Category: இந்தியா
All national news including indian states
-

central Govt Declares Celebrating September 17 Every Year As ‘Hyderabad Liberation Day in tamil
Hyderabad Liberation Day: இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஐதராபாத் விடுதலை தினம்:
-

Watch Video Pilot Ejects From Crashing Tejas Parachutes To Safety | Watch Video: தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்! உயிர்தப்பிய பைலட்
Watch Video: ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானத்தில் இருந்து பராசூட் மூலம் பைலட் உயிர் தப்பியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராஜஸ்தானில் விமான விபத்து: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள
-

Karnataka Woman Beats Father In Law 87 With Walking Stick Arrested | Shocking Video: மாமனாரை ஈவு இரக்கமின்றி தாக்கிய மருமகள்! கீழே தள்ளிவிட்டு அடித்த கொடூரம்
Shocking Video: கர்நாடகாவில் மாமனாரை பெண் ஒருவர் ஈவு இரக்கமின்றி தாக்கிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மாமனாரை கொடூரமாக தாக்கிய மருமகள்: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள குல்சேகர் பகுதியைச் சேர்ந்தவர்
-

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்.. தேர்தல் ஆணையத்திடம் முக்கிய தகவலை பகிர்ந்த எஸ்பிஐ வங்கி.. அடுத்து என்ன?
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம்
-

ஹரியானா முதலமைச்சராக பதவியேற்ற நயாப் சிங் சைனி!… என்ன நடக்கிறது?
ஹரியானா மாநிலத்தின் பாஜக மாநில தலைவர் நயாப் சிங் சைனி, மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். ராஜினாமா: ஹரியானா முதலமைச்சராக இருந்த மனோகர் லால் கட்டார் இன்று காலையில் பதவி விலகினார். மேலும் அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.
-

UIDAI Extends Last Date To Update Aadhaar Details For Free Check All The Details Here | Aadhar Update: ஆதார் அப்டேட் செய்யாம இருக்கீங்களா? வெளியான முக்கிய அறிவிப்பு
Aadhar Update: ஆதார் விவரங்களை திருத்துவதற்கான கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு: மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட
-

DMK VS CAA CM Stalin Tweet No CAA In Tamil Nadu DMK Against Citizenship Amendment Rules 2024
குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நேற்று அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு நடைமுறைக்கு கொண்டுவந்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத்திய உள்துறை அமைச்சகம்
-

ABP Cvoter Opinion Poll: தென் மாநிலங்களில் INDIA கூட்டணி மாஸ்.. வடமாநிலங்களில் தொடரும் மோடி மேஜிக்!
<p>அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் பாஜக
-

6 Pakistani men arrested near Gujarat coast with Rs 450 crore worth drugs | Drug Seized: இந்தியாவை அதிரவைத்த கடத்தல்! குஜராத்தில் சிக்கிய கோடிக்கணக்கு மதிப்பிலான போதைப்பொருள்
Drug Seized: கடந்த 30 நாட்களில் குஜராத்தில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான
-

தமிழ்நாட்டில் எகிறி அடித்த INDIA கூட்டணி.. பூஜ்யத்துடன் வீட்டுக்கு திரும்பிய அதிமுக, பாஜக!
ABP Cvoter Opinion Poll: அடுத்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், நமது
-

Rahul Gandhi : தனி பட்ஜெட், பாஜக சட்ட திருத்தங்கள் வாபஸ்.. பழங்குடிகளுக்கு 6 வாக்குறுதிகள்.. ராகுல் காந்தி செம்ம அறிவிப்பு!
<p>இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி பயணம், நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட்,
-

அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கடி.. விடாது துரத்தும் சனாதன வழக்கு!
பிகார் மாநிலம் அர்ராவில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்த அவருக்கு எதிராக மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்திய தண்டனை சட்டம் பிரிவு
-

Haryana CM: ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. ஹரியானா முதலமைச்சராக தேர்வான நைப் சிங் சைனி.. யார் இவர்?
ஹரியானா முதலமைச்சர் பதவியில் இருந்து மனோகர் லால் கட்டார் விலகிய நிலையில், புதிய முதலமைச்சராக நயப் சிங் சைனி தேர்வாகியுள்ளார். மேலும் காண Source link
-

Haryana CM: ஹரியானா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மனோகர் லால் கட்டார்
Haryana CM: ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், தனது பதவியை ராஜினாமா செய்தார். ஹரியானா முதலமைச்சர் ராஜினாமா: அதைதொடர்ந்து, அவரது தலைமையிலான அனைத்து அமைச்சர்களும், கூண்டோடு பதவி விலகியுள்ளனர். எதிர்வரும் மக்களவை தேர்தலில்
-

Prime Minister Narendra Modi dedicated and laid the foundation stone for several development projects worth Rs 1 lakh crore in Ahmedabad | PM Modi: சென்னை செட்ரல்
அகமதாபாத்தில் இருந்து 10 புதிய வந்தே பாரத் ரயில்கள் மற்றும் பிற ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அகமதாபாத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித்
-

7 Am Headlines today 2024 March 12th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை; பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி மாநில அரசிடம் பணத்தை வாங்கி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் மோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும்
-

Cauvery Water: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சிற்கே இடமில்லை – கர்நாடக துணை முதலமைச்சர் திட்டவட்டம்
<p>தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும் நிலைமை இப்போதைக்கு இல்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.</p> <h2><strong>தமிழ்நாட்டிற்கு தண்ணீரே இல்லை:</strong></h2> <p> கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது என்று வெளியான
-

Byjus Crisis: இந்தியா முழுவதும் அலுவலகங்களை மூடும் பைஜூஸ்! அதிர்ச்சியில் ஊழியர்கள்!
<p>இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. பல்வேறு துணை நிறுவனங்கள் மூலமாக இணையவழி கல்வி சேவையை வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மார்க்கெட்டிங்
-

PM Modi: பிரதமரின் தமிழ்நாடு பயணத்தில் திடீர் மாற்றம்? எப்போது வருகிறார்?
<p>வரும் 15 ஆம் தேதி, பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தரவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரும் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p> <h2>பிரதமர் பயணத்தில் மாற்றம்:</h2> <p>பிரதமர் மோடி கடந்த வாரம்
-

What is CAA Act Citizenship Amendment Act Rules Explained in Tamil
நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியுரிமை சட்ட திருத்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்து அரசிதழில் வெளியிட்டது. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தெரிந்து கொள்வோம். குடியுரிமை
-

Sahitya Akademi Award: சிறந்த மொழிபெயர்ப்பு! கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது!
<h2 class="p1"><strong>சாகித்ய அகாடமி:</strong></h2> <p class="p2">இந்தியாவில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய படைப்பாளிகளைக் கவுரவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது<span class="s1">. 24 </span>இந்திய மொழிகளில் சிறுகதை<span class="s1">, </span>நாவல் போன்ற பலவகையான படைப்புகளுக்குச்
-

CAA Rules: நாடு முழுவதும் அமலுக்கு வந்தது குடியுரிமைத் திருத்தச் சட்டம் – மத்திய அரசு அறிவிப்பு
<p>நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத்திய உள்துறை
-

Modi Announcement: எகிறும் எதிர்பார்ப்பு.. சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி!
<p>இன்னும் சற்று நேரத்தில், நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உறையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குல் நிலையில், முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.</p> Source link
-

Tamil Nadu latest headlines news till afternoon 11th march 2024 flash news details here | TN Headlines: தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர்! சரமாரியாக விமர்சிக்கும் முதலமைச்சர்
போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து அனைவரும் விலகி இருக்கவேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், ”தமிழ்நாட்டில் போதைப்பொருள் மூளைய செயல்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்காலத் தலைமுறையினரை போதைப்பொருள் அழித்துவிடும். போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அனைவரும்
-

கோட்டையை மீட்பாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தொடரும் சஸ்பென்ஸ்!
<p>மக்களவை தேர்தலுக்கு இன்னும் 25 நாள்கள் கூட இல்லாத நிலையில், அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில், தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்
-

அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
Electoral Bonds case: தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வெளியிட அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திடம் நாளைக்குள் விவரங்களை சமர்பிக்க உச்ச நீதிமன்றம்
-

New Terminal 3 Will Transform Chaudhary Charan Singh Int’l Airport Into Gateway To Uttar Pradesh: Karan Adani in tamil
Karan Adani: லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தின், டெர்மினல் 3 மூலம் ஆண்டுக்கு 80 லட்சம் பயணிகளை கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ விமான நிலையம் திறப்பு:
-

smriti irani lays foundation stone of worth 225 crore rs projects under buddhist development plan for growth of buddhist minorities
Smriti Irani: பெளத்த மத மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.225 கோடி செலவிலான, 38 திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அடிக்கல் நாட்டினார். புத்த மேம்பாட்டுத் திட்டம்: மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும்
-

Makkal Needhi Maiam president Kamal Explains why he forms alliance with DMK ahead of Lok Sabha elections 2024
அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பீகாருக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ளது. இதனால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்நாடு எப்போதும்
-

Electoral bonds case Supreme court to hear SBI plea seeking to disclose details on Monday | தேர்தல் பத்திரங்கள் வழக்கில் கூடுதல் அவகாசம் கேட்ட எஸ்.பி.ஐ. வங்கி
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள்
-

Fans Sent Into Laughter Riot As Scientists Construct Philosopher Chanakya Image That Looks Like Former Indian Captain MS Dhoni CSK | Chanakya
மகதா டிஎஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இந்திய தத்துவஞானி சாணக்யாவின் உருவத்தை கற்பனையாக உருவாக்கியுள்ளது என இணையத்தில் ஒரு உருவப்படம் பகிரப்பட்டு வருகின்றது. இந்த உருவம் முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர்
-

Vice President jagdeep dhankhar says An environment where everyone is equal has been fostered | VP jagdeep dhankhar அனைவரும் சமம் என்ற சூழல் வளர்க்கப்பட்டுள்ளது
தற்போது அனைவரும் சமம் என்ற சூழல் வளர்க்கப்பட்டுள்ளது என்றும் இது இளைஞர்களுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தின் எஸ்.ஆர்.சி.சி கல்லூரியில், பல்நோக்கு அரங்கத்திற்கு
-

புதிய தேர்தல் ஆணையர்களை நியமனம்! பிரதமர் மோடி தலைமையில் ஓரிரு நாளில் ஆலோசனை கூட்டம்!
<p>இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 13ஆம் தேதி அல்லது 15ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2><strong>தேர்தல் ஆணையர்கள் ராஜினாமா:</strong></h2> <p>அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவை
-

"400 இடங்களில் வென்றால் அரசியல் சாசனத்தையே மாத்திருவோம்" பா.ஜ.க. எம்.பி. பேச்சு – கொதித்தெழுந்த காங்கிரஸ்!
<p>சமீப காலமாக, வெறுப்பு பேச்சு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகள் சமூகத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துகள் மக்களிடையே
-

"இன்னும் எவ்வளவு காலத்துக்கு காத்திருக்கனும்" ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா வார்னிங்!
<p>ஐக்கிய நாடுகள் சபையில் 193 உறுப்பு நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இதன் கீழ் இயங்கும் ஆறு உறுப்பு அமைப்புகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் விளங்குகிறது. கடந்த 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த
-

Arvind Kejriwal: "பிரதமர் மோடியின் பெயரை சொன்னாலே சாப்பாடு போடாதீங்க" டெல்லி முதல்வர் வைத்த கோரிக்கை
<h2 class="p2"><strong>மக்களவைத் தேர்தல் 2024:</strong></h2> <p class="p3" style="text-align: justify;">நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது<span class="s1">. </span>தற்போது வரை தேர்தல் எப்போது என்ற அறிவிப்பு வெளியாகவில்லை<span class="s1">. </span>அதே நேரம்<span class="s1"> </span>பா.ஜ.க.<span
-

BJP BJD Alliance: முடிவாவதற்கு முன்பே முடிவுக்கு வந்த கூட்டணி! பா.ஜ.க.வுக்கு அல்வா கொடுத்த நவீன் பட்நாயக்?
<p>நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
-

Tamilnadu ex chief minister MGR political career life
தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் தொடராக ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகிறோம். 11வது தொடராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் குறித்து காண்போம். எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்படும்
-

NEET UG 2024: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்
NEET UG 2024: இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசத்த நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணபிக்க கூடுதல் அவகாசம்: அதன்படி, வரும் மார்ச் 16ம்
-

top news India today abp nadu morning top India news March 9 2024 know full details
உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா 2024ம் ஆண்டிற்கான செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 71வது உலக அழகி பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். மும்பையில் உள்ள ஜியோ
-

Sanatana Dharma case judgement Madras High Court carries out multiple corrections in the verdict | Sanatana row: சனாதனம் தொடர்பான வழக்கு
Sanatana row: சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதி தொடர்பான பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மார்ச் 6ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் பல திருத்தங்களை செய்துள்ளது. சனாதனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பில்
-

DON’T PANIC Bengaluru: “தண்ணீர் இருக்கு..கவலைப்படாதீங்க” – பெங்களூரு மக்களுக்கு கிடைத்த நற்செய்தி!
<p>பெங்களூருவில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. </p> <p>பெங்களூரு நகரத்தின் குடிநீர் வழங்கல் வாரியத்தின் தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறுகையில், “ஜூலை மாதம்
-

Farmers Protest 2.0 Farmers call ‘rail roko’ protest; trains in Punjab, Haryana to face disruptions on Sunday
Farmers Protest 2.0: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நண்பகல் 12 மணி தொடங்கி பிற்பகல் 4 மணி வரை, விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: சம்யுக்தா
-

Krystyna Pyszkova From Czech Republic Crowned Miss World 2024, India’s Sini Shetty Fails To Make It To Top 4 in tamil | Miss World 2024: உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா
Miss World 2024: 2024ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டியில் இந்தியாவின் சினி ஷெட்டி, முதல் 4 இடங்களுக்குள் வரத் தவறினார். உலக அழகி 2024 போட்டி: 71வது உலக அழகி பட்டத்தை செக்
-

PM Modi gave sugercane to elephants in Kaziranga national park in assam
பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் சென்று, அங்கு உள்ள யானைகளுக்கு கரும்புகள் அளித்து மகிழ்ந்தார். காசிரங்கா தேசிய பூங்கா: காசிரங்கா தேசிய பூங்காவானது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான
-

NAMO DRONE DIDI YOJANAPM Modi to give thousand drones on March 11; Garuda Aerospace provides free training to rural women
விவசாய மேம்பாட்டிற்காக,, இந்தியா முழுவதும் வரும் மார்ச் 11ஆம் தேதி, 11 இடங்களில், 1000 ட்ரோன்களை பிரதமர் மோடி வழங்க இருக்கிறார். இந்த ட்ரோன் பயிற்சி முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்று தமிழகத்தைச்
-

Maldives: இந்தியர்களின் செயலால் நிலைகுலைந்த மாலத்தீவு! லட்சத்தீவு விவகாரத்தில் செம்ம அடி!
<h2><strong>"சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு"</strong></h2> <p>மாலத்தீவுக்கு சுற்றுலா வரும் இந்தியர்களின் எண்ணிக்கை 33 சதவீதம் குறைந்துள்ளதாக மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் மார்ச் மாதத்தில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய
-

பரபரப்பு.. தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா!
இந்தியாவை பொறுத்தவரையில், மக்களவை தேர்தல் தொடங்கி சட்டப்பேரவை தேர்தல் வரை, தேர்தல் நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையிடமே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் கண்காணிப்பிலும்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. அதுமட்டும் இன்றி,
-

Uttar Pradesh More than 76 students of admitted to hospital after they complained of food poisoning | Food Poison: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி! இரவு உணவு சாப்பிட்ட 76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
Food Poison: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் இரவு உணவு சாப்பிட்ட 76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்: உத்தர பிரதேச மாநிலம் நொய்டா
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports








சாகட்டும்