித்சர்மாவும் ஆவார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டிகளின் வெற்றிகளில் இவர்களின் பங்கு அளப்பரியது ஆகும். கடந்த உலகக்கோப்பைத் தொடரிலும் அதை காண முடிந்தது.</p>
    <h2><strong>அடுத்த கோலி, ரோகித்துக்கான தேடல்:</strong></h2>
    <p>இவர்கள் இருவரும் அவர்களது கிரிக்கெட் கேரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இவர்கள் இருவரும் இந்திய அணியில் தொடர்ந்து ஆடுவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதையடுத்து, இளம் பட்டாளத்தை உருவாக்க பி.சி.சி.ஐ. தொடர்ந்து இளையவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி வருகிறது.</p>
    <p>தற்போது உள்ள இந்திய அணியில் ரோகித்சர்மா மற்றும் விராட் கோலி அளவிற்கு நிகரான வீரர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை. அதேபோல, சச்சின், கங்குலி இருந்தபோது அவர்களுக்கு பிறகு தோனி, யுவராஜ் இருந்தனர். இவர்களுக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக விராட்கோலி மற்றும் ரோகித்சர்மா அசத்தி வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு அடுத்து சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வீரர்கள் இல்லை என்பதே உண்மை ஆகும்.</p>
    <h2><strong>வாய்ப்பை பயன்படுத்துவார்களா இளம் வீரர்கள்?</strong></h2>
    <p>ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் இருந்தாலும் அவர்கள் பார்ம் அவுட், காயம் காரணமாக தடுமாறி வருகின்றனர். சுப்மன்கில் மட்டுமே நம்பிக்கை தரும் வகையில் ஆடி வருகிறார். அவரும் கடந்த டெஸ்ட் தொடரில் தடுமாறினார். இந்திய அணி ரோகித்சர்மா மற்றும் விராட்கோலி இல்லாவிட்டால் மிகவும் மோசமாக தடுமாறி வருவதை பார்க்க முடிகிறது.</p>
    <p>இதனால், தற்போதைய அணியில் சற்று அனுபவம் மிக்க கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் ஆகியோர் தங்களை இன்னும் மெருகேற்ற வேண்டியது அவசியம் ஆகும். இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், ரிங்குசிங், கிஷான், ஷிவம் துபே ஆகியோரும் தங்களது திறமையை தொடர்ந்து நிரூபிக்க வேண்டியது அவசியம் ஆகும்.</p>
    <h2><strong>19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை:</strong></h2>
    <p>இந்த நிலையில், இந்திய அணிக்காக சிறந்த இளம் வீரர்களை கண்டறியும் வகையில் இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இந்திய அணியின் ஜாம்பவனாக இன்று அசத்தும் விராட்கோலி 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்றவர். ஜடேஜா, ஆர்.பி.சிங் ஆகியோரும் ஒரு காலத்தில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்காக ஆடியவர்கள்.</p>
    <p>தற்போது தென்னாப்பிரிக்காவில் களமிறங்க உள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் வீரர்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய அணியின் கேப்டனாக களமிறங்க உள்ள உதய் சஹரன், அர்ஷின் குல்கர்னி, அரவெல்லி அவினாஷ், முஷீர்கான், ராஜ் லிம்பானி, செளி பாண்டே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.</p>
    <h2><strong>சஹரன், முஷீர்கான்:</strong></h2>
    <p>கேப்டன் உதய் சஹரன் வலது கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர். ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் பஞ்சாப் அணிக்காக ஆடியவர். பஞ்சாப் அணிக்கான 14 வயதுக்குட்பட்ட அணி, 16 வயதுக்குட்பட்ட அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர்.</p>
    <p>முதல் தர கிரிக்கெட்டில் அதிக அனுபவம் கொண்ட முஷீர்கான் சிறந்த ஆல் ரவுண்டர் ஆவார். பிரியன்ஷூ மோலியாவும் முதல் தர கிரிக்கெட்டில் அசத்தலான அனுபவத்தை கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு பலமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரோடா அணிக்காக மகாராஷ்ட்ரா ப்ரிமீயர் லீக்கில் ஆடிய முஷீர்கான் 3 போட்டிகளில் மட்டும் ஆடி 19 சிக்ஸர்களை விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவர் ஐ.பி.எல். தொடரில் அசத்தம் சர்ப்ராஸ் கான் தம்பி ஆவார்.</p>
    <p><strong>அசத்துவார்களா?</strong></p>
    <p>லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆகியுள்ள குல்கர்னி,&nbsp; அரவெல்லி அவனிஷூம் இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக, அவனிஷ் ஒரு போட்டியில் 376 ரன்கள் இலக்கை நோக்கி 5 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களுடன் தத்தளித்தபோது, தனி ஆளாக 93 பந்துகளில் 13 சிக்ஸருடன் 163 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தவர்.</p>
    <p>இந்த திறமையான வீரர்களுக்கு மத்தியில் இந்திய அணியின் வருங்கால நட்சத்திரம் 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை தொடரில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
    <p><strong>இந்திய அணி:</strong></p>
    <p>உதய் சஹரன், அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரமாயூர் படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷூ மோலியா, முஷீர்கான், அரவேலி அவனிஷ்ராவ், செளமி குமார் பாண்டே, முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன், தனுஷ் கௌடா, ஆரத்யா சுக்லா, ராஜ் லிம்பானி மற்றும் நமன் திவாரி.</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • DMK Youth Wing Meeting: முதல்வர் நாளை சேலம் வருகை… 65 கி.மீ.,க்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு

    DMK Youth Wing Meeting: முதல்வர் நாளை சேலம் வருகை… 65 கி.மீ.,க்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு


    <p style="text-align: justify;">சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேருரை ஆற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக மாநாடு நடைபெறும் பந்தலானது ஒன்பது லட்சம் சதுர அடி பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1.45 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கவும், 2.5 லட்சம் பேர் மாநாடு நடைபெறும் இடத்தில் இறந்து காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/e228588de55f07a8c52356e01d2f15f51705667716733113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;"><strong>முதல்வர் வருகை:</strong></p>
    <p style="text-align: justify;">இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (20 ஆம் தேதி) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 5 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தடைகிறார். சேலம் விமான நிலையம், ஓமலூர், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் வரை 65 கிலோமீட்டர் முதல்வருக்கு திமுகவினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். வரவேற்பை ஏற்றுக்கொண்டு பெத்தநாயக்கன்பாளையம் மாநாடு நடைபெறும் இடத்தை முதல்வர் பார்வையிடுகிறார். இதைத் தொடர்ந்து, சென்னையில் தொடங்கிய இளைஞர் அணி மாநில மாநாடு சுடர் ஓட்டம் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக நாளை மாலை இளைஞர் அணி மாநாடு திடல் வந்தடைய உள்ளது. இதனை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல்வரிடம் வழங்க உள்ளார். பின்னர் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்பட்டும் 1,500 இருசக்கர வாகனங்கள் பேரணி மாநாட்டு பந்தலுக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநாட்டு திடல் அருகில் ஒரு மணி நேரம் 1000 ட்ரோன்களை கொண்டு ட்ரோன் ஷோ (Drone Show) நடத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து முரசொலி புத்தக நிலையம், அன்பகம் திமுக இளைஞர் அணி வரலாறு சிறப்பு புகைப்பட கண்காட்சி நிலையம் உள்ளிட்டவைகளை திமுக தலைவர் திறந்து வைக்க உள்ளார்.&nbsp;</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/ca2070817cf1096b0960787ca5580b841705667709759113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;"><strong>நிகழ்ச்சி நிரல்:</strong></p>
    <p style="text-align: justify;">திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு 21ஆம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மாநாடு பந்தல் அருகில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகம் 100 அடி கொடிக்கம்பத்தில் திமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க&zwnj;.ஸ்டாலின் கொடிக்கம்பத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர், நிகழ்ச்சியின் நுழைவாயில்களை எழிலரசன் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து 22 பேச்சாளர்கள் மொழிப்போர் தியாகிகள், மாநில சுயாட்சி, கல்வி உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள். இது மட்டும் இன்றி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டிமன்றம், இசைக் கச்சேரி, நடனம், நாடகம் என பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் மாலை 4 மணிக்கு மேல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி தலைமை உரையாற்ற உள்ளார். அவரைத் தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உரையாற்ற உள்ளனர். இறுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற உள்ளது.&nbsp;</p>
    <p style="text-align: justify;">முதல்வரை வரவேற்பதற்காக விமான நிலையம் முதல் பெத்தநாயக்கன்பாளையம் வரை 20 அடிக்கு ஒரு மின் விளக்கு என 65 கிலோ மீட்டர் தூரம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கொடி சாலையின் இருபுறமும் கட்டப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கு பெற உள்ளதால் சேலம் மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு நடைபெறும் இடம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் சேலம் மாவட்ட காவல்துறை ஆங்காங்கே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p>

    Source link

  • Crime: காப்பகத்தில் 21 குழந்தைகளுக்கு சித்ரவதை! நிர்வாணமாக்கி போட்டோ எடுத்த கொடூரம் – ம.பி.யில் ஷாக்!

    Crime: காப்பகத்தில் 21 குழந்தைகளுக்கு சித்ரவதை! நிர்வாணமாக்கி போட்டோ எடுத்த கொடூரம் – ம.பி.யில் ஷாக்!


    <p>மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வாத்சல்யாபுரம் ஜெயின் அறக்கட்டளை என்ற அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் பெங்களூரு, சூரத், ஜோத்பூர், கொல்கத்தா ஆகிய இடங்களிலும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது.&nbsp;</p>
    <h2><strong>21 குழந்தைகளுக்கு சித்ரவதை:</strong></h2>
    <p>இந்த நிலையில், இந்தூரில் செயல்பட்டு வந்த ஆதரவற்ற இல்லத்தில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த வாரம் குழந்தை நலக்குழு அதிகாரிகள் ஆய்வு செய்ததை அடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. &nbsp;</p>
    <p>காவல்துறையினரின் கூற்றுப்படி, நான்கு முதல் 14 வயதுக்குள் இருக்கும் 21 குழந்தைகளை காப்பகத்தில் இருந்த ஊழியர்கள் சித்ரவதை செய்துள்ளனர். &nbsp;குழந்தைகளை தலைகீழாக தொங்கவிடப்பட்டு, சுடான இரும்பியால் தாக்கி உள்ளனர். மேலும், குழந்தைகளை நிர்வாணமாக்கப்பட்டு புகைப்படம் எடுத்ததாகவும், மிளகாய்யை எரித்து அதில் வரும் புகையை இழுக்கச்&nbsp; சொல்லியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <h2><strong>சீல் வைக்கப்பட்ட காப்பகம்:</strong></h2>
    <p>சிறிய தவறுகள் செய்ததால் இதுபோன்று குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக புகாரில் உள்ளது. மேலும், நான்கு வயது குழந்தையை கழிவறையில் பூட்டி &nbsp;வைக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு உணவு வழங்கப்படாமல் இருந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நலக் குழு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து இந்தூர் கூடுதல் காவல் ஆணையர் அம்ரேந்திர சிங் கூறுகையில், &rdquo;குழந்தைகள் நலக் குழு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குழு தனது புகாருடன் குழந்தைகளின் காயங்களின் படங்களையும் சமர்ப்பித்துள்ளது. காப்பகத்திற்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டு, குழந்தைகள் வேறு இடத்திற்கு பத்திரமாக மாற்றப்பட்டுள்ளனர்.</p>
    <p>இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக இந்த காப்பகம் செயல்பட்டு வந்திருக்கிறது. தாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது&rdquo; என்றார்.</p>
    <p>முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் மத்திய பிரதேச போபால் பகுதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் 26 குழந்தைகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. பின்னர், 24 மணி நேரத்திற்குள் காணாமல் போன குழந்தைகளை போலீசார் மீட்டனர்.</p>
    <p>இவர்கள் ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேசத்திலுள்ள காப்பகத்தில் 21 குழந்தைகள் நிர்வாணமாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
    <hr />
    <p>மேலும் படிக்க</p>
    <p class="article-title "><a title="ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு.. திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு" href="https://tamil.abplive.com/news/india/congress-president-mallikarjun-kharge-writes-to-high-level-committee-for-one-nation-one-election-registers-strong-opposition-162595" target="_self">ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு.. திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு</a></p>
    <p class="article-title "><a title="Ram lalla Idol: அயோத்தி கோயிலில் ராமர் சிலையின் முகம் எப்படி இருக்கும்? வெளியான முதல் புகைப்படம்.. பரவசத்தில் பக்தர்கள்" href="https://tamil.abplive.com/news/india/ayodhya-ram-mandir-inauguration-idol-lord-ram-first-photo-inside-temple-sanctum-ram-lalla-idol-first-picture-162495" target="_self">Ram lalla Idol: அயோத்தி கோயிலில் ராமர் சிலையின் முகம் எப்படி இருக்கும்? வெளியான முதல் புகைப்படம்.. பரவசத்தில் பக்தர்கள்</a></p>
    <p class="article-title ">&nbsp;</p>

    Source link

  • Zee Tamil New Serial Ninaithen Vanthai To Be Aired From Coming Week Details

    Zee Tamil New Serial Ninaithen Vanthai To Be Aired From Coming Week Details

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புது சீரியலின் வருகையுடன், பிற சீரியல்களின் நேரமும் அதிரடியாக மாற்றம் பெற்றுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 22ஆம் தேதி முதல் ‘நினைத்தேன் வந்தாய்’ என்ற புதிய சீரியலும் ஒளிபரப்பாக உள்ளது. பிக்பாஸ் முதல் சீசன் மற்றும் அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.
    இவர் ஹீரோவாக நடிக்க, கீர்த்தனா பொட்வால் கணேஷின் முதல் மனைவியாகவும் ஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கிறார். மேலும் கணேஷ் வெங்கட்ராமின் குழந்தைகளாக கனிஷ்கா, கௌஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடிக்க மேலும் பல நட்சத்திரங்கள் இந்த சீரியலில் இணைந்து நடிக்க உள்ளனர்.
    மனைவியை இழந்த எழில் ( கணேஷ் வெங்கட்ராம் ) தனது 4  குழந்தைகளை வளர்க்கத் தடுமாறுகிறார், இந்த நிலையில் சுடர் ( ஜாஸ்மின் ) என்ற பெண் அவனது வாழ்க்கைக்குள் வர அதன் பிறகு நடக்க போவது என்ன? சுடர் 4 பிள்ளைகளின் மனங்களை கொள்ளை கொண்டு அவர்களுக்கு தாயாக மாறுவாளா? இல்லையா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இந்த புதிய சீரியலால் சில சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதுகுறித்த முழு விவரம் இதோ! 
    தற்போது வரை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியல் வரும் திங்கள் முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியல் இனி வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 
    அதோடு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 
    மேலும் படிக்க: அன்னபூரணி விவகாரம்: ”கோயில்களுக்கு செல்கிறேன்.. அப்படி நினைக்கவில்லை..” வருத்தம் தெரிவித்த நயன்தாரா
    RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி

    Source link

  • River Festival 2024 Villupuram 24 Places In River Festival – TNN | River Festival 2024: விழுப்புரத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஆற்று திருவிழா

    River Festival 2024 Villupuram 24 Places In River Festival – TNN | River Festival 2024: விழுப்புரத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஆற்று திருவிழா

    விழுப்புரம் மாவட்டத்தில் 24 இடங்களில் நடைபெற்று வரும் ஆற்று திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திராளக பங்கேற்று பல்வேறு கோயில்களில் இருந்து வந்த சாமிகளை ஆற்று நீரில் தீர்த்தவாரி செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்ததை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் நிறைவு விழாவாக தை மாதத்தின் 5ம் நாளான்று ஆற்று திருவிழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் இந்த ஆற்று திருவிழாவானது, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஜீவாதாரணமாக விளங்கி வரும் ஆறுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி, தை மாதத்தின் 5ஆம் நாளான இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்று திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, பம்பை ஆறு, வராக நதி ஆறு உள்ளிட்ட ஆறுகள் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த ஆற்று திருவிழாவை பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் ஆறுகள் செல்லும் இடங்களான சின்னக் கள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம், பிடாகம், பில்லூர், அகரம் சித்தாமூர், அய்யூர் அகரம், அரகண்டநல்லூர், வீடூர், விக்கிரவாண்டி, உள்ளிட்ட 24 இடங்களில் நடைபெற்று வரும் இந்த ஆற்று திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்தும் மாட்டு வண்டி, டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஆற்றுப் படுகைக்கு விநாயகர், முருகர், சிவன், பார்வதி, பெருமாள், காளி உள்ளிட்ட பல்வேறு சுவாமிகள் அழைத்து வரப்பட்டு அங்குள்ள ஆற்று நீரில் தீர்த்தவாரி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆற்று திருவிழாவில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆறுகளுக்கு வந்திருந்து சுவாமிகளுக்கு செய்யப்பட்ட தீர்த்தவாரி நிகழ்ச்சிகளை தரிசனம் செய்து ஆற்று தண்ணீரில் விளையாடியும், ஆடிப்பாடியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் விற்கப்பட்ட விதவிதமானபொருட்களை வாங்கியும், ராட்சத ஊஞ்சல், ரங்கராட்டினம் உள்ளிட்ட பொழுதுப்போக்கு விளையாட்டுக்களில் ஈடுபட்டும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் ஆற்று திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சின்னக் கள்ளிப்பட்டு, பிடாகம் ஆகிய இடங்களில் உள்ள தென்பெண்ணையாறுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மக்கள் கூட்டத்தால் தென்பெண்ணையாறு நிரம்பி வழிந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்று திருவிழா நடைபெற்று வரும் 24 இடங்களிலும் 800 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Source link

  • Israel Allegedly Bombs Gaza University America Asks For Clarity Watch Video

    Israel Allegedly Bombs Gaza University America Asks For Clarity Watch Video

    காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 3 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.
    காசா போரால் நிலைகுலைந்த மக்கள்: 
    இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 24,620 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்னும் பல மாதங்களுக்கு போர் நீடிக்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
    இந்த நிலையில், காசா பல்கலைக்கழகத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், குண்டு வைத்து தகர்ப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் யாரும் இல்லாதது போன்று தெரிகிறது. பல்கலைக்கழகத்திற்கு உள்ள மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்து சிதறியதில் கட்டிடம் சுக்குநூறாகிறது.
    அதுமட்டும் இன்றி, குண்டு வெடித்ததில் பல்கலைக்கழகத்தின் நாலா புறமும் கட்டிடம் சிதறி அதன் அதிர்வலைகள் பரவுவது பார்ப்பதற்கே அதிர்ச்சியூட்டுகிறது. இந்த வீடியோ குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டேவிட் மில்லர், எந்த வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இன்னும் தெரியவரவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
    சுக்குநூறாக சிதறிய காசா பல்கலைக்கழகம்:
    இந்த வீடியோ குறித்து தெளிவுப்படுத்தும்படி அமெரிக்கா, இஸ்ரேலை கேட்டு கொண்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு வலுவாக உள்ள பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், தெற்கு காசாவின் முக்கியமான நகரமான கான் யூனிஸில் துப்பாக்கிச்சூடும் வான் வழி தாக்குதலும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
     

    The fascist Israeli forces planted 315 bombs inside Palestine University in Gaza and then blew it up.pic.twitter.com/whlRdKi8tF
    — Lowkey (@Lowkey0nline) January 17, 2024

    அல்-அமல் மருத்துவமனைக்கு அருகே பீரங்கிகளை கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒரே நாள் இரவில், பீரங்கி தாக்குதலால் 77 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 100 நாட்களை கடந்து நடந்து வரும் போரால் காசாவின் மொத்த மக்கள் தொகையில் 85 சதவிகிதம் பேர், அதாவது 24 லட்சம் பேர், தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
    பாலஸ்தீன மக்களில் பெரும்பான்மையானோர் முகாம்களில் வசிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவு, தண்ணீர், எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இன்றி தவித்து வருகின்றனர். 
    இதையும் படிக்க: Iran Pakistan Attacks: பாகிஸ்தான், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம்.. இந்தியா எடுத்த அதிரடி நிலைபாடு.. முழு பின்னணி

    Source link

  • Ayodhya Ram Lalla Idol 1st Complete Look Revealed With Golden Bow And Arrow

    Ayodhya Ram Lalla Idol 1st Complete Look Revealed With Golden Bow And Arrow

    உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.
    கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
    ராமர் சிலையின் முதல் புகைப்படம்:
    அயோத்தி ராமர் கோயில் எப்படி இருக்கும் என்பது பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கோயிலின் புகைப்படங்களும் வீடியோக்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
    அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் குழந்தை வடிவிலான ராம்லல்லாவின் சிலை கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிலையின் முதல் படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ராமர் கோயிலுக்கான இந்த ராம்லல்லா சிலையை கர்நாடகாவின் பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார்.
     

    First image of the full Ram Lalla idol with his face uncovered and a gold bow and arrow pic.twitter.com/3Ius0V9UJX
    — Akshita Nandagopal (@Akshita_N) January 19, 2024

    நேற்று கருவறையில் ஸ்ரீ ராமர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு பல்வேறு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு காசியில் இருந்து வந்திருந்த அர்ச்சகர்கள் முழு சடங்குகளுடன் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வுகள் எல்லாம் முடிந்ததும், கருவறையிலிருந்து குழந்தை வடிவமான ராம்லல்லாவின் முதல் படம் நேற்று இரவு வெளியானது.
    பக்தி பரவசத்தில் பக்தர்கள்: 
    ஷியாமல் கல்லில் வடிவமைக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை ராமர், தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தாமரை மற்றும் ஒளிவட்டம் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலை 150 கிலோ எடையுள்ளதாகவும், தரையில் இருந்து அளந்தால் மொத்த உயரம் ஏழு அடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    புதன்கிழமை (ஜனவரி 18) விவேக் சிருஷ்டி அறக்கட்டளையிலிருந்து லாரியில் ராமர் கோயிலுக்கு ராம்லல்லா சிலை கொண்டுவரப்பட்டது. கோயில் வளாகத்திற்குள் சிலையை கொண்டு செல்ல கிரேன் உதவியுடன் எடுத்து வைக்கப்பட்டது. ராமர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) முதல் மங்களகரமான சடங்குகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
    நேற்று பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் நினைவு அஞ்சல் தலையையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் தொகுப்பு அடங்கிய புத்தகத்தையும் வெளியிட்டார். 
     

    Source link

  • Garudan Movie Soori Sasikumar Unni Mukundan Film Title Video Glimpse Details | Garudan: சூரி – வெற்றிமாறன்

    Garudan Movie Soori Sasikumar Unni Mukundan Film Title Video Glimpse Details | Garudan: சூரி – வெற்றிமாறன்

    நடிகர் சூரி – இயக்குநர் சசிகுமார் இணைந்து நடிக்கும் ‘கருடன்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
    எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் கவனமீர்த்தவர் இயக்குநர் துரை செந்தில் குமார். இவரது இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    அதன்படி தற்போது இப்படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. கருடன் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், சூரி, சசிகுமார் இணைந்திருக்கும் காட்சி ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.
    சொக்கன் எனும் கதாபாத்திரத்தில் விசுவாசமான நாயகனாக இந்த வீடியோவில் சூரி தோன்றும் நிலையில்,  “விசுவாசத்துல மனுஷனுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா எப்பவும் நாய் தான் ஜெயிக்கும், ஆனால் அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தா, சொக்கன் தான் ஜெயிப்பான்” என சூரியின் கதாபாத்திரத்தைப் பற்றி சசிகுமார் கதாபாத்திரம் விவரிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்று கவனமீர்த்துள்ளன.
     

    Get ready for a soaring adventure! 🦅💥 The pulse-pounding “Glimpse of Garudan” is here!▶️🔗: https://t.co/rtxbkIpxTb#Garudan, starring @sooriofficial and directed by @Dir_dsk hitting theaters soon!🔥An @thisisysr musicalA #VetriMaaran story@SasikumarDir… pic.twitter.com/ZzxZLYn8JV
    — Actor Soori (@sooriofficial) January 19, 2024

    வெற்றிமாறன் இப்படத்துக்கு கதை எழுதும் நிலையில், இப்படத்துக்கு இது கூடுதல் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசை அமைக்கிறார். 
    முன்னதாக வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக ப்ரொமோஷன் ஆன நிலையில், இந்தப் படத்தில் சூரியின் நடிப்பு பெரும் பாராட்டுகளைப் பெற்றது. மேலும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சூரி – வெற்றிமாறன் மீண்டும் இணையும் இப்படத்தின் அப்டேட் வெளியாகி இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    மேலும் படிக்க: அன்னபூரணி விவகாரம்: ”கோயில்களுக்கு செல்கிறேன்.. அப்படி நினைக்கவில்லை..” வருத்தம் தெரிவித்த நயன்தாரா
    RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி

    Source link

  • Karur News Officials Warn Factory Owner For Illegal Use Of Irrigation Well Water – TNN

    Karur News Officials Warn Factory Owner For Illegal Use Of Irrigation Well Water – TNN

    கரூரில் பாசன கிணற்று நீரை சட்ட விரோதமாக பயன்படுத்திய ஆலை உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை  விடுத்தனர்.
     

     
    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் தனியார் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு அருகில் அருகம்பாளையம் நீரேற்று பாசன சங்கம் மூலம் அமைந்துள்ள கிணறு உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் மூலம் கிணற்றிலிருந்து குழாய்கள் மூலமாக விவசாய தேவைக்கு நீர் பயன்படுத்தப்பட்டு வந்தது.
     
     

     
    நாளடைவில் விவசாய தேவைக்கு நீரை பயன்படுத்தாமல் அமராவதி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்படும் தண்ணீரானது அந்த கிணற்றிலிருந்து அருகில் உள்ள சாய ஆலைகளுக்கு சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்ற விவசாயி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
     
     

     
    இந்த ஆய்வில் கிணற்றிலிருந்து விவசாய தேவைக்கு தண்ணீரை பயன்படுத்தாமல், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள சாய ஆலை உரிமையாளரை அழைத்து சட்டவிரோதமாக நீரை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், மீண்டும் கிணற்று நீரை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
     
     
     
     
     

    Source link

  • DMK Youth Wing Conference: தடபுடலாக தயாராகும் சேலம்! ஏற்பாடுகளை கேட்டா அசந்து போவீங்க! களைகட்ட போகும் திமுக இளைஞர் அணி மாநாடு!

    DMK Youth Wing Conference: தடபுடலாக தயாராகும் சேலம்! ஏற்பாடுகளை கேட்டா அசந்து போவீங்க! களைகட்ட போகும் திமுக இளைஞர் அணி மாநாடு!


    <p>திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு நாளை மறுதினம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. மாநாடு ஏற்பாடுகள் குறித்து திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆய்வு செய்தார். இளைஞரணி மாநாட்டின் போது கட்சி நிர்வாகிகள் அமரும் இருக்கைகள், அவர்களுக்கான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/bb67a774e736b3ee9836213fe031917a1705658185723113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, "மாநாட்டு பந்தலில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட உள்ளதாகவும், மாநாட்டின் பந்தலின் உள்ளே இரண்டரை லட்சம் பேரும் மாநாடு சுற்றியுள்ள இடங்களில் 2.5 லட்சம் பேரும் என ஐந்து லட்சம் பேர் பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்காக 300 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் ஜிபிஎஸ் முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு அதற்கான பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருப்பதாக&rdquo; தெரிவித்தார்.</p>
    <p>மேலும் மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவம் உணவுகள் மதியம் வழங்கிட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் மாநாட்டு திடலில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.</p>
    <p>சேலம் திமுக இளைஞரரை மாநாட்டில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் நாளை மாலை 5 மணிக்கு விமானத்தில் சேலம் வருகை தர உள்ளதாக குறிப்பிட்ட அவர் அங்கிருந்து மாநாட்டு பந்தலுக்கு வருகை தரும் முதல்வர் சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட சுடரை வாங்கி சுடரை ஏற்றி வைக்க உள்ளதாகவும் நீட் தேர்வு ஒழிப்புக்காக நடைபெற்று வரும் இருசக்கர வாகன பேரணியையும் முதலமைச்சர் பார்வையிட உள்ளதாகவும் கூறினார். இதனை அடுத்து 1500 டிரோன்கள் பங்கேற்புடன் பிரம்மாண்ட ட்ரோன் ஷோ முதலமைச்சர் முன்னிலையில் நடக்க உள்ளதாகவும் அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்.</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/2d4f939093e086064bc61dcc16bc7a721705658172499113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>மேலும் இளைஞரணி மாநாடு நடைபெற உள்ள ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க உள்ளதாகவும் மாநாட்டு பந்தலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் கே என் நேரு மாநாட்டினையொட்டி முக்கிய தலைவர்களின் சிலைகள் திறக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.</p>
    <p>மாநாடு இளைஞரணி செயலாளர் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிவதுடன் தொடங்குவதாகவும் மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட திமுக முன்னணி தலைவர்கள் பேச உள்ளதாகவும் அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டார். மாலையில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இளைஞரணி செயலாளர் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மாநாட்டு சிறப்புரை ஆற்ற உள்ளதாகவும், அமைச்சர் கே என் நேரு குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த மாநாடாக சேலம் திமுக இளைஞர் அணி மாநாடு அமையும் என்றும் அமைச்சர் கே என் நேரு நம்பிக்கை தெரிவித்தார்.</p>
    <p>ஆய்வின் போது திமுக மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி, ராஜேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p>

    Source link

  • Chance Of Rain In Next 3 Hours In Tamil Nadu Ariyalur Thanjavur Thiruvarur

    Chance Of Rain In Next 3 Hours In Tamil Nadu Ariyalur Thanjavur Thiruvarur

    அடுத்த மூன்று மணி நேரம் 
    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
    இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
    ”தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    இன்று (ஜனவரி 19) தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஏனைய  மாவட்டங்கள் மற்றும்  புதுவையில்  வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
    நாளை ( ஜனவரி 20) தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஏனைய  மாவட்டங்கள் மற்றும்  புதுவையில்  வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
    ஜனவரி 21 முதல் 25ஆம் தேதி வரையில்,  தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 
    உறைபனி எச்சரிக்கை:
    19.01.2024 மற்றும் 20.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக் கூடும். 
    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  
    வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 1.” இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேலும் படிக்க 
    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு.. திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு
    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா! புதுச்சேரிக்கு 22ம் தேதி பொது விடுமுறை – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
    Gayathri Raghuram Joins AIADMK: அரசியலில் பரபரப்பு..! அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்
     

    Source link

  • PM Modi Says Honesty And Urged People To House Light Ram Jyoti On January 22 | PM Modi: ‘குழந்தையா இருக்கும்போது இந்த மாறி வீட்டில இருக்கதான் ஆசைப்பட்டேன்’

    PM Modi Says Honesty And Urged People To House Light Ram Jyoti On January 22 | PM Modi: ‘குழந்தையா இருக்கும்போது இந்த மாறி வீட்டில இருக்கதான் ஆசைப்பட்டேன்’

     மகாராஷ்டிரா மாநிலம் சென்ற பிரதமர் மோடி, இன்று நடந்த நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக கட்டப்பட்டுள்ள 15 ஆயிரம் வீடுகளை பயனாளர்களுக்கு திறந்து வைத்தார். பின்னர், இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் மிகப்பெரிய சமுதாயத்தின் திறப்பு விழா நடந்துள்ளது.
    கண்கலங்கிய பிரதமர் மோடி:
    நான் குழந்தையாக இருந்தபோது இதுபோன்ற ஒரு வீட்டில் வாழ வாய்ப்பு கிடைக்குமா என்று ஆசைப்பட்டேன். தற்போது, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நனவாகியிருப்பதைக் காணும்போது நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
    அவர்களின் ஆசீர்வாதமே எனக்கு மிகப் பெரிய சொத்து” என்று கண்கலங்கி பிரதமர்  மோடி பேசினார்.  தொடர்ந்து பேசிய அவர், “நாட்டில் வறுமை தொடர்ந்து வருகிறது. வறுமை ஒழிய வேண்டும் நீண்ட காலமாக கோஷங்கள் மட்டும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், வறுமையை ஒழிக்க என் தலைமையிலான அரசு 10 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை  அமல்படுத்தி வருகிறது.
    ”வீட்டில் விளக்கு ஏற்றுங்கள்”
    சமூகத்தின் விளிம்புநிலைகளில் இருப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான எனது தலைமையிலான அரசு தொடந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. எனது அரசு ஏழைக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசு என்று கூறியிருந்தேன். எனவே, ஏழைகளில் சிரமங்களை குறைத்து, அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் இதுபோன்ற திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தினோம். 
    மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மதிக்க கற்றுக்கொடுத்தார் ஜெய் ஸ்ரீராம் . ராமரும் தன் மக்களை மகிழ்விக்கும் வேலையைச் செய்தார்.அதேபோலவே எனது அரசு ஏழை மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது.
    எனவே, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் 22ஆம் தேதி அன்று மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள். மக்கள் ஏற்றும் ராமஜோதி விளக்கு அவர்களின் வாழ்வில் இருந்து வறுமையை அகற்ற உத்வேகமாக  இருக்கும்” என்றார் பிரதமர் மோடி.
    அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு:
    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார்.
    இதைமுன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே, அந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் படிக்க
    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா! புதுச்சேரிக்கு 22ம் தேதி பொது விடுமுறை – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

    Source link

  • Director Pa. Ranjith Post About Pallavaram MLA Son And Daughter In-law Issue Girl Harassment | Pa. Ranjith: பல்லாவரம் எம்.எல்.ஏ மகனால் சித்திரவதைக்குள்ளான சிறுமிக்கு தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும்

    Director Pa. Ranjith Post About Pallavaram MLA Son And Daughter In-law Issue Girl Harassment | Pa. Ranjith: பல்லாவரம் எம்.எல்.ஏ மகனால் சித்திரவதைக்குள்ளான சிறுமிக்கு தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும்

    தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு நாள்தோறும் அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. அமைச்சர் பொறுப்பில் இருந்து வார்டு கவுன்சிலர் வரை திமுகவில் பொறுப்பு வகிப்பவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களால் ஏற்படும் குற்ற சம்பவங்கள் குறித்து தினந்தோறும் செய்திகள் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. அதற்கு தலைமை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் குற்ற நிகழ்வுகள் மட்டும் குறைந்தபாடில்லை.  
    அந்தவகையில், கடந்த சில நாட்களாக சமூகத்தில் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகனின் வீட்டு வேலைக்குச் சென்ற சிறுமியை கொடுமைப்படுத்தியது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியே பேசி வெளியிட்டுள்ள வீடியோதான். அந்த சிறுமி அந்த வீடியோவில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து பேசுவதைக் கேட்கையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. 
    வீட்டு வேலைக்கு சென்ற சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளித்த புகாரில் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் அவருடைய மனைவி மெர்லினா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    இதுதொடர்பாக எதிர்கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியதுடன் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட இயக்குநரும் சமூக செயல்பாட்டாளருமான பா. ரஞ்சித் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம்!” என குறிப்பிட்டுள்ளார். 
    அதேநேரத்தில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சமூக வலைதளப்பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக, “ திருநறுகுன்றம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ரேகா பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார். மேற்கண்ட எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் சேர்ந்து சகோதரி ரேகாவை தொடர்ந்து பல வடிவங்களில் அடித்து துன்புறுத்தி வன்கொடுமை செய்துள்ளனர், “உனக்கு யாரு இருக்கா” என்று சாதிரீதியாக கேட்டு மிரட்டி, அவர் மீது மீண்டும் மீண்டும் தாக்குதலையும் அரங்கேற்றி உள்ளனர். இவர்களது இச்செயல் சாதிய தீண்டாமை ஆணவத்தின் உச்சம். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், காவல்துறைக்கு மனு அளித்த சகோதரி தனக்கு நடந்த முழு உண்மை தன்மையும் கடிதம் மூலமாக அளித்துள்ளனர், பொங்கலுக்கு வீட்டிற்குச் சென்ற சகோதரி ரேகாவிடம் “நீ துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் கொலை செய்து விடுவோம்” என்றும் மேற்கண்ட குடும்பத்தினர் அனைவரும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 
    தமிழக அரசு இருவர் மீதும் எஸ்.சி,. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்கி பாதிக்கப்பட்ட சகோதரிக்கு துணையாக நிற்பதும் நம் அனைவரின் தலையைக் கடமை என்று நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது” என குறிப்பிட்டுள்ளது. 

    Source link

  • Chennai Crime News Pallavaram DMK MLA Karunanidhi Son Daughter-in-law Booked For Cruelty To Young Women- TNN | இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை; திமுக எம்எல்ஏ மக, மருமகள் மீது வழக்குப்பதிவு

    Chennai Crime News Pallavaram DMK MLA Karunanidhi Son Daughter-in-law Booked For Cruelty To Young Women- TNN | இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை; திமுக எம்எல்ஏ மக, மருமகள் மீது வழக்குப்பதிவு

    கள்ளக்குறிச்சி: பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிறுமியை எம்.எல்.ஏவின் மருமகள் மார்லினா மற்றும் மகன் ஆன்டோ மதிவாணன் ஆகியோர் தாக்கி கொடுமைப்படுத்தியதாக இளம்பெண் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் குடும்ப கஷ்டம் காரணமாக இவரது மனைவி செல்வி சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் சித்ரா என்பவர் மூலம் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த செல்வியின் மகள் ரேகா (வயது 18) என்பவர் சென்னை திருவான்மியூரில் உள்ள பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்க்கப்பட்டார்‌.
    மேலும், ரேகா 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதால் அவரை ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா ஆகியோர் கல்லூரியில் படிக்க வைப்பதாகவும் கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்து ஏழு மாதத்திற்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர்களது வீட்டில் உள்ள எம்எல்ஏவின் பேரக்குழந்தை அழும்போதெல்லாம் ரேகாவை அவரது மகன் மற்றும் மருமகள் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் உடலின் பல இடங்களில் சிகரெட்டால் எம்எல்ஏ மகன் சூடு வைத்ததாகவும் அவரது மருமகள் தலைமுடியை வெட்டி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
    இதனையடுத்து கடந்த ஏழு மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட நிலையில் தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடித்ததாலும் பொங்கல் பண்டிகைக்காக வீட்டிற்கு வரவேண்டும் என அவரது தாய் அழைத்ததாலும் சென்னையில் ரேகா துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் மீறி கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும்,
    அதன்பின்பு நேற்று இரவு எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் அவரது மாமனார் மாமியார் ஆகியோர் காரில் அழைத்து வந்து திருநறுங்குன்றம் கிராமத்தில் இறக்கி விட்டு விட்டு சென்றதாகவும் தற்போது தொடர்ந்து உடலின் பல இடங்களில் காயம் இருப்பதால் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளதாக ரேகா உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாக உளுந்தூர்பேட்டை போலீசார் தெரிவித்தனர்.
    வழக்குப் பதிவு 
    இந்த நிலையில், எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் செர்லினா மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டம், குழந்தைப் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசியது, தாக்கியது, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    Source link

  • T20 World Cup 2024: India Chance To Win T20 World Cup 2024 Facts Stats Reason

    T20 World Cup 2024: India Chance To Win T20 World Cup 2024 Facts Stats Reason

    டி20 உலகக் கோப்பை 2024 தொடங்க இன்னும் வெகுதூரம் இல்லை. வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் தொடங்க இருக்கிறது. தற்போது, இந்த உலகக் கோப்பையை மனதில் கொண்டு இந்திய அணி பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வருகின்ற மார்ச் மாதம் முதல் மே மாதம் இறுதி வரை ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்படலாம். 
    இந்திய அணி தேர்வில் சரியான முடிவுகளை பிசிசிஐ தேர்வுக்குழு எடுத்தால், இந்தாண்டு டி20 உலகக் கோப்பை நமது கைகளில் வந்து சேரும்.  16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுவதற்கு கடினமான உழைப்பு அவசியம். புள்ளிவிவரங்களை பார்க்கும்போதும் இந்திய அணி இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்லுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றே தெரிகிறது.  
    ஏனென்றால், இந்திய அணி சர்வதேச டி20 தரவரிசையில் நீண்ட காலமான நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்திய அணி டி20 வடிவத்தில் மிகப்பெரிய எழுச்சியை கண்டுள்ளது. 
    பலவீனத்தை சரி செய்த இந்திய அணி: 
    2022 ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி 28 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 18 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில், இந்திய அணி 7 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. இந்திய அணியின் வெற்றி விகிதம் 70 சதவிகிதத்திற்கு  மேல் இருப்பதால் இந்த டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கே என ரசிகர்கள் நம்புகிறார்கள். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், 2022 உலகக் கோப்பையில் மெதுவான ரன் ரேட் காரணமாக விமர்சனங்களை எதிர்கொண்ட டீம் இந்தியா. இந்தப் போட்டியிலிருந்து ஓவருக்கு சராசரியாக 9.33 ரன்கள் எடுத்துள்ளது. அதாவது இந்திய அணி அதன் முக்கிய பலவீனங்களில் ஒன்றை முறியடித்துள்ளது.
    வீரர்களின் தனிப்பட்ட ஆட்டம்:
    20 சர்வதேச போட்டியிலும் இந்திய வீரர்களின் தனிப்பட்ட ஆட்டம் சிறப்பாக உள்ளது. பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர். அதேபோல், பந்துவீச்சு தரவரிசையிலும் இந்தியாவின் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் 6 இடங்களுக்குள் உள்ளனர். ஆல்ரவுண்டர் தரவரிசையிலும் இந்திய வீரர் அக்சர் படேல் முதல் 5 இடங்களுக்குள் வந்துள்ளார். 
    ஏராளமான திறமைகள், தேர்வு-வியூகம்:
    இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா ஒருதலைப்பட்சமாக வெற்றிபெற்று அசத்தியது. டி20 போட்டிகளிலும் இந்திய அணியின் செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது. தேர்வு முதல் வியூகம் வரை அனைத்து துறைகளிலும் இந்திய அணி மிகச் சிறந்த அணியாக திகழ்கிறது. இந்திய அணிகளின் திறமையும் ஏராளம். இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்தால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    Source link

  • Congress President Mallikarjun Kharge Writes To High Level Committee For One Nation One Election Registers Strong Opposition

    Congress President Mallikarjun Kharge Writes To High Level Committee For One Nation One Election Registers Strong Opposition

    வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்சூழலில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு:
    நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது.
    பின்னர், பொது மக்கள், அரசியல் கட்சிகள், சட்ட ஆணையத்தின் கருத்துகளை கேட்க ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு முடிவு செய்தது. அதன்படி, தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து விவாதிக்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. ஆறு தேசிய கட்சிகள், 33 மாநில கட்சிகள் மற்றும் 7 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பப்பட்டது.
    இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உயர் மட்டக் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “குழுவின் பரிந்துரைகளால் எதிர்க்கட்சிகள் ஆளும் பல்வேறு மாநில அரசுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு, கணிசமான பிரதிநிதித்துவம் வழங்காமல், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த உயர்மட்டக் குழுவின் அமைப்பு மிகவும் ஒரு சார்புடையதாக தெரிகிறது என்பதை ஆரம்பத்திலேயே தெரிவித்துக் கொள்கிறோம்.
    காங்கிரஸ் எதிர்க்க காரணம் என்ன?
    இந்தக் குழுவில் முன்னாள் குடியரசுத் தலைவரே இருக்கும் போதிலும், ​​அந்தக் குழுவின் ஆலோசனைகள் பாவனை காட்டும் விதமாகவே இருக்கக்கூடும் என சாதாரண வாக்காளர்கள் கூட எண்ணுவது வேதனை அளிக்கிறது. ஏன் என்றால், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த திட்டத்துக்கு ஆதரவான உறுதியான கருத்துக்கள் ஏற்கனவே பொதுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இதன் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக உண்மையான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
    உண்மையில் இந்தக் குழுவின் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராக பதவி வகிக்கும்போது, 2018ஆம் ஆண்டு, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் போது, ​​அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவது வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். உங்கள் கடிதமும் அதே கருத்தை மீண்டும் முன்வைக்கிறது.
    ஆனால், ஆட்சியை விட தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாலே வளர்ச்சி பணிகளும், நிர்வாகமும் அடிக்கடி ஸ்தம்பிக்கிறது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.
     

    Source link

  • Vishal Vs Lyca: எனக்கான பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது: லைகா நிறுவனம் மீது நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு!

    Vishal Vs Lyca: எனக்கான பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது: லைகா நிறுவனம் மீது நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு!


    <p>நடிகர் விஷால் தங்களுக்கு கடன் செலுத்த வேண்டி உள்ளதாகவும், தங்களுக்கு தர வேண்டிய தொகையை விஷால் திருப்பித்தர உத்தரவிடக்கோரியும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா முன்னதாக வழக்கு தொடர்ந்திருந்தது.&nbsp; இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.</p>
    <p>இந்நிலையில், தன் மீது லைகா நிறுவனம் அவதூறு பரப்புவதாக நடிகர் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் கடன் நிலுவையில் இல்லை என்றும், தான் கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனக்கூறி தனக்கு எதிராக லைகா அவதூறு பரப்புவதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.</p>
    <p>மேலும், தன்னுடைய பட வாய்ப்புகளை லைகா நிறுவனம் தடுக்க முயற்சிப்பதாகவும், தனக்கும் லைகா நிறுவனத்தும் இடையே நடந்த பணப்பரிவர்த்தனை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
    <p>இந்நிலையில் விஷால் தரப்பு கோரிக்கை பற்றி பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வரும் ஜன.22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Thaipusam 2024 Shri Brahma Purishvarar Temple Perunagar Kanchipuram Thaipusam Day 4 Celebration – TNN

    Thaipusam 2024 Shri Brahma Purishvarar Temple Perunagar Kanchipuram Thaipusam Day 4 Celebration – TNN

     
    அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ  பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம்  பெருநகர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்   கோயில் அமைந்துள்ளது.   இக்கோவில் சுயம்புலிங்கமாக   மூலவர் காட்சியளிக்கிறார்.  மூலவர் சன்னதி கஜபிரதிஷ்டை பச்சை கருங்கல்லால் கட்டப்பட்டது. இக்கோவிலில் ஈசான மூலையில் பச்சை கல்லிலான மகா பைரவர் வாகனமின்றி தனித்து காட்சியளிப்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.  இக்கோவில் காஞ்சி மாநகரின்  தென் எல்லையாக கச்சியப்ப  , முனிவரால் போற்றப்படுகின்ற திருத்தலம்   கோவிலில்  தைப்பூசம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
     

    பெருநகர் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசம் விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 15ஆம் தேதி வெகு விமர்சியாக தைப்பூச விழா துவங்கியது. இதனை அடுத்து கொடியேற்றம் நடைபெற்றது. பகல் மற்றும் இரவு வேளையில் சுவாமி புறப்பாடுகள் நடைபெற்று வருகிறது.  இந்தநிலையில் நேற்று பகல் வேளையில் சந்திரசேகரர்  புறப்பாடு விமர்சையாக நடைபெற்றது.  தைப்பூச பெருவிழாவில் இரவு உற்சவங்கள் சிறப்பு  இடத்தை பிடிக்கும்.  அந்த வகையில் நேற்று இரவு  திருக்கோவிலில் சுவாமி  சூரிய மற்றும் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவிற்கான ஏற்பாட்டை கிராம பெரியோர்கள் மற்றும்  பக்தர்கள் செய்திருந்தனர்.
     

    தைப்பூசம் எப்போது?
    கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையாக தை மாதம் பிறந்தது. இதையடுத்து, தைப்பூச கொண்டாட்டத்திற்கு முருக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தைப்பூசமானது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை வருகிறது. இதனால், இந்த தைப்பூசம் இன்னும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

    தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. வரும் 25ம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இதனால், 25ம் தேதியே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி வரும் 24ம் தேதி இரவு 10.44 மணி முதல் தைப்பூச தினமான 25ம் தேதி இரவு 11.56 மணி வரை பௌர்ணமி திதி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    களைகட்டும் முருகன்  கோயில்கள்:
    தைப்பூச தினத்தில் முருகன் கோயில்கள் களைகட்டி காணப்படும். குறிப்பாக, அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் குவிவார்கள். தைப்பூச தினத்தை முன்னிட்டு அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடைபெறும். அறுபடை வீடுகள் தலங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

    பக்தர்கள் விரதம்:
    தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு பாத யாத்திரையாகவோ அல்லது வாகனங்களிலோ சென்று வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், காவடி எடுத்தும், வேல் குத்தியும் தங்களது விரதத்தை நிறைவேற்றுவார்கள். தைப்பூச திருநாளில் முருகப்பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி மற்றும் திருப்புகழ் ஆகிய பாடல்களை கோயில்களில் பக்தர்கள் பாராயணம் செய்வது வழக்கம் ஆகும்.  

    தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற முருகன் கோயிலிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Source link

  • Hosur Accident During Construction Of School Building North State 2 Workers Killed – TNN | பள்ளி கட்டிடம் கட்டுமான பணியின் போது விபத்து

    Hosur Accident During Construction Of School Building North State 2 Workers Killed – TNN | பள்ளி கட்டிடம் கட்டுமான பணியின் போது விபத்து


    ஒசூர் அருகே தனியார் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியின் போது மேற்கூரை சரிந்து  2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்தனர்.
     
    கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் தாலுகாவில் பேடர்ஹல்லி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி கட்டடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானம் பணியை கர்நாடக மாநில ஹோசாகோட்டை பகுதியில் சேர்ந்த பிரதாப் பில்டர்ஸ் மேற்கொண்டு வருகிறது.
     
    இந்த நிலையில், முதல்தளம் சிமெண்ட்  கான்கிரீட்  மோல்டிங் போடப்பட்டுள்ளது. இன்று  இரண்டாவது தளம் கான்கிரீட் மோல்டிங் போடும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இதில் வட மாநிலத்தை  சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 100 பேர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர்
     
    இரண்டாவது தளத்தில் இன்று கம்பி கட்டப்பட்டு  கான்கிரீட் மோல்டிங் போட்டுக் கொண்டிருந்தபோது அதிக பாரம் காரணமாக  எதிர்பாராத விதமாக கான்கிரீட் மோல்டிங்  சரிந்து விபத்து ஏற்பட்டது.
     
    அப்போது அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கி 16 பேர் படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 5 பேர் கவலைக்கிடமாக இருந்ததால் அவர்களை பெங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     
    இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த தீயணைப்பு துறை மற்றும் போலீசார் ஜேசிபி வாகனம் மூலம் மீட்பு  பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு  வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
     
    இந்த நிலையில் கவலைக்கிடமாக பெங்களுர் மருத்துவமனைக்கு சென்ற 5 பேரில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி  பரிதாமக  உயிரிழந்தனர். இறந்தவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மின்னர் பிஸ்வாஸ்,  ஜாகித் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
     
    முதல் கட்ட விசாரணையில் சென்ட்ரிங் சரியாக அமைக்காதது இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் பள்ளி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Source link

  • Tamil Nadu Latest Headlines News 19th January 2024 Flash News Details Here | TN Headlines: அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்; டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    Tamil Nadu Latest Headlines News 19th January 2024 Flash News Details Here | TN Headlines: அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்; டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


    Tamil Nadu Cabinet Meeting: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.. ஜனவரி 23ம் தேதி கூடுகிறது..!

    தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வருகின்ற ஜனவரி 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜனவரி 23ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.  இந்த கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல், சட்டமன்ற கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

    DMK Election committee: திமுக அதிரடி – கனிமொழி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு – 3 குழுக்கள் அமைப்பு

    நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கும், பணிகளை ஒருங்கிணைப்பதற்குமான குழுவை அமைத்து திமுக அறிவித்துள்ளது. அதில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு கனிமொழியும், தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழுவிற்கு அமைச்சர் கே.என். நேருவும் தலைமை தாங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

    OPS Case: அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு தடைவிதிக்க முடியாது – ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

    கடந்த 2022ம் ஆண்டு ஜுலை மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி கட்சியில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்  மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர்  கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், அவருக்கு எதிராகவே அமைந்தன. மேலும் படிக்க

    TN Rain Alert: டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு எப்படி?

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க

    Gayathri Raghuram Joins AIADMK: அரசியலில் பரபரப்பு..! அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்

    தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தனிப்பட்ட முறையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்துவந்தார் காயத்ரி ரகுராம். இதனால் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைமை அறிவித்தது. அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து தனது ராஜினாமா கடிதத்தை காயத்ரி ரகுராம் கொடுத்ததையடுத்து பாஜக தலைமை  ஏற்றுக்கொண்டது. மேலும் படிக்க

    Source link

  • Ajay Devgn Madhavan Jyothika Starring Super Natural Shaitaan Movie First Look And Relase Date Official Announcement

    Ajay Devgn Madhavan Jyothika Starring Super Natural Shaitaan Movie First Look And Relase Date Official Announcement

    பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக அஜய் தேவ்கன் நடிப்பில் விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் நேச்சுரல் திரைப்படம் ‘ஷைத்தான்’. இப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர் நடிகர் மாதவன் மற்றும் நடிகை ஜோதிகா. ஷைத்தான் திரைப்படத்தை அஜய் தேவ்கன், ஜோதி தேஷ்பாண்டே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் இணைந்து தயாரித்துள்ளனர்.  இப்படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
     

    நடிகை ஜோதிகா தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் ஷைத்தான் படத்தின் போஸ்ட்டரை வெளியிட்டு  ஷைத்தானின் எழுச்சியை காணும் நேரம் இது. மார்ச் 8ஆம் தேதி திரையரங்கில் படம் வெளியாகிறது” என்ற குறிப்புடன் வெளியிட்டுள்ளார்.
     

    #Shaitaan is coming for you. Taking over cinemas on 8th March 2024.@ActorMadhavan #Jyotika @imjankibodiwala #JyotiDeshpande @KumarMangat @AbhishekPathakk #VikasBahl @jiostudios @ADFFilms @PanoramaMovies @PanoramaMusic_ pic.twitter.com/MIaL2qqTuc
    — Ajay Devgn (@ajaydevgn) January 19, 2024

    ‘ஷைத்தான்’ படத்தின் போஸ்டரில் பில்லி சூனிய உருவ பொம்மைகளை இடம்பெற்றுள்ள நிலையில், அமானுஷ்ய திரைப்பட பாணியில் இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    அஜய் தேவ்கன் அடுத்த ப்ராஜெக்ட்ஸ் :
    இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜய் தேவ்கன் மைதான் மற்றும் ஆரோ மே கஹா தம் தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ரெய்டு 2 , டி டி பியார் டி சீக்வெல், சிங்கம் அகெய்ன் மற்றும் சன் ஆஃப் சர்தார் 2 உள்ளிட்ட படங்களிலும் நடிக்க உள்ளார். அஜய் தேவ்கன் மிகவும் பிஸியான ஷெட்யூல் பாலோ செய்து வருகிறார். 

    Source link

  • Ayodhya Ram Temple Kudamuzku Chief Minister Rangaswamy Announced Public Holiday In Puducherry | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா! புதுச்சேரிக்கு 22ம் தேதி பொது விடுமுறை

    Ayodhya Ram Temple Kudamuzku Chief Minister Rangaswamy Announced Public Holiday In Puducherry | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா! புதுச்சேரிக்கு 22ம் தேதி பொது விடுமுறை

    புதுச்சேரியில் விடுமுறை:
    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22ம்  நடைபெற உள்ளது. இதை மத்திய அரசு மிகப்பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்துள்ளது. அயோத்தி கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பல மாநிலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியிலும் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு வரும் 22ம் தேதி அங்கு பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
    நவோதய வித்யாலயா பள்ளி ஆறாம் வகுப்பு நுழைவுத் தேர்வினையொட்டி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை 20ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்தியாவில் 27 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 649 நவோதயா வித்யாலயா பள்ளிகள் உள்ளன. புதுச்சேரியில் நான்கு நவோதயா பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் சேர கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் விண்ணப்பித்த மேகாலாயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், அருணாச்சலபிரதேசம், திபாங் பள்ளதாக்கு, இமாச்சலபிரதேசம் உள்பட பல பகுதிகளுக்கு நவம்பர் 4ம் தேதி ஆறாம் வகுப்பிற்கு நுழைவுத் தேர்வு முதற்கட்டமாக நடந்தது.
    நாளை விடுமுறை:
    பிற மாநில மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட ஆறாம் வகுப்பு நுழைவுத் தேர்வு நாளை 20ம் தேதி காலை 11:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது.அறிவு திறன் -50 மதிப்பெண், எண்கணித அறிவு தேர்வு-25, மொழியறிவு-25 என, மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு 2 மணி நேரம் நடக்க உள்ளது.
    இத்தேர்வினையொட்டி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் நாளை 20ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்த விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி 3ம் தேதி பள்ளிகள் இயங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவினை பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர் சிவகாமி பிறப்பித்துள்ளார்.
    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா:
    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கோயிலின் குடமுழுக்கு விழாவானது, வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இந்துக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில், அரசியல், சினிமா, தொழில்துறை மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். இதனிடையே, குடமுழுக்கு விழா தொடர்பான கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் இருக்கும் நோக்கில் பல மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனவரி 22ம் தேதியன்று விடுமுறை அளித்துள்ள மாநிலங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
    உத்தரபிரதேசம்:
    ராமர் கோயில் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலமே முற்றிலும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளை தீபாவளி போன்ற பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
    கோவா:
    உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து கோவாவிலும் ராமர் கோயில் குடமுழுக்கினை கொண்டாட,  ஜனவரி 22ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை ராமர் சிலையை நிறுவுவது என்பது நாடு தழுவிய உற்சாக நிகழ்வு என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். அன்றைய நாளை தீபாவளியை போன்று கொண்டாடவும் பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:
    அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜனவரி 22-ம் தேதி புதுச்சேரியில் அரசு பொது விடுமுறை என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    மத்திய பிரதேசம்: 
    மத்தியப் பிரதேசத்தின் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஜனவரி 22 ஆம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவித்து, பண்டிகை அலைகளை ஊக்கப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் மோகன் யாதவ். மேலும்,  மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளும் அன்றைய நாளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சத்தீஸ்கர்:
    ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடும் வகையில், சத்தீஸ்கரிலும்  ஜனவரி 22ம் தேதி அன்று அரசு பொது விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஹரியானா:
    நாடு தழுவிய கொண்டாட்ட அலையில் சேரும் நோக்கில், ஹரியானாவிலும் ஜனவரி 22ம் தேதி அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனித விழாவையொட்டி அன்றைய நாளில் மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Source link

  • TN Rain Alert: டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு எப்படி?

    TN Rain Alert: டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு எப்படி?


    <p>தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை &nbsp;பெய்யக்கூடும். ஏனைய &nbsp;மாவட்டங்கள் மற்றும் &nbsp;புதுவையில் &nbsp;வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>அதேபோல் நாளை, தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை &nbsp;பெய்யக்கூடும். ஏனைய &nbsp;மாவட்டங்கள் மற்றும் &nbsp;புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.</p>
    <p>அதேபோல் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <h2>உறைபனி எச்சரிக்கை:</h2>
    <p>19.01.2024 மற்றும் 20.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது&nbsp;</p>
    <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான &nbsp; வானிலை முன்னறிவிப்பு:</h2>
    <p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். &nbsp;அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. &nbsp;அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <p>கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): &nbsp;வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.&nbsp;</p>

    Source link

  • Karur News 21 People Were Arrested For Illegal Cockfighting And Gambling – TNN

    Karur News 21 People Were Arrested For Illegal Cockfighting And Gambling – TNN

    அரவக்குறிச்சியில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 நபர்கள் கைது செய்யப்பட்டு சண்டைக்கு பயன்படுத்திய சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
     
     

    கரூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து காவல் நிலைய சரகங்களிலும் சேவல் சண்டை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் சட்ட விரோத செயல்களை தடுக்க வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிராபகர் உத்தரவுப்படி கரூர் நகரம், கரூர் ஊரகம் மற்றும் குளித்தலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர்கள் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி ஈடுபட்டு வந்தனர்.
     
     

    இந்த நிலையில் அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியான சேந்தமங்கலம் மேல்பாகத்தை சேர்ந்த வால்நாயக்கனூர், வேலம்பாடி கிராமம் குறும்பபட்டி பொன்னாவரம், நாகம்பள்ளி கிராமம் செல்லாண்டியம்மன் கோவில், மணல்மேடு மற்றும் கொத்தம்பாளையம் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 நபர்கள் கைது செய்து 6 வழக்குகள் பதிவு செய்து, அவர்களிடமிருந்து சண்டைக்கு பயன்படுத்திய சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
     
     

     
    மேலும் சிலர் மாவட்ட நிர்வாகம் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவ்வாறு தவறான தகவல் பரப்புபவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிராபகர் கடுமையாக  எச்சரிக்கை விடுத்துள்ளார்.
     
     
     
     

    Source link

  • High Court: பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..

    High Court: பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..


    <p>சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் &nbsp;இருப்பதாக தெரியவில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். அதிமட்டுமின்றி வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், &nbsp;விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைகழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER Foundation) என்ற அமைப்பை தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்படச் செய்ததாக, பல்கலைகழகத்தின் ஊழியர் சங்கத்தினர் (PUEU) காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.&nbsp;</p>
    <p>அதேபோல ஜாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் துணைவேந்தருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர்.இந்த புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர், வழக்குப்பதிவு செய்து, துணைவேந்தர் ஜெகநாதனை &nbsp;கைது செய்த நிலையில், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.</p>
    <p>இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு &nbsp;இன்று (ஜனவரி 19) விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், தனது நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி அதை ரத்து செய்யக் கோரி ஜெகநாதன் மனு தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p>
    <p>அதில், துணைவேந்தராக 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றபோது நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் இருந்தததாகவும், அவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ள்ளார். தொலைதூரக் கல்வி பிரிவில் போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களை இடைநீக்கம் மற்றும் பணிநீக்கம் செய்ததால் எழுந்த கடும் எதிர்ப்பையும், &nbsp;உயிருக்கு அச்சுறுத்தலையும் மீறி செயல்பட்டுக்கொண்டிருப்பதாக ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.</p>
    <p>அரசின் அனுமதி இல்லாமல் ஓர் அமைப்பை (PUTER FOUNDATION) தொடங்கியதாக கூறுவது தவறு என்றும், அரசு துறைகளிடம் உரிய அனுமதியை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p>
    <p>இவற்றின் பின்னணியில் தனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் கீழ், தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றில் பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, துணைவேந்தர் ஜெகநாதன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், ஓய்வுபெற்ற பின் லாபமடையும் நோக்கில் இந்த நிறுவனம் துவங்கப்பட்டதாக யூகத்தின் அடிப்படையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 2013 ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைப்படி, அனைத்து பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற அமைப்பு துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. லாப நோக்கில்லா நிறுவனம், மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனத்தை துவங்கவும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யவும் அரசும் அனுமதியளித்துள்ளது.</p>
    <p>அப்போது, இதுவரை நடத்திய விசாரணையில் என்ன தெரிய வந்தது என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், &ldquo; 2023ல் ஜெகநாதன், அரசு மற்றும் சிண்டிகேட்டிடம் பெரியார் பல்கலைக்கழக பெயரில் பதிவு செய்ய எந்த ஒப்புதலும் பெறவில்லை. பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் பெறாமல் எந்த வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என பல்கலைக்கழக விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் 2024 சதுர அடி நிலத்தை எந்த அனுமதியுமில்லாமல் பயன்படுத்தியுள்ளனர். அரசு அனுமதியின்றி ஐ.டி.டி சி என்ற பெயரை பியூட்டர் என பெயர் மாற்றம் செய்துள்ளனர். தனியார் நிறுவனங்களுடன் பல்கலைக்கழகத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. பியூட்டர் நிறுவனம் நான்கு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். பெரியார் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி எனக் கூறி வருகின்றனர். பணம் பரிமாறப்பட்டதா என்பது குறித்து புலன் விசாரணையில் தெரிய வரும். 12 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது&rdquo; என தெரிவித்தார்.&nbsp;</p>
    <p>அப்போது, புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் எப்படி தலையிட முடியும். பணபரிமாற்றம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார். ஜெகநாதன் தரப்பில் பேசிய வழக்கறிஞர், &rdquo;2013ல் அரசாணை பிறப்பிக்கப்பட்ட போதும், இன்னும் அந்த நிறுவனம் செயல்பட துவங்கவில்லை. 2023ல் பெயர் மாற்றம், நிலம் ஒதுக்கிடு தொடர்பாகவும், &nbsp; தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய பல்கலை சிண்டிகேட்டில் அனுமதி கோரப்பட்டது. அனைத்தும் பொது வெளியில் உள்ளது. ஒரு ரூபாய் கூட பரிமாறவில்லை. &nbsp;உயர் கல்வித்துறை சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் காவல் துறை தலையிட முடியாது&rdquo; என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கில் ஜெகநாதனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினார்.</p>
    <p>இதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்க கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்த மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார். இதையடுத்து, ஆவணங்களை ஆய்வு செய்வதாக கூறிய நீதிபதி, விசாரணையை இன்று தள்ளிவைத்தார். இந்நிலையில் இன்றைய விசாரணையில், சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் &nbsp;இருப்பதாக தெரியவில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். அதிமட்டுமின்றி வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணைக்கு அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதாக கூறி வழக்கின் விசாரணை தள்ளிவைக்க அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதனை நீத்பதி ஏற்க மறுத்துவிட்டார். தடையை நீக்க வேண்டும் என்றால் தடை நீக்க கோரி தனி மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். இதனிடையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளை தள்ளிவைத்துள்ளது.</p>

    Source link

  • Supreme Court Refuses To Grant Extra Time For Accused To Surrender In Bilkis Bano Case

    Supreme Court Refuses To Grant Extra Time For Accused To Surrender In Bilkis Bano Case

    Bilkis Bano : பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாளுக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
    கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது. 
    குஜராத் அரசின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம்  ஜனவரி 8-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையைக் காப்பது மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டது.
    குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நீதிபதிகள் வேறு வழக்கை விசாரித்ததால், பில்கிஸ் பானு மனு மீதான விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சோபா குப்தா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
    இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரின் கோரிக்கையை ஏற்றது. அதன்படி, இந்த மனுக்களை கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகிய நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. கே.எம்.ஜோசப் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நாகரத்னாவுடன் இணைந்து, உஜ்ஜல் புயான், வழக்கை விசாரித்து வந்தார். கடைசியாக நடைபெற்ற விசாரணையின்போது, விதிகளுக்கு உட்பட்டு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தரப்பு வாதம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
    பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் 8-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், உச்சநீதிமன்றம் பல முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளது. “நீதிமன்றங்கள், நீதியை வழங்க வேண்டுமே தவிர, நீதி வழங்கப்படுவதை பார்த்து கொண்டிருக்கக்கூடாது” என வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாக ரத்னா, உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளனர்.
    மேலும், உச்சநீதிமன்றம் குஜராத் அரசை கடுமையாக சாடியது. குற்றவாளிகளுக்கு அரசு உடந்தையாக இருக்கிறது. அவர்களை விடுதலை செய்த விவகாரத்தில் குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் அவர்கள் 11 பேரின் முன்கூட்டிய விடுதலையை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. அதனை தொடர்ந்து  வரும் 21 ஆம் தேதிக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என கெடு விதித்தது, ஆனால் இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
    இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நாளை மறுநாளுக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

    Source link

  • Annapoorani Controversy : அன்னபூரணி சர்ச்சைக்கு அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

    Annapoorani Controversy : அன்னபூரணி சர்ச்சைக்கு அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!


    Annapoorani Controversy : அன்னபூரணி சர்ச்சைக்கு அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

    Source link

  • அரசியலில் பரபரப்பு..! அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்

    அரசியலில் பரபரப்பு..! அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்


    <p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திரைப்பட நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்.&nbsp;</p>

    Source link

  • Keezhakarai Jallikattu – Reservation For Bulls And Players Has Started..! What Documents Are Required? | Keezhakarai Jallikattu: கீழக்கரை ஜல்லிக்கட்டு

    Keezhakarai Jallikattu – Reservation For Bulls And Players Has Started..! What Documents Are Required? | Keezhakarai Jallikattu: கீழக்கரை ஜல்லிக்கட்டு

    keezhakarai Jallikattu: மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை, முதலமச்சர் ஸ்டாலின் வரும் 24ம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.
    கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானம்:
    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கீழக்கரையில் பெரும் பொருட்செலவில், தமிழக அரசு சார்பில் பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.  இதனை வரும் 24ம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதைதொடர்ந்து அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள காளை மற்றும் காளையர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 
    முன்பதிவு செய்வது எப்படி?
    கீழக்கரை ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள இருக்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம். இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த முன்பதிவில்,  நாளை நண்பகல் 12 மணி வரை பதிவு செய்திட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இணையதளத்தில் பதிவு செய்யும் மாடுபிடி வீரர்கள் உடற்தகுதி சான்றையும், காளை உரிமையாளர்கள் காளைகளுக்கான மருத்துவச் சான்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    யாருக்கு அனுமதி?
    கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள உள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானம்:
    கீழக்கரையில் 66.8 ஏக்கரில் 4,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் ரூ.44 கோடியில் மூன்று தளங்களுடன் பிரமாண்ட மைதானம் உலக தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அமர பாதுகாப்பான கேலரிகள் ஹைடெக் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்களுக்கான இடம், காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவிக் கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யும் இடம், அருங்காட்சியகம், தற்காலிக விற்பனைக் கூடம், பொருட்கள் பாதுகாப்புப் பெட்டகம், தங்கும் அறைகள் உள்ளன. 16,921 சதுர அடியில் அமைக்கப்படும் முதல் தளத்தில் விஐபிகள் அமரும் அறை மற்றும் அவர்கள் தங்கும் அறைகள், உணவு வைப்பு அறைகள் இடம்பெற்றுள்ளன. 9,020 சதுர அடியில் அமைக்கப்படும் இரண்டாம் தளத்தில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வைப்பறையும், 1,140 சதுர அடியில் அமைக்கப்படும் மூன்றாம் தளத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
    போக்குவரத்து வசதி:
    கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி, முக்கியச் சாலைகளில் இருந்து இந்த அரங்குக்கு வருவதற்கு பிரத்யேகமான புதிய இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு நடக்கும் நாட்களில் மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து கீழக்கரை கிராமத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

    Source link