Month: January 2024

  • NZ Vs PAK Devon Conway Ruled Out Of Fourth T20I After Testing Positive For COVID-19

    NZ Vs PAK Devon Conway Ruled Out Of Fourth T20I After Testing Positive For COVID-19

    நியூசிலாந்து அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கான்வே. அந்த அணியின் தொடக்க வீரராக தற்போது ஆடி வருகிறார். நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தான் அணியுடன் டி20 தொடரில் ஆடி வருகிறது. நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 4வது போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது.
    கான்வேவிற்கு கொரோனா:
    இந்த போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து வீரர் கான்வேக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கான்வேவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கிறிஸ்ட்சர்ச்சில் அவர் தங்கியிருந்த ஹோட்டலிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், அவர் 4வது டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளார். தொடர்ந்து அவரது உடல்நிலையை நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகமும், மருத்துவ குழுவினரும் கண்காணித்து வருகின்றனர்.
    நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு பதிலாக அணியில் சாத் போவ்சை அணியில் சேர்த்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தற்போதை டி20 தொடரில் கான்வேவின் பேட்டிங் சிறப்பானதாக அமையவில்லை. அவர் முதல் போட்டியில் டக் அவுட்டும், 2வது போட்டியில் 20 ரன்னும், மூன்றாவது போட்டியில் 7 ரன்னும் மட்டுமே எடுத்தார்.

    Devon Conway has been ruled out of the fourth T20I against Pakistan after testing positive for COVID. Conway has been in isolation at the team’s Christchurch hotel after testing positive yesterday. Canterbury Kings batsman Chad Bowes will join the squad today as cover. #NZvPAK
    — BLACKCAPS (@BLACKCAPS) January 19, 2024

    மற்ற வீரர்களுக்கு பாதிப்பா?
    கொரோனா தொற்றால் நியூசிலாந்து வீரர் கான்வே பாதிக்கப்பட்டிருப்பது அந்த நாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த மற்ற வீரர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    32 வயதான டேவன் கான்வே நியூசிலாந்து அணியின் மூன்று வடிவிலான போட்டிகளிலும் தொடக்க வீரராக உள்ளார். 2020ம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணிக்காக ஆடி வரும் கான்வே 18 டெஸ்ட் போட்டியில் ஆடி 4 சதங்கள், 1 இரட்டை சதம், 8 அரைசதங்கள் உள்பட 1450 ரன்களும், 32 ஒருநாள் போட்டியில் ஆடி 5 சதம், 3 இரட்டை சதம் விளாசி 1246 ரன்களும், 44 டி20 போட்டிகளில் ஆடி 9 அரைசதங்களுடன் 1275 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 200 ரன்களும், ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 152 ரன்களும், டி20 போட்டியில் அதிகபட்சமாக 99 ரன்களும் எடுத்துள்ளார்.
    தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது. 4வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில், நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசி வருகிறது.

    Source link

  • OPS Case: அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு தடைவிதிக்க முடியாது – ஓபிஎஸ்  மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

    OPS Case: அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு தடைவிதிக்க முடியாது – ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்


    <p><strong>OPS Case:</strong> அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ. பன்னீர் செல்வம் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.</p>
    <h2>ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு:</h2>
    <p>கடந்த 2022ம் ஆண்டு ஜுலை மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி கட்சியில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்&nbsp; மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர்&nbsp; கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், அவருக்கு எதிராகவே அமைந்தன. இதையடுத்து, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.</p>
    <h2><strong>&rdquo;அரசியல் வாழ்க்கையே மரணிக்கிறது&rdquo;</strong></h2>
    <p>ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் ஜேசிடி பிரபாகர், ஆர் வைத்திலிங்கம் மற்றும் பிஎச் மனோஜ் பாண்டியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தங்கள் தரப்பினரின் அரசியல் வாழ்க்கையின் மரணத்திற்கு வழிவகுத்துள்ளது. அநியாயமாக தங்கள் தரப்பினர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வழக்கில் விசாரணை முடிவடைய ஐந்து ஆண்டுகள் ஆகலாம். காலவரையறையின்றி நாம் முடங்கிக் கிடக்க வேண்டுமா?&nbsp;எந்த அநீதியையும் நீக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்துக்கு உண்டு&rdquo; என வாதிட்டனர்.</p>
    <p><a title="திமுக அதிரடி – கனிமொழி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு – 3 குழுக்கள் அமைப்பு" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/dmk-action-parliamentary-election-manifesto-committee-headed-by-kanimozhi-k-n-nehru-162520" target="_blank" rel="dofollow noopener">இதையும் படிங்க: திமுக அதிரடி – கனிமொழி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு – 3 குழுக்கள் அமைப்பு</a></p>
    <h2><strong>ஆரம்ப நிலையிலேயே மனு தள்ளுபடி:</strong></h2>
    <p>இதையடுத்து பேசிய நீதிபதிகள், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் பெரும் குழப்பம் ஏற்படும்<strong>.&nbsp; </strong>கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதால் உருவாகியுள்ள சர்ச்சையை முன்னணி சாட்சியத்தின் மூலம் விசாரணையில் தீர்க்க வேண்டும். ஓபிஎஸ் உள்ளிட்ட 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை நிறுத்தி வைப்பது பல்வேறு சிக்கல்களைத் தூண்டும். தற்போதைய சூழலில் இந்த வழக்கில் எங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த கட்டத்தில் நாங்கள் இந்த வழக்கில் தலையிட்டால், அது இந்த வழக்கை தொடர் விசாரணைக்கு ஏற்பதற்கு சமமாகிவிடும்.</p>
    <p>உட்கட்சி தகராறு மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணை விரைந்து நடைபெற வேண்டும். மனுதாரர்கள் தேவையற்ற ஒத்திவைப்புகளை பெறக்கூடாது எனவும் அறிவுறுத்தினர். இதனைதொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மனுக்களை, ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்து, இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இது ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதேநேரம், இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Salaar OTT Release : ஓடிடி ரிலீஸிற்கு ரெடியான பிரபாஸின் சலார்!

    Salaar OTT Release : ஓடிடி ரிலீஸிற்கு ரெடியான பிரபாஸின் சலார்!


    Salaar OTT Release : ஓடிடி ரிலீஸிற்கு ரெடியான பிரபாஸின் சலார்!

    Source link

  • Karur: வாகனத்தை வழிமறித்து  பெண்கள் மீது தாக்குதல்;  மது போதையில் இளைஞர்கள் அட்டூழியம்

    Karur: வாகனத்தை வழிமறித்து பெண்கள் மீது தாக்குதல்; மது போதையில் இளைஞர்கள் அட்டூழியம்


    <p style="text-align: justify;"><strong>குளித்தலை அருகே சேர்வைக்காரன் பட்டியில் வாகனத்தை வழிமறித்து அதில் வந்த பெண்கள் மற்றும் ஆண்களை தாக்கிய மது போதை இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும் கஞ்சா மற்றும் சந்து கடைகள் அதிகமாக செயல்படுவதை கண்டித்தும் காவல் நிலையத்தை ஊர் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/a3011d7a4240d7582908bf68dee09aa31705641853904113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் தனது வாகனத்தில் தைப்<a title="பொங்கல்" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல்</a> பொங்கலை முன்னிட்டு அதே ஊரை சேர்ந்த நாகரத்தினம் மற்றும் அவரது உறவினர்களை வீரகவுண்டன்பட்டியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். வாகனத்தில் சேர்வைக்காரன்பட்டி வந்தபோது பேருந்து நிறுத்தம் அருகே மது போதையில் இருந்த இளைஞர்கள் வாகனத்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பெரியசாமி மற்றும் அவரது உறவினர்களான ஞானவேல், காமாட்சி விஜயலட்சுமி ஆகியோர் ஏன் வாகனத்தை வழி மறிக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/4a47db53da48aa336406485233b64a691705641878943113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">அப்போது மது போதையில் இருந்த இளைஞர்கள் பெண்கள் என்றும் பாராமல் அவர்களை தாக்கியும், அவர்களை தடுக்க வந்த ஞானவேல் மற்றும் டிரைவர் பெரியசாமி ஆகியோரையும் தாக்கியுள்ளனர். சேர்வைக்காரன் பட்டியில் ரவி என்பவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி சந்து கடையில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் கஞ்சா புழக்கம் ஆகியவற்றினால் இளைஞர்கள் அடிக்கடி இப்பகுதியில் சாலைகளில் வருபவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/54ff4f1d6865459d9942194fbd791bbf1705641969221113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">இதுகுறித்து பாலவிடுதி தகவல் தெரிவித்தும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினாலும், வழக்குப்பதிவு செய்யாத காரணத்தினாலும் சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் பால விடுதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இப்பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் சந்து கடைகள் மற்றும் கஞ்சா புழக்கத்தினை போலீசார் தடுக்க தவறியதாகும் எனவே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.. ஜனவரி 23ம் தேதி கூடுகிறது..!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.. ஜனவரி 23ம் தேதி கூடுகிறது..!


    <p>தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வருகின்ற ஜனவரி 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜனவரி 23ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. &nbsp;</p>

    Source link

  • சிறுமியை கொடுமைப்படுத்திய விவகாரம்.. எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு..

    சிறுமியை கொடுமைப்படுத்திய விவகாரம்.. எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு..

    வீட்டு வேலைக்கு சென்ற சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளித்த புகாரில் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் அவருடைய மனைவி மெர்லினா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    Source link

  • Andrea Concert Photos : காரைக்காலில் நடந்த ராக்ஸ்டார் ஆண்ட்ரியாவின் கான்செர்ட்!

    Andrea Concert Photos : காரைக்காலில் நடந்த ராக்ஸ்டார் ஆண்ட்ரியாவின் கான்செர்ட்!


    Andrea Concert Photos : காரைக்காலில் நடந்த ராக்ஸ்டார் ஆண்ட்ரியாவின் கான்செர்ட்!

    Source link

  • 7 AM Headlines: பிரதமர் தமிழ்நாடு வருகை.. முக்கிய நிகழ்வுகள்.. இன்றைய தலைப்பு செய்திகள் இதோ உங்களுக்காக

    7 AM Headlines: பிரதமர் தமிழ்நாடு வருகை.. முக்கிய நிகழ்வுகள்.. இன்றைய தலைப்பு செய்திகள் இதோ உங்களுக்காக


    <h2>தமிழ்நாடு:</h2>
    <ul>
    <li>சென்னையில் இன்று (ஜனவரி 19ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&nbsp;</li>
    <li>கேலோ இந்தியா போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு</li>
    <li>அண்ணாமலைக்கு முதல்வர் கனவே இல்லை. அவர்கள் கட்சி மாதிரி ஒருவரை தூக்கி பிடித்து இவர் தான் என காட்ட மாட்டோம் என பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.&nbsp;</li>
    <li>சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் ஆற்காடு வீராசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</li>
    <li>பெங்களூருவில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு &nbsp;புறப்பட்டு 4.45 சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர் மோடி.&nbsp;</li>
    <li>மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை;&nbsp; ராமர் கோயில் வந்தது&nbsp; பிரச்சனை இல்லை, அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான், அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை&nbsp; என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.</li>
    <li>கடலூரில் தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</li>
    <li>பிரதமர் மோடி வருகையை ஒட்டி, 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.</li>
    <li>மாநிலங்களுக்கு எதிராக மலிவான, தரம் தாழ்ந்த அரசியல் அவலம்; உயர்ந்த பொறுப்புக்கு சிறிதும் தகுதியில்லாத ஆளுநர்கள் – ஜனநாயக வழியில் முறியடிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை</li>
    </ul>
    <h2><strong>இந்தியா:&nbsp;</strong></h2>
    <ul>
    <li>அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் தபால் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.</li>
    <li>நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சி காணும் – ரிசர்வ் வங்கி கணிப்பு</li>
    <li>அயோத்தி ராமர் கோயில் சுமார் 1000 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் வகையில், அறிவியல்பூர்வமாக கட்டப்பட்டுள்ளது.</li>
    <li>செய்தி நுகர்வில் ஏற்பட்டுள்ள பரிணாம மாற்றங்களுக்கு மத்தியில், ட்ஜிட்டல் சேவையை மேம்படுத்துவது எப்படி என்பதற்காக DNPA சார்பில் ஆய்வு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.</li>
    <li>ஆந்திராவில் அமைந்துள்ள உலகின் உயரமான அம்பேத்கர் சிலையை, அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.</li>
    <li>அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி மத்திய அரசின் அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</li>
    </ul>
    <h2><strong>உலகம்:&nbsp;</strong></h2>
    <ul>
    <li>ஏஐ படுத்தும்பாடி, கூகுளில் இந்த ஆண்டிலும் பணி நீக்கங்கள் தொடரும் – சுந்தர் பிச்சை அதிர்ச்சி அறிவிப்பு</li>
    <li>பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.</li>
    <li>சிங்கப்பூர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.</li>
    <li>தெற்கு காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு.</li>
    <li>ஆப்பிள் நிறுவன கைக்கடிகாரங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா.&nbsp;</li>
    </ul>
    <h2>விளையாட்டு:&nbsp;</h2>
    <ul>
    <li>ஆசியக் கோப்பை கால்பந்து; உஸ்பெகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வி.</li>
    <li>15வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்; தென்னாப்பிரிக்காவில் இன்று தொடக்கம்.</li>
    <li>ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி தகுதி சுற்று அரையிறுதி; இந்திய அணி அதிர்ச்சி தோல்வி</li>
    <li>அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு</li>
    </ul>

    Source link

  • Nayanthara Annapoorani : ”கனத்த இதயத்துடன்… எங்க நோக்கமே வேற” வருத்தம் தெரிவித்த நயன்தாரா

    Nayanthara Annapoorani : ”கனத்த இதயத்துடன்… எங்க நோக்கமே வேற” வருத்தம் தெரிவித்த நயன்தாரா


    <p>&nbsp;&rdquo;கனத்த இதயத்துடன்… எங்க நோக்கமே வேற&rdquo; வருத்தம் தெரிவித்த நயன்தாரா</p>

    Source link

  • DMK Electioncommittee: திமுக அதிரடி – கனிமொழி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு

    DMK Electioncommittee: திமுக அதிரடி – கனிமொழி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு

    நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கும், பணிகளை ஒருங்கிணைப்பதற்குமான குழுவை அமைத்து திமுக அறிவித்துள்ளது. அதில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு கனிமொழியும், தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழுவிற்கு அமைச்சர் கே.என். நேருவும் தலைமை தாங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    தேர்தல் அறிக்கை குழு:
    கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவில், டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கோவி. செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர். என். ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    நாடாளுமன்ற தேர்தலுக்கான ‘தேர்தல் அறிக்கை தயாரிப்பு’ குழு – பொதுச் செயலாளர் திரு துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு! pic.twitter.com/mkNSnhmxcM
    — DMK (@arivalayam) January 19, 2024

    தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு:

    Source link

  • T20 World Cup 2024: Icc Revealed America Will Host T20 World Cup 2024 On Drop In Pitches And Use Temporary Infrastructure

    T20 World Cup 2024: Icc Revealed America Will Host T20 World Cup 2024 On Drop In Pitches And Use Temporary Infrastructure

    2024 டி20 உலகக் கோப்பை போட்டியை இந்தாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை குறித்து ஐசிசி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. 
    அதன்படி, இந்த டி20 உலகக் கோப்பையை நடத்த அமெரிக்கா தற்காலிக தயாரிப்புகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆடுகளம் மெல்போர்னில் இருந்து கொண்டு வரப்படும் என்றும், பார்வையாளருக்கான நாற்காலிகள் லாஸ் வேகாஸிலிருந்து கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது. 
    இந்தியா – பாகிஸ்தான் போட்டி: 
    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் மோதுகிறது. இதற்காக 34,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய தற்காலிக கேலரி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு பிறகு அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்தின் மைதானங்கள் மற்றும் மும்பையின் சின்னமான வான்கடே ஸ்டேடியம் உட்பட உலகெங்கிலும் உள்ள பல புகழ்பெற்ற கிரிக்கெட் ஸ்டேடியங்களை விஞ்சும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 
    மன்ஹாட்டனில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தை ஒரு வரலாற்று கிரிக்கெட் நிகழ்வின் மையமாக நிலைநிறுத்துகிறது. எந்தவொரு கிரிக்கெட் போட்டியின் முக்கிய அங்கமான ஆடுகளம் சிறப்பு கவனம் பெறுகிறது. இதையடுத்து, அடிலெய்டு ஓவலின் கியூரேட்டரான டாமியன் ஹக், டிராப்-இன் பிட்ச்களை வடிவமைக்க நியமிக்கப்பட்டுள்ளார். 
    டாமியன் ஹக் வழிகாட்டுதலின்படி, தற்போது புளோரிடாவில் ஆடுகளங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை விளையாட்டுகளுக்கான ஆடுகளங்கள் உலக முழுவதும் பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் ஆடுகளத்தின் தரத்திற்கு குறைவாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    தற்காலிகம் – ஆனால் உலகத்தரம் வாய்ந்த வசதிகள்: 
    அடிலெய்டு ஓவல் கியூரேட்டர் டேமியன் ஹூக் தயாரித்த டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவில் விளையாடுவதற்கு ட்ராப்-இன் பிட்ச்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. ட்ராப் இன் பிட்ச்கள் என்பது ஏதோ ஒரு மைதானத்திலிருந்து உருவாக்கப்பட்ட பிட்சை, உடைத்து எடுத்து கொண்டு வந்து மற்றொரு மைதானத்தில் பொறுத்தப்பட்டு விளையாடப்படும். 
    ஐசிசி நிகழ்வுகள் இயக்குனர் கிறிஸ் டெட்லி இதுகுறித்து கூறுகையில், “ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட டட்ராப்-இன் பிட்ச்களை நாங்கள் பயன்படுத்த இருக்கிறோம். இந்த விஷயத்தில் நிபுணரான அடிலெய்டு ஓவல் கியூரேட்டர் டேமியன் ஹக் அவர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த இருக்கிறோம். அவர் டிரேக்களை உருவாக்கி பராமரித்து வருகிறார். அவைகள் புளோரிடாவில் உள்ளன. அவை மைதானங்களில் பொறுத்தப்பட்டு பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டு பிட்சி எப்படி உள்ளது என்று ஆய்வு நடத்தப்படும். போட்டிகள் விளையாடப்படும் பிட்சுகள் புத்தம் புதியது. இது தவிர, மழை பெய்தால் தண்ணீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.” என்றார்.
    தொடர்ந்து பேசிய அவர்” மற்ற நாடுகளில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளை போன்று அமெரிக்காவிலும் அனைத்து உள்கட்டமைப்புகளும் தற்காலிகமானதாக இருக்கும். சில கட்டமைப்புகளின் உபகரணங்கள் லாஸ் வேகாஸில் இருந்து கொண்டு வரப்படும். அவை அமைக்கப்பட்டு போட்டிக்குப் பிறகு அகற்றப்படும். அங்கு அமெரிக்காவில் 30 மில்லியன் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். கட்டமைப்புகளின் கட்டுமானம் பிப்ரவரியில் இருந்து தொடங்கும் மற்றும் மே மாதத்திற்குள் அவற்றின் பணிகள் நிறைவடையும்.” என்று தெரிவித்தார். 

    Source link

  • Latest Gold Silver Rate Today 18 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

    Latest Gold Silver Rate Today 18 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.46,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.5,810  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
    24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,240 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது. 
    வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  20 காசுகள் அதிகரித்து  ரூ.77.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.77,200 க்கு விற்பனையாகிறது.
    கோயம்புத்தூர்
    “தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,810  ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது. 
    மதுரை 
    மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,810  ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது. 
    திருச்சி
    திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,810  ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது. 
    வேலூர் 
    வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,810 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது. 
    நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
    மும்பை
    மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,262 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,740 ஆகவும் விற்பனையாகிறது.
    புது டெல்லி
    புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,277 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,755 ஆகவும் விற்பனையாகிறது.
    கொல்கத்தா
    கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,262 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,740 ஆகவும் விற்பனையாகிறது.
    ஐதராபாத் 
    ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,262 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,740 ஆகவும் விற்பனையாகிறது.
    அகமதாபாத்
    அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,247 ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,745 ஆகவும் விற்பனையாகிறது.
    திருவனந்தபுரம்
    திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum)  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,262 -ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,740 ஆகவும் விற்பனையாகிறது.
    பெங்களூரு
    பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,262 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,740 ஆகவும் விற்பனையாகிறது.
    ஜெய்ப்பூர்
    ஜெய்ப்பூரில்  (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,277 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,755 ஆகவும் விற்பனையாகிறது.
    புனே
    புனே நகரில்  (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,262 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,740 ஆகவும் விற்பனையாகிறது.

    Source link

  • Top News India Today Abp Nadu Morning Top India News January 19 2024 Know Full Details

    Top News India Today Abp Nadu Morning Top India News January 19 2024 Know Full Details

     தமிழகத்தில் நாளை பேருந்துகள் ஓடுமா? போக்குவரத்து ஊழியர்கள் உடன் அரசு இன்று பேச்சுவார்த்தை

    போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக, தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்கமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகத்தினருடன், நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த  தொழிலாளர் நலத் துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, இப்பேச்சுவார்த்தை அம்பத்தூர் மங்களாபுரத்திலுள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள், போக்குவரத்துக் கழகங்களின் இயக்குநர்கள், போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் படிக்க.,

    சபரிமலை கோலாகலம்.. நெய்யபிஷேக வழிபாடுகளுடன் இன்றுடன் நிறைவு! குவியும் பக்தர்கள்

    கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ்பெற்றது ஆகும். சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வருவது வழக்கம். குறிப்பாக, மகர ஜோதி தரிசனத்தை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகர விளக்கு பூஜை கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் நிறைவாக இன்று நெய்யபிஷேகம் நடைபெறுகிறது. இன்று காலை 9 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெற உள்ளது. மேலும் படிக்க.,

    கேலோ இந்தியா விளையாட்டு கோலாகலம் – சென்னை உள்ளிட்ட 4 நகரங்கள், 27 பிரிவுகள், 5500+ வீரர்கள்..!

    சென்னையில் இன்று தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னையில் இன்று தொடங்கி வரும் 31ம் தேதி வரை, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான இன்று மாலை 6 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைக்கிறார். அதில், ஆளுநர் ரவி,  முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும் படிக்க.,

    கருவறையில் வைக்கப்பட்ட குழந்தை ராமர் சிலை.. வெளியான முதல் படம் இணையத்தில் வைரல்..

    அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ராமரின் குழந்தை வடிவமான ராம்லல்லாவின் சில கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் முதல் படமும் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் குழந்தை வடிவமான இந்த சிலை மூடப்பட்டுள்ளது. வருகின்ற 22ம் தேதி சிறப்பு பூஜைக்குபின் இந்த சிலையின் கண்கள் திறக்கப்படும் என அறக்கட்டளை சார்பில் திறக்கப்பட்டுள்ளது. ராமர் கோயிலுக்கான இந்த ராம்லல்லா சிலையை கர்நாடகாவின் பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார். கடந்த வியாழக்கிழமை (நேற்று) கருவறையில் ஸ்ரீ ராமர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு பல்வேறு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன. மேலும் படிக்க.,

    அன்னபூரணி விவகாரம்: ”கோயில்களுக்கு செல்கிறேன்.. அப்படி நினைக்கவில்லை..” வருத்தம் தெரிவித்த நயன்தாரா

    அன்னபூரணி திரைப்படம் பார்வையாளர்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என, நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெய் ஸ்ரீராம் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “எனது நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். மேலும் படிக்க.,

    Source link

  • Low Budget Movies : ரிஸ்க் எடுத்த இயக்குநர்கள்.. குறைவான பட்ஜெட்டில் உருவாகி வசூலை குவித்த படங்கள்

    Low Budget Movies : ரிஸ்க் எடுத்த இயக்குநர்கள்.. குறைவான பட்ஜெட்டில் உருவாகி வசூலை குவித்த படங்கள்


    <p>தென் இந்திய சினிமாக்களில் குறைவான செலவில் எடுக்கப்பட்டு பெரியளவில் வசூலை ஈட்டிய படங்களைப் பார்க்கலாம்.</p>
    <p><strong>சின்ன பட்ஜெட் படங்கள்</strong></p>
    <p>ஒரு சிறிய பட்ஜெட் படம் அதன் கதை நன்றாக இருந்து , அது சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டால் நிச்சயம் பெரிய வெற்றி பெருகிறது. சமீப காலங்களில் இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. சின்ன பட்ஜெட்டில் எடுத்து பான் இந்திய ஹிட் அடித்த படங்களும் இருக்கின்றன. சமீபத்தில் வெளியான அனுமன் படம் அதற்கு இன்னொரு சான்று. இப்படி தென் இந்திய சினிமாக்களில் குறைவான செலவில் எடுக்கப்பட்டு பெரியளவில் வசூலை ஈட்டிய படங்களைப் பார்க்கலாம்.</p>
    <h2><strong>லவ் டுடே</strong></h2>
    <p style="text-align: center;"><strong><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/af13e6dd95218481eb014dec2fa207cf1705568880885572_original.jpg" /></strong></p>
    <p>பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் சமீபத்திய ஆண்டுகளில்&nbsp; வெளியான ரொமாண்டிக் காமெடி படங்களில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படம். பிரதீப் ரங்கநாதன், இவானா, யோகிபாபு&nbsp; உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.</p>
    <p>5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸின் 57 கோடிவரை&nbsp; வசூல் செய்தது. இந்தப் படத்தை பார்க்க விரும்புபவர்கள் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.</p>
    <h2><strong>2018</strong></h2>
    <p style="text-align: center;"><strong><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/95192c2a2bc84f04967055addd0ac9001705568861242572_original.jpg" /></strong></p>
    <p>கடந்த் ஆண்டு மலையாளத்தில் வெளியாக ஆஸ்கர் வரை சென்றுள்ள படம் 2018. டொவினோ தாமஸ், <span class="Y2IQFc" lang="ta">ஆசிப் அலி, குஞ்சகோ போபன், அபர்ணா பாலமுரளி, வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். 2018-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம்&nbsp; உலகளவில் 177 கோடி வசூல் செய்தது. இப்படத்தின் பட்ஜெட் 26 கோடி.&nbsp;</span></p>
    <h2><strong>காந்தாரா</strong></h2>
    <p style="text-align: center;"><strong><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/8a950fee3c513817e464dde0f3aefcb31705568845464572_original.jpg" /></strong></p>
    <p>கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானப் படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி , சப்தமி கெளடா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். கன்னடத்தில் வெளியாகிய இந்தப் படம் பரவலாக பாராட்டுக்களைப் பெற்று பான் இந்திய வெற்றி பெற்றது.&nbsp; சுமார் 16 கோடி செலவில் உருவான காந்தாரா படம் மொத்தம் 398 கோடி வசூல் செய்தது. தற்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது, முதல் பாகத்தின் பட்ஜெட்டை விட பலமடங்கு அதிக செலவில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.</p>
    <h2><strong>கார்த்திகேயா 2</strong></h2>
    <p style="text-align: center;"><strong><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/de01a2b892c9cabe7818ffb99d07164c1705568680700572_original.jpg" /></strong></p>
    <p>தெலுங்கில் வெளியான கார்த்திகேயா படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானப் படம் கார்த்திகேயா. இந்திய புராணக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில்&nbsp; <span class="Y2IQFc" lang="ta">நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன், அனுபம் கெர் உள்ளிட்டவர்கள்&nbsp; நடித்துள்ளார்கள். இப்படம் 15 கோடி செலவில் உருவாகி உலகளவில் 100 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது.</span></p>
    <h2><strong><span class="Y2IQFc" lang="ta">777 சார்லி</span></strong></h2>
    <p style="text-align: center;"><strong><span class="Y2IQFc" lang="ta"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/e8454f3f9592042580ac47ad428f5d051705568824089572_original.jpg" /></span></strong></p>
    <p>ரக்&zwnj;ஷித் ஷெட்டி நடித்து கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியானப் படம் 777 சார்லீ. ராஜ் பி ஷெட்டி இந்தப் படத்தை இயக்கினார். கொரோனா காலத்தில் பல்வேறு தடைகளை கடந்து இப்படம் வெளியிடப்பட்டது. 20 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான இப்படம் 71 கோடி வசூல் செய்தது. அதே போல் ரக்&zwnj;ஷித் செட்டி நடித்த கிரிக் பார்ட்டி படமும் 4 கோடி செலவில் உருவாகி 50 கோடி வசூல் செய்தது.</p>

    Source link

  • Talks With Transport Workers Today – Will The Tamil Nadu Government Fulfill The Demands?

    Talks With Transport Workers Today – Will The Tamil Nadu Government Fulfill The Demands?

    TN Transport Employees: போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக, தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்கமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    போக்குவரத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை:
    தமிழ்நாடு தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகத்தினருடன், நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த  தொழிலாளர் நலத் துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, இப்பேச்சுவார்த்தை அம்பத்தூர் மங்களாபுரத்திலுள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள், போக்குவரத்துக் கழகங்களின் இயக்குநர்கள், போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் நாளை முதல் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அண்ணா தொழிற்சங்கமும், அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சிஐடியு-ம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    6 அம்ச கோரிக்கைகள்:
    சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தனர். அதன்படி, அரசு போக்குவரத்துத் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கவேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
    வேலைநிறுத்தம்:
    கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சாலையில்  இறங்கியும், பணிமனைகளை முற்றுகையிட்டும் தர்ணாவில் ஈடுபட்டனர். அதேநேரம், தற்காலிக ஊழியர்களை கொண்டு பல இடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் ஒரு சில இடங்களில் சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால், பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். அதோடு, திட்டமிட்டபடி முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியுமா எனவும் குழம்பி தவித்தனர்.
    நீதிமன்ற உத்தரவும் – போராட்டம் வாபஸும்:
    போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, பண்டிகை காலங்களில் பொதுமக்களை சிரமப்படுத்தும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் வலியுறுத்தியது. இதையேற்ற போக்குவரத்து சங்கத்தினர், பொதுமக்கள் நலன் கருதி ஜனவரி 19ம் தேதி வரை வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள், போக்குவரத்துக் கழகங்களின் இயக்குநர்கள், போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தினர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

    Source link

  • மேட்டூர் அணையின் நீர் வரத்து 151 கன அடியில் இருந்து 150 கன அடியாக சரிவு

    மேட்டூர் அணையின் நீர் வரத்து 151 கன அடியில் இருந்து 150 கன அடியாக சரிவு


    <p style="text-align: justify;">தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 151 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 151 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 150 கன அடியாக குறைந்துள்ளது.&nbsp;</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/ecaeaeb75bea52c1d7c745d599fa0e7a1705633949904113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;"><strong>நீர்மட்டம்:</strong></p>
    <p style="text-align: justify;">அணையின் நீர் மட்டம் 70.80 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.39 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p style="text-align: justify;">இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.</p>
    <p style="text-align: justify;">மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/197a3c943334df82523551eeef1dc41d1705633972836113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;"><strong>கர்நாடக அணைகள்:</strong></p>
    <p style="text-align: justify;">கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 93.44 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 18.09 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 401 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3,815 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p style="text-align: justify;">கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.26 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.34 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 242 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p style="text-align: justify;">கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.&nbsp;</p>

    Source link

  • Kerala Sabarimala Ayyappan Temple Neyyabishegam Finish Today Know Details

    Kerala Sabarimala Ayyappan Temple Neyyabishegam Finish Today Know Details

    கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ்பெற்றது ஆகும். சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வருவது வழக்கம். குறிப்பாக, மகர ஜோதி தரிசனத்தை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவது வழக்கம்.
    நெய்யபிஷேகம்:
    நடப்பாண்டிற்கான மகர விளக்கு பூஜை கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் நிறைவாக இன்று நெய்யபிஷேகம் நடைபெறுகிறது. இன்று காலை 9 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெற உள்ளது.  நெய்யபிஷேகத்திற்கு பிறகு இன்று இரவு அத்தாள பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜைக்கு பின் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப ஊர்வலம் நடைபெறுகிறது. ஐயப்பனின் இந்த வீதி உலா சரம்குத்தி வரை சென்று பின்பு மீண்டும் சன்னிதானம் வருகிறது.
    ஐயப்பன் கோயிலில் நாளை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்பின்பு, அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட உள்ளது. நடை அடைக்கப்பட்ட பின்பு மாளிகப்புரத்தில் குருதி சடங்குகள் நடைபெற உள்ளது. இதன்பின்பு, நாளை மறுநாள் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். இதையடுத்து, ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
    குவியும் பக்தர்கள்:
    இந்த சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருவாபரண ஊர்வலம் மீண்டும் பந்தளத்துக்கு புறப்பட உள்ளது. இதையடுத்து, காலை 6 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். அத்துடன் மகரவிளக்கு சீசன் நிறைவு பெறுகிறது. இன்று நெய்யபிஷேகம் நிறைவு நாள் என்பதால் ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    நடப்பாண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. குறிப்பாக, லட்சக்கணக்கான பக்தர்கள் அடுத்தடுத்த நாட்களில் குவிந்ததனர். இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 
    முன்னதாக, நடப்பாண்டிற்கான மகர விளக்கு பூஜை கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜைக்கான வழிபாடுகள் நடைபெற்ற பிறகு கடந்தாண்டு டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது. பின்னர் அன்றைய தினம் கோயில் நடை அடைக்கப்பட்டது. பின்னர், கடந்தாண்டு டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது.
    மேலும் படிக்க: PM Modi TN Visit: மாலை 04.50-க்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி – தமிழ்நாட்டில் 3 நாட்கள் பயணத்தின் முழு விவரம் இதோ..!
    மேலும் படிக்க: Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்- முக்கிய முகங்கள் இவர்கள்தான்!
                                                                                                                         

    Source link

  • Rajinikanth Vijay Throwback Photo At Naalaiya Theerpu Movie Pooja Is Trending Now

    Rajinikanth Vijay Throwback Photo At Naalaiya Theerpu Movie Pooja Is Trending Now

    தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் விஜய் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் அவர் ஒரு கதாநாயகனாக அறிமுகமானது 1992ம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தில்தான். அப்படத்தில் எடுக்கப்பட்ட த்ரோபேக் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

    எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு சிறிய பட்ஜெட் படம்தான் என்றாலும் அதன் பூஜை மிகவும் பிரமாதமாக நடைபெற்றது. அந்த பூஜையில் சினிமா துறையை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்படி அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். அவர் வந்ததும் அந்த அரங்கம் முழுக்க சலசலப்பு. ஒரே பதற்றத்துடன் நின்று கொண்டிருந்த விஜய்யிடம் சென்று நடிகர் ரஜினிகாந்த்  வாழ்த்து சொல்லி அட்வைஸ் கொடுத்துள்ளார். “உங்கப்பா எத்தனையோ பெரிய ஹீரோக்களை உருவாக்கியுள்ளார். அதே போல உன்னையும் பெரிய ஹீரோவாக உருவாக்கிவிடுவாரு. நீயும் அதுக்கு ஏத்தபடி  நல்லா கான்சன்ட்ரேஷன் பண்ணி பெரியா நடிகனா வரணும்” என மனதார வாழ்த்தியுள்ளார்.
    நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருந்தவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் பூஜையின்போது நடிகர் ரஜினிகாந்த், விஜய், எஸ்.எஸ். சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் மற்றும் எம்.எம். ஸ்ரீலேகா ஆகியோர் எடுத்துக்கொண்ட த்ரோபேக் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் எம்.எம் ஸ்ரீலேகா தான் ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் இசையமைப்பாளர். எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் கீரவானியின் உறவினரான எம்.எம் ஸ்ரீலேகாவுக்கு அப்போது வயது 12. ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல எம்.எம் ஸ்ரீலேகாவுக்கும் அதுதான் அறிமுக திரைப்படம். 
     
    நடிகர் ரஜினிகாந்த் இளைய தலைமுறையினரான விஜய்யையும், எம்.எம் ஸ்ரீலேகாவையும் வாழ்த்தி எடுத்துக்கொண்ட அந்த த்ரோபேக் புகைப்படம் சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 
    இப்படி இருந்த ரஜினி – விஜய் உறவில் விரிசல் ஏற்படுத்தும் வகையில் சமீபகாலமாக யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்து பரபரப்பாக நடந்தேறி வருகிறது. இது சம்பந்தப்பட்டவர்களை காட்டிலும் அவர்களின் ரசிகர்கள் இடையே தான் கடும் மோதல் நிலவி வருகிறது. 

    Source link

  • Vegetable Price: உயர்ந்த கேரட், வெங்காயம் விலை.. குறைந்த அவரக்காய், கத்திரிக்காய்.. மற்ற காய்கறிகளின் பட்டியல் இதோ..

    Vegetable Price: உயர்ந்த கேரட், வெங்காயம் விலை.. குறைந்த அவரக்காய், கத்திரிக்காய்.. மற்ற காய்கறிகளின் பட்டியல் இதோ..


    <p>Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.</p>
    <p>ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.</p>
    <div id="v-abplive-v4-0">
    <div id="_vdo_ads_player_ai_10244" class="vdo_video_unit vdo_floating">
    <div id="vdo_logo_parent">
    <div id="cross_div"><strong>இன்றைய நாளில் (ஜனவரி 19) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்)&nbsp;</strong></div>
    </div>
    <div class="vjs-control-bar" dir="ltr">&nbsp;</div>
    <div class="vjs-control-bar" dir="ltr">&nbsp;</div>
    </div>
    </div>
    <div class="uk-overflow-auto">
    <table class="uk-table" style="width: 593px; height: 1044px;" border="1" width="608">
    <tbody>
    <tr style="height: 44px;">
    <td style="width: 194.875px; height: 44px;">&nbsp;<strong>&nbsp;காய்கறிகள் (கிலோவில்)&nbsp;</strong></td>
    <td style="width: 93.4375px; height: 44px;">&nbsp;&nbsp;<strong>முதல் ரகம்&nbsp;</strong></td>
    <td style="width: 134.625px; height: 44px;">&nbsp; &nbsp;<strong>இரண்டாம் ரகம்&nbsp;</strong></td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 44px;">&nbsp;<strong>மூன்றாம் ரகம்&nbsp;</strong></td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெங்காயம்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">28 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">26 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; 22 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">தக்காளி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">28 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; 20 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">நவீன் தக்காளி</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">38 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">உருளை &nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">26 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">22 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; 16 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">ஊட்டி கேரட்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">70 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">60 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp;55 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 10px;">சின்ன வெங்காயம்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 10px;">60 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 10px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 10px;">&nbsp; &nbsp; &nbsp;40 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பெங்களூர் கேரட்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பீன்ஸ்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">38 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">ஊட்டி பீட்ரூட்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">60 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp; &nbsp;&nbsp;&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">கர்நாடகா பீட்ரூட்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">27 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சவ் சவ்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;15 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">முள்ளங்கி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">55 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">50 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">முட்டை கோஸ்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;13 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெண்டைக்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">45 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">உஜாலா கத்திரிக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வரி கத்திரி &nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">13 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;10 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">காராமணி</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">35 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பாகற்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">புடலங்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சுரைக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">18 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சேனைக்கிழங்கு</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">55 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">52 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">முருங்கைக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">150 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">140 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சேமங்கிழங்கு</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">காலிபிளவர்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பச்சை மிளகாய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">அவரைக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பச்சைகுடைமிளகாய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 44px;">
    <td style="width: 194.875px; height: 44px;">வண்ண குடை மிளகாய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 44px;">80 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 44px;">&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 44px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">மாங்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">140 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">100 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெள்ளரிக்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பட்டாணி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">35 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">இஞ்சி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">110 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;90 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">80 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பூண்டு&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">350 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">320 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">160 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">&nbsp;மஞ்சள் பூசணி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">16 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெள்ளை பூசணி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">13 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">-</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பீர்க்கங்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">எலுமிச்சை&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">80 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">70 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">நூக்கல்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">30 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">கோவைக்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">35 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">30 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">கொத்தவரங்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">60 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">55 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வாழைக்காய்</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">13 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">10 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வாழைத்தண்டு&nbsp;</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">45 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; 35 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வாழைப்பூ</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; 15 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">அனைத்து கீரை</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">14 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">தேங்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">33 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; 30 ரூபாய்</td>
    <td style="text-align: center; height: 22px; width: 115.562px;">&nbsp;</td>
    </tr>
    </tbody>
    </table>
    <p>&nbsp;</p>
    </div>

    Source link

  • Khelo India Youth Games 2023 Tamilnadu Held Places Sports List Check The Details | Khelo India Games: கேலோ இந்தியா விளையாட்டு கோலாகலம்

    Khelo India Youth Games 2023 Tamilnadu Held Places Sports List Check The Details | Khelo India Games: கேலோ இந்தியா விளையாட்டு கோலாகலம்

    Khelo India Youth Games: சென்னையில் இன்று தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
    கேலோ இந்தியா விளையாட்டு:
    சென்னையில் இன்று தொடங்கி வரும் 31ம் தேதி வரை, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான இன்று மாலை 6 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைக்கிறார். அதில், ஆளுநர் ரவி,  முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதைதொடர்ந்து, சென்னையில் மட்டுமமின்றி திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
    போட்டி விவரங்கள்:
    சென்னையில் முதன்முறயாக நடைபெற உள்ள இந்த கேலோ இந்தியா விளையாட்டில், தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.  முதன்முறையாக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி விளையாட்டாக நடைபெறுவது (DEMO Sports) உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள்  இடம் பெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றும் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவை குறித்த விவரங்களை,  விளையாட்டு ஆர்வலர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    5,500+ விரர்கள்:
    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5,500-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்-கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்திட 1,000-க்கு மேற்பட்ட நடுவர்கள், 1,200-க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் துணைபுரிவார்கள். போட்டிகள் சிறந்த முறையில், நடைபெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்கள் வந்து தங்குதற்கான இடவசதிகள், உணவு வசதிகள், போட்டி நடைபெறும் இடங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் தமிழக அரசு மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்கான பணிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்திய விளையாட்டு ஆணையம், பல்வேறு தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.
    தமிழக விளையாட்டுத்துறை:
    உலக சதுரங்கக் கூட்டமைப்பின் சார்பில் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை 44வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகளை மாமல்லபுரத்தில் மகத்தான திருவிழாவாக தமிழ்நாடு அரசு நடத்தி வெற்றி பெற்றது. அதேபோல, இந்த கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகள் – 2023 தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று, தமிழகத்தின் புகழ், மகுடத்தில் பதிக்கப்படும் மற்றொரு மாணிக்க முத்திரையாக அமையும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சர்வதேச தரத்திலான கார் பந்தயமும் விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது. இதன் மூலம், தமிழகம் சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கான முக்கிய அரங்கமாக மாறி வருவதாகவும் விளையாட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

    Source link

  • TN Rain Alert: பனிப்பொழிவு ஒருபக்கம்.. 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை நிலவரம் என்ன?

    TN Rain Alert: பனிப்பொழிவு ஒருபக்கம்.. 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை நிலவரம் என்ன?


    <p>தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <p>தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை &nbsp;பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதுமட்டுமின்றி அதிகாலை நேரங்களில் தமிழ்நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரியவிட்ட வண்ணம் வாகனங்களை இயக்கி வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் &nbsp;ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <p>மேலும் நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைப்பனி நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் குளிர்காலமாகும். இந்த மூன்று மாதங்களும் பகல் நேரங்களில் அதிக வெயிலின் தாக்கமும், இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவும். குறிப்பாக அதிகாலை நேரங்களில் புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது படிந்துள்ள நீர் துளிகள் பனித்துகள்களாக படிந்து உறைப்பனியாக காட்சியளிப்பது வழக்கம். ஆனால் தமிழகத்தில் தொடர் மழை பெய்த காரணத்தால் குளிர் காலம் தாமதமாகி கொண்டே வந்தது. இதனையடுத்து டிசம்பர் மாதத்தில் மழை இல்லாத இரண்டு நாட்கள் மட்டுமே உறைப்பனி பொழிவு காணப்பட்டது.</p>
    <p>அதனைத் தொடர்ந்து மீண்டும் மழை தொடங்கியதால் நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு இன்றி காணபட்டது. &nbsp;இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் உறைப்பனி தாக்கம் இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் உரைப்பணி படிந்து காணப்பட்டது.</p>
    <p>இதனால் உதகை குதிரை பந்தைய மைதானம், &nbsp;காந்தள், &nbsp;தலைக்குந்தா , அவலாஞ்சி, &nbsp;அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில் உள்ள &nbsp;புல்வெளி மற்றும் நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது. குறிப்பாக நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்களின் மீதும் உறை பனி சுமார் அரை அடி அங்குலத்திற்கு உறை பனி படிந்திருந்தது. &nbsp;</p>
    <p>உறை பனி பொழிவு காரணமாக உதககை நகரப்பகுதியில் 2.8 டிகிரி செல்சியசும், காந்தல் மற்றும் தலைகுந்தா பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது. இந்த பனி பொழிவு காரணமாக கடுங்குளிர் நிலவுவதால் &nbsp;இரவு 7 மணி முதல் காலை 9 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது.</p>

    Source link

  • Ayodhya Ram Mandir Inauguration Idol Lord Ram First Photo Inside Temple Sanctum

    Ayodhya Ram Mandir Inauguration Idol Lord Ram First Photo Inside Temple Sanctum

    Ram Lalla Idol : அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ராமரின் குழந்தை வடிவமான ராம்லல்லாவின் சில கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் முதல் படமும் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் குழந்தை வடிவமான இந்த சிலை மூடப்பட்டுள்ளது. வருகின்ற 22ம் தேதி சிறப்பு பூஜைக்குபின் இந்த சிலையின் கண்கள் திறக்கப்படும் என அறக்கட்டளை சார்பில் திறக்கப்பட்டுள்ளது. 
    ராமர் கோயிலுக்கான இந்த ராம்லல்லா சிலையை கர்நாடகாவின் பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார். கடந்த வியாழக்கிழமை (நேற்று) கருவறையில் ஸ்ரீ ராமர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு பல்வேறு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு காசியில் இருந்து வந்திருந்த அர்ச்சகர்கள் முழு சடங்குகளுடன் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வுகள் எல்லாம் முடிந்ததும், கருவறையிலிருந்து குழந்தை வடிவமான ராம்லல்லாவின் முதல் படம் நேற்று இரவு வெளியானது. 

    No sanatani will pass without liking this post Jai sri Ram 🙏🙏🙏🙏🙏#AyodhaRamMandir #RamMandirPranPratishta #AyodhyaJanmBhoomi #jaishriram pic.twitter.com/UNwVgYeOCG
    — Digpal (@Digpal1997) January 18, 2024

    ஷியாமல் கல்லில் வடிவமைக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை ராமர், தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தாமரை மற்றும் ஒளிவட்டம் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலை 150 கிலோ எடையுள்ளதாகவும், தரையில் இருந்து அளந்தால் மொத்த உயரம் ஏழு அடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    புதன் கிழமையே வந்த ராமர் சிலை: 
    முன்னதாக, புதன்கிழமை (ஜனவரி 18) விவேக் சிருஷ்டி அறக்கட்டளையிலிருந்து லாரியில் ராமர் கோயிலுக்கு ராம்லல்லா சிலை கொண்டுவரப்பட்டது. கோயில் வளாகத்திற்குள் சிலையை கொண்டு செல்ல கிரேன் உதவியுடன் எடுத்து வைக்கப்பட்டது. கருவறையில் கடவுள் அசையும் மற்றும் அசையாத வடிவில் இருப்பார். இரண்டு சிலைகளும் புதன்கிழமையே வளாகத்தை வந்தடைந்தன.

    EXCLUSIVE: Wait of 500 years is over. FIRST PICTURES of Shri Ram Lala Idol placed inside the Garbh Griha of Ram Mandir 🙏🙏Jai Jai Shree Ram 🙏🙏Jai Jai Shri Ram 🙏🙏 #RamMandirPranPratishta pic.twitter.com/JtslW5jatc
    — Rosy (@rose_k01) January 18, 2024

    ராமர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) முதல் மங்களகரமான சடங்குகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 
    ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம்: 
    ஜனவரி 22 அன்று, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி முன்னிலையில், அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 
    தபால் தலையை வெளியிட்ட பிரதமர் மோடி: 
    (ஜனவரி 18ம் தேதி அதாவது நேற்று பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் நினைவு அஞ்சல் தலையையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் தொகுப்பு அடங்கிய புத்தகத்தையும் வெளியிட்டார். இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, “இந்நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் ஸ்ரீராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகள் தொடர்பான புத்தகமும் வெளியிடப்பட்டது. நினைவு தபால் தலையும், இந்தப் புத்தகமும், ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் கும்பாபிஷேகத்தின் இந்த மங்களகரமான நிகழ்வை பல தலைமுறைகளுக்கு நினைவூட்டும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்தார். 

    Source link

  • Nayanthara Issue Statement On Annapoorani Movie Controversy Ram Meet Eater Controversy

    Nayanthara Issue Statement On Annapoorani Movie Controversy Ram Meet Eater Controversy

    Nayanthara Annapoorani: அன்னபூரணி திரைப்படம் பார்வையாளர்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என, நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    அன்னப்பூரணி – நயன்தாரா அறிக்கை:
    ஜெய் ஸ்ரீராம் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “எனது நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். ‘அன்னபூரணி’ திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே அன்னபூரணி திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.
    Nayanthara Annapoorani Issue : அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம். தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.
    அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என நயன்தாரா தெரிவித்துள்ளார்.

    அன்னபூரணி திரைப்பட சர்ச்சை:
    நயன்தாராவின் 75வது படமாக வெளியான அன்னபூரணியில் திரைபப்டத்தில் இடம்பெற்று இருந்த, ”ராமர் வனவாசத்தின் போது அசைவம் சாப்பிட்டார், எந்தக் கடவுளும் கறி சாப்பிடக்கூடாது என சொல்லவில்லை” என்பது போன்ற வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. அதேபோன்று, கிளைமாக்ஸ் காட்சியிலும் பிராமணப் பெண்ணாக நடித்திருந்த நயன்தாரா, புர்கா அணிந்து தொழுது பிரியாணி சமைக்கும் வகையில் இருந்த காட்சிகளும் பேசுபொருளாகின. இதைதொடர்ந்து, அன்னபூரணி ஆண்டி இந்து திரைப்படம் என்றும், லவ் ஜிஹாத் பிரச்னையை இத்திரைப்படம் ஊக்குவிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், நெட்ஃப்ளிஸ் தளத்தில் இருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கப்பட்டது. இந்நிலையில் தான், நயன்தாரா தனது தரப்பு விளக்கத்த கொடுத்ததோடு, வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.
     

    Source link

  • Rohit Sharma: மூன்று முறை பேட்டிங் செய்ய களமிறங்கிய ரோகித் சர்மா; சரியா? தவறா? விதிகள் சொல்வது என்ன?

    Rohit Sharma: மூன்று முறை பேட்டிங் செய்ய களமிறங்கிய ரோகித் சர்மா; சரியா? தவறா? விதிகள் சொல்வது என்ன?


    <p>இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி டிராவில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறையைக் கொண்டு போட்டியின் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். முதல் சூப்பர் ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் குவிக்க, இந்திய அணி 17 ரன்களை நோக்கி களமிறங்கியது. இந்திய அணி சார்பில் கேப்டன் ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். முதல் பந்தில் ரோகித் ஒரு ரன் எடுக்க, இரண்டாவது பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது மற்றும் நான்காவது பந்தினை ரோகித் சிக்ஸருக்கு விரட்ட 5வது பந்தில் பவுண்டரிக்கு விளாச முயன்றார். ஆனால் ஒருரன் மட்டுமே கிடைத்தது. தற்போது இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது.</p>
    <p>அப்போது நான் – ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றுகொண்டு இருந்த ரோகித் தனது விக்கெட்டினை ரிடையர் – ஹட் செய்து வெளியேறினார். இது பார்வையாளர்களுக்கு மட்டும் இல்லாமல் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கும் அதிர்ச்சி அளித்தது. ஏற்கனவே 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்தது மட்டும் இல்லாமல் ஃபீல்டிங்கும் செய்துள்ளார் ரோகித். இதனால் கடும் சோர்வுக்கு உள்ளானார்.&nbsp; கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவை. ஜெய்ஸ்வால் பவுண்டரி&nbsp; விளாசினால் ஒரு பிரச்னையும் இல்லை. அதுவே ஓடி ரன்கள் எடுக்கவேண்டும் என்றால் ஆஃப்கான் வீரர்களின் டார்கெட் ரோகித் சர்மாவின் விக்கெட்டாகத்தான் இருக்கும்.</p>
    <p>இதனால் நான் – ஸ்ட்ரைக்கர் திசையில் இருந்த ரோகித் சர்மா தனது விக்கெட்டினை ரிட்டையர்- ஹர்ட் செய்து வெளியேறினார். இது ஆஃப்கான் அணி வீரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு பதிலாக ரிங்கு சிங் களமிறங்கினார். கடைசி பந்தில் இந்திய அணி ஒரு ரன் எடுத்ததால் போட்டி டிரா ஆனது.&nbsp; இதனால் இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது.&nbsp;</p>
    <p>எனவே ரிட்டையர் ஹர்ட் செய்த ரோகித் சர்மா மீண்டும் களமிறங்கினார். இப்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கேள்வி ரிட்டையர் – ஹர்ட் செய்த ரோகித் சர்மா எப்படி களமிறங்கலாம் என்பதுதான். ஐசிசி விதிகளின்படி, ஒரு வீரர் சூப்பர் ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து விட்டால் அடுத்த சூப்பர் ஓவரில் அவரால் களமிறங்க முடியாது.&nbsp;</p>
    <p>ரோகித் காயம் அடைந்தாரா அல்லது ஓய்வு பெற்றாரா என்பது குறித்து கள நடுவர்கள் தெளிவுபடுத்தாததால் சர்ச்சை எழுந்தது. ரோகித் ‘ரிட்டையர்- ஹார்ட்’ ஆக இருந்தால், அவர் "ரிடயர்ட் நாட் அவுட்" என்று கருதப்பட்டு மீண்டும் பேட்டிங் செய்ய தகுதியானவர். ஆனால், அவர் ரிட்டையர் அவுட் என்றால், இரண்டாவது முறையாக பேட்டிங் செய்ய அவர் தகுதி பெறமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
    <p>போட்டியின் வெற்றிக்குப் பின்னர் பேசிய ரோகித் சர்மா, நான் மூன்று முறை பேட்டிங் செய்யும் வாய்ப்பினைப் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு முன்னர் ஒருமுறை ஐபிஎல் போட்டிகளில் இதுபோன்று மூன்று முறை பேட்டிங் செய்துள்ளேன். ஆனால் அது எப்போது எனத் தெரியவில்லை எனக் கூறினார்.&nbsp;</p>

    Source link

  • Special Arrangements Have Been Made For The Thaipusam Thaiupoosam Festival At Tiruporur Kandasamy Murugar Temple In Chengalpattu District.

    Special Arrangements Have Been Made For The Thaipusam Thaiupoosam Festival At Tiruporur Kandasamy Murugar Temple In Chengalpattu District.

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி முருகர் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
    திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோவில் வரலாறு ( thiruporur kandaswamy temple )
    புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் மிக முக்கிய முருகர் கோவில்களில் திருப்பூரில் கந்தசாமி கோவிலும் ஒன்று. கந்தபுராணக் கூற்றுப்படி, முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். அவை முறையே திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர் ஆகும். திருச்செந்தூரில் கடல் மார்க்கமாகவும், திருப்பரங்குன்றத்தில் நில மார்க்கமாகவும், திருப்போரூரில் ஆகாய வழியிலும் போரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இத்திருத்தலத்திலேயே முருகப்பெருமான் தாரகாசுரனை வென்றதாக நம்பப்படுகிறது. திருக்கோவில் வரலாற்றுப்படி, முருகப்பெருமான் மதுரை மாநகரிலிருந்த, சிதம்பரம் அடிகளாரின் கனவில் தோன்றியதாகவும், தான் திருப்போரிலுள்ள பனை மரத்தினடியில், கேட்பாரற்று இருப்பதாக கூறி மறைந்ததாகவும், கடவுள் உரைத்தபடியே சிதம்பரம் அடிகளார் திருப்போரூர் வந்தடைந்தார். முருகப்பெருமானின் சிலையை மீட்டெடுத்து, திருக்கோவில் அமைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
    சுயம்பு மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்
    தந்தை சிவபெருமானைப்போலவே,  திருப்போரூர் முருகன் சுயம்பு மூர்த்தமாக, தோன்றியவர் என்கிறது தல புராணம். சுயம்பு மூர்த்தியாக தோன்றி இருப்பதால் இக்கோவிலில் அபிஷேகம் நடைபெறுவதில்லை. மூலவருக்கு பதிலாக, ஸ்ரீசுப்ரமண்யர் யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்த்ரத்தில் கந்தக் கடவுளின் திருநாமங்கள் சுமார் 300க்கும் மேலாகப் பொறிக்கப்பட்டு உள்ளன. எனவே, யந்த்ரத்துக்கே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
    தைப்பூசம் எப்போது?
    கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையாக தை மாதம் பிறந்தது. இதையடுத்து, தைப்பூச கொண்டாட்டத்திற்கு முருக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தைப்பூசமானது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை வருகிறது. இதனால், இந்த தைப்பூசம் இன்னும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
    தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. வரும் 25ம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இதனால், 25ம் தேதியே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி வரும் 24ம் தேதி இரவு 10.44 மணி முதல் தைப்பூச தினமான 25ம் தேதி இரவு 11.56 மணி வரை பௌர்ணமி திதி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    கந்தசாமி கோவிலில் கோலாகலம்
    புகழ்பெற்ற செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவிலில் தைப்பூச விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. தைப்பூச விழாவையொட்டி கோவில்  மண்டப வளாகத்தில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை போற்றும் விதமாக அறுபடை வீடு அரங்குகள் கண்காட்சி, அன்னதானம், பட்டிமன்றம் பரதநாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள், இன்று மாலை  முதல், நாளை இரவு வரை நடைபெறுகிறது.
    இன்று, மாலை  அமைச்சர் அன்பரசன் அறுபடை வீடு அரங்குகள் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். நாளை, காலை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஒரு நாள் முழுதும் நடைபெறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். நாளை முழுவதும் இந்த அன்னதானம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    Source link

  • AK 63: "நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க" மீண்டும் அஜித்குமாருக்கு இசையமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்

    AK 63: "நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க" மீண்டும் அஜித்குமாருக்கு இசையமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்


    <p>விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் நடிக்க இருக்கும் AK 63 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.</p>
    <h2><strong>விடாமுயற்சி</strong></h2>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="en">You know it’s going to be electrifying when it comes to AK ⚡<a href="https://twitter.com/hashtag/VidaaMuyarchi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VidaaMuyarchi</a> is coming soon on Netflix in Tamil, Telugu, Malayalam, Kannada after theatrical release!<a href="https://twitter.com/hashtag/NetflixPandigai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NetflixPandigai</a> <a href="https://t.co/1NIVzKMyqS">pic.twitter.com/1NIVzKMyqS</a></p>
    &mdash; Netflix India South (@Netflix_INSouth) <a href="https://twitter.com/Netflix_INSouth/status/1747476339836252227?ref_src=twsrc%5Etfw">January 17, 2024</a></blockquote>
    <p><strong>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </strong></p>
    <p>அஜித் குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். தடம் ,மீகாமன் உள்ளிட்டப் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்குகிறார். த்ரிஷா, அர்ஜூன் இந்தப் படத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்க நிரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு&nbsp; துபாயில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.</p>
    <p>லைகா ப்ரோடக்&zwnj;ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. விடாமுயற்சி படம் குறித்தான அப்டேட்கள் பெரிதும் வெளியாகாத நிலையில் நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் தகவல்கள் வெளியாகியபடி உள்ளன.</p>
    <h2><strong>AK 63</strong></h2>
    <p>விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியபடி இருக்கின்றன். த்ரிஷா இல்லனா <a title="நயன்தாரா" href="https://tamil.abplive.com/topic/nayanthara" data-type="interlinkingkeywords">நயன்தாரா</a> படத்தின் மூலம் அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் AAA, பகீரா உள்ளிட்டப் படங்களை இயக்கினார்.</p>
    <p>சமீபத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே சூரியா நடித்து அவர் இயக்கியிருந்த மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதும் இல்லாமல் பாக்ஸ் ஆஃபிஸின் 100 கோடி வசூல் செய்ததும் குறிப்பிடத் தக்கது. நீண்ட நாட்களாக தன்னிடம் அஜித்துக்கு கதை இருப்பதாக சொல்லிவந்த ஆதிக் ரவிச்சந்திரன் கனவு நினைவாகும் நாள் இன்னும் ரொம்ப தூரத்தில் இல்லை போலிருக்கிறது.</p>
    <h2><strong>டி.எஸ் பி&nbsp;</strong></h2>
    <p>தற்போது வெளியாகியுள்ள கூடுதலான தகவல் என்னவென்றால் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்&nbsp; நடித்த வீரம் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் அஜித் குமாருக்கு அவர் கொடுத்த பின்னணி இசை, மாஸான பாடல்கள், ரொமாண்டிக் பாடல் என மொத்த ஆல்பமும் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆனது.</p>
    <p>இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக இணைவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
    <p>தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்திற்கா தேவி ஸ்ரீ பிரசாத் கடந்த ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது</p>

    Source link

  • Prime Minister Modi Will Visit Tamilnadu Today On A 3 Day Visit To Kickoff The Khelo India Sports | PM Modi TN Visit: மாலை 04.50-க்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி

    Prime Minister Modi Will Visit Tamilnadu Today On A 3 Day Visit To Kickoff The Khelo India Sports | PM Modi TN Visit: மாலை 04.50-க்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி

    PM Modi TN Visit: தமிழ்நாட்டிற்கு 3 நாள் பயணமாக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை, திருச்சி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பயணம் செய்ய உள்ளார்.
    தமிழகம் வரும் பிரதமர் மோடி:
    தமிழ்நாட்டில் இன்று தொடங்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளை, சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அதில் பங்கேற்று பிரதமர் மோடி போட்டிகளை மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர்ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதயொட்டி பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
    கேலோ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கும் மோடி:
    முதல் நாள் (ஜனவரி – 19)

    பெங்களூருவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு இன்று மாலை 4.50 மணிக்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி
    விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்கின்றனர்
    ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு 5.20 மணிக்கு வருகிறார் பிரதமர் மோடி
    காரில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரும் பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது
    கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்ற பிறகு இரவு 7.45 மணிக்கு காரில் ஆளுநர் மாளிகையை சென்றடைகிறார் பிரதமர் மோடி
    ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், தமிழக பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து இரவு அங்கேயே ஓய்வெடுக்கிறார்

    இரண்டாவது நாள் (ஜனவரி – 20)

    சனிக்கிழமை காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானத்தில் திருச்சி செல்கிறார்

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 10.55 மணி அளவில் தரிசனம் செய்வதுடன், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்

    காரில் ஹெலிகாப்டர் தளத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, மதியம் 2.05 மணிக்கு ராமேஸ்வரம் செல்கிறார்.
    2.10 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதோடு, அங்கு நடைபெறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு செல்லும் பிரதமர், அங்கு இரவு தங்குகிறார்.

    மூன்றாவது நாள் (ஜனவரி – 21)

    ஞாயிற்றுக்கிழமை காலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பிரதமர் மோடி புனித நீராடுகிறார்
    தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார்.
     காலை 10.05 மணிக்கு சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்கிறார்.
     காலை 10.25 முதல் 11 மணி வரை கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார்
    11.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்

    பலத்த போலீஸ் பாதுகாப்பு:
    பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை, திருச்சி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசாருடன், 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் தங்கும் இடங்கள் மற்றும் செல்லும் வழிகளில் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். குறிப்பிட்ட சில மார்கங்களில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் உள்ள பல புன்னிய ஸ்தலங்களில் பிரதமர் மோடி வழிபாடு நடத்துவது குறிப்பிடத்தக்கது.

    Source link

  • Petrol And Diesel Price Chennai On January 19th 2024 Know Full Details

    Petrol And Diesel Price Chennai On January 19th 2024 Know Full Details

    Petrol Diesel Price Today, January 19: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
    பெட்ரோல், டீசல்:
    உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
    இன்றைய விலை நிலவரம்
    இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 19ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 608வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 19 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

    இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.

    அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
    கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
    இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார். 
    நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 
    இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
    பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

    Source link

  • Rohit Sharma: சூப்பர் ஓவரில் ரோஹித்தின் திடீர் முடிவு; கதிகலங்கிப்போன ஆஃப்கான் வீரர்கள்; ஹிட்மேனை கொண்டாடும் ரசிகர்கள்

    Rohit Sharma: சூப்பர் ஓவரில் ரோஹித்தின் திடீர் முடிவு; கதிகலங்கிப்போன ஆஃப்கான் வீரர்கள்; ஹிட்மேனை கொண்டாடும் ரசிகர்கள்


    <p style="text-align: justify;">இந்த ஆண்டு மிகவும் பரபரப்பாக நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் பட்டியலில் கட்டாயம் நேற்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி இடம் பெறும். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டியில் இரண்டு முறை சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நான் – ஸ்ட்ரைக்கர் எண்டில் நின்று கொண்டு இருந்தபோது கடைசி ஒரு பந்தில் இந்திய அணிக்கு 2 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. உடனே ரோகித் சர்மா ரிடையர் – ஹட் செய்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் களத்திற்கு ரிங்கு சிங் வந்தார். இது ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரோகித் சர்மாவின் இந்த செயல் குறித்துதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பேசிக்கொண்டு இருக்கின்றது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.&nbsp;</p>
    <p style="text-align: justify;"><br /><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/a751ead26021787cd724797a891bb59c1705538335939872_original.png" width="711" height="533" /></p>
    <p style="text-align: justify;">பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷிவம் டூபே மற்றும் சஞ்சு சாம்சன் வரை அனைவரும் ஏமாற்ற, அணியை சரிவில் இருந்து மீட்கவேண்டிய பொறுப்பு களத்தில் இருந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் ரிங்கு சிங்கிற்கும் இருந்தது. இருவரும் கிட்டத்தட்ட 12வது ஓவர் வரை நிதானமாகவே விளையாடினார்கள். அதன் பின்னர் பந்துகள் மைதானத்தின் நாலாபுறமும் பறந்தது. ரோகித் சர்மா தனது அரைசதத்தை 41 பந்துகளில் எட்டினார். அசால்டாக சிக்ஸர் விளாசிய ரோகித் சர்மாவுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ரிங்கு சிங்கும் சிக்ஸர்கள் பறக்கவிட்டார். ரோகித் தனது சதத்தை பூர்த்தி செய்ததும், ரிங்கு தனது அரைசதத்தினை பூர்த்தி செய்தார். இருவரும் இறுதிவரை களத்தில் இருந்தனர். ரோகித் 69 பந்துகளில் 11 பவுண்டரி 8 சிக்ஸர்கள் விளாசி 121 ரன்கள் குவித்தும், ரிங்கு 39 பந்துகளில் 2 பவுண்டரி 8 சிக்ஸர்கள் விளாசி 69 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்தது.&nbsp;</p>
    <p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/2493c54e7ddf1c485902840c0ae91b7d1705536611102872_original.png" width="729" height="547" /></p>
    <p style="text-align: justify;">இமாலய இலக்கை ஆஃப்கான் அணி துரத்தி பிடிக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தாலும் ஆஃப்கான் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்ததால் போட்டி டிரா ஆனது. இதனால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தினால் 16 ரன்கள் குவித்தனர். இந்திய அணிக்கு 17 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்திய அணி சார்பில் கேப்டன் ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். முதல் பந்தில் ரோகித் ஒரு ரன் எடுக்க, இரண்டாவது பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது மற்றும் நான்காவது பந்தினை ரோகித் சிக்ஸருக்கு விரட்ட 5வது பந்தில் பவுண்டரிக்கு விளாச முயன்றார். ஆனால் ஒருரன் மட்டுமே கிடைத்தது. தற்போது இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நான் – ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றுகொண்டு இருந்த ரோகித் தனது விக்கெட்டினை ரிடையர் – ஹட் செய்து வெளியேறினார். இது பார்வையாளர்களுக்கு மட்டும் இல்லாமல் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கும் அதிர்ச்சி அளித்தது. ஏற்கனவே 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்தது மட்டும் இல்லாமல் ஃபீல்டிங்கும் செய்துள்ளார் ரோகித். இதனால் கடும் சோர்வுக்கு உள்ளானார்.&nbsp; கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவை. ஜெய்ஸ்வால் பவுண்டரி&nbsp; விளாசினால் ஒரு பிரச்னையும் இல்லை. அதுவே ஓடி ரன்கள் எடுக்கவேண்டும் என்றால் ஆஃப்கான் வீரர்களின் டார்கெட் ரோகித் சர்மாவின் விக்கெட்டாகத்தான் இருக்கும். இதனால் நான் – ஸ்ட்ரைக்கர் திசையில் இருந்த ரோகித் சர்மா தனது விக்கெட்டினை ரிடையர்- ஹட் செய்து வெளியேறினார். கேப்டன் ரோகித் சர்மாவின் இந்த முடிவு மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகின்றது. ரோகித்தின் செயல் என்னவென்று புரியாமல் குழம்பி நின்ற ஆஃப்கான் அணி வீரர்கள் கள நடுவரை முறையிட ஆரம்பித்துவிட்டார்கள். கள நடுவர் விளக்கிய பின்னர் ஆஃப்கான் வீரர்கள் அமைதியானார்கள்.&nbsp;&nbsp;</p>
    <p style="text-align: justify;"><br /><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/d80f022cf8abd88877e3e2d3b8e7702b1705543331196102_original.jpg" width="745" height="559" /></p>
    <p style="text-align: justify;">முதல் சூப்பர் ஓவர் டிராவில் முடிந்ததால் இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதல் மூன்று பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் ரோகித் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் ரிங்கு சிங் தனது விக்கெட்டினை இழக்க, 5வது பந்தில் ரோகித் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் ஆஃப்கான் அணிக்கு 12 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 12 ரன்களை நோக்கி களமிறங்கிய ஆஃப்கான் அணி 3 பந்துகளை எதிர்கொண்டு 2 விக்கெட்டுகளையும் இழந்து ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. போட்டி முழுவதும் கேப்டன் ரோகித் சர்மாவின் அர்பணிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக முதல் சூப்பர் ஓவரில் ரோகித் சர்மா தனது விக்கெட்டினை விட்டுக்கொடுத்து, அணியின் வெற்றிக்காக உடன் நின்றது அனைவரது மத்தியிலும் மீண்டும் ஒருமுறை அவருக்கு பாராட்டைப் பெற்றுத்தந்துள்ளது. நேற்றைய போட்டியில் மட்டும் ரோகித் சர்மா மொத்தம் 146 (121+14+11)ரன்கள் விளாசியுள்ளார்.&nbsp; தான் தனது விக்கெட்டினை விட்டுக்கொடுத்துவிட்டு வெளியேறினால் தனது ஃபிட்னஸ் தொடர்பாக விமர்சனங்கள் எழக்கூடும் என்பது தெரிந்தாலும் அணியின் வெற்றிதான் முக்கியம் என்பதால் ரோகித் வெளியேறியது மீண்டும் ஒருமுறை அவரது செல்ஃப்லெஸ் கேப்டன்சியைக் காட்டுகின்றது என கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p>

    Source link

  • Passengers Eating On Tarmac Rs1 Point 20 Crore Fine On IndiGo Rs 90 Lakhs On Mumbai Airport

    Passengers Eating On Tarmac Rs1 Point 20 Crore Fine On IndiGo Rs 90 Lakhs On Mumbai Airport

    இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அபராதம்:
    மும்பையில் விமான நிலையத்தில்  விமானங்கள் நிறுத்துமிடத்தில் ஓடுதளத்திற்கு அருகில் பயணிகள் அமர்ந்து உணவு சாப்பிட்ட  விவகாரம் தொடர்பாக இண்டிகோ  நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் மட்டுமல்லாத இந்த விவகாரத்தில் மும்பை விமான நிலையத்தை பராமரிக்கும் எம்ஐஏஎல் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
    அதாவது, மும்பை விமான நிலையத்திற்கு ரூ.90 லட்சமும், இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனத்திற்கு விமான பாதுகாப்பு ஆணையம் விதித்துள்ளது. மும்பை விமான நிலையத்திற்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் விதித்துள்ளது.
    நோட்டீஸ்:
    ஓடுதளத்தில் பயணிகள் உணவு சாப்பிட்ட காட்சிகள் இணையத்தில் பரவியதை அடுத்து, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இண்டிகோ நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையத்திற்கு காரணம் கேட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    24  மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இல்லையென்றால் அபராதம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. மேலும், விமான நிலையத்தில் பயணிகளுக்கு உரிய வசதிகளை செய்வதில் முனைப்புடன்  செயல்படவில்லை என்று கூறியுள்ளது.
    பயணிகளின் வசதி, பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் செயல்பாட்டு சிக்கல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விமான நிறுவனம் செய்யப்பட்டது என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. சரியான விளக்கம் அளிக்காததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
    என்ன நடந்தது?
    கடந்த ஞாயிற்றுகிழமை கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ (6E 2195) விமானம் பனிமூட்டம் காரணமாக மும்பை சத்ரபஜி சிவாஜி மகாரஜ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
    இதனை அடுத்து, பயணிகள் அதில் இருந்து வெளியேறிய நிலையில், ஓடுதளத்துக்கு (விமானங்கள் நிறுத்தும் இடம்) அருகில் பயணிகள் அமர்ந்துள்ளனர். அங்கு இருந்தபடியே பயணிகள் இரவு உணவும் உட்கொண்டனர்.  இதை பார்த்ததும் விமான நிலையத்தின் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பயணிகளை அப்புறப்படுத்த முயன்றனர்.

    So this is happening after @IndiGo6E 2195 landed to Mumbai after 12 hours delay. No crew is available to fly the passengers back to Delhi.There are without food &water and dead tired and this unruly behaviour of #Indigo is the worst.Hope @DGCAIndia @JM_Scindia takes some action. pic.twitter.com/OPmQDQCKgf
    — Supreme Leader (@tHeMantal) January 14, 2024

    ஆனால், பயணிகள் நகராமல் தொடர்ந்து சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தனர். இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்துக்கு விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பும் கேட்டனர்.
    இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் கூறுகையில், “வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. இதற்கு பயணிகளிம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. 

     
     

    Source link

  • Jayam Ravi Siren Movie To Be Released On February 9

    Jayam Ravi Siren Movie To Be Released On February 9

    ஜெயம் ரவி , கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் படம் வரும் பிபரவரி 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சைரன்
    ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, அழகம்பெருமாள், யோகி பாபு, அனுபமா பரமேஷ்வர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் சைரன். விஸ்வாசம், அண்ணாத்தே உள்ளிட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதிய ஆண்டனி பாக்கியராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    “The Verdict” Double the Blast💥Presenting #Siren Teaser and wishing Happy Diwali 🪔 https://t.co/o4qpjYDi28In theaters this December 2023 !!A @gvprakash Musical #SirenTeaser @antonybhagyaraj @KeerthyOfficial @anupamahere @sujataa_HMM @gvprakash @iYogiBabu… pic.twitter.com/6uarTTe0Bs
    — Jayam Ravi (@actor_jayamravi) November 11, 2023

    நடிகர் ஜெயம் ரவி இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இதில் ஒருவர் கைதியாகவும் இன்னொருவர் ஆம்புலன்ஸ் டிரைவராகவும் இடம்பெற்றுள்ளார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். ஜெயம் ரவி நடித்து கடைசியாக வெளியான இறைவன் படம் சரியான வரவேற்பைப் பெறாத நிலையில் சைரன் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளன.
    ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா, சரண்யா உள்ளிட்டோர் நடிக்கும் பிரதர் படத்தை எம்.ராஜேஷ் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ், இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது. முதல் பாகத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க இரண்டாவது பாகத்தில் முன்னணி நடிகர் ஒருவர் வில்லனாக் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் அல்லது நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
     இது தவிர்த்து புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஜீனி படத்தில் நடித்து வருகிறார். 100 கோடி செலவில் பான் இந்தியப் படமாக இப்படம் உருவாகி வருகிறது. வமிகா கப்பி, கல்யாணி பிரியதர்ஷன் , க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள் . வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் சார்பாக ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

    மேலும் படிக்க :  Sandhya Ragam: உடை கட்டுப்பாட்டுக்கு எதிராக பொங்கி எழுந்த மாயா.. முடிவை தீர்மானிக்கும் மக்கள் – ஜீ தமிழில் அடுத்த அதிரடி அறிவிப்பு.!!
    Singapore Saloon Trailer: ஹேர் ஸ்டைலிஸ்ட்டாகும் கனவில் ஆர்.ஜே.பாலாஜி: வெளியானது சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரெய்லர்

    Source link

  • முதலமைச்சருக்கு கொலை மிரட்டல்.. சிறை கைதிகள் போட்ட பிளான்.. ராஜஸ்தானில் பகீர்..!

    முதலமைச்சருக்கு கொலை மிரட்டல்.. சிறை கைதிகள் போட்ட பிளான்.. ராஜஸ்தானில் பகீர்..!


    <h2><strong>ராஜஸ்தான் முதலமைச்சருக்கு கொலை மிரட்டல்:</strong></h2>
    <p>அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில், பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர், உ.பி. முதலமைச்சரை கொலை செய்துவிடுவேன் எனக் கூறி பிரபல ஊடகம் ஒன்றுக்கு மாணவர் ஒருவர் மெயில் அனுப்பியிருந்தார்.</p>
    <p>இந்த நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மாநில முதலமைச்சர் ஒருவருக்கு சிறையில் உள்ள கைதிகள் விடுத்துள்ள கொலை மிரட்டல் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.&nbsp;</p>
    <p>இதுகுறித்து ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் ஜவஹர் சிங் பேதம் கூறுகையில், "உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஜெய்ப்பூர் மத்திய சிறையில் இருந்த இரண்டு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறைக்குள் செல்லிடப்பேசிகள் கடத்தப்பட்டதை தடுக்க தவறியதற்காக இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க, சிறையில் செல்போன்களை பறிமுதல் செய்ய விரைவில் தேடுதல் வேட்டை நடத்தப்படும்" என்றார்.</p>
    <h2><strong>புயலை கிளப்பிய சிறை கைதிகள்:</strong></h2>
    <p>இது தொடர்பாக அதிகாரிகள் பேசுகையில், "போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், மொபைல் போனில் இருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, ராஜஸ்தான் முதலமைச்சர் சர்மாவை கொலை செய்வதாக மிரட்டினார்கள். ஜெய்ப்பூர் சிறையில் இருந்து சிறைக் கைதிகள் கொலை மிரட்டல் விடுத்தது காவல்துறை நடத்திய விசாரணையில் பின்னர் தெரிய வந்தது" என்றார்.</p>
    <p>ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினராக முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட பஜன்லால் சர்மாவுக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் பதவி &nbsp;வழங்கப்பட்டது.&nbsp;</p>
    <p>ராஜஸ்தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட மூத்த தலைவர்களான வசுந்தரா ராஜே, அர்ஜூன் மேவால், தியாகுமாரி, ஜோஷி, கஜேந்திரசிங் ஷெகாவத் உள்பட அனைவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பஜன்லால் சர்மா, தேசிய பா.ஜ.க. தலைவரான ஜே.பி. நட்டாவிற்கு மிகவும் நெருக்கமானவர்.&nbsp;</p>
    <p>கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு போன் செய்து தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நகைக்கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.</p>
    <p><strong>இதையும் படிக்க: <a title="Ambedkar Statue: ஆந்திராவில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை – 206 அடி உயரம், 400 டன் எடை, ரூ.404 கோடி மதிப்பீடு" href="https://tamil.abplive.com/news/india/world-s-tallest-babasaheb-bhimrao-ambedkar-statue-to-be-unveiled-by-andhra-cm-jagan-mohan-in-vijayawada-today-162347" target="_blank" rel="dofollow noopener">Ambedkar Statue: ஆந்திராவில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை – 206 அடி உயரம், 400 டன் எடை, ரூ.404 கோடி மதிப்பீடு</a></strong></p>

    Source link

  • Madhavan Photos : வயதானாலும் வசீகரம் குறையாத நடிகர் மாதவனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!

    Madhavan Photos : வயதானாலும் வசீகரம் குறையாத நடிகர் மாதவனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!


    Madhavan Photos : வயதானாலும் வசீகரம் குறையாத நடிகர் மாதவனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!

    Source link

  • Chirag-Satwik Advance To Second Round Of India Open 2024 Latest Tamil News

    Chirag-Satwik Advance To Second Round Of India Open 2024 Latest Tamil News

    புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற இந்தியா ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி சீன தைபேயின் ஃபாங்-சிஹ் லி மற்றும் பாங்-ஜென் லி ஜோடியை 21-15, 19-21, 21-16 என்ற கணக்கில் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. 
    சாத்விக் மற்றும் சிராக் ஜோடி வெற்றி:  
    முதல் ஆட்டத்தில், இரு ஜோடிகளும் ஆரம்ப கட்டங்களில் சமமாக புள்ளிகளை பெற்றனர். அதன்பிறகு, எழுச்சியுற்ற இந்திய ஜோடி, தைபே ஜோடியை பந்தாட தொடங்கினர். இடைவேளைக்குப் பிறகு எந்த அச்சமும் இல்லாமல், உலகின் இரண்டாம் நிலை இந்திய ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து இறுதியில் 21-15 என்ற புள்ளிக்கணக்கில் தொடக்க ஆட்டத்தை வென்றது.
    இரண்டாவது ஆட்டத்தில், தைபே ஜோடி 5-1 என ஆரம்பத்தில் முன்னிலை பெற்றது. அதன்பிறகு, சிறப்பான ஆட்டத்தை கையில் எடுத்த சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி விரைவாக ஐந்து தொடர்ச்சியான புள்ளிகளைப் பெற்று ஸ்கோரை 12-12 என சமன் செய்தனர்.
    சாத்விக் மற்றும் சிராக் தொடர்ந்து எதிரணிக்கு புள்ளிகளை விட்டுகொடுத்தும், எடுப்பதுமாய் சிறப்பாக ஆடி கேமை 21-19 என்ற கணக்கில் எடுத்தனர். இறுதி ஆட்டத்தில், இந்திய ஜோடி மீண்டும் தங்கள் ஆக்ரோஷமான ஸ்ட்ரோக்குகளால் தைபே ஜோடியை 21-16 என்ற கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னெறினர். 
    வெற்றிக்குப் பிறகு, சாத்விக் கூறுகையில், “நாங்கள் விளையாடும் விதம் மற்றும் நாங்கள் தொடங்கிய விதம் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் எங்களது ஆட்டத்த்ல் நிறைய உழைத்துள்ளோம். இங்கு எங்கள் முதல் வெற்றியைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் நாங்கள் போட்டியில் முன்னேறுவோம் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார். 
    கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி: 
    முன்னதாக, 2021 உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஆடவர் ஒற்றையர் தொடக்கச் சுற்றில் ஹாங்காங்கின் லீ செயுக் யீயுவிடம் 22-24, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். லீ செயுக்கிற்கு எதிரான நான்கு போட்டிகளில் ஸ்ரீகாந்த் பெற்ற மூன்றாவது தோல்வி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    பெண்கள் இரட்டையர் பிரிவு: 
    பெண்கள் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி 5-21, 21-18, 11-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ஜோங்கோல்பன் கிதிதரகுல்-ரவிந்தா பிரஜோங்ஜாய் ஜோடியிடம் தோல்வியடைந்தது. மூன்று முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற அஷ்வினி பட்-ஷிகா கவுதம் ஜோடி 25-218, 21-218 11-21. அவர்கள் 13-21, 3-21 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் கிம் சோ-யோங் மற்றும் காங் ஹீ-யோங் ஜோடியிடம் தோற்றனர்.
    மறுபுறம், ஆண்கள் இரட்டையர் ஜோடி கிருஷ்ண பிரசாத் கரகா மற்றும் கே சாய் பிரதிக் ஜோடி ஜப்பானின் கென்யா மிட்சுஹாஷி மற்றும் ஹிரோகி ஒகாமுரா ஜோடியிடம் 14-21, 11-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
    மகளிர் ஒற்றையர் பிரிவு: 
    மகளிர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனான தென் கொரியாவின் அன் சே-யங் 14-21, 21-11, 21-11 என்ற செட் கணக்கில் 3 முறை இந்திய ஓபன் சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை எதிர்த்து வெற்றி பெற்றார். அதேபோல், இரண்டு முறை முன்னாள் உலக சாம்பியனான ஜப்பானின் அகானே யமகுச்சி, டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை 26-24, 21-13 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
    2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜொனாதன் கிறிஸ்டி 21-13, 21-7 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் அங்கஸ் எங் கா லாங்கை தோற்கடித்தார்.

    Source link

  • PM Modi: மேகாலயாவின் மோடியாக மாறிய சில்மே மராக்! யார் இவர்? பிரதமரே புகழ்ந்து தள்ளிய பெண்மணி!

    PM Modi: மேகாலயாவின் மோடியாக மாறிய சில்மே மராக்! யார் இவர்? பிரதமரே புகழ்ந்து தள்ளிய பெண்மணி!


    <p>வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் பெற்ற வெற்றியை இந்த முறையும் பெற்று விட வேண்டும் என பாஜக தலைவர்கள் வியூகம் அமைத்து வருகின்றனர்.</p>
    <h2><strong>பயனாளிகளிடம் உரையாற்றிய மோடி:</strong></h2>
    <p>இதனால், பிரதமர் மோடி நேடியாக களத்தில் இறங்கி ஒவ்வொரு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதோடு இல்லாமல் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த நிலையில், ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ &nbsp;திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.&nbsp;</p>
    <p>நாடு முழுவதிலும்&nbsp; ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ &nbsp;திட்டத்தின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.</p>
    <h2><strong>மேகாலயாவின் மோடியாக மாறிய பெண்:</strong></h2>
    <p>இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயனாளி ஒருவரிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மேகாலயா மாநிலம் ரி போய் (Ri Bhoi) பகுதியைச் சேர்ந்த சில்மே மராக்கினிடம் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், " இந்தி மொழியை நீங்கள் மிகவும் சரளமாகப் பேசுகிறீர்கள். என்னை விட சிறப்பாக பேசுகிறீர்கள்&rdquo; என்றார்.</p>
    <p>&nbsp;பின்னர்,&nbsp; இவரது சமூக சேவை மனப்பான்மையை பாராட்டிய பிரதமர் மோடி, "உங்களைப் போன்றவர்களின் அர்ப்பணிப்புதான் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசின் திட்டத்தின் பலன்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எங்கள் தீர்மானத்தின் பின்னணியில் உள்ள பலம். உங்களைப் போன்றவர்கள் என் வேலையை மிகவும் எளிதாக்குகிறீர்கள். நீங்கள்தான் உங்கள் கிராமத்தின் மோடி" என்று பிரதமர் பாராட்டினார்.</p>
    <h2><strong>யார் இந்த சில்மே மராக்?</strong></h2>
    <p>மேகாலயா மாநிலம்&nbsp; ரி போய் (Ri Bhoi) பகுதியைச் சேர்ந்தவர் சில்மே மராக்கின்.&nbsp; இவர் ஒரு சிறிய கடையை நடத்தி வந்தார். இந்த கடையின் மூலம் ஒரு சுய உதவிக் குழுவை உருவாக்கினார். உள்ளூர் பெண்களை சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைக்க உதவுவதுடன், 50-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை உருவாக்க உதவியுள்ளார்.</p>
    <p>இவர் பிரதமரின் கிச்சான் சம்மான் நிதி, பிமா மற்றும் பிற திட்டங்களின் பயனாளி ஆவார். பெண் சில்மே சமீபத்தில் தனது விரிவாக்கப் பணிக்காக ஒரு ஸ்கூட்டியை வாங்கியுள்ளார்.</p>
    <p>அவர் தனது பகுதியில் வாடிக்கையாளர் சேவை மையத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் அரசுத் திட்டங்களைப் பெற மக்களுக்கு உதவுகிறார். அவரது குழு, பேக்கரி கடை மற்றும் உணவு விநியோகத்தை செய்து வருகிறது. இதன் மூலம் அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறது.&nbsp;</p>
    <h2><strong>’விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’&nbsp; திட்டம்:</strong></h2>
    <p>மத்திய அரசு அறிமுகப்படுத்திய கிசான் கிரெடிட் கார்டு, கிராமப்புற வீட்டு வசதி திட்டம், உஜ்வாலா திட்டம், ஸ்வாநிதி யோஜனா உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை, &nbsp;மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் &rsquo;விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ என்ற விளம்பர பிரசாரம் திட்டம் தொடங்கப்பட்டது. அதாவது மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பேனர், டிஜிட்டர் பேனர் &nbsp;வைக்கப்பட்ட &nbsp;வாகனங்கள் நாடு முழுவதும் வலம் வந்து, மத்திய அரசின் திட்டங்களை விளக்கும்.&nbsp;</p>

    Source link

  • Actor Vijaysethupathi  : "Director ரொம்ப Torture" கோகுல்-ஐ கலாய்த்த விஜய்சேதுபதி | Director Gokul

    Actor Vijaysethupathi : "Director ரொம்ப Torture" கோகுல்-ஐ கலாய்த்த விஜய்சேதுபதி | Director Gokul


    <p>"Director ரொம்ப Torture" கோகுல்-ஐ கலாய்த்த விஜய்சேதுபதி | Actor Vijaysethupathi | Director Gokul</p>

    Source link

  • Boat Overturns In Gujarat Lake Near Vadodara 16 School Students Die Hunt On For 12 Others | ஏரியில் கவிழ்ந்த படகு: 14 மாணவர்கள்; 2 ஆசிரியர்கள் உயிரிழப்பு

    Boat Overturns In Gujarat Lake Near Vadodara 16 School Students Die Hunt On For 12 Others | ஏரியில் கவிழ்ந்த படகு: 14 மாணவர்கள்; 2 ஆசிரியர்கள் உயிரிழப்பு

    குஜராத் மாநிலம் வதோதராவில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் 27 மாணவர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவுக்காக மாணவர்கள் படகில் சென்றுள்ளனர். அப்போதுதான், இந்த விபத்து நடந்துள்ளது. இதில் சிக்கி 14 மாணவர்கள் 2 ஆசிரியர்கள் என 16 பேர் உயிரிழந்தனர்.
    மனதை பதற வைத்த குஜராத் விபத்து: 
    விபத்தில் சிக்கிய மாணவர்கள், நியூ சன்ரைஸ் பள்ளியில் படித்து வந்துள்ளனர். மாணவர்களை ஹர்னி ஏரிக்கு சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ளது பள்ளி நிர்வாகம். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “சம்பவம் நடந்த ஹர்னி ஏரியில் மீதமுள்ள மாணவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.
    இதுகுறித்து குஜராத் கல்வித்துறை அமைச்சர் குபேர் திண்டோர் பேசுகையில், “பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு ஏரியில் கவிழ்ந்ததில் குழந்தைகள் இறந்ததாக இப்போதுதான் அறிந்தேன். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையும் (NDRF) தீயணைப்புப் படை வீரர்களும் மற்ற அரசு அமைப்புகளுடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளது” என்றார்.
    இதையும் படிக்க: Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்! 380 கல் தூண்கள்! 15 மீட்டர் தடிமன் அடித்தளம்!
    விபத்து குறித்து பேசிய வதோதரா மாவட்ட ஆட்சியர் ஏ.பி. கோர் கூறுகையில், “படகில் 27 குழந்தைகள் இருந்தனர். நாங்கள் மற்றவர்களைக் கண்டுபிடித்து மீட்க முயற்சித்து வருகிறோம்” என்றார்.
    குஜராத்தில் தொடர் கதையாகும் சோக நிகழ்வுகள்:
    குஜராத்தில் இதுபோன்று விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு, அக்டோபர் 30ஆம் தேதி, மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்த போது எதிர்பாராமல் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.  
    இந்தப் பால விபத்து தொடர்பாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மோர்பி பாலத்தை பராமரித்து வந்ததில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 
    குஜராத்தில் கடந்த 26 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. குறிப்பாக, தற்போது பிரதமராக உள்ள மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக 4 முறை பதவி வகித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில், குஜராத்தில் தொடர்ந்து வரும் விபத்துகள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 
    இதையும் படிக்க: விமான ஓடுதளத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட பயணிகள்! இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்!

    Source link

  • Tapsee Pannu:  "அதுக்கு ரெடினா உடனே கல்யாணம்தான்" மனம் திறந்த நடிகை டாப்ஸி

    Tapsee Pannu: "அதுக்கு ரெடினா உடனே கல்யாணம்தான்" மனம் திறந்த நடிகை டாப்ஸி


    <p>தனக்கு குழந்தைப் பெற்றுகொள்ள வேண்டும் என்கிற ஆசை வரும்போது தான் திருமணம் செய்து கொள்ளவே என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.</p>
    <h2><strong>டாப்ஸி பன்னு</strong></h2>
    <p>ஆடுகளம் படத்தில் ஐரீனாக தமிழ் சினிமாவிற்கு&nbsp; நடிகை டாப்ஸி அறிமுகமானார்.&nbsp; இந்தப் படத்தில் ஆங்கிலோ இந்தியனாக அவரது கதாபாத்திரம் பரவலான கவனம் பெற்றது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.</p>
    <p>தொடர்ச்சியாக கமர்சியல் படங்களில் நடித்து வந்த டாப்ஸி ஒரு கட்டத்திற்கு மேல் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். பிங், கேம் ஓவர்,ஹஸீனா தில்ருபா, மன்மர்ஸியான் உள்ளிட்டப் படங்களின் மூலம் தனக்கென ஒரு சினிமா பாணியை உருவாக்கி வருகிறார். சமீபத்தில் ஷாருக் கான் நடித்து இந்தியில் வெளியான டங்கி படத்தில் டாப்ஸி நடித்திருந்தார்.</p>
    <h2><strong>10 ஆண்டுகால காதல்</strong></h2>
    <p>பிரபலமான ஒரு நடிகையாக இருக்கும்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையை பெரிய அளவில் ஊடக கவனத்திற்கு டாப்ஸி கொண்டு வருவதில்லை, மாத்தியஸ் பாஸ் என்கிற டென்னிஸ் வீரரும் டாப்ஸியும் கடந்த் 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். பொது நிகழ்ச்சிகளில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி குறைவாகவே பேச விருப்பப்படுபவராகவே டாப்ஸி இருந்து வருகிறார்.</p>
    <p>தனது தனிப்பட்ட வாழ்க்கையை மறைப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் அதை விளம்பரத்திற்காக தான் செய்ய விரும்பவில்லை என்று முன்னதாக அவர் கூறியுள்ள நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நேர்காணல் ஒன்றில்&nbsp; தனது காதல் உறவைப் பற்றி டாப்ஸி மனம் திறந்து பேசியுள்ளார். தான் ஒரு பிரபலமாக இருப்பதால் வேறு ஒருவரை டேட் செய்வது சிரமமானதாக இருக்கிறதா என்கிற கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்துள்ளார்.&nbsp;</p>
    <p>&rdquo; நான் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகின்றன, என்னுடைய முதல் பாலிவுட் படத்தில் நடிக்கும் போது நான் மாத்தியஸ் பாஸை சந்தித்தேன். நாங்கள் இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம் . அப்போது இருந்து நான் இந்த ஒரு நபருடன் தான் இருக்கிறேன் , இந்த காதலை விட்டுப் போவதற்கும் வேறு ஒருவருடன் இருக்கும் எண்ணமும் எனக்கு கிடையாது. இந்த உறவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்&rsquo; என்று அவர் தெரிவித்தார்.</p>
    <h2><strong>கல்யாணம் எப்போ?</strong></h2>
    <p>சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு டாப்ஸி பதில் கொடுத்து வந்தார் அப்போத் டாப்ஸி எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த டாப்ஸி &ldquo; நான் இன்னும் கர்ப்பமாகவில்லையே&rsquo; என்று பதில் அளித்திருந்தார். இதனை விளக்கும் வகையில் அவர் &lsquo; எனக்கு குழந்தைப் பெற்றுக் கொள்ளும் ஆசை வரும்போது நான் திருமணம் செய்துகொள்வேன். அப்போது நிச்சயம் உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் &rdquo; என்று கூறினார். மேலும் தனது திருமணத்தின் எல்லா நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் முடியும் வகையில் திட்டமிடுவார் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.&nbsp;</p>

    Source link

  • Indian Ambassador To Qatar Meets 8 Former Indian Navy Officials Looks After Their Well Being

    Indian Ambassador To Qatar Meets 8 Former Indian Navy Officials Looks After Their Well Being

    முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    கத்தார் நீதிமன்ற தீர்ப்பின் பின்னணி: 
    முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளான கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் புரேனேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால், மாலுமி ராகேஷ் ஆகிய 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
    இந்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த இவர்கள், தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸில் சேர்ந்துள்ளனர். இந்த தனியார் நிறுவனம்தான், கத்தார் பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி வழங்கி வந்துள்ளது. 
    தனியார் நிறுவனத்துக்காக பணியாற்ற வந்த இவர்களை, கடந்த 2022ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி, கத்தார் உளவுத்துறை கைது செய்தது. அப்போது இருந்து இப்போது வரை இவர்கள் தனிமை சிறையில் வாடி வருகின்றனர். ஆனால், இவர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. 
    களத்தில் இறங்கிய இந்திய தூதர்கள்:
    இதை தொடர்ந்து, மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியில் அவர்களின் மரண தண்டனை குறைக்கப்பட்டது. இது, இந்திய அரசுக்கு ராஜதந்திர ரீதியாக பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
    இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படை வீரர்களுக்கு தூதரக உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. கத்தாருக்கான இந்திய தூதரும் தூதரக அதிகாரிகளும் அவர்களை சந்தித்து பேசியுள்ளனர். 
    இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இதுபற்றி விவரிக்கையில், “தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நமது சட்ட நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அதை 60 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
    கடந்த டிசம்பர் 28ஆம் தேதி, மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இனி, கத்தார் உச்ச நீதிமன்றத்துக்குப் போவது தொடர்பாக வழக்கறிஞர் குழுவால் முடிவு செய்யப்படும். இன்னும் எங்களுக்கு அவகாசம் இருக்கிறது. நமது தூதர்கள், அங்கு சென்று, அவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர்” என்றார்.
     

    #WATCH | On Qatar court commuting death sentence to 8 Indian ex-Navy personnel, MEA Spokesperson Randhir Jaiswal says, “Our ambassador, along with our embassy officials, met the eight detained. As we had conveyed to you last time, the legal team is looking into the appeal aspect.… pic.twitter.com/nFOHK1XZ6t
    — ANI (@ANI) January 18, 2024

    கத்தார் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், ஒரு காலத்தில், இந்திய கடற்படையின் முக்கிய அதிகாரிகளாக பணியாற்றினர். இவர்களின் வழிகாட்டுதலில், முக்கியமான இந்திய போர் கப்பல்கள் இயங்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை விடுவிக்க கோரி அவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
     

    Source link

  • RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி

    RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி


    <p>கோலிவுட்டில் நெப்போடிஸம் குறித்து நடிகர் ஆர்.ஜே பேசியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
    <h2><strong>ஆர்.ஜே பாலாஜி</strong></h2>
    <p>எல்.கே.ஜி , மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் உள்ளிட்டப் படங்களில் நடித்த ஆர்.ஜே பாலாஜி தற்போது சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்துள்ளார். ஆர்.ஜே&nbsp;<span class="Y2IQFc" lang="ta">பாலாஜி, சத்யராஜ், லால், கிஷன் தாஸ், மீனாட்சி சவுத்ரி, அன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான்&nbsp;<a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>, ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். </span><span class="Y2IQFc" lang="ta">விவேக் மெர்வின் இசையமைத்து ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். </span></p>
    <p><span class="Y2IQFc" lang="ta">சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் ஜனவரி 25 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.&nbsp; சொந்தமாக சலூன் கடை வைத்து ஒரு சிறந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என்று ஆசைப்படும் ஒருவன் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப் பட்டுள்ளது.</span></p>
    <p><span class="Y2IQFc" lang="ta">தற்போது ஆர்.ஜே. பாலாஜி சிங்கப்பூர் சலூன் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். படம் குறித்தும் தனது சினிமா கரியர் குறித்தும் பல்வேறு கருத்துக்களை அவர் பகிர்ந்துகொண்டு வருகிறார். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.</span></p>
    <h2><strong><span class="Y2IQFc" lang="ta">இந்தியன் 2 இல் நடிக்க மறுத்தது ஏன் ?</span></strong></h2>
    <p><span class="Y2IQFc" lang="ta"><a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a> நடித்து ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தில் ஆர். ஜே பாலாஜி நடிக்க இருந்த நிலையில் பின் இந்தப் படத்தில் அவர் நடிக்காமல் போகும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய ஆர். ஜே பாலாஜி&nbsp; &ldquo; இந்தியன் 2 படத்திற்கான நடிகர்களைத் தேர்வு செய்யும்போது இயக்குநர் ஷங்கர் எனக்கு ஃபோன் செய்தார், மற்ற கதாபாத்திரங்களுக்கு எல்லாம் தான் ஆடிஷன் வைத்து நடிகர்களை தேர்வு செய்திருப்பதாகவும் ஒரு கதாபாத்திரத்தில் மட்டும் முதலில் இருந்து என்னுடைய பெயரை எழுதியிருப்பதாக தெரிவித்தார்.</span></p>
    <p><span class="Y2IQFc" lang="ta"> நானும் அந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். ஆனால் இந்தியன் 2 படத்தின் வேலைகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் நான் எல்.கே ஜி படத்தை இயக்கிவிட்டேன். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது ஷங்கர் என்னை அழைத்தார். அப்போது நான் என்னுடைய கரியரை திட்டமிட்டிருந்த நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்காது என்று அவரிடம் சொன்னேன். அவரும் என்னைப் புரிந்துகொண்டு படம் தாமதமானது தன்னுடைய பொறுப்பு என்று எடுத்துக் கொண்டார். எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லிவிட்டு ஃபோனை வைத்தார்.&rsquo; என்று அவர் தெரிவித்தார்.</span></p>
    <h2><strong><span class="Y2IQFc" lang="ta">இவன் சும்மாவே பேசுவான்</span></strong></h2>
    <p><span class="Y2IQFc" lang="ta">திரைத்துறையில் நெப்போடிஸம் குறித்து பேசிய போது ஆர்.ஜே பாலாஜி இப்படி கூறினார் &ldquo; நெப்போடிஸம் பாலிவுட்டில் மட்டுமில்லை&nbsp; எல்லா இடத்திலும் இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் நெப்போடிஸம் இருக்கிறது. இங்கு தமிழ் சினிமாவில் நெப்போடிஸம் இருக்கிறது. நான் எல்.கே.ஜி படத்தை இயக்கும் போது அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் நிறைய பேர் ஃபோன் செய்து &ldquo;இவன் எல்லாம் சும்மாவே பேசுவான் இவனை எதுக்கு ஹீரோ ஆக்குறீங்க&rdquo; என்று நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். </span></p>
    <p><span class="Y2IQFc" lang="ta">அப்படி சொன்னவர்கள் எல்லாம் ஏதோ ஒரு நடிகரோ? அல்லது தயாரிப்பாளரின் குழந்தைகள். இதை எல்லாம் கடந்து&nbsp; எந்த விதமான பின்னணியும் இல்லாமல் இங்கு நிறைய நபர்கள் இருக்கிறார்கள். விஜய் சேதுபதி எந்த விதமான சினிமா பின்புலத்தையும் சேர்ந்தவர் இல்லை . அவர்களைப் போன்றவர்கள் தான் என்னை மாதிரியான ஆட்கள் தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்வதற்கு ஊக்கமளிக்கிறது &ldquo; என்று அவர் கூறினார்.</span></p>

    Source link

  • Virat Kohli Save Six Changed The Momentum Towards India Video Viral

    Virat Kohli Save Six Changed The Momentum Towards India Video Viral

    இணையத்திற்குள் நுழைந்தாலே இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி குறித்து செய்திகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. 14 மாதங்ககளுக்குப் பின்னர் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கிய ரோகித் சர்மா முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனார். இதனால் இவர் டி20 வகை கிரிக்கெட்டிற்கு ஒத்துவரமாட்டார் என விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இவர் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் சதம் விளாசி அமர்க்களப்படுத்தினார். பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தினைக் காண ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் இவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் விராட் கோலி கோல்டன் டக் ஆனார். அதாவது தான் எதிர்கொண்ட முதல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 
    விராட் கோலி அணிக்கு ஒரு பேட்ஸ்மேனாக அளிக்கும் பங்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் அவரது ஃபீல்டிங். விராட் கோலி நேற்று சிறப்பான முறையில் ஃபீல்டிங் செய்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தர முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக போட்டியின் 17வது ஓவரை வீசிய வாசிங்டன் சுந்தரின் பந்தை ஆஃப்கான் அணியின் வீரர் ஜனட் சிக்ஸருக்கு விரட்ட பந்தை தூக்கி அடித்தார். அப்போது லாங் ஆன் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டு இருந்த விராட் கோலி உயரத் தாவிக் குதித்து பந்தை தடுத்தார். விராட் கோலி இந்த பந்தை தடுக்காமல் போயிருந்தால் நிச்சயம் போட்டியில் ஆஃப்கான் வெல்ல வாய்ப்பு அதிகமாகியிருக்கும்.

    SAVE OF THE SERIES 🤯- It’s King Kohli again….!!!!!pic.twitter.com/RArDb78d3n
    — Johns. (@CricCrazyJohns) January 17, 2024

    விராட் கோலி நன்கு உயரத்தில் இருந்து வந்த பந்தை கணித்து தடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதேபோல் போட்டியின் 19வது ஓவரினை வீசிய ஆவேஷ் கான் பந்தினை நஜிபுல்லா ஜார்தான் பந்தை தூக்கி அடித்தார். அந்த பந்தை கிட்டத்தட்ட பல மீட்டர்கள் தூரம் ஓடிவந்து ரன்னிங்கில் இருக்கும்போதே சிறப்பாக பந்தை கணித்து கேட்ச் பிடித்தார். விராட் கோலி இந்த கேட்ச் பிடித்தது இந்திய அணி போட்டியை டிரா செய்ய உதவியது. 

    Virat Kohli – The best fielder of the day. 🐐 pic.twitter.com/cWbXt9E2Iv
    — Johns. (@CricCrazyJohns) January 17, 2024

    விராட் கோலியின் பேட்டிங்கினைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த கோலி, அவரது சிறப்பான ஃபீல்டிங்கினால் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். இந்த போட்டியில் சிறப்பாக ஃபீல்டிங் செய்த விரார் கோலிக்கு சிறந்த ஃபீல்டருக்கான விருது வழங்கப்பட்டது. 

    Source link

  • Sundar Pichai: "இந்தாண்டும் பணிநீக்கம் தொடரும்" கூகுள் பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த சுந்தர் பிச்சை!

    Sundar Pichai: "இந்தாண்டும் பணிநீக்கம் தொடரும்" கூகுள் பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த சுந்தர் பிச்சை!


    <h2><strong>பணிநீக்கம்:</strong></h2>
    <p>உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.&nbsp;</p>
    <p>குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.&nbsp;2024ஆம் ஆண்டில் பணிநீக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்கும் என்று நினைத்தால், ஆரம்பமான சில நாட்களிலேயே நிறுவனங்கள் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தொடங்கிவிட்டன. இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 7,500 ஆயிரம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p>
    <h2><strong>பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த சுந்தர் பிச்சை:</strong></h2>
    <p>இந்த நிலையில், அனைத்து பணியாளர்களுக்கு கூகுள் நிறுவனத்தில் சிஇஓ சுந்தர் பிச்சை குறிப்பு ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில்,&nbsp; &rdquo;நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் பணீநீக்க நடவடிக்கையை தொடங்க கவனம் செலுத்தி வருகிறோம்.</p>
    <p>இந்த பணி நீக்கம் கடந்த ஆண்டு இருந்தது போன்ற அளவில் இருக்காது. அதேபோல, அனைத்து குழுக்களிலும் பணிநீக்க நடவடிக்கை இருக்காது. கூகுளின் Alphabet நிறுவனம் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு நிறுவனம் வளர்ச்சி பாதையில் இருக்கிறது.</p>
    <h2><strong>பணிநீக்கம் தொடரும்:</strong></h2>
    <p>நம் சில நேரத்தில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எங்களது லட்சியங்கள் பெரியது. முன்னுரிமைகளும் அதிகம். முதலீட்டை&nbsp; பெருக்க கடினமான முடிவுகளை எடுத்து தான் ஆக வேண்டும். எனவே, 2024-ல் பணிநீக்கங்கள் இருக்கும்&rdquo; என்றார் சுந்தர் பிச்சை.&nbsp;</p>
    <p>கூகுள் அசிஸ்டண்ட் பிரிவில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்டவர்களை பணிநீக்கம் செய்யப்பட்ட சில நாட்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கையில் கூகுள் நெஸ்ட், பிட்பிட், விளம்பர விற்பனை பிரிவு போன்றவை அதிகமாக பாதிக்கப்பட்டது.</p>
    <p>ஏஐ தொழில்நுட்ப போட்டியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் நேரடியாக மோதும் வகையில், கூகுள், &nbsp;அமேசான் நிறுவனங்கள் ஏஐ துறையில் அதிக முதலீடுகளை செய்து வருகின்றன. இதனால், ஊழியர்களை மறுசீரமைக்கும் நோக்கில் பணிநீக்க நடவடிக்கைகளை &nbsp;மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p>
    <hr />
    <p>மேலும் படிக்க</p>
    <p class="article-title "><a title="PM Modi: மேகாலயாவின் மோடியாக மாறிய சில்மே மராக்! யார் இவர்? பிரதமரே புகழ்ந்து தள்ளிய பெண்மணி!" href="https://tamil.abplive.com/news/india/prime-minister-shri-narendra-modi-interacted-with-beneficiaries-of-the-viksit-bharat-sankalp-yatra-today-162467" target="_self">PM Modi: மேகாலயாவின் மோடியாக மாறிய சில்மே மராக்! யார் இவர்? பிரதமரே புகழ்ந்து தள்ளிய பெண்மணி!</a></p>
    <p><a title="Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்- முக்கிய முகங்கள் இவர்கள்தான்!" href="https://tamil.abplive.com/news/india/ayodhya-ram-temple-faces-of-ayodhya-movement-lk-advani-murli-manohar-joshi-ashok-singhal-pramod-mahajan-uma-bharti-abpp-162390" target="_self">Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்- முக்கிய முகங்கள் இவர்கள்தான்!</a></p>

    Source link

  • Vijay Tv Siragadikka Aasai Serial Actor Jayamani New Entry | Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கேரக்டர்

    Vijay Tv Siragadikka Aasai Serial Actor Jayamani New Entry | Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கேரக்டர்

    விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான தொடர் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai). ஏழை மருமகளையும், பணக்கார வீட்டு மருமகளையும் வேறுபாட்டுடன் நடத்தும் மாமியார், ஏழை பெண்ணுக்கு ஆதரவாக இருக்கும் அவளின் கணவன் மற்றும் மாமனார் என இவர்களை சுற்றி நடைபெறும் இந்த கதைக்களம் கொண்ட சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை சீரியலின் தொடக்கம் முதல் பெற்று வருகிறது. 
     

    சிறகடிக்க ஆசை:
    கடந்த சில நாட்களாக சிறகடிக்க ஆசை சீரியல் மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல பல நாட்களாக வேலைக்கு போகிறேன் என சொல்லி பார்க்கில் போய் பொழுதை கழித்து வந்த மனோஜ், முத்துவிடம் வசமாக மாட்டிக் கொள்கிறான். முத்து மனோஜ் வேலையில்லாமல் பார்க்கில் செய்யும் வேலைகள் அனைத்தையும் வீடியோவாக வீட்டில் உள்ளவர்களிடம் போட்டு காட்ட அதை பார்த்து ரோகினி அதிர்ச்சி அடைகிறாள். 
    இது ஒரு பக்கம் என்றால் ரோகினி தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்து கல்யாணம் செய்து கொள்கிறாள். தான் ஒரு பணக்கார வீட்டு பெண் என்றும், அவளின் அப்பா மலேசியாவில் மிகப்பெரிய பிசினஸ்மேன் என்றும் அடுக்கடுக்காக பொய் சொல்லி தான் மாமியாரை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தாள். இந்த உண்மை என்று வெளிவரும். அவள் எப்போது மாட்டிக்கொள்வாள் என மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.
     

    அந்த வகையில் அதற்கு அடிகோல் காட்டும் விதமாக புதிதாக ஒரு கேரக்டராக சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’ சீரியலில் ஹீரோவின் அப்பா பூங்காவனமாக நடித்த நடிகர் ஜெயமணி தான் இந்த சீரியலில் புதிய கேரக்டராக என்ட்ரி கொடுக்க போகிறார்.
    ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் பொங்கல் சீர் கொண்டு வந்து கொடுக்க அதை பார்த்த விஜயா, ரோகிணியிடம் அவளின் அப்பாவையோ அல்லது மாமாவையோ ஒரு முறை வீட்டுக்கு வர சொல்லி சொல்கிறார். அப்படி செய்தால் தான் முத்து மீனாவின் வாயை அடைக்க முடியும் என சொல்கிறார் விஜயா. என்ன செய்வது என தெரியாமல் மீனாவின் தம்பியின் நண்பன் சிட்டியிடம் வட்டிக்கு ஒரு லட்சம் பெற்று அதை வைத்து கறிக்கடைகாரர் ஒருவரை மாமாவாக நடிக்க பிளான் செய்கிறாள் ரோகிணி. 
    கறிக்கடைக்காரராக நடிகர் ஜெயமணியின் என்ட்ரி காட்சியே மிகவும் அசத்தலாக இருக்கிறது. அவர் மூலம் தான் ரோகினியின் உண்மையான முகம் வெளிப்பட போகிறது. முத்துவிடம் சீக்கிரமே ரோகிணி சிக்கி கொள்ள போகிறாள் என்பது ரசிகர்களிடன் யூகமாக இருக்கிறது.     
      

    Source link

  • Watch Video: பயணிக்கு பளார்! பளார்! ஓடும் ரயிலில் டி.டி.ஆர். வெறிச்செயல் – நீங்களே பாருங்க

    Watch Video: பயணிக்கு பளார்! பளார்! ஓடும் ரயிலில் டி.டி.ஆர். வெறிச்செயல் – நீங்களே பாருங்க


    <p>இந்தியாவில் அதிகளவு மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக திகழ்வது ரயில்வே போக்குவரத்து ஆகும். தொலைதூர மற்றும் குறுகிய அளவு என பல்வேறு விதமாக ரயில்வே சேவை வழங்கப்பட்டு வருகிறது. பீகாரில் உள்ள பாரவ்னியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ வரை எக்ஸ்ப்ரஸ் ரயில் ஒன்று பயணிகள் சேவைக்காக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருவது வழக்கம்.</p>
    <h2><strong>பயணியை தாக்கிய டிடிஆர்:</strong></h2>
    <p>இந்த நிலையில், இன்று வழக்கம்போல இந்த ரயில் பாரவ்னியில் இருந்து உத்தரபிரதேசம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரயில் சரியாக உத்தரபிரதேசத்தில் உள்ள கோந்தாவில் இருந்து பாரபங்கி இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் வந்துள்ளார்.</p>
    <p>அப்போது, அவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர் அந்த பயணியை பளார் என்று அறைந்தார். மேலும், அந்த பயணியின் துண்டை இழுத்து அவரை துன்புறுத்தினார். அந்த பயணியை அவர் தொடர்ந்து அறைந்ததை அங்கே இருந்த மற்றொரு பயணி வீடியோவாக எடுத்தார்.</p>
    <p>அந்த டிக்கெட் பரிசோதகர் அவர்கள் வீடியோ எடுப்பதை தடுத்ததுடன், வீடியோ எடுத்தவரின் செல்போனை பறிக்க முயற்சித்தார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="hi">ये कौन TT है जो बरौनी-लखनऊ एक्सप्रेस में गरीब निर्दोष यात्रियों को पीट रहा है?<br /><br />ये सरेआम गुंडागर्दी है।<a href="https://twitter.com/AshwiniVaishnaw?ref_src=twsrc%5Etfw">@AshwiniVaishnaw</a> क्या इसके विरुद्ध कड़ी कार्यवाही करेंगे? <a href="https://t.co/Xt4xZul6YX">pic.twitter.com/Xt4xZul6YX</a></p>
    &mdash; Surya Pratap Singh IAS Rtd. (@suryapsingh_IAS) <a href="https://twitter.com/suryapsingh_IAS/status/1747928814259458081?ref_src=twsrc%5Etfw">January 18, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <h2><strong>பணியிடை நீக்கம்:</strong></h2>
    <p>இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, தற்போது அந்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அந்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p>
    <p>இதையடுத்து, ரயில்வே துறையினர் நடத்திய விசாரணையில் அந்த டிக்கெட் பரிசோதகர் பெயர் பிரகாஷ் என்று தெரியவந்துள்ளது. அந்த வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாமல் சாதாரண வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் அவர் வைத்திருந்ததால் டிக்கெட் பரிசோதகர் அவரை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியது. அவர் மீது ரயில்வே துறை சார்பில் கடுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
    <p>மேலும் படிக்க: <a title="PM Modi Visit Schedule: ஒரே நாளில் 3 மாநிலங்களுக்கு பறக்கும் பிரதமர் மோடி! மொத்த ப்ளான் இதுதான்!" href="https://tamil.abplive.com/news/india/prime-minister-narendra-modi-will-fly-to-3-states-in-one-day-tamilnadu-maharastra-karnataka-162454" target="_blank" rel="dofollow noopener">PM Modi Visit Schedule: ஒரே நாளில் 3 மாநிலங்களுக்கு பறக்கும் பிரதமர் மோடி! மொத்த ப்ளான் இதுதான்!</a></p>
    <p>மேலும் படிக்க: <a title="Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்! 380 கல் தூண்கள்! 15 மீட்டர் தடிமன் அடித்தளம்!" href="https://tamil.abplive.com/news/india/ayodhya-ram-mandir-how-science-gonna-ensure-the-temple-stands-for-1-000-years-know-here-162416" target="_blank" rel="dofollow noopener">Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்! 380 கல் தூண்கள்! 15 மீட்டர் தடிமன் அடித்தளம்!</a></p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Zee Tamil Karthigai Deepam Serial January 18th Episode Update | Karthigai Deepam: தீபாவை சிக்கலில் மாட்டி விட்ட ஐஸ்வர்யா: அதிர்ச்சி கொடுத்த அருணாச்சலம்

    Zee Tamil Karthigai Deepam Serial January 18th Episode Update | Karthigai Deepam: தீபாவை சிக்கலில் மாட்டி விட்ட ஐஸ்வர்யா: அதிர்ச்சி கொடுத்த அருணாச்சலம்

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா பெயிண்டர் வராத காரணத்தினால் வீட்டிற்கு நாமளே பெயிண்ட் பண்ணலாம் என்று ஐடியா கொடுக்க எல்லாரும் சேர்ந்து பெயிண்ட் அடித்து முடித்ததை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
    அதாவது எல்லாரும் போகி பண்டிகையை கொண்டாட தயாராக அபிராமியும் அருணாச்சலமும் கொளுத்துவதற்கு பழைய துணியை எடுக்கும் போது கல்யாண புடவையையும் சேர்த்து எடுக்க அபிராமி அது நம்மோட கல்யாண புடவை, அதை நான் இத்தனை வருஷமா பத்திரமாக வச்சிருக்கேன் என்று வாங்கி உள்ளே வைக்க இதை ஐஸ்வர்யா பார்த்து விடுகிறாள்.
    அடுத்து ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் அந்த கல்யாண புடவையை எடுத்து தீபா சேகரித்து வைத்துள்ள துணிகளுக்கு அடியில் போட்டு விடுகிறாள். பிறகு எல்லாரும் போகியை கொண்டாட ஒன்று சேர தீபா போகி பண்டிகை அன்று பழைய துணிகளை எரிப்பது போல் நம்ம மனசுல இருக்கிற தீய எண்ணங்களையும் எரித்து விட வேண்டும் என்று பண்டிகை குறித்து விவரித்து பேச அபிராமி அப்போ நாங்க எல்லாம் நல்லவங்க இல்லைனு சொல்றியா என்று கோபப்படுகிறாள்.
    தீபா நான் அப்படி சொல்லல அத்தை, அந்த பண்டிகை பற்றி தான் சொன்னேன் என்று புரிய வைக்க முயற்சி செய்கிறாள். அருணாச்சலமும் தீபா ஒன்றும் தப்பா சொல்லலையே என்று சப்போர்ட் செய்து பேசுகிறார். பிறகு ஆடைகளை எரிக்க தொடங்க அபிராமியின் கல்யாண புடவை உள்ளே கிடப்பதை பார்த்து அபிராமி தீபாவிடம் நீ வேணும்னு தானே இப்படி பண்ண என்று சண்டையிடுகிறாள். தீபா நீங்க கொடுத்த டிரஸ் தான் எல்லாமே என்று சொல்கிறாள்.
    ஆனாலும் அபிராமி அதை புரிந்து கொள்ளாமல் சத்தம் போட அருணாச்சலம் அதை தீபா கொண்டு வரல, இதுல வேற ஏதோ நடந்திருக்கு என்று சொல்லி தீபாவை காப்பாற்ற தீபா அருணாச்சலத்திற்கு நன்றி சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய கார்த்திகை தீபம் சீரியலை பார்த்து தெரிந்து கொள்ளலாம். 
     
     

    Source link

  • Jallikattu Bull Being Fed Live Rooster Shocking Video Emerges Case Filed Against YouTuber

    Jallikattu Bull Being Fed Live Rooster Shocking Video Emerges Case Filed Against YouTuber

    தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு படுதிகளில் நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும், அலங்காநல்லூரில் நேற்றும் நடைபெற்று முடிந்தது. மேல்குறிப்பிட்ட மூன்று இடங்களை தவிர்த்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு பல்வேறு பெயர்களில் நடத்தப்படுவது உண்டு.
    காளைக்கு உணவாக உயிருள்ள சேவலை அளித்த கொடூரம்:
    இந்த நிலையில், சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளையை கட்டாயப்படுத்தி சேவலை சாப்பிட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத மூன்று பேர் இணைந்து காளையை கட்டாயப்படுத்தி சேவலை மெல்ல வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
    இந்த வீடியோவை, யூடியூபர் ரகு என்பவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, யூடியூபர் ரகுவுக்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். பீப்பிள் ஃபார் கேட்டில் எய்ம் இந்தியா (பிஎஃப்சிஐ) நிறுவனர் அருண் பிரசன்னா அளித்த புகாரின் அடிப்படையில், சேலம் மாவட்ட போலீஸார், விலங்குகள் வதை தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    இதுகுறித்து தாரமங்கலம் காவல்துறை ஆய்வாளர் கூறுகையில், “எப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். விசாரித்து வருகிறோம். நாங்கள் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை” என்றார். ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது, காளைகள், இம்மாதிரியாக துன்புறுத்தப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
    கொந்தளித்த விலங்குநல ஆர்வலர்கள்:
    ஜல்லிக்கட்டில் காளையை வெற்றி பெற வைக்கும் நோக்கத்துடன் அதற்கு உணவாக கோழி அளிக்கப்படுகிறது என விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் உரிமையாளர்களுக்கு தங்க நாணயங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. 
    வெற்றி பெறும் காளைகளுக்கு சந்தையில் அதிக கிராக்கி ஏற்பட்டு அதிக விலை கிடைக்கும் என்றும் அவை இனப்பெருக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன என்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
     

    இதுகுறித்து பிஎஃப்சிஐ அமைப்பின் நிறுவனரும் புகார்தாரருமான அருண் கூறுகையில், “காளைகளுக்கு உணவாக உயிருள்ள சேவலை அளித்து இரண்டு விலங்குகளையும் கொடுமைப்படுத்துகின்றனர். காளை ஒரு தாவரவகை விலங்கு. அதற்கு கோழியை உணவாக அளித்து கட்டாயப்படுத்துவது கற்பனை செய்ய முடியாதது. எனது ஒரே பயம் இது ஒரு மோசமான போக்கை மாறிவிடும் என்பதுதான். இந்த காளை வென்றால், பல காளை உரிமையாளர்கள் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள்” என்றார்.

    Source link

  • Prime Minister Narendra Modi Will Fly To 3 States In One Day Tamilnadu Maharastra Karnataka

    Prime Minister Narendra Modi Will Fly To 3 States In One Day Tamilnadu Maharastra Karnataka

    PM Modi Visit Schedule: ஜனவரி 19 அன்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிராவிற்கு பிரதமர் பயணம் செய்கிறார். சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ஐ(Khelo India Youth Games) பிரதமர் தொடங்கி வைக்கிறார்
    புதுப்பிக்கப்பட்ட டிடி பொதிகை சேனலை டிடி தமிழ்(DD Tamil) என்ற பெயரில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.நாட்டில் ஒளிபரப்புத் துறையை வலுப்படுத்த ரூ.250 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
    பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19 அன்று தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 10.45 மணியளவில், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 2:45 மணியளவில், கர்நாடகாவின் பெங்களூருவில் போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைக்கும் பிரதமர், போயிங் சுகன்யா திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, மாலை 6 மணியளவில், சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 இன்  தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.
    சோலாப்பூரில் பிரதமர்
    சோலாப்பூரில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், மகாராஷ்டிராவில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 8 அம்ருத் (புத்தாக்கம்  மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கம்) திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
    மகாராஷ்டிராவில் பிரதமரின்  நகர்ப்புற வீட்டு வசதித்  திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 90,000-க்கும் மேற்பட்ட வீடுகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மேலும், சோலாப்பூரில் உள்ள ரேநகர் வீட்டுவசதி சங்கத்தின் 15,000 வீடுகளையும் அவர் அர்ப்பணிப்பார், இதன் பயனாளிகளில் ஆயிரக்கணக்கான கைத்தறி தொழிலாளர்கள், விற்பனையாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள்,  பீடி தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் ஆகியோர் அடங்குவர்.
    மேலும், இந்த நிகழ்ச்சியின் போது மகாராஷ்டிராவில் பிரதமரின் ஸ்வநிதித்  திட்டத்தின் 10,000 பயனாளிகளுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணைகளை விநியோகிக்கும் பணியை பிரதமர் தொடங்கி வைப்பார்.
    பெங்களூரில் பிரதமர்
    பெங்களூருவில் புதிய அதிநவீன போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தை பிரதமர் திறந்து வைப்பார். 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்ட 43 ஏக்கர் வளாகம், அமெரிக்காவிற்கு வெளியே போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாகும். நாட்டின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா முழுவதிலும் இருந்து அதிக அளவில் பெண் குழந்தைகள் நுழைவதற்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட போயிங் சுகன்யா திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். இந்தத் திட்டம் இந்தியா முழுவதிலுமிருந்து பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில்  (ஸ்டெம்) முக்கியமான திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், விமானத் துறையில் வேலைகளுக்கு பயிற்சி பெறுவதற்கும் வாய்ப்புகளை வழங்கும். இளம் பெண்களுக்கு, இந்தத் திட்டம் ஸ்டெம் தொழில்களில் ஆர்வத்தைத் தூண்ட உதவும் வகையில் 150 திட்டமிடப்பட்ட இடங்களில் ஸ்டெம் ஆய்வகங்களை உருவாக்கும். இந்தத் திட்டம், விமானிகளாகப் பயிற்சி பெறும் பெண்களுக்கு உதவித்தொகையையும் வழங்கும்.
    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-இல் பிரதமர்
    அடிமட்ட அளவில் விளையாட்டு மேம்பாட்டை ஊக்குவிப்பதிலும், வளர்ந்து வரும் விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதிலும் பிரதமரின் அசைக்க முடியாத உறுதிப்பாடு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு வழிவகுத்தது. சென்னையில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் நடைபெறவுள்ள 6 வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்  2023-இன்  தொடக்க விழாவில் பிரதமர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். தென்னிந்தியாவில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு நகரங்களில் 2024 ஜனவரி 19  முதல் 31  வரை நடைபெறும்.
    இந்த விளையாட்டுப் போட்டியின் சின்னம் வீர மங்கையாகும். வீர மங்கை என்று அன்பாக அழைக்கப்படும் ராணி வேலு நாச்சியார்,  ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போர் தொடுத்த ஒரு இந்திய ராணி ஆவார். பெண்கள் சக்தியின் வலிமையை உள்ளடக்கிய இந்த சின்னம், இந்தியப் பெண்களின் வீரம் மற்றும் உணர்வை அடையாளப்படுத்துகிறது. விளையாட்டுப் போட்டிகளின்  அடையாளச் சின்னத்தில் திருவள்ளுவரின் உருவம் இடம்பெற்றுள்ளது.
    26 விளையாட்டுப் பிரிவுகள், 275-க்கும் மேற்பட்ட போட்டி நிகழ்வுகள் மற்றும் 1 டெமோ விளையாட்டு ஆகியவற்றுடன் 15 இடங்களில் 13 நாட்கள் நடைபெறும் இந்தக் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் பதிப்பில் 5600 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். 26 விளையாட்டுப் பிரிவுகள் கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து போன்ற வழக்கமான விளையாட்டுகளுடன் களரிப்பயட்டு, கட்கா, தாங்டா, கபடி மற்றும் யோகாசனம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளின் கலவையாகும். தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்  வரலாற்றில் முதல் முறையாக டெமோ விளையாட்டாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
    தொடக்க விழாவின் போது, சுமார் ரூ .250 கோடி மதிப்பிலான ஒளிபரப்புத் துறை  தொடர்பான திட்டங்களுக்கு  பிரதமர்  அடிக்கல் நாட்டுவார். புதுப்பிக்கப்பட்ட டிடி பொதிகை சேனலை டிடி தமிழ் என்ற பெயரில் தொடங்குவது; 8 மாநிலங்களில் 12 ஆகாஷவாணி பண்பலை நிகழ்ச்சிகள்; மற்றும் ஜம்மு காஷ்மீரில் 4 தூர்தர்ஷன் டிரான்ஸ்மிட்டர்கள்  உள்ளிட்டவை இதில் அடங்கும்.  மேலும், 12 மாநிலங்களில் 26 புதிய பண்பலை ஒலிபரப்புத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

    Source link

  • Zee Tamil Seetha Raman Serial January 18 Episode Update | Seetha Raman :சிக்கிய சுபாஷ்.. மகாவை தீர்த்து கட்ட நடக்கும் சதி, சீதா கொடுத்த வார்னிங்

    Zee Tamil Seetha Raman Serial January 18 Episode Update | Seetha Raman :சிக்கிய சுபாஷ்.. மகாவை தீர்த்து கட்ட நடக்கும் சதி, சீதா கொடுத்த வார்னிங்

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா அக்கவுண்ட்ஸ் பார்க்க மீரா அவளுக்கு உதவியாக ஆபிஸ் வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
    அதாவது, சீதா மும்மரமாக அக்கவுண்ட்ஸ் பார்ப்பதாக மேனேஜர் சொன்ன விஷயத்தை கேட்டு மகாவும் அவளது டீமும் வந்து பார்க்க மீரா சீதாவுடன் இருப்பதை பார்த்து ஷாக் ஆகின்றனர், உள்ளே வந்து மீராவிடம் நீ என்ன பண்ற என்று கேட்க சீதாவுக்கு ஹெல்ப் பண்றேன், ஒரு வருஷமா நிறைய திருட்டு வேலை நடந்திருக்கு என்று சொல்ல சுபாஷ் அர்ச்சனா ஷாக் ஆகின்றனர்.
    அதன் பிறகு சீதாவும் மீராவும் அக்கவுண்டை முழுமையாக பார்த்து முடிக்க 1 கோடி ரூபாய் வரை பிராடு வேலை நடந்திருப்பதாக சொல்ல மகா அதிர்ச்சி அடைகிறாள். அக்கவுண்ட்ஸ் பொறுப்பை கவனித்து வந்த சுபாஷையும் அர்ச்சனாவையும் கூப்பிட்டு எப்படி அவ்வளவு பணம் காணாமல் போச்சு? நீங்க தான் அந்த பணத்தை திருப்பி கொண்டு வரணும் என ஷாக் கொடுக்கிறாள்.
    வீட்டிற்கு வந்த சுபாஷ் புல்லாக குடித்து விட்டு என் அண்ணன் ஆபிஸில் இருந்து பணத்தை எடுக்க எனக்கு உரிமை இல்லையா என புலம்பி கல்பனாவிற்கு போன் செய்து இந்த மகாவை சும்மா விட கூடாது என்று சொல்ல கல்பனா தன்னிடம் ஒரு பிளான் இருப்பதாக சொல்கிறாள். அடுத்து மகா என்ன நடந்திருக்கும்? எப்படி இது நடந்திருக்கும் என யோசித்து கொண்டிருக்க கீழே வரும் சீதா இந்த திருட்டு வேளையில் உங்களுக்கும் பங்கு இருக்கா? என்று கேட்க மகா கோபப்படுகிறாள்.
    உங்க அக்கா இறப்பில் உங்களுக்கும் சம்மந்தம் இருக்குனு எனக்கு நல்லாவே தெரியும், எல்லாத்தையும் வெளியே கொண்டு வராமல் விட மாட்டேன் என வார்னிங் கொடுக்க மகா ஷாக்காகி நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 
    மேலும் படிக்கும்
    Siragadikka Aasai: மலேசியா மாமா பஸ்ஸில் வராறா? வாய் விட்டு மாட்டிக்கொள்ளும் ரோகினி! – இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
    Sandhya Ragam: உடை கட்டுப்பாட்டுக்கு எதிராக பொங்கி எழுந்த மாயா.. முடிவை தீர்மானிக்கும் மக்கள் – ஜீ தமிழில் அடுத்த அதிரடி அறிவிப்பு.!!
     
     
     

    Source link

  • திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமிக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

    திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமிக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

    திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் ஆற்காடு வீராசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Source link

  • T20I Rankings: வெளியான ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்.. டாப் 10க்குள் நுழைந்த ஜெய்ஸ்வால், அக்சர் படேல்..!

    T20I Rankings: வெளியான ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்.. டாப் 10க்குள் நுழைந்த ஜெய்ஸ்வால், அக்சர் படேல்..!


    <p>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், அக்சர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 தரவரிசை பட்டியலில் டாப் 10க்குள் நுழைந்துள்ளனர். இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், சமீபத்திய ஐசிசி ஆடவர் டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில்&nbsp; ஐந்தாவது இடத்தை எட்டியுள்ளார். அதே நேரத்தில் தொடக்க பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆறாவது இடத்தை அடைந்துள்ளார்.&nbsp;</p>
    <p>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு டி20 சர்வதேசப் போட்டிகளில் அக்சர் படேல் 23 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளையும், 16 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம், டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி 16வது இடத்தை பிடித்தார்.</p>
    <h2><strong>பேட்டிங் தரவரிசை:&nbsp;</strong></h2>
    <p>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் யஷஸ்வி விளையாட முடியவில்லை. இரண்டாவது டி20யில் களமிறங்கிய அவர், 68 ரன்கள் குவித்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். இதன்மூலம், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏழு இடங்கள் முன்னேறி 739 ரேட்டிங் புள்ளிகளுடன் டாப்-10க்குள் நேரடியாக நுழைந்து ஆறாவது இடத்தை பிடித்தார். இதற்கிடையில், இடது கை பேட்ஸ்மேன் ஷிவம் துபே 60 மற்றும் 63 ரன்கள் என்ற தொடர்ச்சியான அரை சதங்களால் 265 வது இடத்தில் இருந்து 58 வது இடத்திற்கு முன்னேறினார்.</p>
    <p>இந்திய அணியை சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்கள் இப்போது டாப்-10க்குள் உள்ளனர். தரவரிசையில் பட்டியலில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 869 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். சூர்யா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. இருப்பினும், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.</p>
    <p>இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 7 இடங்கள் முன்னேறி 60வது இடத்தையும், இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மா 3 இடங்கள் முன்னேறி 61வது இடத்தையும் அடைந்துள்ளனர்.</p>
    <h2><strong>பேட்டிங் தரவரிசை பட்டியல்:&nbsp;</strong></h2>
    <p>டி20 பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 869 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து பேட்ஸ்மேன் பில் சால்ட் 802 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 775 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.&nbsp;பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஒரு இடம் முன்னேறி 763 ரேட்டிங் புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் ஒரு இடத்தை இழந்து 755 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.</p>
    <p>யஷஸ்வி ஜெய்ஸ்வாக் ஆறாவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ரிலே ரூசோ ஏழாவது இடத்திலும் உள்ளனர். அவர் 689 புள்ளிகள் பெற்றுள்ளார். இங்கிலாந்து கேப்டன் பட்லர் 680 ரேட்டிங் புள்ளிகளுடன் எட்டாவது இடத்துக்கும், கெய்க்வாட் 661 ரேட்டிங் புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்துக்கும் சரிந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவின் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 660 ரேட்டிங் புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார்.</p>
    <h2><strong>பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல்:&nbsp;</strong></h2>
    <p>பந்துவீச்சு தரவரிசையில் இங்கிலாந்தின் அனுபவமிக்க லெக் ஸ்பின்னர் அடில் ரஷித் முதலிடத்தில் உள்ளார்.&nbsp;அதேசமயம், வெஸ்ட் இண்டீஸின் அகில் உசேன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் ரவி பிஷ்னோய் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4 இடங்கள் முன்னேறி 21வது இடத்தைப் பிடித்துள்ளார்.</p>

    Source link

  • Traffic Diversion For Prime Minister Modi Of Visiting Chennai To Inaugurate The Khelo India Youth Games 2024 | Traffic Diversion: சென்னை வரும் பிரதமர் மோடி! நாளை போக்குவரத்து மாற்றம்

    Traffic Diversion For Prime Minister Modi Of Visiting Chennai To Inaugurate The Khelo India Youth Games 2024 | Traffic Diversion: சென்னை வரும் பிரதமர் மோடி! நாளை போக்குவரத்து மாற்றம்

    சென்னை வரும் பிரதமர் மோடி:
     பெங்களூருவில் இருந்து நாளை மாலை 4 மணிக்கு  புறப்பட்டு 4.45 சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரை அருகே உள்ள அடையாறு ஐஎன்எஸ் படைதளம் செல்லும் பிரதமர் மோடி,  அங்கிருந்து  ஜவஹர்லால் நேரு மைதானத்திற்கு காரில் செல்கிறார்.
    அங்கு இந்தியா இளைஞர் விளையாட்டு – 2023 ஐ  (Khelo india) துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சி முடிந்த பின் இரவு 8 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் தங்குவார். ஜனவரி 20 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி செல்கிறார். 
    போக்குவரத்து மாற்றம்:
    இந்த நிலையில், பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை  போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
    பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக அண்ணாசாலை, SV பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும். ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    மேலும் வணிக வாகனங்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 8 மணி வரை இடையே மாற்று வழிதடங்களில் செல்ல கீழ்கண்டவாறு நடைமுறைபடுத்தப்படும்.

    அண்ணா Arch முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா Arch-ல் திரும்பி அண்ணா நகர் வழியாக புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும்.
    வட சென்னையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் என்.ஆர்.டி புதிய பாலத்தில் இருந்து திருப்பி விடப்பட்டு, ஸ்டான்லி சுற்றி மின்ட் சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப் மற்றும் வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.
    ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹன்டர்ஸ் ரோடு ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டு நாயர் பாயிண்ட்(டாக்டர் அழகப்பா சாலை X ஈவிஆர் சாலையை சந்திப்பு) வழியாக சென்றடையலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    உச்சகட்ட பாதுகாப்பு:
    பிரதமர் மோடியின் வருகையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னயில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    Source link

  • நாமக்கல்லில் டாஸ்மாக் கடைக்கு இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதால் சர்ச்சை

    நாமக்கல்லில் டாஸ்மாக் கடைக்கு இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதால் சர்ச்சை


    <p style="text-align: justify;">நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.</p>
    <p style="text-align: justify;">நாமக்கல் மாவட்டம் முழுவதும் 188 அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு நாள்தோறும் பல லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாமக்கல் அடுத்த முதலைப்பட்டி சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வாகன ஓட்டிகளும், மது பிரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையில் ஆங்கிலம், தமிழ் மொழிகளோடு ஹிந்தி மொழியிலும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.</p>
    <p style="text-align: justify;">அப்பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருந்து வருவதால், அவர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் இந்தியில் மதுபானக்கடையின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தனியார் நிறுவனங்கள் தங்களது கடைகளில் பெயர் பலகையை தமிழில் மட்டுமே இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு முத்திரையுடன் வைக்கப்பட்டுள்ள இந்தப் பெயர் பலகையில் 3 மொழிகள் இடம் பெற்றிருந்தது. மும்மொழிக் கொள்கை வலியுறுத்தப்பட்ட போதெல்லாம், தமிழ்நாடு இருமொழி கொள்கையை மட்டுமே ஏற்போம் என அறிவித்து அதையே நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மூன்று மொழிகளில் பெயர் பலகை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த பலகை மாற்றப்பட்டது.</p>

    Source link

  • DMK Youth Wing Meeting Second State Meeting Chief Minister MK Stalin To Give Special Address TNN | DMK Youth Wing Meeting: திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு; முதல்வர் சிறப்புரை

    DMK Youth Wing Meeting Second State Meeting Chief Minister MK Stalin To Give Special Address TNN | DMK Youth Wing Meeting: திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு; முதல்வர் சிறப்புரை

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேருரை ஆற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

    முதல்வர் வருகை:
    இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 20 ஆம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் விமான நிலையம் வந்தடைகிறார். சேலம் விமான நிலையம், ஓமலூர், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, அயோத்தியாபட்டினம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் முதல்வருக்கு திமுகவினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். வரவேற்பை ஏற்றுக்கொண்டு சாலை மறுவகமாக பெத்தநாயக்கன்பாளையம் மாநாடு நடைபெறும் இடத்தை முதல்வர் பார்வையிடுகிறார். இதைத் தொடர்ந்து, சென்னையில் இன்று தொடங்கிய இளைஞர் அணி மாநில மாநாடு சுடர் ஓட்டம் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தச் சுடர் ஓட்டமானது செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக இருபதாம் தேதி மாலை இளைஞர் அணி மாநாடு திடல் வந்தடையும். இதனை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல்வரிடம் வழங்க உள்ளார். இதனைத் தொடர்ந்து மாநாடு திடல் அருகில் ட்ரோன் ஷோ (Drone Show) நடைபெற உள்ளது. இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளார்கள். 

    நிகழ்ச்சி நிரல்:
    திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு 21ஆம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மாநாடு பந்தல் அருகில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகம் 100 அடி கொடிக்கம்பத்தில் திமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க‌.ஸ்டாலின் கொடிக்கம்பத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர், நிகழ்ச்சி தொடங்கி வைத்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேச உள்ளார். அவரைத் தொடர்ந்து 22 பேச்சாளர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சமத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள். இது மட்டும் இன்றி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டிமன்றம், இசைக் கச்சேரி, நடனம், நாடகம் என பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி தலைமை உரையாற்ற உள்ளார். அவரைத் தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உரையாற்ற உள்ளனர். இறுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற உள்ளது. 
    திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கு பெற உள்ளதால் சேலம் மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு நடைபெறும் இடம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் சேலம் மாவட்ட காவல்துறை ஆங்காங்கே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. 

    Source link

  • Ayodhya Ram Mandir: How Science Gonna Ensure The Temple Stands For 1,000 Years | Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்

    Ayodhya Ram Mandir: How Science Gonna Ensure The Temple Stands For 1,000 Years | Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்

    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் வலிமையான பூகம்பங்கள் மற்றும் மிகத் தீவிரமான வெள்ளம் போன்றவற்றை தாங்கும் வகையில், அறிவியல்பூர்வமாக கட்டப்பட்டுள்ளது.
    அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு:
    உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமை தாங்கும் இந்த நிகழ்வில், நாட்டில் உள்ள பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில், 1000 ஆண்டுகளையும் கடந்து நிலைத்து நிற்கும் வகையில் அறிவியல்பூர்வமாக கட்டப்பட்டுள்ளது. பூகம்பங்கள் மற்றும் மிகத் தீவிரமான வெள்ளம் போன்றவற்றையும் தாங்கும் வகையில், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இந்த கோயில் இறுதி வடிவம் பெற்றுள்ளது.
    அறிவியல் கலந்த ராமர் கோயில்:
    அயோத்தி ராமர் கோயில் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்ல, பண்டைய நம்பிக்கை மற்றும் நவீன அறிவியலின் கலவையாக உருவாகியுள்ளது. டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் லிமிடெட், எல்&டி, மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம், கவுகாத்தி மற்றும் மெட்ராஸ்  ஐ.ஐ.டி ஆகியவை இணைந்து துல்லியமான திட்டமிடல் மற்றும் புதுமையான கட்டுமான நுட்பங்களின் மூலம் கோயிலை கட்டி எழுப்பியுள்ளன. பாரம்பரிய நாகரா பாணி கட்டிடக்கலையை அடிப்படையாக கொண்ட இந்த கோயிலின் வடிவமைப்பானது, முதலில் 1988ம் ஆண்டு பிரபல வடிவமைப்பாளர்களான சோம்புரா குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டது. இருப்பினும், 2020ம் ஆண்டு வாஸ்து மற்றும் சிலை சாஸ்திரங்கள் அடிப்படையில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 
    கோயில் கட்டமைப்பு:
    ராமர் கோயிலானது மொத்தமாக, கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது கன் மண்டபம், ரங் மண்டபம், நிருத்ய மண்டபம், கீர்த்தனை மண்டபம், பிரார்த்தனை மண்டபம் ஆகியவை அடங்கும். ராமர் கோவில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரமும், மொத்தம் 380 தூண்கள் மற்றும் 44 வாயில்கள் கொண்டுள்ளது. கோயில் கட்டுமானத்தில் எங்கும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    பிரத்யேக கோயில்கள்:
    ராம் கோயில் வளாகத்திற்குள், மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரா, மகரிஷி அகஸ்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷப்ரி மற்றும் தேவி அஹில்யாவின் மரியாதைக்குரிய மனைவி ஆகியோருக்கு என பிரத்யேக கோயில்கள் உள்ளன. வளாகத்தின் நான்கு மூலைகளில் சூரிய தேவன், தேவி பகவதி, விநாயகர் மற்றும் சிவன் ஆகியோருக்கான கோவில்கள் உள்ளன. வடக்கு திசையில் அன்னபூரணியின் ஆலயமும், தெற்கு திசையில் அனுமன் ஆலயமும் உள்ளன.
    மிகவும் வலிமையான அடித்தளம்:
    கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 380 தூண்களும் முற்றிலுமாக கற்களால் அமைக்கப்பட்டுள்ளன.  நவீன இரும்பு, எஃகு அல்லது சிமென்ட் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. மற்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில் கல் நீண்ட ஆயுட்காலம் கொண்டிருப்பதால், கட்டமைப்பின் பூகம்ப எதிர்ப்பை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  கோயிலின் கட்டுமானத்தில் மிக முக்கியமான அறிவியல் அம்சங்களில் ஒன்று அதன் அடித்தளமாகும். இக்கோவில் 15 மீட்டர் தடிமனான கான்கிரீட் அடுக்கில் கட்டப்பட்டுள்ளது. இது சாம்பல், தூசி மற்றும் ரசாயனங்களால் செய்யப்பட்ட 56 அடுக்குகளை கொண்டுள்ளது.  இந்த வலுவான அடித்தளம் 21 அடி தடிமனான கிரானைட் பீடத்தால் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது கோயிலை ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அஸ்திவாரத்தின் தூண்கள், வலிமைமிக்க ஆறுகளின் மேல் உள்ள பிரம்மாண்ட பாலங்களை போன்று அமைந்துள்ளது. இது நில அதிர்வை தாங்கும் கோயிலின் வலிமையை உறுதி செய்கின்றன. கோயிலுக்குள் அறை வெப்பநிலையை தொடர, இரவு நேரத்தில் மட்டுமே பவுண்டேஷனை பல்வேறு பொட்ருட்களை கொண்டு நிரப்பும் பணிகள் நடைபெற்றன.
    ”1000 ஆண்டுகள் நிலைத்து நிற்கும்”
    கோயிலின் வடிவமைப்பு 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தைத் தாங்கும் திறன் கொண்டது, மேலும் 1,000 ஆண்டுகளுக்கு பழுதுபார்ப்பு தேவையில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் இருந்து நேபாளம் வரையிலான பகுதியில் நிலநடுக்கத்தின் தீவிரத்தை ஆராய்ந்து, கோயிலுக்கு தனித்துவமான அடித்தளத்தை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. மெட்ராஸ் ஐஐடியின் ஆலோசனையின் பேரில், 15 மீட்டர் ஆழத்திற்கு மேல் தோண்டி களிமண்ணை அகற்றி, அந்த பள்ளத்தை மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மண்ணால் நிரப்பியுள்ளனர். கோயில் கட்டப்பட்டுள்ள பகுதியின் வெள்ளப் பதிவேடுகளை ஆராய்ந்து, எதிர்கால வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. ராம நவமியின் போது மதிய நேரத்தில் சிலைகளின் நெற்றியில் சூரிய ஒளி படும்வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு ஆன்மீக அனுபவத்தை மேம்படுத்துகிறது.

    Source link

  • Meenakshi Ponnunga:பஞ்சாயத்தை கூட்டிய ரங்கநாயகி.. சவால் விடும் ஷக்தி.. பரபரப்பான திருப்பங்களுடன் மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

    Meenakshi Ponnunga:பஞ்சாயத்தை கூட்டிய ரங்கநாயகி.. சவால் விடும் ஷக்தி.. பரபரப்பான திருப்பங்களுடன் மீனாட்சி பொண்ணுங்க சீரியல்


    <p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் கடந்த வாரம், ஜெயிலுக்கு போன சக்திக்காக வெற்றி பழியை ஏற்று கொண்டு ஜெயிலுக்கு போக ரங்கநாயகி அதிர்ச்சி அடைந்தாள். இதனை தொடர்ந்து வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p>
    <p>அதாவது, ஷக்தி ப்ரியாவை கொன்றது யார் என்று கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இறங்க பூஜா ரங்கநாயகியை ஏற்றி விட்டு வீட்டை விட்டு வெளியே துரத்த பிளான் போடுகிறாள். ஷக்தி வெளியே போயிருந்த நேரத்தில் அவளது துணிகளை மூட்டை கட்டி ஷக்தி வந்ததும் முகத்தில் தூக்கி எறிந்து இனிமே இந்த வீட்டிற்குள் வர கூடாது என்று சொல்ல ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வரும் சரண்யா ஷக்தி வெளியே போனால் நானும் போய்டுவேன்.</p>
    <p>அதுக்கப்புறம் நானும் அனாதையாகிடுவேன், எனக்கு பிறக்கிற குழந்தையும் அனாதையாகிடும், அப்பா இதையெல்லாம் நினைத்து நினைத்து சீக்கிரம் செத்து போய்டுவாரு, நீ இந்த பூஜாவை நம்பி சொத்து எல்லாத்தையும் இழந்து நடுரோட்டில் நிற்க போற என்று சொல்ல ரங்கநாயகி சக்தியை வீட்டிற்குள் விட்டு விடுகிறாள். பூஜா ஏன் இப்படி பண்ணீங்க என்று கேட்க வேறொரு பிளான் இருப்பதாக சொல்கிறாள் ரங்கநாயகி.</p>
    <p>அடுத்து கார்த்திக் ப்ரியாவுக்கு காரிய சடங்குகளை செய்ய யமுனா நீங்க எதுக்கு அதெல்லாம் செய்யணும் என சண்டையிட அவ நான் கட்டிக்க இருந்த பொண்ணு, அவளுக்காக நான் செய்வேன் என பதிலடி கொடுக்க யமுனா அப்புறம் எதுக்கு எனக்கு இந்த தாலி என கோபப்பட கார்த்திக் அதை தான் நானும் சொல்றேன் என தாலியை பறித்து விடுகிறான். இதனால் மீனாட்சி அதிர்ச்சியில் இருக்க ரங்கநாயகி பஞ்சாயத்தை கூட்ட போவதாகவும் உங்க பொண்னு வந்து கூட்டிட்டி போங்க எனவும் ஷாக் கொடுக்கிறாள். பஞ்சாயத்து கூட ஷக்தி ஒரு சவாலையும் விடுகிறாள்.</p>
    <p>இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? ஷக்தி வாழ்க்கை என்னவாகும்? என்ற திருப்பங்களுடன் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • PM Modi TN Visit Rameswaram Officials Strict Measures Tourists Suffer- TNN | நாளை பிரதமர் வருகை

    PM Modi TN Visit Rameswaram Officials Strict Measures Tourists Suffer- TNN | நாளை பிரதமர் வருகை

    பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருவதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
     
    பிரதமர் நரேந்திர மோடி வரும் 20 மற்றும் 21ஆகிய இரு தினங்கள் ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக பயணமாக வர இருப்பதையடுத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தை சுற்றியுள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தங்கி உள்ள நபர்களின் விவரங்கள் மற்றும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களின் விவரங்கள் மற்றும் கோயிலை சுற்றி உள்ள வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
     
    இதனால், வழக்கம்போல் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் ஆன்மீக கடன்களை நிறைவேற்ற வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பயணிகள் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அங்கு தங்கும் விடுதிகளில் பலத்த சோதனை நடைபெற்று வருவதால், அவர்களை தங்க அனுமதிக்காமல் அதிகாரிகளின் தொல்லைகளுக்கு பயந்து தனியார் விடுதி நிறுவனத்தினர் கராற் காட்டுகின்றனர். இதனால், முன் பதிவு செய்தவர்களும் கூட அவதி அடைகின்றனர்.

    Source link

  • Prime Minister’s Visit Tomorrow Rameswaram Officials Show Rudeness Tourists Suffer – TNN | நாளை பிரதமர் வருகை

    Prime Minister’s Visit Tomorrow Rameswaram Officials Show Rudeness Tourists Suffer – TNN | நாளை பிரதமர் வருகை

    பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருவதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
     
    பிரதமர் நரேந்திர மோடி வரும் 20 மற்றும் 21ஆகிய இரு தினங்கள் ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக பயணமாக வர இருப்பதையடுத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தை சுற்றியுள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தங்கி உள்ள நபர்களின் விவரங்கள் மற்றும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களின் விவரங்கள் மற்றும் கோயிலை சுற்றி உள்ள வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
     
    இதனால், வழக்கம்போல் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் ஆன்மீக கடன்களை நிறைவேற்ற வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பயணிகள் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அங்கு தங்கும் விடுதிகளில் பலத்த சோதனை நடைபெற்று வருவதால், அவர்களை தங்க அனுமதிக்காமல் அதிகாரிகளின் தொல்லைகளுக்கு பயந்து தனியார் விடுதி நிறுவனத்தினர் கராற் காட்டுகின்றனர். இதனால், முன் பதிவு செய்தவர்களும் கூட அவதி அடைகின்றனர்.

    Source link

  • Iran Pakistan Attacks: பாகிஸ்தான், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம்.. இந்தியா எடுத்த அதிரடி நிலைபாடு.. முழு பின்னணி

    Iran Pakistan Attacks: பாகிஸ்தான், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம்.. இந்தியா எடுத்த அதிரடி நிலைபாடு.. முழு பின்னணி


    <p>காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.</p>
    <h2><strong>என்னதான் பிரச்னை?</strong></h2>
    <p>இஸ்ரேல் படைகளுடன் லெபனான் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கம் சண்டையிட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி செங்கடல் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு தாக்குதல் நடத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>
    <p>ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயம் அடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் பலுசிஸ்தானில் ஈரான் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் விமானப்படை இன்று பதில் தாக்குதல் நடத்தியிருப்பது போர் பதற்றத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளது. விமானப்படை நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.</p>
    <h2><strong>தெற்காசியாவில் உச்சக்கட்ட போர் பதற்றம்:</strong></h2>
    <p>சட்ட விரோத நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டிருப்பதாகவும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடம் என்றும் பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. ஈரான் நடத்திய தாக்குதலை ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்துள்ள பாகிஸ்தான், உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் பதுங்கியிருந்த தீவிரவாத குழுக்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியிருப்பதாக விளக்கம் அளித்துள்ளது. &nbsp;</p>
    <p>பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் அல்-அட்ல் தீவிரவாத குழுக்கள் மீதே தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் விளக்கம் அளித்துள்ளது. சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஷ் அல்-அட்ல் தீவிரவாத குழு நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதலாகவே ஈரான் தாக்குதல் அமைந்ததாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <p>மேற்காசியாவில் இருந்து தெற்காசியாவுக்கு போர் விரிவடைந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மற்ற நாடுகள் எடுத்துள்ள நிலைபாடு புவிசார் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.</p>
    <h2><strong>ஈரானுக்கு இந்தியா ஆதரவு:</strong></h2>
    <p>தற்காப்பிற்காகவே பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இது ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம். இந்தியாவைப் பொறுத்த வரையில், பயங்கரவாதத்தின் மீது சமரசமற்ற சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளோம். தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்றார்.</p>
    <h2><strong>சீனா எடுத்துள்ள நிலைபாடு:</strong></h2>
    <p>ஈரான், பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி போர் பதற்றம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், "ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பதற்றத்தை அதிகரிக்க வழிவகுக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.</p>
    <h2><strong>அமெரிக்கா சொன்னது என்ன?</strong></h2>
    <p>பாகிஸ்தானில் ஈரான் நடத்திய தாக்குதலை கண்டித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், "அண்டை நாடுகளின் இறையாண்மை மிக்க எல்லைகளை மீறி ஈரான் செயல்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு

    பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு


    <p style="text-align: justify;">சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் துணைவேந்தராக ஜெகநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். இவர் பதவியேற்ற பிறகு பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு புகார்கள், பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகன்நாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகளை இயக்குனார்களாக கொண்ட பூட்டர் ஃபவுண்டேஷன் என்ற கல்வி நிறுவனத்தை தொடங்க சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது. இந்த நிறுவனம் தன்னிச்சையாக செயல்படுவதுடன், பல்கலைக்கழக வளங்களை தனியாருக்கு தாரை பார்ப்பதாக சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு புகார் அனுப்பியுள்ளார்.</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/d5a170eac70d08b51a59b51bc9249d0e1705570957057113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;">அதில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் சரிவர இயங்கவில்லை. சிண்டிகேட் அனுமதி இல்லாமல் துணைவேந்தர் சமீபத்தில் தொடங்கிய நிறுவனத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதியை முதலீடு செய்துள்ளார். இதனால் பல்கலைக்கழகத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டபோது சாதி ரீதியாகவும், ஆபாசமாகவும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p>
    <p style="text-align: justify;">இதன் அடிப்படையில் கடந்த மாதம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுதல், கூட்டு சரி செய்தல், மோசடி செய்தல், ஆவணங்களை போலியாக தயாரித்தல், அரசு ஊழியராக இருந்து கொண்டு ஏமாற்றுதல், குற்றம் செய்ய முயற்சி செய்தல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய எட்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/90e4467b8df192f8270290fb9a6684fc1705571050005113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;">இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகன்நாதனை கைது செய்த கருப்பூர் காவல்துறையினர் அவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின்னர் இரவு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்கு பிறகு நள்ளிரவு 12.30 மணிக்கு சேலம் இரண்டாவது நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் வீட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், துணைவேந்தர் ஜெகநாதன் ஏழு நாட்கள் சேலம் மாநகர் சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், காவல்துறையினர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நிபந்தனை ஜாமின் அடிப்படையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு முறை சேலம் மாநகர காவல் துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய நிலையில் இன்று பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் அரசு நிதியில் முறைகேடு நடந்துள்ளதா என சிறப்பு தணிக்கை குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே காவல் துறையினர் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் புகாருக்குள்ளானவர்கள் தொடர்புடைய இடங்களில் 2 கட்டங்களாக சோதனை நடத்தி முறைகேடு புகார் தொடர்பான பல்வேறு ஆவணங்களை சேகரித்தனர்.</p>
    <p style="text-align: justify;">இந்த நிலையில் தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகநாதன் பொறுப்பேற்றது முதல் தற்போது வரையிலான அனைத்து பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும் தமிழ்நாடு அரசின் சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். உள்ளாட்சி தணிக்கை துறை துணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.</p>

    Source link

  • IIT Student Death: ஐ.ஐ.டி.யில் தொடரும் மர்மம்! ஒரே மாதத்தில் கதிகலங்க வைக்கும் மூன்றாவது தற்கொலை – என்னாச்சு?

    IIT Student Death: ஐ.ஐ.டி.யில் தொடரும் மர்மம்! ஒரே மாதத்தில் கதிகலங்க வைக்கும் மூன்றாவது தற்கொலை – என்னாச்சு?


    <p>ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்பட நாட்டின் முன்னணி உயர் கல்வி நிலைங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.</p>
    <h2><strong>மாணவி தற்கொலை:</strong></h2>
    <p>இந்த நிலையில், தற்போது மாணவி ஒருவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறையின் கூறுப்படி,&nbsp; பிஎச்டி படித்து வந்த மாணவி பிரியங்கா தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்காவ் பகுதியைச்&nbsp; சேர்ந்தவர் பிரியங்கா.</p>
    <p>பிரியங்காவின் தந்தை நரேந்திர ஜெய்ஸ்வால், அவரது விடுதியின் மேலாளரை தொடர்பு கொண்டு, தனது மகள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.&nbsp; இதனையடுத்து, விடுதி மேலாளர் &nbsp;ரிது பாண்டே பிரியங்காவின் அறைக்கு சென்று கதவை தட்டியிருக்கிறார்.</p>
    <p>நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததை அடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார். அங்கு, மாணவி பிரியங்கா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டிருக்கிறார்.&nbsp; இதனையடுத்து, விடுதி மேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், மாணவி பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.</p>
    <h2><strong>ஒரு மாதத்தில் 3 பேர்:</strong></h2>
    <p>ஐஐடி-கான்பூர் நிர்வாகத்தின் ஆதாரங்களின்படி, மாணவி பிரியங்கா டிசம்பர் 29, 2023 அன்று கெமிக்கல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பிஎச்டி திட்டத்தில் சேர்ந்திருக்கிறார். மேலும், ஒரு மாதத்தில் ஐஐடி கான்பூரில் தற்கொலை செய்து கொண்ட மூன்றாவது மாணவி இவர்.</p>
    <p>ஜனவரி 11ஆம் தேதி மாணவி விகாஸ் குமார் மீனா என்பவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக டிசம்பர் &nbsp;19ஆம் தேதி முதுகலை ஆய்வாளர் பல்லவி சில்கா என்பவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
    <p><strong>வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். </strong></p>
    <p><strong>மாநில உதவி மையம் :104</strong></p>
    <p><strong>சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், </strong></p>
    <p><strong>எண்; 11, பார்க் வியூவ் சாலை,</strong></p>
    <p><strong> ஆர்.ஏ. புரம், சென்னை – 600 028. தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)</strong></p>
    <hr />
    <p>மேலும் படிக்க</p>
    <p class="article-title "><a title="10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் போக்சோவில் கைது" href="https://tamil.abplive.com/news/villupuram/villupuram-school-girl-molested-private-school-principal-arrested-near-tindivanam-tnn-162392" target="_self">10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் போக்சோவில் கைது</a></p>

    Source link

  • Singapore Saloon Trailer : மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி..வெளியானது சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர்!

    Singapore Saloon Trailer : மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி..வெளியானது சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர்!


    Singapore Saloon Trailer : மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி..வெளியானது சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர்!

    Source link

  • Villupuram Job Fair Tomorrow January 19rd Know Venue Who Can Attend All Details | Job Fair: விழுப்புரத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

    Villupuram Job Fair Tomorrow January 19rd Know Venue Who Can Attend All Details | Job Fair: விழுப்புரத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

    விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
    நாள் : 19.01.2024 வெள்ளிக்கிழமை 
    இடம்:  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம் 
    நேரம் :   காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. 
    வயது:  18 வயது முதல் 40 வயது வரையிலான வேலை நாடுனர்கள்  கலந்து கொள்ளலாம்.
    கல்வித்தகுதி :  8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். 
    20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 1000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம் முகாமில் ஆண் பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம் வேலை நாடுனர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் தகுதிக்கு ஏற்ற சிறந்த ஊதியத்தில் பணி நியமன ஆணைபெறலாம். மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906 / 9080515682 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

    Source link

  • 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் போக்சோவில் கைது

    10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் போக்சோவில் கைது


    <p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டனையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளியின் முதல்வர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து நீதிபதி 15 நாட்கள் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டனை கிராமத்தில் கிரீன் பாரடைஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.</p>
    <p style="text-align: justify;">இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 14 ஆம் தேதி புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிபடுத்தவே பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் கார்த்திகேயன் தலைமறைவாகிய நிலையில் நேற்றைய தினம் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து நீதிபதி ஹெர்மிஸ் வருகின்ற 1.02.2024 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட பள்ளியின் முதல்வர் தனியார் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடதக்கது.</p>
    <p style="text-align: justify;"><strong>போக்சோ சட்டம்</strong></p>
    <p style="text-align: justify;">இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (The protection of children from sexual offense(pocso) Act 2012). இந்த சட்டம் சுருக்கமாக போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது, மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம் தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14-ஆம் தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.</p>
    <p style="text-align: justify;"><strong>போக்சோ சட்டத்தின் பொது அம்சங்கள்:</strong></p>
    <p style="text-align: justify;">18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல், வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. இசட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடியவேண்டும்.&nbsp; இசட்டத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம், சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.</p>
    <p style="text-align: justify;">மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல்துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.</p>

    Source link

  • /மத்திய மாநில அரசுகளின் உதவிகளை விவசாயிகள் பயன்படுத்தி முன் வர வேண்டும்

    /மத்திய மாநில அரசுகளின் உதவிகளை விவசாயிகள் பயன்படுத்தி முன் வர வேண்டும்

    விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி ஊக்குவித்து வருகிறது. மத்திய அரசின் வேளாண் வளர்ச்சி திட்டம் சார்பில் நெல் பயிரை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. இது தவிர பயிறு வகைகள் பயிரிடவும் மானியங்கள் வழங்கி வருகிறது. இதே போல் தேசிய உணவு எண்ணை  இயக்கம்  சார்பில் மணிலா பயிர் செய்ய விதைப்பயிர்களுக்கு மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தால் இம்மாவட்டத்தில் அதிக அளவு மணிலா பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில் வணிக பயிரான கரும்பு பயிரிட மானியம் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கரும்பு பயிரிட ஆர்வம் காட்டி வருகிறார்கள். மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டுதல் மற்றும் கிராம அளவிலான பயிற்சி அளிக்கப்படுகிறது. பிரதமரின் நுண்ணீர்  பாசன திட்டம் மற்றும் துணை நிலை நீர் மேலாண்மை ஆகியவற்றின் சார்பில் சிறு மற்றும் கூறு  விவசாயிகளுக்கு 100% மானியத்திலும் பெரு விவசாயிகளுக்கு 75% மானியத்தில் சொட்டு நீர் பாசனம் தெளிப்பு நீர் பாசனம் மழை நீர் தூவுவான் போன்றவற்றிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தருகிறது.

    மாநில அரசின் திட்டங்கள் 
    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுதல், வேளாண் விலை பொருட்களை மதிப்புக்குட்டி சந்தைப்படுத்துதல், கால்வாய் பாசன நீர் வழி தடங்களை தூர்வாருதல் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர் கடன் வழங்குதல் போன்ற வழிமுறைகளால் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் மானிய விலையில் நெல் விதை விநியோகம் , சிறுதானிய விதை விநியோகம், பயிர் வகை விதைகள் விநியோகம் எண்ணை வித்து விதைகள் விநியோகம் ஆகிய பணிகள் நடந்து வருகிறது. உழவர் பயிற்சி நிலையம் சார்பில் உழவர் விவாத குழு அமைப்பாளர் பயிற்சி கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி செயல் விளக்கம் போன்றவை நடத்தப்பட்டு வேளாண் வளர்ச்சிக்கு மாநில அரசு பல்வேறு வகைகளில் உதவுகிறது. சிறுதானிய விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் உழவு மானியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு மத்திய மாநில அரசுகள் வேளாண் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி வருகிறது குறிப்பிடத்தக்கது. இத்திட்டங்களை விவசாயிகள் நன்கு அறிந்து அதற்கு ஏற்ப அதனை செயல்படுத்தி உற்பத்தியை பெருக்க முன்வர வேண்டும்.
    மேலும் படிக்க;Job Alert: 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்! ரூ.62,000 ஊதியம் – அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    Source link

  • Faces Of Ayodhya Movement | Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்: முக்கிய முகங்கள் இவர்கள்தான்!

    Faces Of Ayodhya Movement | Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்: முக்கிய முகங்கள் இவர்கள்தான்!

    பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்திலும் அயோத்தி ராமர் கோயில் உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகித்த தலைவர்கள் குறித்த தொகுப்பை இங்கே  காணலாம்.
    மஹந்த் ரகுபர் தாஸ்
    அயோத்தி ராமர் கோயிலுக்கான சட்டப் போராட்டத்தின் முதல் திரியை ஏற்றி வைத்தவர் மஹந்த் ரகுபர் தாஸ் என்று நம்பப்படுகிறது. 1885-ல், ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று முதன்முதலாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவர் தாஸ். இவரின் மனு வன்முறையை ஏற்படுத்தக்கூடும் என்று 2 முறை நிராகரிக்கப்பட்டது. எனினும் சட்டப் போராட்டத்தின் மூலம் இடப் பிரச்சினையை நீதிமன்றத்தில் முடிவுக்குக் கொண்டு வர முயன்ற முதல் நபர் மஹந்த் ரகுபர் தாஸ் ஆவார்.

    பரமஹன்ச ராமச்சந்திர தாஸ்
    16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதிக்குள், 1949-ல் ராமரின் சிலைகளை வைத்தவர் பரமஹன்ச ராமச்சந்திர தாஸ் என்று கூறப்படுகிறது. இதை அவரே ஊடகங்களிடம் தெரிவித்து இருந்தார். இதுகுறித்த செய்திக் கட்டுரை 1991ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் செய்தித் தாளில் வெளியாகி இருந்தது. இந்த செய்கையால் அரசே, சம்பந்தப்பட்ட இடத்தை சர்ச்சைக்குரிய பகுதியாக அறிவித்து பூட்டி வைத்தது.
    அடுத்த ஆண்டே, சர்ச்சைக்குரிய பகுதியில் குழந்தை ராமரை வழிபட வேண்டும் என்று இரண்டாவது முறை மனு தாக்கல் செய்தார் தாஸ். ஆனால் அந்த வழக்கு 1990ஆம் ஆண்டு வாபஸ் பெறப்படும் வரை தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. அதேபோல, 1992 பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் பரமஹன்ச ராமச்சந்திர தாஸ் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார்.

    அசோக் சிங்கால்
    விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் அப்போதைய தலைவரான அசோக் சிங்கால், ராமர் ஜென்ம பூமி அமைப்பைத் தொடங்கியவர். 1985-ல் ராமர் ஜானகி ரத யாத்திரையையும் தொடங்கினார். ராமர் ஜென்ம பூமியின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்ற அவரின் தொடர் கோரிக்கைகளை அடுத்து, ராமர் ஜென்ம பூமி கர சேவக இயக்கம் தொடங்கப்பட்டது. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று, ஓர் இயக்கத்தையும் தொடங்கினார்.
    லால் கிருஷ்ண அத்வானி
    எல்.கே.அத்வானி என்று அழைக்கப்படும் லால் கிருஷ்ண அத்வானி ராமர் கோயில் கட்டுவதற்குக் காரணமானவர்களில் முக்கியமானவர். பின்னாளில் துணைப் பிரதமராகவும் உயர்ந்தார். பாஜக தலைவராக இருந்த அத்வானி, 1990-ல் சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு, ராமர் ஜென்ம பூமி ரத யாத்திரையைத் தொடங்கினார். வன்முறை சம்பவங்கள் எதிரொலியாக, அப்போதைய பிஹார் முதல்வர் லாலு பிரசாத் யாதவால் கைது செய்யப்பட்டார்.
    1992 டிசம்பர் 5 அன்று, ’பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில், அத்வானி கலந்துகொண்டார்’ என்று குற்றம் சாட்டப்பட்டது.
    பாபர் மசூதி அருகே கர சேவகர்கள் இடையே டிசம்பர் 6ஆம் தேதி அன்று அத்வானி பேசும்போது, ’இதுதான் கடைசி தினம்’ என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அவரின் பெயரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருந்தது. ராமர் ஜென்ம பூமி பகுதியை மத்தியப் படையினர் அடைய முடியாத வகையில் சாலைகளை கரசேவகர்கள் மறித்துக்கொள்ள வேண்டும் என்று அத்வானி உத்தரவிட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்தது.
    முரளி மனோகர் ஜோஷி
    பின்னாட்களில் மத்திய அமைச்சராக மாறிய முரளி மனோகர் ஜோஷி, 1990 ரத யாத்திரையில் அத்வானியின் படைத் தளபதியாக இருந்தவர். அனல் பறக்கும் பேச்சுகளால் அறியப்படும் ஜோஷி, பிறரின் உணர்வுகளைத் தூண்டிவிடுவார் என்று குற்றம்சாட்டப்பட்டது. ’’ராமர் கோயில் இப்போது கட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது’’ என்று முரளி மனோகர் ஜோஷி, மதுராவில் கர சேவகர்களிடம் பேசினார் என்றும் மசூதியை இடிக்கும்படி கர சேவகர்களைத் தூண்டி விட்டார் என்றும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
    பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு முரளி மனோகர் ஜோஷி சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பாஜகவைச் சேர்ந்த உமா பாரதி, பின்னால் இருந்து ஜோஷியைப் பிடித்தவாறே நகைப்பார்.

    பிரமோத் மகாஜன்
    அத்வானியின் ரத யாத்திரைக்குப் பின்னால் இருந்து மூளையாக செயல்பட்டவர் பிரமோத் மகாஜன். முதலில் பாத யாத்திரையாகத் திட்டமிடப்பட்டிருந்த யாத்திரையை, ரத யாத்திரையாக மாற்றியவர் மகாஜனே.
    10 ஆயிரம் கி.மீ. ரத யாத்திரையை பாரதிய ஜன சங்கத்தின் மூத்த தலைவர் தீன தயாள் உபாத்யாய் பிறந்த நாளான செப்.25 அல்லது மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்.2 ஆகிய இரு தேதிகளை அத்வானிக்குக் குறித்துக் கொடுத்தார். இதில் அத்வானி, செப்.25-ஐத் தேர்வு செய்தார்.
    வினய் கதியார்
    வினய் கதியார் 1984-ல், ராமர் கோயில் இயக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக பஜ்ரங் தளம் என்னும் அமைப்பை உருவாக்கியவர். பஜ்ரங் தளத்தின் முதன் தலைவரும் அவரே. ராமர் கோயில் இயக்கத்துக்கான அடித்தளத்தை அமைத்ததே தான்தான் என்பார் வினய். கோத்தாரி சகோதரர்கள் சிஆர்பிஎஃப்எஃப் வீரர்களால் கொல்லப்பட்டனர் என்று குற்றம்சாட்டிய வினய், கர சேவகர்கள் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டு, வன்முறையைத் தூண்டியது முலாயம் சிங் அரசு என்றும் நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
    உமா பாரதி
    பாஜக தலைவர்களில் ஒருவரும் பின்னாளில் மத்திய அமைச்சராகவும் மாறிய உமா பாரதி, மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் முழக்கமிட்டதாக பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. மசூதி இடிக்கப்படும்போது, ’’பாபர் மசூதியை அழிக்க ஒரேயோர் அடிதான்’’, ‘மசூதியை இடித்துத் தள்ளுங்கள், பாபரின் மகன்களை பாகிஸ்தானுக்கே அனுப்புங்கள்’’, ’’ராமர் வாழ்க என ஜின்னா சொல்கிறார்’’ என்று முழக்கமிட்டதாக நம்பப்படுகிறது.

    உமா பாரதியின் சமிக்கைப்படிதான் பாபர் மசூதி இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டபடி தொடங்கியது என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரே ஒப்புக்கொண்டபடி, பாபர் மசூதி இடிப்பில் உமா பாரதி முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
    கோத்தாரி சகோதரர்கள்
    ராம் மற்றும் சரத் கோத்தாரி ஆகிய இருவரும் கர சேவகர்களாக இருந்தவர்கள். இவர்கள்தான் அக்டோபர் 30, 1990-ல் பாபர் மசூதி மீது காவிக் கொடியைக் கட்டிப் பறக்கவிட்டனர் என்று கூறப்படுகிறது. முன்னதாக சுமார் 5 ஆயிரம் பேருடன் இவர்களும் சேர்ந்து சென்று பாபர் மசூதி வளாகத்தை முற்றுகையிட்டனர். கும்பலின் கொந்தளிப்பை அடக்கும் வகையில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டை நடத்தியதில், பலர் பலியாகினர்.

    Source link

  • Kajal Aggarwal Photos : குளு குளு வெண்பனி போல : நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்!

    Kajal Aggarwal Photos : குளு குளு வெண்பனி போல : நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்!


    Kajal Aggarwal Photos : குளு குளு வெண்பனி போல : நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்!

    Source link

  • 20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு; அழகாக சொன்ன குழந்தைகள்

    20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு; அழகாக சொன்ன குழந்தைகள்


    <p style="text-align: justify;"><strong>அரவக்குறிச்சி அருகே உள்ள புத்தாம்பூர் பகுதியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு என அறிவிக்கப்பட்டது.</strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/d10328d20d444236ae1aecb69ea72d571705562491493113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள கரூர்- மதுரை பைபாஸ் சாலையில், புத்தாம்பூர் பகுதியில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருபவர் செங்குட்டுவன். வாழ்வியல் நாயகன் வள்ளுவர் பெருந்தகை வழங்கிய திருக்குறள்களில் உள்ள கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் செங்குட்டுவன். இதனால் தனது நிறுவனத்திற்கு வள்ளுவர் என பெயர் சூட்டி நடத்தி வருகிறார்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/0b5269e01785ad919834202e49a5d3971705562526569113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">அதேசமயம், வள்ளுவரின் கருத்துக்களை வாழும் சமுதாயத்தினரும், வளரும் மாணவப் பருவத்தினரும் அறிய வேண்டும் என ஆவல் கொண்டவர். வள்ளுவர் பிறந்த தினத்தில் வருடம் தோறும் 20 திருக்குறள்களை ஒப்புவித்து, அதற்கான விளக்கத்தையும் மாணவர்கள் கூறினால், அவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்குவதாக அறிவித்து துவக்கி உள்ளார். தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதனை அறிந்த பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுடன், கரூரை அடுத்த மலைக்கோவிலூர் பகுதியில் செயல்படும் செங்குட்டுவன் நடத்தி வரும் பெட்ரோல் பங்கிற்கு சென்று, குறள்களை ஒப்புவித்து, பெட்ரோலை பரிசாக பெற்றுச் சென்றனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/1f0632f1cfd7cab5f76730b81bac33d01705562544979113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">இதுகுறித்து வள்ளுவர் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் தெரிவிக்கும் போது, வாழும் சமுதாயத்திற்கு வள்ளுவர் அளித்த குறள்களை மனப்பாடம் செய்வதை விட, மனதில் பாடமாக கொண்டால், ஒழுக்கமுள்ள சமுதாயம் அமைவதோடு ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றி பெறலாம்&rdquo; எனத் தெரிவித்தார்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • Tamil Thalaivas: வெற்றிகளை குவிக்கும் நோக்கில் தமிழ் தலைவாஸ்; அடுத்த போட்டிகள் எப்போது? யாருடன்?

    Tamil Thalaivas: வெற்றிகளை குவிக்கும் நோக்கில் தமிழ் தலைவாஸ்; அடுத்த போட்டிகள் எப்போது? யாருடன்?


    <p>ப்ரோ கபடி லீக் தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. ப்ரோ கபடி லீக் தொடங்கி முதல் சில வாரங்களில் புள்ளிகள் அட்டவணையில் பெரிதாக மாற்றங்களே நிகழவில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக புள்ளிப்பட்டியலில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் மெல்ல மெல்ல முன்னேறி வருகின்றன. குறிப்பாக தமிழ் தலைவாஸ் அணி மொத்தம் உள்ள 12 அணிகள் அடங்கிய புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி கடந்த சில போட்டிகளில் பெற்றுள்ள வெற்றியினால் புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் இருந்து 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.&nbsp;</p>
    <p>தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. அதே நேரத்தில் 4 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 25 புள்ளிகளுடன் இருப்பதுடன் எதிர்மறை புள்ளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதாவது மைனஸ் 14ஆக குறைந்துள்ளது. இது தமிழ் தலைவாஸ் அணிக்கு சாதகமாக மாறும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>
    <p>தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 9 போட்டிகள் மீதமுள்ளன. இதில் தமிழ் தலைவாஸ் அணி தனது அடுத்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை வரும் 21ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.&nbsp; மீதமுள்ள 9 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தனது வெற்றியை உறுதி செய்தால் கட்டாயம் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். தமிழ் தலைவாஸ் அணி வரும் காலங்களில் உள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்துக்கொண்டு உள்ளனர்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <h2><strong>தமிழ் தலைவாஸ் அணிக்கு அடுத்து உள்ள போட்டிகளின் விபரம்&nbsp;</strong></h2>
    <p>&nbsp;</p>
    <ul>
    <li>ஜனவரி 21: பெங்களூரு புல்ஸ் vs தமிழ் தலைவாஸ் – கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம், ஹைதராபாத்.<br /><br /></li>
    <li>ஜனவரி 24: தெலுங்கு டைட்டன்ஸ் vs தமிழ் தலைவாஸ் &ndash; கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம், ஹைதராபாத்.<br /><br /></li>
    <li>ஜனவரி 28: தமிழ் தலைவாஸ் vs யு மும்பா – பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கம், பாட்னா.<br /><br /></li>
    <li>ஜனவரி 31: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ் – பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கம், பாட்னா.<br /><br /></li>
    <li>பிப்ரவரி 4: குஜராத் ஜெயண்ட்ஸ் vs தமிழ் தலைவாஸ் &ndash; தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கம், டெல்லி.<br /><br /></li>
    <li>பிப்ரவரி 6: தமிழ் தலைவாஸ் vs&nbsp; உ.பி யோதாஸ் &ndash; தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கம், டெல்லி.<br /><br /></li>
    <li>பிப்ரவரி 11: தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்டன் – நேதாஜி உள்விளையாட்டு அரங்கம், கொல்கத்தா.<br /><br /></li>
    <li>பிப்ரவரி 14: தபாங் டெல்லி&nbsp; vs தமிழ் தலைவாஸ் – நேதாஜி உள்விளையாட்டு அரங்கம், கொல்கத்தா.<br /><br /></li>
    <li>பிப்ரவரி 18: தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ் &ndash; தவ் தேவிலால் உள்விளையாட்டு அரங்கம், பஞ்ச்குலா.</li>
    </ul>

    Source link

  • Villupuram Olive Ridley Turtle Death In Marakanam Beach What Is The Reason – TNN | மரக்காணம் கடற்கரையில் ஆலிவ்ரிட்லி ஆமை உயிரிழப்பு

    Villupuram Olive Ridley Turtle Death In Marakanam Beach What Is The Reason – TNN | மரக்காணம் கடற்கரையில் ஆலிவ்ரிட்லி ஆமை உயிரிழப்பு

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரைப் பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்கிறது. இதுபோல் ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினர் எடுத்து அவைகளை பாதுகாத்து ஆமைக்குஞ்சுகள் உடன் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுகின்றனர். கடல் ஆமைகள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.

    இதன் காரணமாக இந்த ஆமை இனங்களை அழியாமல் பாதுகாக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இதனால் வழக்கம் போல முட்டையிட நேற்று சுமார் 50 கிலோ எடையுள்ள இரண்டு கடல் ஆமை கரைக்கு வந்துள்ளது. கரைப்பகுதிக்கு வந்த ஆமை குழி தோண்டி முட்டையிட முயற்சியும் செய்துள்ளது. ஆனால் அந்த ஆமை இறந்து உள்ளது. இறந்து கிடந்த ஆமையின் அருகில் முட்டைகளும் சிதறி காணப்பட்டது. இதனால் கடல் பகுதிக்கு முட்டையிட வந்த ஆமை வரும் வழியில் மீனவர்கள் மீன் பிடிக்கும் பைபர் போட்டில் அடிபட்டு விட்டதா அல்லது கரைக்கு வந்தபோது கடற்கரை ஓர சுற்றி திரியும் நரிகள் அல்லது நாய்கள் அதை கடித்து விட்டதா என்பது ஆமையை உடற்கூறு ஆய்வு செய்யும் போது தான் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
    மேலும் கடலில் மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவது மற்றும் கடற்கரை பகுதிகளில் செயல்படும் இறால் குஞ்சு பொறிப்பகத்தில் இருந்து வெளிவரும் கழிவுநீர் ஆகியவைகளால் ஆமைகள் இறந்து இருக்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கடற்கரைகளில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதற்கான உன்மையான காரணத்தை ஆய்வு செய்து கண்டறிந்து வனத்துறை அதிகாரிகள் வெளியிட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் முட்டையிட வரும் ஆமைகளை பாதுக்காக்க கடலோரத்தில் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆய்வாளர்கள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Source link

  • //குடும்ப தகராறில் அம்மிக்கலை போட்டு மாமனாரை கொலை செய்த மருமகன்

    //குடும்ப தகராறில் அம்மிக்கலை போட்டு மாமனாரை கொலை செய்த மருமகன்

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் பகுதியில் உள்ள பெரிய நகரில் வசிப்பவர் ஜமால் பாஷா வயது (65). இவர் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சைதாணி பி, இவரது மூன்றாவது மகள் மனிஷா வயது (28). இவருக்கும் ஆரணி நகரம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த பாத்திர வியாபாரி மன்சூர் அலிகான் வயது (32) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் பெற்றோர் மீது அதிகமான பாசம் வைத்திருந்த மனிஷா அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்று உடல்நிலை சரியில்லாத தாயை கவனித்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே குடும்பம் நடத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மனிஷா தாய் வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். பிறகு தாய் சைதாணி பிக்கு உடல்நிலை மிகவும் மோசமாக சென்றதாகவும் இதனால் தாயை காண மனிஷா சென்றுள்ளார். 

     
     மாமனாரை கொலை செய்த மருமகன்
    இதை அறிந்த மன்சூர் அலிகான்  ஒரு கட்டத்தில் மனைவியை பார்த்து, ”நீ உன் தந்தையிடம் தகாத உறவு வைத்துள்ளாய் அதனால் தான் அடிக்கடி அவரை பார்க்கத் தாய் வீட்டுக்கு செல்கிறாய்” என்று கூறி சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மனிஷா கணவரிடம் கோபித்துக் கொண்டு சில தினங்களுக்கு முன்பு குழந்தையுடன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.இதை அறிந்த மனிஷாவின் சகோதரர்கள் நேற்று மன்சூர் அலிகான் வீட்டுக்குச் சென்று சமாதானம் பேசியுள்ளனர். இதற்கிடையில் 12 மணி அளவில் மாமியார் வீட்டுக்குச் சென்ற மன்சூர் அலிகான் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு மனைவி மனிஷாவை  அழைத்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கும்  இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மன்சூர் அலிகான் வீட்டில் இருந்து அம்மிக்கலை எடுத்து அங்கு அறையில் உறங்கிக் கொண்டிருந்த மாமனார் ஜமால் பாஷா தலைமீது போட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து  சென்றுவிட்டார்.

     
    கைது செய்யப்பட்ட மருமகன் 
    இதில் தலையில் பலத்த காயம் அடைந்து  ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஜமால் பாஷாவை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து  தகவல் அறிந்த ஆரணி நகர துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வாளர் சுப்பிரமணி, துணை ஆய்வாளர் சந்திரரேசன் மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜமால் பாஷா அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மன்சூர் அலிகானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். குடும்ப தகராறில் சொந்த மாமனாரையே தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
    மேலும் படிக்க; Watch Video: அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை.. இன்று முதல் சிறப்பு சடங்குகள் தொடக்கம்!

    Source link

  • Netflix 2024 : 2024ல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வரிசை கட்டும் கோலிவுட் ஸ்டார்ஸ் படங்கள்!

    Netflix 2024 : 2024ல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வரிசை கட்டும் கோலிவுட் ஸ்டார்ஸ் படங்கள்!


    Netflix 2024 : 2024ல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வரிசை கட்டும் கோலிவுட் ஸ்டார்ஸ் படங்கள்!

    Source link

  • Tamil Nadu Latest Headlines News 18th January 2024 Flash News Details Here | TN Headlines: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி! நாளுக்குநாள் அதிகரிக்கும் குளிர்

    Tamil Nadu Latest Headlines News 18th January 2024 Flash News Details Here | TN Headlines: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி! நாளுக்குநாள் அதிகரிக்கும் குளிர்


    CM Stalin: ”தகுதியில்லாத நபர்கள், அரசியல் செய்யும் ஆளுநர்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம்

    திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். இளைஞரணி மாநாடு! படைக்கட்டும் இந்தியாவின் புது வரலாறு!! என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள மடலில், ஆளுநர்கள் மற்றும் பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். மேலும் படிக்க

    TN Weather Update: நீலகிரியில் உறை பனி.. நாளுக்குநாள் அதிகரிக்கும் கடும் குளிர்.. அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலைதான்!

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

    PM Modi Visit To TN: 3 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார்..

    நாளை மாலை 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு 4.45 சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பயண்ம் மேற்கொள்கிறார். பின் மாலை 5.50 மணியளவில் ஜவஹர்லால் நேரு மைதானத்திற்கு வருகை தருகிறார். அங்கு இந்தியா இளைஞர் விளையாட்டு – 2023 ஐ துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சி முடிந்த பின் இரவு 8 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் தங்குவார். மேலும் படிக்க


    Minister Udayanidhi Stalin: ’மதத்திற்கோ, நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை;  ராமர் கோயில் வந்தது  பிரச்சனை இல்லை, அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான், அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திமுக இளைஞரணியின் 2-வது மாநில  மாநாடு  வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதை ஒட்டி திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை  சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து சுடர் ஓட்டத்தை துவங்கி வைத்தார். மேலும் படிக்க

    Latest Gold Silver Rate: இரண்டு நாட்களில் ரூ.560 குறைந்தது.. ஒரு சவரன் தங்கம் எவ்ளோ தெரியுமா?

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.46,240 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,780  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,000 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,250 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் படிக்க

     

    Source link

  • Vanathi Srinivasan Said That Jallikattu Is Part Of Sanatana Dharma – TNN | Jallikattu: ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி தான்

    Vanathi Srinivasan Said That Jallikattu Is Part Of Sanatana Dharma – TNN | Jallikattu: ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி தான்

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பாஜக சார்பில் டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டபேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வருகின்ற ஜனவரி 22 ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கான அட்சதை, அழைப்பிதழ்கள் கோடிக்கணக்கான வீடுகளுக்கு சென்று வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. அவற்றை ராமர் வந்ததை போல மக்கள் பக்தி பரவசத்துடன் பெற்று கொண்டு, ராமர் கோவிலுக்கு வர சங்கல்பம் எடுத்துள்ளனர்.
    நாடு முழுவதும் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் பாஜகவினர் ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். பாகுபாடு இல்லாமல் அத்தனை ஆலயங்களிலும் தூய்மை பணி நடைபெறுகிறது. 22 ம் தேதி மக்கள் திரளாக கூடி ராமர் கீர்த்தனைகளை பாடி, கும்பாபிஷேகத்தை காணொலி வாயிலாக பார்க்க உள்ளனர். கும்பாபிஹேக நாளான்று வீடுகளில் 5 தீபங்கள் ஏற்ற வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் விழா போல கொண்டாட உள்ளனர். நாடு முழுவதும் ஆன்மிக பேரலை எழுந்துள்ளது. அடிமை சின்னத்தை மாற்றி கலாச்சார நாயகனுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடக்கும் பொன்நாள் பாரத் வரலாற்றின் திருநாள். அதனை நாடு கொண்டாட தயாராகி வருகிறது.

    மசூதி கோவிலை இடித்து தான் கட்டப்பட்டு இருந்தது. நியாயப்படி அந்த இடத்தை உரிமையாளரிடம் தான் ஒப்படைக்க வேண்டும். முதலமைச்சர் ராமர் கோயில் அழைப்பிதழை நேரில் வாங்கவில்லை. ஆனால் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அழைப்பிதழை வாங்கி, அயோத்திக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். தகப்பனார் அரசியல் வேறு. மனைவி அரசியல் வேறு. மகன் அரசியல் வேறு என வேறு வேறு அரசியல் வழியில் செல்கின்றனர். ராமர் கோவிலுக்கு ஒவ்வொருவரையும் அழைக்கிறோம். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு வாழ்த்து சொல்வது போல ராமர் பக்தர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.
    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமய அடையாளம் இல்லாத திருவள்ளுவர் வரையப்பட்டது. பல்வேறு ஆன்மிக மடங்களில் சமய அடையாளம் உள்ள திருவள்ளுவர் படம் உள்ளது. அதனை தான் பாஜக எடுத்து பயன்படுத்துகிறது. திருவள்ளுவர் சமய‌ சார்பற்றவர் என்றால், திருக்குறளில் எத்தனை இடங்களில் விஷ்ணு, லட்சுமி பற்றி வந்துள்ளது தெரியவில்லையா? திருக்குறளை அவர்கள் ஒழுங்காக படிக்கவில்லையா? தமிழகத்தில் தாமரை மலர்ந்து 4 பேர் சட்டமன்றத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் ஆளுங்கட்சியாக வருவதை லட்சியமாக கொண்டுள்ளன. நாங்கள் எங்கள் கட்சியல வளர்க்க வேலை செய்கிறோம்.
    ஜல்லிக்கட்டு, மஞ்சள் விரட்டு அனைத்தும் கோவிலோடு தொடர்புடையது. அதனை சு.வெங்கடேசனால் மறுக்க முடியாது. சாமி கும்பிடாமல் காளைகளை அவிழ்த்து விடுவதில்லை. மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து கலாச்சாரத்தை சீரழிப்பதை திமுக, கம்யூனிஸ்ட்கள் வேலையாக கொண்டுள்ளனர். கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க பார்ப்பது முட்டாள்தனம். ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம். அடிக்கடி தேர்தல் வருவதால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாது. அமைச்சர்களின் நேரம் தேர்தலில் செலவாகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை திமுக மறுப்பது சரியாக வராது‌. எப்படி ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது என கருத்துகளை சொல்லுங்கள். விவாதிப்போம். அரசியலமைப்பு சட்ட அதிகாரப் படி ஆளுநர் வேலை செய்கிறார். அனைத்து மக்களும் சமமாக பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் மதம், நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அரசு அனைத்து மதங்களையும் சமமாக பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

    Source link

  • கோலமிட்ட பெண்கள்…வீடு வீடாக சென்று பரிசுகளை வழங்கிய காங்கிரஸ் நிர்வாகி

    கோலமிட்ட பெண்கள்…வீடு வீடாக சென்று பரிசுகளை வழங்கிய காங்கிரஸ் நிர்வாகி


    <p style="text-align: justify;"><strong>கரூரில் வாசலில் வண்ண கோலமிட்ட பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று பரிசுகளை வழங்கிய கரூர் காங்கிரஸ் நிர்வாகி.</strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/1aded97e73ea1e05736b0b7e385652651705557280270113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;"><a title="பொங்கல்" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல்</a> என்றாலே பல்வேறு விளையாட்டு போட்டிகள் சுவாரசிய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு பிடித்த போட்டியாக கருதப்படும் கோலம் போடும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டுமென விடாமுயற்சியுடன் தங்களது கோலத்திற்கு பல்வேறு வகையான வண்ணங்களை வரைந்து வெற்றி பெற பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கரூர், வடக்கு காந்திகிராமம், குமார் ஸ்டோர் அருகே உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளில் கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி <a title="லியோ" href="https://tamil.abplive.com/topic/leo" data-type="interlinkingkeywords">லியோ</a> ஸ்போர்ட்ஸ் சதீஷ் வண்ணக் கோலமிட்ட அனைத்து மக்களுக்கும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/8535d99bd5d0b1e32abf152b4efae60e1705557299034113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">சிறப்பு கோல போட்டியில் 500க்கும் மேற்பட்ட கோலங்கள் கணக்கெடுக்கப்பட்டு அனைவருக்கும் இலவச பரிசு வழங்கிய பின்னர் அதில் வாசலில் சிறப்பாக கோலம் வரைந்த பெண்களை தேர்வு செய்து மூன்று தெருக்களாக பிரிக்கப்பட்டு முதல் மூன்று பரிசுகள் என மொத்தம் ஒன்பது பரிசுகளை வழங்கப்பட்டது. தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் இவ்வகையான போட்டிகளை நடத்தி பெண்களுக்கு உற்சாகமூட்டி வருவதுடன் சிறுவர், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி அப்பகுதியில் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/11a0c43cecf838cfdf1738e2b49bf1981705557345953113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அப்பகுதியில் பல்வேறு தரப்பட்ட மக்களிடையே நன்கு பழகக்கூடிய நிலையில் பல்வேறு வகையான நற்பணிகளையும் கட்சி சார்பின்றி இதுவரை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வண்ணக் கோலமிட்ட அனைத்து பொதுமக்களுக்கும் இலவச பரிசு உடன் வசந்த &amp; கோ உரிமையாளர் புகைப்படத்துடன் மாத காலண்டரையும் வழங்கி சிறப்பித்துள்ளார்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • Sri Sri Ravishankar: ராமரே அதைத்தான் செஞ்சார்.. அது ஒன்னும் தப்பில்ல..ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விளக்கம்!

    Sri Sri Ravishankar: ராமரே அதைத்தான் செஞ்சார்.. அது ஒன்னும் தப்பில்ல..ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விளக்கம்!


    <p>Ram temple : அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதியின்படிதான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்று பூரி சங்கராச்சாரியார் அதிருப்திக்கு வாழும் கலை ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.</p>
    <p><strong>அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா</strong></p>
    <p>அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22-ம் (ஜனவர்,2024) தேதி திறக்கப்பட உள்ளது. இந்த கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பூரி கோவர்தன் மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த சரஸ்வதி&nbsp;&nbsp;( Jyotishmath Shankaracharya Avimukteshwarananda Saraswati) ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், ராமர் கோயில் திறப்பு விழாவில் செல்லமாட்டேன் என்றும் சமீபத்தில் அவர் அறிவித்திருந்தார்.</p>
    <p>அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், ஆன்மீக மத குரு ஒருவரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுடன் இது தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பூரி சங்கராச்சாரியார்களில் நான்கு பேர்களில் இன்னொருவரான நிச்சலானந்தா சரஸ்வதியுன் இதே கருத்தை முன்வைத்துள்ளார். ராமர் கோயில் திறப்பு விழா முறையான விதிமுறைகள் பின்பற்றவில்லை என்றும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.</p>
    <p>பூரி மடத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் உடன் ஒருவரை அழைத்து வரலாம்னு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மடத்திலுள்ள நான்கு சங்காராச்சாரியார்களும் தானே செல்ல முடியும் என்று மடம் தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ள நிலையில், சிலை பிரதிஷ்டை செய்வதில் சாஸ்திரங்கள் சொல்லும்படி இல்லை என்பதால் நிகழ்வில் பங்கேற்கமாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>
    <p>பூரி சங்கராச்சாரியார் கருத்திற்கு விளக்கம் அளித்துள்ள வாழும் கலை ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், &ldquo; &rsquo;ப்ரான் ப்ரதிஷ்டா’ செய்த முடித்த பிறகும் கோயில் கட்டலாம். இதை விதிகள் அனுமதிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திலும் இந்த முறைபடியே கோயில் கட்டப்பட்டது. ராமரே அதை செய்துள்ளார். ராமர் முதலில் சிவலிங்கத்தின் பிராண பிரதிஷ்டை செய்தார். ஆனால், அப்போது அவருக்கு கோயில் கட்டுவதற்கு நேரமில்லை. பின்னாளில் கோயில் எழுப்பப்பட்டது. மதுரை, திருப்பதியில் பாலாஜி கோவில், இரண்டும் ஆரம்பத்தில் சிறியதாக இருந்தது. பின்னர் மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டது. &ldquo; என்று விளக்கம் அளித்துள்ளார்.&nbsp;</p>
    <p>அயோத்தியில் கோயில் தேவை என்பதை நியாயப்படுத்திய அவர், &ldquo;இது ஒரு கனவு நனவாகும் தருணம். ஐந்து நூற்றாண்டுகளாக மக்கள் காத்திருப்பதும் இதற்காகதான். ராமர் கோயிலை காண வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கின்றனர்..500 ஆண்டுகளுக்கு முன் நடந்த தவறை சரி செய்வதற்கான ஒரு நிகழ்வு. அதனால் நாடு முழுவதும் ஒரு பெரிய கொண்டாட்ட உணர்வும், மிகுந்த உற்சாகமும் நிலவி வருகிறது. அனைவரும் சமம்; அனைவருக்கும் நீதி கிடைக்கும்;&nbsp; அனைவரும் மகிழ்ச்சியாக செழிப்புடன் இருக்க வேண்டும் என்று சொல்லும் வாழ்வியல் ‘ராம் ராஜ்ஜியம்’ என்று அழைக்கப்படுகிறது. வேறெதிலும் இல்லாத வகையில்,&nbsp; ராம் ராஜ்ஜியத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு இரண்டையும் கொண்டதாக இருக்கிறது. நீதியும் சமத்துவமும் உள்ளது. இதுவே பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணின் மக்களின் கனவாக இருந்து வருகிறது.&rdquo; என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>நாட்டின் வளர்ச்சி பற்றி பேசிய ரவிசங்கர். "உலகின் தலைசிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறி வருகிறது. முன்னேற்றத்தின் பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது.&nbsp; ராமர் எல்லாருக்குமான அரசனாக இருந்தார். ராமரின் காட்டில் மீனவர், படகோட்டி மற்றும் பழங்குடிப் பெண்ணான ஷபரி (Shabari) என பாகுபாடில்லாமல் அரவணைத்தார். இது வேற்றுமையில் ஒற்றுமையை காட்டுகிறது.&rdquo; என்று ராமர் பற்றி பெருமையிடன் விளக்கினார்.&nbsp;</p>
    <p>ராமர் சகோதரத்துவத்தின் சின்னம், அனைவரிடமும் அன்பாக இருந்தவர் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்று தெரிவித்துள்ளார்.</p>

    Source link

  • Pongal release movies : பொங்கலுக்கு களம் இறங்கியதில் யாரு டாப்? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன?

    Pongal release movies : பொங்கலுக்கு களம் இறங்கியதில் யாரு டாப்? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன?


    Pongal release movies : பொங்கலுக்கு களம் இறங்கியதில் யாரு டாப்? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன?

    Source link

  • Dhoni Fan Suicide: வீட்டையே சி.எஸ்.கே ஜெர்சி நிறத்திற்கு மாற்றிய தோனி ரசிகர் தற்கொலை; போலீசுக்கு கிடைத்த துப்பு!

    Dhoni Fan Suicide: வீட்டையே சி.எஸ்.கே ஜெர்சி நிறத்திற்கு மாற்றிய தோனி ரசிகர் தற்கொலை; போலீசுக்கு கிடைத்த துப்பு!


    <section class="styles-m__story-card__3w7kc null story-card">
    <div class="story-element story-element-text">
    <div>
    <p>கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன். கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரான&nbsp; இவருக்கு &nbsp;அன்பரசி என்ற மனைவியும் கிஷோர் (வயது 10) மற்றும் சக்திதரன் (வயது 8) என்ற மகன்கள் &nbsp;உள்ளனர்.&nbsp; &nbsp;கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. கோபி கிருஷ்ணன் கிரிக்கெட் பிளேயர் தோனியின் &nbsp;தீவிர ரசிகர் என்பதால் சி.எஸ்.கே அணியின் வண்ணத்தில் வீட்டின் கலரை மஞ்சள் நிறத்தில் மாற்றினார்.&nbsp; குறிப்பாக&nbsp; வீடு முழுவதும் &nbsp;தோனியின் படங்களை வரைந்து வைத்துள்ளதால் தோனியின் ரசிகர்கள் பலர் இவரது வீட்டை தேடி வந்து பார்த்து செல்வதை இன்றுவரை வழக்கமாக கொண்டுள்ளனர்.&nbsp; தோனியின் மீது தீவிர பற்று கொண்டிருந்த கோபி கிருஷ்ணன் இன்று அதாவது ஜனவரி 18ஆம் தேதி அதிகாலை வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.&nbsp;</p>
    <p>இதனைப் பார்த்த குடும்பத்தார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சமபவ இடத்திற்கு வந்த ராமநத்தம் காவல் நிலைய காவலர்கள் சடலமாக இருந்த கோபி கிருஷ்ணனின் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்&nbsp; இது கொலையா தற்கொலையா என விசாரணை நடத்தியும் வருகின்றனர். விசாரணையில்&nbsp; கோபி கிருஷ்ணனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் &nbsp;கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இதனால்&nbsp; முன்விரோதமும் இருந்துள்ளது. நேற்று இரவு கிராமத்தில் <a title="பொங்கல்" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல்</a> விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் தாகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபிகிருஷ்ணனை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் &nbsp;கோபி கிருஷ்ணன் அதிகாலையில்&nbsp; வீட்டில் மின் விசிறியில் சடலமாக தொங்கி உள்ளார்.&nbsp; இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் கோபி கிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று&nbsp; காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.&nbsp;</p>
    </div>
    </div>
    </section>
    <div class="vikatan-top-ad-width ad">
    <div class="ad-container vikatan-top-ad">
    <div class="desktop ad_300_250">
    <div class="">
    <div data-google-query-id="CJbl-JO45oMDFbRbnQkda6gG-g">&nbsp;</div>
    <div data-google-query-id="CJbl-JO45oMDFbRbnQkda6gG-g">தோனியின் தீவிர ரசிகரான கோபி கிருஷ்ணனின் மரணம் அப்பகுதியில் மட்டும் இல்லாமல் இணையத்திலும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகியுள்ளது. கொரோனா காலகட்டத்திற்கு முன்னர் வரை துபாயில் பணியாற்றி வந்த கோபி கிருஷ்ணன் அதன் பின்னர் சொந்த ஊரிலேயே இருந்து வருகின்றார். இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் மீதான அன்பினால் வீடு முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிறத்தில் பெயிண்டிங் செய்தது மட்டும் இல்லாமல், வீட்டுச் சுவர்களில் தோனியின் உருவப்படத்தை வரைந்துள்ளார். மேலும் தனது வீட்டிற்கு ஹோம் ஆஃப் தோனி ஃபேன் என பெயரிட்டுள்ளார். அதாவது தோனி ரசிகரின் வீடு என பெயரிட்டுள்ளார்.&nbsp;</div>
    <div data-google-query-id="CJbl-JO45oMDFbRbnQkda6gG-g">&nbsp;</div>
    <div data-google-query-id="CJbl-JO45oMDFbRbnQkda6gG-g">கோபி கிருஷ்ணா தனது வீட்டிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி நிறத்தில் பெயிண்ட் செய்ததை தான் இன்ஸ்டாகிராமில் பார்த்ததாக தோனி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.இந்த வீட்டின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்தேன். இந்த அன்பு எனக்கானது மட்டுமல்ல. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதும் , என் மீதும் உள்ள அன்பை வெளிப்படுத்தும் செயல். இது சாதாரண விஷயம் இல்லை. இதுபோன்று நீங்கள் எடுக்கும் முடிவுக்கு மொத்த குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும். இது எப்போதும் நீடித்து நிலைக்கக் கூடியது. சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டுவிட்டு, உடனே மாற்றிவிடுவது போல கிடையாது. எனவே ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் என்னுடைய நன்றிகள் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</div>
    <div data-google-query-id="CJbl-JO45oMDFbRbnQkda6gG-g">
    <p><strong>தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.</strong></p>
    <p><br /><strong>சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,</strong><br /><strong>எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,</strong><br /><strong>சென்னை – 600 028.</strong><br /><strong>தொலைபேசி எண் – +91 44 2464 0050, &nbsp; +91 44 2464 0060</strong></p>
    </div>
    </div>
    </div>
    </div>
    </div>

    Source link

  • Humanity Week 2024 Tiruvannamalai District From 24th To 7 Days For School And College Students In Dance, Drama And Speech Competition – TNN

    Humanity Week 2024 Tiruvannamalai District From 24th To 7 Days For School And College Students In Dance, Drama And Speech Competition – TNN

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான மனித நேய வாரவிழா ஜனவரி 24 2024 முதல் ஜனவரி 30 2024 வரை ஏழு நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (24.01.2024) முதல் நாள் விழா ஒருநாள் அல்லது ஒருவாரக் கண்காட்சி நடத்தப்பட வேண்டும். இதனை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையும் கூட்டாகச் சேர்ந்து நடத்தலாம். (25.01.2024) இரண்டாம் நாள் விழா மாவட்ட அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவியர்களை கொண்டு நாட்டியம், நாடகம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி போன்ற கலைப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

     
    மேற்படி கலைப் போட்டிகள் கோட்ட அளவில் கோட்டாட்சியர்கள் தலைமையில் தனி வட்டாட்சியர் (ஆதிந) செங்கம், வந்தவாசி மற்றும் போளுர் ஆகியோர் மூலம் நடத்தலாம். (26.01.2024) மூன்றாம் நாள் விழா நாட்டு நலப்பணித் திட்டத்தின் (என்எஸ்எஸ்) மூலமாக கல்லூரி மாணவ, மாணவியர்களை கொண்டு ஒரு ஆதிதிராவிடர் குடியிருப்புக்குச் சென்று அவ்வூரில்மேல்நிலைப்பள்ளி வகுப்புகளில் (11 மற்றும் 12ம் வகுப்பு) படிக்கும் மாணவ, மாணவியர்களுடன் அவர்தம் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் தேநீர் அருந்தி மனமகிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பர் (அரசு கலைக் கல்லூரியின் என்எஸ்எஸ் மாணவ மாணவியர் மூலம் நடத்தப்படும்). (27.01.2024) நான்காம் நாள் விழா அனைத்து மதத்தலைவர்களையும் ஆதிதிராவிடர்சான்றோர்களையும் ஒன்றுக்கூட்டி நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்படும். வன்கொடுமைத்தடுப்பு சட்டக்கூறுகள் குறித்துகாவல் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மூலம் நடத்தப்பட வேண்டும். இந்த விழாவினை மாவட்ட காவல் துறையில் மாவட்டசமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மூலம் நடத்தலாம். (28.01.2024) ஐந்தாம் நாள் விழா கல்வித்துறை மூலம் மாணவ,மாணவியர்களை கொண்டு தீண்டாமை ஒழிப்பு குறித்து போட்டிகள் நடத்தலாம். இவ்விழாவினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளிகள் தோறும் நடத்தலாம்.
     

    (29.01.2024)  ஆறாம் நாள் விழா திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் மூலம் சமுதாயத்தில் முன்னேறிய நிலையில் உள்ள அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், தொழில் முனைவோர்கள் ,அரசியல்வாதிகள் ஆகியோர்களை கொண்டு சமுதாய பொருளாதார முன்னேற்ற சிந்தனைக்கூட்டம் நடத்தலாம். (30.01.2024)  ஏழாம் நாள் விழா இறுதிநாள் நிகழ்ச்சியாக ஒரு பெருவிழா நடத்தப்படல் வேண்டும். பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் சிறப்பு தகுதி பெற்றோருக்கான பரிசுகள், ஊக்கத்தொகை வழங்குதல், தொழில் முனைவோர்களுக்கு நிதி உதவிகள் நல்குதல் போன்றவைகளை இவ்விழாவில் ஏற்பாடு செய்யப்படும். முந்தைய ஆறுநாள் விழாக்களுக்கு பொறுப்பானவர்கள் அடங்கிய விழாக்குழு நடத்தும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இக்குழுவின் செயல் உறுப்பினராகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைவராகவும் இருப்பார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடைபெறும் மனிதநேய வாரவிழாவில் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் வன்கொடுமை மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    Source link

  • CM Stalin: ”தகுதியில்லாத நபர்கள், அரசியல் செய்யும் ஆளுநர்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம்

    CM Stalin: ”தகுதியில்லாத நபர்கள், அரசியல் செய்யும் ஆளுநர்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம்


    <p>திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். இளைஞரணி மாநாடு! படைக்கட்டும் இந்தியாவின் புது வரலாறு!! என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள மடலில், ஆளுநர்கள் மற்றும் பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.</p>
    <div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
    <h2 dir="auto"><strong>தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல்:</strong></h2>
    <div dir="auto">&nbsp;</div>
    <div dir="auto"><a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> எழுதியுள்ள மடலில், &ldquo;நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.&nbsp; &nbsp;எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி, தமிழர்கள் அனைவரும் &lsquo;பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்&rsquo; என்ற குறள் நெறியைப் பின்பற்றி வாழ்கின்ற தமிழ் நிலத்தின் உயர்ந்த பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையிலும், மத வெறியை – சாதிய வன்மத்தை – மொழி ஆதிக்கத்தை இங்கே விதைக்க நினைப்போருக்கு ஒருபோதும் இந்த மண்ணில் இடமில்லை என்பதைக் காட்டும் வகையிலும் சமூகநீதி இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் &lsquo;சமத்துவப் பொங்கல்&rsquo; விழாவைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுமாறு உங்களில் ஒருவனான நான் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.</div>
    </div>
    <div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
    <div dir="auto">&nbsp;</div>
    </div>
    <div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
    <div dir="auto">உங்களுக்கு அன்புக் கட்டளையிடும்போது, அதனை முதலில் செயல்படுத்தக் கூடியவனாக நான் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நான் மறப்பதில்லை. அதனால், எனது கொளத்தூர் தொகுதியில் சமத்துவப் <a title="பொங்கல்" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல்</a> விழாவைப் பல்வேறு மதத்தினர், பல மொழியினர் சூழக் கொண்டாடி மகிழ்ந்தேன். அதுபோலவே, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நம்முடைய கழக நிர்வாகிகள் சமத்துவப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிய செய்திகள் தொடர்ந்து வந்தபோது சர்க்கரைப் பொங்கலாக இதயம் இனித்தது.&nbsp; இதுதான் திராவிட மாடல் தமிழ்நாடு. இதுவே, இந்திய ஒன்றியம் முழுமைக்கும் தேவைப்படுகிறது. அதனை அரசியல் களத்தில் எடுத்துரைக்கும் வகையில், சேலம் மாநகரில் ஜனவரி 21-ஆம் நாள் மிகுந்த எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு.</div>
    <div dir="auto">&nbsp;</div>
    </div>
    <div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
    <div dir="auto">1982-ஆம் ஆண்டு முதல் இளைஞரணிச் செயலாளராகப் பணியாற்றத் தொடங்கி, 30 ஆண்டுகளுக்கு மேல் அதனை வழிநடத்தி, தலைவர் கலைஞரின் நம்பிக்கையைப் பெற்றேன். 2007-ஆம் ஆண்டு நெல்லை மாநகரில் இளைஞரணியின் முதல் மாநில மாநாடு, வெள்ளி விழா மாநாடாகச் சிறப்பாக நடைபெற்று, அடுத்த தலைமுறையினரைக் கழகத்தின் பக்கம் ஈர்த்தது. இப்போதும் அந்த வழிமுறைப்படி, 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், ஜனநாயகப் போர்க்களத்திற்குக் கழக வீரர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சிப் பாசறையாக அமையவிருக்கிறது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம்! மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு.</div>
    </div>
    <div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
    <div dir="auto">&nbsp;</div>
    </div>
    <div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
    <div dir="auto">பத்தாண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகாரப் போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.</div>
    <div dir="auto">&nbsp;</div>
    </div>
    <div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
    <div dir="auto">ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான – தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது. ஆன்மீக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியைத் தூண்டுவது, இந்தி – சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர – அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.</div>
    <div dir="auto">&nbsp;</div>
    </div>
    <div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
    <div dir="auto">நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன். தொடர்ச்சியான பணிகள் காரணமாக, மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஒன்றிரண்டு கடிதங்களே என்னால் எழுத முடிந்தது.&nbsp; மாநாட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்த மடலை எழுதுகிறேன். நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருகிறது. ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. இந்தப் பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாகக் கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. தம்பி உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு – சிவப்புக் கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும்&rdquo; என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.</div>
    </div>

    Source link

  • TN Weather Update: நீலகிரியில் உறை பனி.. நாளுக்குநாள் அதிகரிக்கும் கடும் குளிர்.. அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலைதான்!

    TN Weather Update: நீலகிரியில் உறை பனி.. நாளுக்குநாள் அதிகரிக்கும் கடும் குளிர்.. அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலைதான்!


    <p>தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை &nbsp;பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.</p>
    <p>அதேபோல் வரும் சனிக்கிழமை அதாவது 20 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். &nbsp; வடதமிழக மாவட்டங்கள், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p>
    <p>21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.&nbsp;</p>
    <h2><strong>உறைபனி எச்சரிக்கை:</strong></h2>
    <p>18.01.2024 மற்றும் 19.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது.</p>
    <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான &nbsp; வானிலை முன்னறிவிப்பு:</h2>
    <p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். &nbsp;நகரின் &nbsp;ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. &nbsp;அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <p>தமிழ்நாட்டில் அதிகாலை நேரங்களில் கடும் பனி நிலவுகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது படிந்துள்ள நீர் துளிகள் பனித்துகள்களாக படிந்து உறை பனியாக காட்சியளிப்பது வழக்கம். ஆனால் தமிழகத்தில் தொடர் மழை பெய்த காரணத்தால் குளிர் காலம் தாமதமாகி கொண்டே வந்தது. இதனையடுத்து டிசம்பர் மாதத்தில் மழை இல்லாத இரண்டு நாட்கள் மட்டுமே உறைப்பனி பொழிவு காணப்பட்டது. வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் உறைப்பனி தாக்கம் இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் உறைப்பணி படிந்து காணப்பட்டது.</p>
    <p>இதனால் உதகை குதிரை பந்தைய மைதானம், &nbsp;காந்தள், &nbsp;தலைக்குந்தா , அவலாஞ்சி, &nbsp;அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில் உள்ள புல்வெளி மற்றும் நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது. குறிப்பாக நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்களின் மீதும் உறை பனி சுமார் அரை அடி அங்குலத்திற்கு உறை பனி படிந்திருந்தது. &nbsp;</p>
    <p>உறை பனி பொழிவு காரணமாக உதககை நகரப்பகுதியில் 2.8 டிகிரி செல்சியசும், காந்தல் மற்றும் தலைகுந்தா பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது. இந்த பனி பொழிவு காரணமாக கடுங்குளிர் நிலவுவதால் &nbsp;இரவு 7 மணி முதல் காலை 9 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Ahead Of Ayodhya Ram Mandir Celebration These States Have Declared A Holiday On January 22 Check The List

    Ahead Of Ayodhya Ram Mandir Celebration These States Have Declared A Holiday On January 22 Check The List

    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி ஜனவரி 22ம் தேதி அன்று, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு:
    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கோயிலின் குடமுழுக்கு விழாவானது, வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இந்துக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில், அரசியல், சினிமா, தொழில்துறை மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். இதனிடையே, குடமுழுக்கு விழா தொடர்பான கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் இருக்கும் நோக்கில் பல மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனவரி 22ம் தேதியன்று விடுமுறை அளித்துள்ள மாநிலங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
    உத்தரபிரதேசம்:
    ராமர் கோயில் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலமே முற்றிலும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளை தீபாவளி போன்ற பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
    கோவா:
    உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து கோவாவிலும் ராமர் கோயில் குடமுழுக்கினை கொண்டாட,  ஜனவரி 22ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை ராமர் சிலையை நிறுவுவது என்பது நாடு தழுவிய உற்சாக நிகழ்வு என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். அன்றைய நாளை தீபாவளியை போன்று கொண்டாடவும் பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
    மத்திய பிரதேசம்: 
    மத்தியப் பிரதேசத்தின் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஜனவரி 22 ஆம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவித்து, பண்டிகை அலைகளை ஊக்கப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் மோகன் யாதவ். மேலும்,  மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளும் அன்றைய நாளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சத்தீஸ்கர்:
    ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடும் வகையில், சத்தீஸ்கரிலும்  ஜனவரி 22ம் தேதி அன்று அரசு பொது விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஹரியானா:
    நாடு தழுவிய கொண்டாட்ட அலையில் சேரும் நோக்கில், ஹரியானாவிலும் ஜனவரி 22ம் தேதி அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனித விழாவையொட்டி அன்றைய நாளில் மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Source link

  • Australia West Indies Debutant Shamar Joseph Equals 85 Year Old Record With First Ball Dismissal Of Steve Smith Tamil Sports News

    Australia West Indies Debutant Shamar Joseph Equals 85 Year Old Record With First Ball Dismissal Of Steve Smith Tamil Sports News

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25ன் கீழ் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் உள்ள அடிலெய்சு ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான ஜஸ்டின் கிரீவ்ஸ், குவான் ஹாட்ஸ் மற்றும் ஷமர் ஜோசப் ஆகிய மூன்று வீரர்கள் அறிமுகமாகினர். 

    FIRST BALL! Shamar Joseph gets Steve Smith with his first ball in Tests! #OhWhatAFeeling | @Toyota_Aus | #AUSvWI pic.twitter.com/XLelMqZHrG
    — cricket.com.au (@cricketcomau) January 17, 2024

    இதில், ஷமர் ஜோசப் பேட் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதில் பேட்டிங்கின்போது, ஷமர் ஜோசப்  31 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 36 ரன்கள் எடுத்தார். 11வது இடத்தில் பேட்டிங் செய்த அவட், இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டாவது சிறந்த ஸ்கோர் அடித்திருந்தார். 
    பந்துவீச்சின்போது ஷமர் ஜோசப், தற்போதைய காலத்தின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித்தை அவரது டெஸ்ட் வாழ்க்கையின் முதல் பந்திலேயே வெளியேற்றினார்.ஷமர் ஜோசப்பின் பந்தில் ஸ்மித், ஸ்லிப்பில் இருந்த ஜஸ்டின் கிரீவ்ஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 
    சாதனை படைத்த ஷமர் ஜோசப்: 
    டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் பந்து வீச்சிலேயே விக்கெட்டை வீழ்த்திய இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஷமர் ஆனார். 1939 ஆம் ஆண்டு ஓவலில் இங்கிலாந்துக்கு எதிராக மைல்கல்லை எட்டிய முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் டைரல் ஜான்சனின்   சாதனையை கிட்டத்தட்ட 85 ஆண்டுக்குபிம் சமன் செய்துள்ளார்.  1939 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஜான்சன் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஒட்டுமொத்தமாக, ஆடவர் டெஸ்டில் தனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய 23வது பந்து வீச்சாளர் ஆனார். 

    “I’m actually going to take a picture and post it up in my house.”West Indies debutant Shamar Joseph is pretty happy with his first wicket in Test cricket, and why shouldn’t he be when it’s Steve Smith! #AUSvWI pic.twitter.com/UGsHsBrI66
    — cricket.com.au (@cricketcomau) January 17, 2024

    ஸ்டீவ் ஸ்மித்தை தொடர்ந்து, மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன் (14), மிட்செல் ஸ்டார்க் (10), மற்றும் நாதன் லியான் (24) ஆகியோர் விக்கெட்களை வீழ்த்தி ஷமர் ஜோசப் 5 விக்கெட்களை எடுத்தார். 
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டில் நடந்து வரும் முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்  20 ஓவர்களில் 94 ரன்கள் விட்டுகொடுத்த 5 விக்கெட்களை அள்ளியுள்ளார். 
    சமீபத்தில் முடிவடைந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார். இந்தநிலையில், இன்னிங்ஸை தொடங்கும் பொறுப்பு ஸ்டீவ் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடங்கினர். 
    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 188 ரன்களுக்குள் சுருண்டது. பதிலுக்கு பேட்டிங் செய்த களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. 
     

    Source link

  • இளவட்டக்கல் விழுந்து இளைஞர் உயிரிழப்பு; சோகத்தில் முடிந்த பொங்கல்

    இளவட்டக்கல் விழுந்து இளைஞர் உயிரிழப்பு; சோகத்தில் முடிந்த பொங்கல்


    <div dir="auto" style="text-align: justify;"><strong>கள்ளக்குறிச்சி: </strong>உளுந்தூர்பேட்டை அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் இளவட்டக் கல் தூக்கி எரியும் போது தவறி முகத்தாடையில் விழுந்து படுகாயம் ஏற்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு என்பவர் ஆசாரி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சொந்த நாடு கிராமத்தில் <a title="பொங்கல் பண்டிகை" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல் பண்டிகை</a>யொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் பிரபு கலந்து கொண்டு இளவட்ட கல்லை தூக்கி பின்புறமாக எரியும்போது எதிர்பாராத விதமாக முகத்தின் தாடை பகுதியில் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு சுருண்டு கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து படுகாயம் அடைந்த பிரபுவை அங்கிருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் பிரபுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். இளவட்ட கல்லை தூக்கியபோது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>இளவட்டக்கல் :-&nbsp;</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">இளவட்டக்கல் ஒரு எடை-தூக்கும் விளையாட்டு. விழாக் காலங்களில் இந்தப் போட்டி விளையாட்டு நடைபெறும். குறிப்பிட்ட கல்லைத் தலைக்குமேல் தூக்கிக் காட்டும் இளைஞனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவது தமிழரின் ஒரு சாராரிடையே காணப்படும் குலவழக்கம். இளவட்டம் தூக்கும் கல் இளவட்டக் கல்.</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>

    Source link

  • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருவூடல் திருவிழா

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருவூடல் திருவிழா

    உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகவும் பஞ்ச பூதங்கள் ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அடுத்தபடியாக மிக முக்கிய விழாவானது திருவூடல் திருவிழாவாகும். அதாவது உத்திராயண புண்ணியக்கால பிரம்மோற்சவ விழா கடந்த வாரம்   கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான காலை தாமரைக் குளக்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதைத்தொடர்ந்து இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவூடலூக்கு ஒரு வரலாற்று கதை உண்டு திருவூடல் வீதியில் சமேத உண்ணாமுலையம்மனுடன் அண்ணாமலையார் ஊடல் கொண்ட நிகழ்வு நடைபெற்றது. இந்த திருவூடல் கணவன்-மனைவிக்கும் இடையே நடைபெறும் ஊடலை விளக்கும் விதமாக நடைபெற்றது.
     

    இந்த நிகழ்வின் பின்னணியானது, பிருங்கி மகரிஷி முக்தி அடைவதற்கு அண்ணாமலையாரே நேரில் காட்சியளித்து முக்தி அளிக்க விரும்புவதால் தான் சென்று காட்சி அளிக்க போவதாக அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனிடம் கூறுகின்றார். இதற்கு அம்மன், முனிவர் தன்னை வணங்காமல் உங்களை மட்டுமே வணங்குகிறார், ஆகையால் நீங்கள் சென்று அவருக்கு காட்சியளித்து முக்தி அடைய செய்யக்கூடாது என்று கூறுவதால் இருவருக்குமிடையே உடல் ஏற்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் தனியாக சென்று பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளிக்க சென்றதால் கோபம்கொண்ட உண்ணாமுலையம்மன் ஊடல் கொண்டு திருமஞ்சன கோபுரம் வழியாக தனியே கோவிலுக்கு சென்றார். பின்னர் தன்னையே வணங்கி வந்த பிருங்கி மகரிஷிக்கு அண்ணாமலையார் தனியாக சென்று காட்சியளித்து கிரிவலம் வருகிறார். இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு , வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. 

    அண்ணாமலையார் கிரிவலம் மற்றும் முறுவூடல் 
    பின்னர் அங்கிருந்து இன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அண்ணாமலையார் கிரிவலம் செல்வார். கிரிவலம் முடித்து விட்டு கோவிலுக்கு வரும் போது சாமி சன்னதியில் மறுவூடல் நடைப்பெற்றும். இதனுடன் திருவூடல் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவூடல் வீதியில் நடைபெறும் ஊடல் நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.மேலும் அண்ணாமலையார் கிரிவலம் வரும் பொழுது ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையிலான , நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    Source link

  • PM Modi Visit To TN: 3 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார்..

    PM Modi Visit To TN: 3 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார்..


    <p>PM Modi Visit : பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி சென்னை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். &nbsp;</p>
    <h2>பயணத்திட்டம்:</h2>
    <p>நாளை மாலை 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு 4.45 சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பயண்ம் மேற்கொள்கிறார். பின் மாலை 5.50 மணியளவில் ஜவஹர்லால் நேரு மைதானத்திற்கு வருகை தருகிறார். அங்கு இந்தியா இளைஞர் விளையாட்டு &ndash; 2023 ஐ துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சி முடிந்த பின் இரவு 8 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் தங்குவார்.</p>
    <p>2ஆம் நாள் பயணமாக 20 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி செல்கிறார். திருச்சி சென்றடைந்ததும் சாலை மார்கமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதனை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 2 மணிக்கு ராமேஸ்வரம் புறப்படுகிரார். மதியம் 2.10 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருக்கு ராமநாத சுவாமி கோயிலுக்கு செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்திற்கு செல்கிறார். அன்று இரவு அங்கு தங்குகிறார்.</p>
    <p>3ஆம் நாள் பயணமாக ராமகிருஷ்ண மடத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு அரிச்சல் முனைக்கு செல்கிறார். அங்கு தரிசனம் செய்த பின் 10.30 மணிக்கு கோதண்ட சாமி கோயிலுக்கு செல்கிறார். அங்கு தரிசனம் செய்த பின் 11.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்றடைகிறார். 12.35 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல்கிறார்.</p>
    <h2>பாதுகாப்பு ஏற்பாடுகள்:</h2>
    <p>பிரதமர் மோடி வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், &ldquo;பாரத பிரதமர் 19.1.2024 அன்று, சென்னை, பெரியமேட்டில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023ஐ துவக்கி வைப்பதற்காக சென்னைக்கு வருகை தந்து. 20.1.2024 அன்று சென்னையிலிருந்து புறப்படவுள்ளார்.</p>
    <p>1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144-ன் கீழ், ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ-லைட் ஏர்கிராப்ட். பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்க விட 01.01.2024 முதல் 29.2.2024 வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.</p>
    <p>பாதுகாப்பு காரணங்களுக்காக, சென்னை பெருநகர காவல்&nbsp; எல்லைக்குட்பட்ட பகுதிகளான சென்னை சர்வதேச விமான நிலையம், ஐ.என்.எஸ். அடையார், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, ராஜ் பவன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், மேலும் ஐ.என்.எஸ் அடையார் முதல் பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் வரை, அங்கிருந்து ராஜ் பவன் வரையிலும் மற்றும் ராஜ் பவனிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரையிலும் பாரத பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), அந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் (DRONE CAMERA) மற்றும் எந்தவிதமான பறக்கும் பொருட்கள் பறக்கவிட 19.1.2024 மற்றும் 20.1.2024 ஆகிய இரு நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது&rdquo; என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>

    Source link

  • World’s Tallest Ambedkar Statue To Be Unveiled By Andhra Cm Jagan Mohan In Vijayawada Today | Ambedkar Statue: ஆந்திராவில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை

    World’s Tallest Ambedkar Statue To Be Unveiled By Andhra Cm Jagan Mohan In Vijayawada Today | Ambedkar Statue: ஆந்திராவில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை

    Ambedkar Statue: ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான அம்பேத்கர் சிலைக்கு, சமூக நீதிக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    206 அடி உயர அம்பேத்கர் சிலை:
    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு விஜயவாடாவில் அமைக்கப்பட்டுள்ள, 206 அடி உயர சிலையை இன்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் திறந்து வைக்க உள்ளார். ஸ்வராஜ் மைதானத்தில் அமைந்துள்ள அந்த சிலைக்கு சமூக நீதிக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிலை அமைந்துள்ள பகுதி ஸ்மிருதி வனம் என அழைக்கப்படுகிறது. அதில், 81 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பீடத்தில், 125 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது. இத்திட்டம் ரூ.404.35 கோடி செலவில் 18.81 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலைக்காக சுமார் 400 டன் எடையிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜயவாடாவில் உள்ள இந்த அம்பேத்கரின் சிலையானது, நாட்டின் உயரமான மதச்சார்பற்ற தலைவரின் சிலையாகவும் கருதப்படுகிறது. உலகின் இரண்டாவது உயரமான அம்பேத்கர் சிலை, அண்டை மாநிலமான தெலங்கானாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகின் உயரமான 50 சிலைகளுக்கான பட்டியலிலும் இது இடம்பெற்றுள்ளது. 

    Presenting the ‘Statue of Social Justice’. The pride of Andhra Pradesh!Join us on the 19th of January for the unveiling of this historic monument honouring Dr. BR Ambedkar. A monument truly representative of the reformative social justice achieved in our government.… pic.twitter.com/ezGuMmNKcQ
    — YS Jagan Mohan Reddy (@ysjagan) January 17, 2024

    உள்நாட்டிலேயே உருவான அம்பேத்கர் சிலை:
    உலகிலேயே உயரமான அம்பேத்கர் சிலை என்ற பெருமையை பெறும் இந்த சிலை, முழுவதுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது சிலையின் வடிவமைப்பு தொடங்கி  கட்டுமானம், மூலப்பொருட்கள் பெறுவது மற்றும் தோற்றத்தை இறுதி செய்வது வரையிலான 100 சதவிகித பணிகளும் இந்தியாவிலேயே நடைபெற்றுள்ளன.  ஐதராபாத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஏஜென்சியான M/s KPC ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் கட்டுமான பணியை செய்துள்ளது. அதே நேரத்தில் திட்டத்தின் வடிவமைப்பு நொய்டாவில் உள்ள M/s டிசைன் அசோசியேட்ஸால் செய்யப்பட்டுள்ளது. சிலையை நிறுவுவதற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்வராஜ் மைதானத்தை மாநில அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இது அனைவராலும் அணுகக்கூடியதாக,  நகரின் மையத்தில் உள்ளது. இதனால், இந்த சிலை இருக்கும் பகுதி மிகப்பெரிய சுற்றுலா தளமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஸ்மிருதி வனத்தில் உள்ள வசதிகள்:
    சிலை இருக்கும் பகுதி முழுமையாக பசுமையானதாக மாற்றப்பட்டுள்ளதோடு, பீடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் முன்புறத்தில் ஆறு நீர்நிலைகள், மையத்தில் இசை நீரூற்று, பீடத்திற்கான 3 பக்கங்களில் புற நீர்நிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் காலை மற்றும் மாலையில் நடைபயணம் மேற்கொள்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டு, முழுப் பகுதியும் அழகிய பசுமையான நிலப்பரப்பாக மாற்றப்படுகிறது. சிலைக்கு கீழே டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அனுபவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அம்பேத்கர் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் எல்.ஈ.டி திரைகளில் காட்சிப்படுத்தப்படும். 2000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம், 8000 சதுர அடியில் உணவு அரங்கம், குழந்தைகள் விளையாடும் இடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை பூங்காவின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கங்களில் அமைந்துள்ளன.

    Source link

  • Mouni Roy : பாரம்பரிய உடையில் தேவதை போல் தோற்றமளிக்கும் மௌனி ராய்!

    Mouni Roy : பாரம்பரிய உடையில் தேவதை போல் தோற்றமளிக்கும் மௌனி ராய்!


    Mouni Roy : பாரம்பரிய உடையில் தேவதை போல் தோற்றமளிக்கும் மௌனி ராய்!

    Source link

  • Government Employee Provident Fund Organization Removes Aadhaar As Valid Date Of Birth Proof Uidai

    Government Employee Provident Fund Organization Removes Aadhaar As Valid Date Of Birth Proof Uidai

    Aadhaar Rule: பிறப்புச் சான்றுக்கான பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி, வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    ”இனி ஆதார் ஏற்கப்படமாட்டாது”
    ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, ஆதார் அட்டை இனி பிறப்புச் சான்றுக்கான  ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்ப்டமாட்டாது என்று அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள EPFO, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) உத்தரவுக்குப் பிறகு, பிறந்த தேதிக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதார் அட்டையை அகற்றுவதாக அறிவித்துள்ளது.
    காரணம் என்ன?
    ஆதார் ஒரு தனித்துவமான அடையாள அட்டையாக இருந்தாலும், ஆதார் சட்டம் 2016 இன் படி பிறந்த தேதிக்கான ஆதாரமாக அது அங்கீகரிக்கப்படவில்லை. அதாவது, ஆதார் அட்டை ஒருவரது அடையாளத்திற்கான சரிபார்ப்பை வழங்கினாலும், பிறப்புச் சான்று அல்ல என்று UIDAI வலியுறுத்துகிறது. இதன் காரணமாகவே ​​பிறந்த தேதியை உறுதி செய்வதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து ஆதார் நீக்கப்பட்டுள்ளது.  மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரின் (CPFC) ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் சீரமைக்க, வருங்கால வைப்பு நிதி பயன்பாட்டு மென்பொருளில் தேவையான மாற்றங்களைச் செய்ய உள்அமைப்பு பிரிவுக்கு (ISD) அறிவுறுத்தப்பட்டடுள்ளது. EPFO உறுப்பினர்கள் மற்றும் பிறந்த தேதி திருத்தங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்,  புதிய மாற்றத்தை கவனத்தில் கொண்டு செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
    EPFO க்கு செல்லுபடியாகும் பிறந்த தேதி ஆதாரம்:

    பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
    அங்கீகரிக்கப்பட்ட அரசு வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியல்
    பள்ளியிலிருந்து வெளியேறும் சான்றிதழ் (SLC)/ பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC)/ பெயர் மற்றும் பிறந்த தேதி அடங்கிய SSC சான்றிதழ்
    சேவை பதிவுகளின் அடிப்படையில் சான்றிதழ்
    பான் கார்டு
    மத்திய/மாநில ஓய்வூதியம் செலுத்தும் ஆணை
    அரசால் வழங்கப்படும் வீட்டுச் சான்றிதழ்
    உறுப்பினரை மருத்துவ ரீதியாக பரிசோதித்து, தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினரின் உறுதிமொழிப் பத்திரத்துடன், சிவில் சர்ஜன் வழங்கிய மருத்துவச் சான்றிதழ்

    மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை, இந்தியாவில் மத்தி/மாநில அரசுகளால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் அடிப்படையாக உள்ளது. அதோடு, தனியார் நிறுவனங்களில் கூட பணியில் சேர்வதற்கு தொடங்கி வங்கிகளில் கணக்கு தொடங்குவது வரை அனைத்திலும் ஆதார் தவிர்க்கமுடியாத ஆவணமாக உள்ளது. இதுபோன்ற சேவைகளுக்கு ஆதார் பல அமைப்புகளால் பிறப்புச் சான்று ஆவணமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தான், இனி ஆதார் அடையாள அட்டையை பிறப்புச் சான்றுக்கான ஆவணமாக ஏற்க வேண்டாம் என,  வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    Source link

  • தேவதை போல இருக்கும் மஞ்சு வாரியர்!

    தேவதை போல இருக்கும் மஞ்சு வாரியர்!


    <p>தேவதை போல இருக்கும் மஞ்சு வாரியர்!</p>

    Source link

  • Minister Udayanidhi Stalin Has Said That The DMK Does Not Agree On The Ram Temple Because The Mosque Was Demolished And The Temple Was Built. | Minister Udayanidhi Stalin: ’மதத்திற்கோ, நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை’

    Minister Udayanidhi Stalin Has Said That The DMK Does Not Agree On The Ram Temple Because The Mosque Was Demolished And The Temple Was Built. | Minister Udayanidhi Stalin: ’மதத்திற்கோ, நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை’

    மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை;  ராமர் கோயில் வந்தது  பிரச்சனை இல்லை, அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான், அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
     திமுக இளைஞரணியின் 2-வது மாநில  மாநாடு  வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதை ஒட்டி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை  சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து சுடர் ஓட்டத்தை துவங்கி வைத்தார்.
    அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ” இந்த சுடர் ஓட்டத்திற்காக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் கலைஞர் சிலைகளுக்கு நம்முடைய வீரவணக்கத்தை செலுத்தி இந்த சுடர் ஓட்டத்தை இங்கிருந்து தொடங்கி வைத்துள்ளேன். இன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு  சேலம் வரை சுமார் 310 கிலோ மீட்டர் இந்த சுடர் கொண்டு செல்லப்படுகிறது. இரண்டு முறை இந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. தலைவர் இளைஞர் அணிக்கு கொடுத்திருக்கக் கூடிய மிகப்பெரிய சவால் இந்த மாநாடு .இதை நாம் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்றார்.
    கடந்த 9 ஆண்டுகளாக மாநில உரிமைகளை அ.தி.மு.க. ஆட்சியில் நாம் முழுமையாக  கல்வி உரிமை, நிதி உரிமை அனைத்தையும் நாம் இழந்துள்ளோம். இவை அனைத்தையும் நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதுவரை இந்திய அளவில் இதுபோன்ற மாநாடு நடத்தப்படவில்லை. குடும்பத்தோடு இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். இனி இந்திய வரலாற்றில் இது போன்ற மாநாடு நடத்த முடியாது என காண்பிக்க வேண்டும் என்றார். கூடி கலைந்த கூட்டம் அல்ல , கொள்ளை கூட்டம் என்பதை நிரூபுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
    அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் இரண்டு பேரிடர்  ஏற்பட்டதின்  காரணமாக இரு முறை தள்ளி வைக்கப்பட்ட  திமுக இளைஞர் அணி மாநில மாநாடு வரும்  21 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் இளைஞர் அணியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.  தற்போது ஏற்றப்பட்ட சுடர் திமுக தலைவரிடம் மாநாட்டின் போது ஒப்படைக்க உள்ளோம். இரு சக்கர வாகன பேரணி, புகைப்பட கண்காட்சி,   பேச்சாளர்கள் உரை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதக தெரிவித்தார்.
    சேலத்தில் நடைபெறும்  இளைஞர் அணியின் மாநாட்டில் நிறைவேற்றப்படும்  தீர்மாணங்கள் குறித்து தமிழ்நாடு மட்டும் அல்ல  அனைவரும் எதிர்பார்கிறார்கள், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு  மிகப் பெரிய முன்னெடுப்பாக  மாநாடு அமையும். 50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்துக்கள் என்ற இலக்கை நோக்கி நீட் தேர்வு விலக்கு கையெழுத்துக்கள் பெறப்பட்டது. தற்போது  85 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளது. மாநாட்டின் போது அதை திமுக தலைவரிடம் ஒப்படைப்போம்,  பின்னர்  நானே நேரடியா  டெல்லி சென்று  குடியரசு தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறோம்” என தெரிவித்தார்.
    மேலும், ராமர் கோயில் திறப்பு குறித்த கேள்விக்கு, “ஏற்கனவே கலைஞர் சொன்னதுபோல மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. ராமர் கோயில் வந்தது பிரச்சனை அல்ல அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான் அதில், திமுகவிற்கு உடன்பாடு இல்லை” என தெரிவித்தார்.  எடப்பாடி பழனிச்சாமி கால் வலி காரணமாக ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்த கேள்விக்கு, “அவர் தவழ்ந்து தவழ்ந்து போவதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வருகிறது” என விமர்சித்து பேசியுள்ளார்.

    Source link

  • Trichy District Collector Pradeep Kumar Has Issued A Ban On Drone Flying For Three Days In View Of Prime Minister Modi’s Visit To Tamil Nadu

    Trichy District Collector Pradeep Kumar Has Issued A Ban On Drone Flying For Three Days In View Of Prime Minister Modi’s Visit To Tamil Nadu

    PM Modi To Trichy : பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருவதை ஒட்டி மூன்று நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
    உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.
    கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
    ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படும் நிலையில், 20 ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்னதாக 108 வைணவத் தளங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்காநாதரை  தரிசித்து விட்டு அயோத்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பிரதமர் மோடி வருகையை ஒட்டி அங்கு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து  காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விமான நிலையம் முதல் கோயிலுக்கு செல்லும் வழி முழுவதும் செய்யக்கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள வீடுகள், கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பிறப்பித்துள்ளார். தடையை மீறி ட்ரோன் அல்லது ஆளில்லா விமானங்கள் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    #WATCH | Ayodhya, UP: The idol of Lord Ram was brought inside the sanctum sanctorum of the Ram Temple in Ayodhya.A special puja was held in the sanctum sanctorum before the idol was brought inside with the help of a crane. (17.01)(Video Source: Sharad Sharma, media in-charge… pic.twitter.com/nEpCZcpMHD
    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 18, 2024

    இது ஒருபுறம் இருக்க, அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவமான ஸ்ரீ ராம்லல்லாவை தரிசிக்க பக்தர்கள் காத்திருக்கின்றன. வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் ராம்லல்லா சிலை நிறுவப்பட்டது. இதற்காக, நேற்று (ஜனவரி 17), விவேக் சிருஷ்டி அறக்கட்டளையின் டிரக் உதவியுடன் சில அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிலையை வளாகத்திற்குள் கொண்டு செல்ல கிரேன் பயன்படுத்தப்பட்டது. 

    Source link

  • Latest Gold Silver Rate Today 18 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

    Latest Gold Silver Rate Today 18 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.46,240 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,780  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
    24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,000 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,250 ஆகவும் விற்பனையாகிறது. 
    வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  40 காசுகள் குறைந்து ரூ.77.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 க்கு விற்பனையாகிறது.
    கோயம்புத்தூர்
    “தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,780 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6,250 ஆகவும் விற்பனையாகிறது. 
    மதுரை 
    மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,780 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,250 ஆகவும் விற்பனையாகிறது. 
    திருச்சி
    திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,780 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,250 ஆகவும் விற்பனையாகிறது. 
    வேலூர் 
    வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,780 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,250 ஆகவும் விற்பனையாகிறது. 
    நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
    மும்பை
    மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,295 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,770 ஆகவும் விற்பனையாகிறது.
    புது டெல்லி
    புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,310 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,785 ஆகவும் விற்பனையாகிறது.
    கொல்கத்தா
    கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,295 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,770 ஆகவும் விற்பனையாகிறது.
    ஐதராபாத் 
    ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,295 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,770 ஆகவும் விற்பனையாகிறது.
    அகமதாபாத்
    அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,000 ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,775 ஆகவும் விற்பனையாகிறது.
    திருவனந்தபுரம்
    திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum)  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,295 -ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,770 ஆகவும் விற்பனையாகிறது.
    பெங்களூரு
    பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,295 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,770 ஆகவும் விற்பனையாகிறது.
    ஜெய்ப்பூர்
    ஜெய்ப்பூரில்  (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,310 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,785 ஆகவும் விற்பனையாகிறது.
    புனே
    புனே நகரில்  (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,295 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,770 ஆகவும் விற்பனையாகிறது.

    Source link

  • Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து மூன்றாவது நாளாக 151 கன அடியாக நீடிப்பு..

    Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து மூன்றாவது நாளாக 151 கன அடியாக நீடிப்பு..


    <p>தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 151 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 151 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 151 கன அடியாக குறைந்துள்ளது.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/c3633fb5ab8936684dd46e003ac75bdf1705550211392113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>நீர்மட்டம்:</p>
    <p>அணையின் நீர் மட்டம் 70.86 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.44 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p>இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.</p>
    <p>மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/4e287aaedb8fddd0ee83883f53531aca1705550236694113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>கர்நாடக அணைகள்:</p>
    <p>கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 96.34 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 20.07 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,004 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 2,879 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.28 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.35 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 489 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.&nbsp;</p>

    Source link

  • Nz Vs Pak 3rd T20i: Dj Plays Wwe Wrestler Big Show Entrance Music When Azam Khan Came Out To Bat In University Oval

    Nz Vs Pak 3rd T20i: Dj Plays Wwe Wrestler Big Show Entrance Music When Azam Khan Came Out To Bat In University Oval

    பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சென்று சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, நேற்று (ஜனவரி 17) நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்தது.
    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் 62 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 16 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் குவித்திருந்தார்.
    225 ரன்கள் என்ற இலக்குடன் பதிலுக்கு பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்த டி20 தொடரில் நியூசிலாந்து 3-0 என தொடரை வென்று முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி சார்பில் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 58 ரன்களை எடுத்திருந்தார். 
    பாகிஸ்தான் இப்படி ஒருதலைப்பட்சமாக தொடரை இழந்தது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன, ஆனால் இதனுடன் இந்தப் போட்டி தொடர்பான மற்றொரு விவாதமும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
    WWE மல்யுத்த வீரர் பிக் ஷோவின் எண்டரி மியூசிக்:
    இந்த விவாதமானது பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அசம் கானை பற்றியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அசம் கான் பேட்டிங் செய்ய கிரீஸுக்கு வந்தபோது, ​​டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் WWE மல்யுத்த வீரர் பிக் ஷோவின் எண்டரி மியூசிக் ஒலிக்கத் தொடங்கியது. இதனால், சமூக வலைதளங்களில் நியூசிலாந்தின் ஹோஸ்டிங் குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

    Fat Pakistani cricketer welcomed with WWE superstar Big Show’s entrance song…LOL pic.twitter.com/sLUXIHKwKI
    — Brutal Truth (@sarkarstix) January 17, 2024

    பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் அசம் கான் உடல் பருமன் அதிகம் கொண்டவர். அவரது எடை குறித்து பலமுறை விமர்சனங்களுக்கு ஆளானவர். அசம் கான் எடை குறித்து மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், நேற்றைய போட்டி நடைபெற்ற யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் உள்ள டிஜே, அசம் கான் பேட்டிங் செய்ய உள்ளே நுழைந்தபோது WWE மல்யுத்த வீரர் பிக் ஷோ இசை போட்டு அவரது உடல் பருமனை கிண்டல் செய்துள்ளார். பிக் ஷோ ஒரு WWE மல்யுத்த வீரர் மற்றும் அதிக எடை கொண்ட வீரர் என்ற பெருமையை கொண்டவர். 

    Pathetic from the hosts to play The Big Show’s entrance music when Azam Khan came out to bat. @TheRealPCB should take it up with @BLACKCAPS 👎🏼👎🏼👎🏼 #NZvsPAK https://t.co/sT2mxV7fog
    — Farid Khan (@_FaridKhan) January 17, 2024

    சமூக வலைதளங்களில் இதை பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இது மிகவும் தவறு குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், இது நியூசிலாந்து அணியின் வெட்கக்கேடான செயல் என்றும், இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பேச வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூல வலைதளங்களில் எழுதி வருகின்றனர்.
    நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் நான்காவது போட்டி ஜனவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி ஜனவரி 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    Source link

  • Director Ameer Requested Tamilnadu Government Jobs Should Be Allotted To Players Who Are Successful In Jallikattu

    Director Ameer Requested Tamilnadu Government Jobs Should Be Allotted To Players Who Are Successful In Jallikattu

    Ameer On Jallikattu Players : தமிழக அரசு பணி  இட ஒதுக்கீட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்கவும், ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு அரசு பணி ஒதுக்கிட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இயக்குநர் அமீர் கோரிக்கை வைத்துள்ளார்.
    இதுகுறித்து இயக்குநர் அமீர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது கனிவான கவனத்திற்கு..
    பொருள்: ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி விளையாட்டு உட்பிரிவில் சேர்க்கவும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடவும் கோரி..
    வணக்கம்,
    திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,
    ”தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்தெரிபு தெரிபு குத்தின ஏறு..கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் புல்லாளே ஆய மகள்..”
    என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.
    மேலும், நேற்று மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த இரு தினங்களாக அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.
    ”தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!” என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன். ” என கோரிக்கை வைத்துள்ளார்.
    சிறந்த மாடுபிடி வீரர், காளையின் உரிமையாளருக்கு கார் பரிசு: 
    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெறும் மாடுபிடி வீரர் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மட்டுமே வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிபெறுபவர்களுக்கு முதலமைச்சர் சார்பில் கார்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டு சிறந்த மாடுபிடி வீரராக பரிசுபெறும் வீரர்கள் எங்களது பொருளாதாரத்தை உயர்த்த கார் போன்ற விலையுயர்ந்த பரிசுகள் எல்லாம் தர வேண்டாம். தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வேலை கொடுத்தால் மட்டும் போதும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அதையேதான் இப்போது இயக்குநர் அமீரும் முன்வைத்துள்ளார். 
    இதேபோல், முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு கார் வழங்குவது அவர்களுக்கு எந்தவிதத்திலும் பொருளாதாரத்தை தராது. அதற்கு பதிலாக, அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் நெல் அறுவடை இயந்திர வாகனங்களை தரலாம் என்று இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்திருந்தார். 
     

    Source link

  • Top News India Today Abp Nadu Morning Top India News January 18 2024 Know Full Details

    Top News India Today Abp Nadu Morning Top India News January 18 2024 Know Full Details


    அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை.. இன்று முதல் சிறப்பு சடங்குகள் தொடக்கம்!

    அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவமான ஸ்ரீ ராம்லல்லாவை தரிசிக்க பக்தர்கள் காத்திருக்கின்றன. வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் ராம்லல்லா சிலை நிறுவப்பட்டது. இதற்காக, நேற்று (ஜனவரி 17), விவேக் சிருஷ்டி அறக்கட்டளையின் டிரக் உதவியுடன் சில அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிலையை வளாகத்திற்குள் கொண்டு செல்ல கிரேன் பயன்படுத்தப்பட்டது. மேலும் படிக்க..

    சேலத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு மாநாட்டுச் சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. கடந்த மாதமே நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க..

    முடிந்த பொங்கல் ஹாலிடே! சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு திரும்பும் மக்கள் – பெருங்களத்தூரில் நெரிசல்!

    பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னையை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் படையெடுத்து வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 5 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் படையெடுக்க தொடங்கினர். வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் படிக்க..

    சென்னை டூ கன்னியாகுமரி! அயோத்திக்கு பாயும் சிறப்பு ரயில்கள்…இந்தியன் ரயில்வே செம்ம பிளான்!

    தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள்  இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார்.மேலும் படிக்க..

    “புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வு” – ஜல்லிக்கட்டு குறித்து வியந்து ட்வீட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!

     தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம், எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு படுதிகளில் நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும், அலங்காநல்லூரில் இன்று நடைபெற்று முடிந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் முதலிடம் பிடித்தார். இவருக்கு கார் மற்றும் APACHE பைக் பரிசும், பரிசுகோப்பையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் படிக்க..

    Source link

  • Ayodhya Ram Mandir Inauguration Shri Ram Lalla Entered Ram Temple For The First Time -watch Video

    Ayodhya Ram Mandir Inauguration Shri Ram Lalla Entered Ram Temple For The First Time -watch Video

    அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவமான ஸ்ரீ ராம்லல்லாவை தரிசிக்க பக்தர்கள் காத்திருக்கின்றன. வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் ராம்லல்லா சிலை நிறுவப்பட்டது. இதற்காக, நேற்று (ஜனவரி 17), விவேக் சிருஷ்டி அறக்கட்டளையின் டிரக் உதவியுடன் சில அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிலையை வளாகத்திற்குள் கொண்டு செல்ல கிரேன் பயன்படுத்தப்பட்டது. 

    #WATCH | Ayodhya, UP: The idol of Lord Ram was brought inside the sanctum sanctorum of the Ram Temple in Ayodhya.A special puja was held in the sanctum sanctorum before the idol was brought inside with the help of a crane. (17.01)(Video Source: Sharad Sharma, media in-charge… pic.twitter.com/nEpCZcpMHD
    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 18, 2024

    உற்சாகத்தில் பக்தர்கள்: 
    கோயிலுக்கு சிலை எடுத்து செல்லப்பட்டபோது பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். தற்போது, கோயிலுக்கு சிலை எடுத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், சிலை இன்று நிறுவப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் ஒவ்வொரு நாளும் சடங்குகள் ராம்லல்லாவின் பிரதிஷ்டை வரை தொடரும். 

    #WATCH | Uttar Pradesh | The truck, carrying Lord Ram’s idol, being brought to Ayodhya Ram Temple premises amid chants of ‘Jai Sri Ram’. The pranpratishtha ceremony will take place on January 22. pic.twitter.com/Qv623BWEKb
    — ANI (@ANI) January 17, 2024

    சடங்குகள் அடுத்தடுத்து என்னென்ன..? 
    அயோத்தியில் இன்று ராம்லல்லா சிலை நிறுவப்பட்டதை தொடர்ந்து யாகங்கள் நடத்தப்படும். அதனை தொடர்ந்து, கணேஷ் அம்பிகை பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன் மற்றும் வாஸ்து பூஜை ஆகியவை அடுத்தடுத்து நடைபெறகிறது. 
    குழந்தை வடிவிலான ராமர் சில சன்னதிக்குள் நுழைந்ததும் ஜனவரி 19ம் தேதி அக்னி ஸ்தாபனம், நவக்கிரக ஸ்தாபனம் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
    ஜனவரி 20 ஆம் தேதி, ராமர் கோயில் வளாகத்தில் சர்க்கரை, பழம் மற்றும் பூக்களை கொண்டு பூஜைகள் செய்யப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து,  மேலும் இந்நாளில் கோயிலில் பல்வேறு நதிகளின் நீரால் சுத்திகரிக்கப்படும். மேலும், கோயிலின் கருவறையை சரயு நதியில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீரால் கழுவப்பட்டு , வாஸ்து அமைதி மற்றும் அன்னாதிவாஸ் சடங்குகள் நடத்தப்படும்.
    தொடர்ந்து, ஜனவரி 21ம் தேதி125 கலசங்களில் உள்ள புனித தீர்த்தங்களை கொண்டு ராம் லல்லா சிலை சுத்தம் செய்யப்படும்.  இதைத் தொடர்ந்து ஜனவரி 22-ம் தேதி ராம் லல்லாவின் சிலைக்கு பூஜை செய்யப்பட்டு, ராம் லல்லாவின் கண்கட்டு அவிழ்க்கப்படும். காலை பூஜை முடிந்த பின்னர், மதியம் 12:20 மணிக்கு, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில், பிரதமர் மோடியால் ராமரின் சிலை பிரதிர்ஷ்டை செய்யப்பட்டு ஆரத்தி வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும். 
     

    Source link

  • Vegetable Price: முடிந்தது பொங்கல்.. இயல்பு நிலைக்கு திரும்பிய காய்கறிகளின் விலை.. இன்றைய பட்டியல் இதோ..

    Vegetable Price: முடிந்தது பொங்கல்.. இயல்பு நிலைக்கு திரும்பிய காய்கறிகளின் விலை.. இன்றைய பட்டியல் இதோ..


    <p>Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.</p>
    <p>ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.</p>
    <div id="v-abplive-v4-0">
    <div id="_vdo_ads_player_ai_10244" class="vdo_video_unit vdo_floating">
    <div id="vdo_logo_parent">
    <div id="cross_div"><strong>இன்றைய நாளில் (ஜனவரி 18) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்)&nbsp;</strong></div>
    </div>
    <div class="vjs-control-bar" dir="ltr">&nbsp;</div>
    <div class="vjs-control-bar" dir="ltr">&nbsp;</div>
    </div>
    </div>
    <div class="uk-overflow-auto">
    <table class="uk-table" style="width: 593px; height: 1044px;" border="1" width="608">
    <tbody>
    <tr style="height: 44px;">
    <td style="width: 194.875px; height: 44px;">&nbsp;<strong>&nbsp;காய்கறிகள் (கிலோவில்)&nbsp;</strong></td>
    <td style="width: 93.4375px; height: 44px;">&nbsp;&nbsp;<strong>முதல் ரகம்&nbsp;</strong></td>
    <td style="width: 134.625px; height: 44px;">&nbsp; &nbsp;<strong>இரண்டாம் ரகம்&nbsp;</strong></td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 44px;">&nbsp;<strong>மூன்றாம் ரகம்&nbsp;</strong></td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெங்காயம்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">26 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">24 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; 20 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">தக்காளி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">27 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; 20 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">நவீன் தக்காளி</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">உருளை &nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">26 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">22 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; 16 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">ஊட்டி கேரட்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp;40 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 10px;">சின்ன வெங்காயம்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 10px;">60 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 10px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 10px;">&nbsp; &nbsp; &nbsp;40 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பெங்களூர் கேரட்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பீன்ஸ்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">45 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">ஊட்டி பீட்ரூட்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">60 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp; &nbsp;&nbsp;&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">கர்நாடகா பீட்ரூட்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">27 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சவ் சவ்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;15 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">முள்ளங்கி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">60 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">50 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">முட்டை கோஸ்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;13 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெண்டைக்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">55 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">உஜாலா கத்திரிக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வரி கத்திரி &nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;20 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">காராமணி</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">35 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பாகற்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">புடலங்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சுரைக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">18 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சேனைக்கிழங்கு</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">48 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">முருங்கைக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">130 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">110 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சேமங்கிழங்கு</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">காலிபிளவர்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பச்சை மிளகாய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">அவரைக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">60 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பச்சைகுடைமிளகாய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 44px;">
    <td style="width: 194.875px; height: 44px;">வண்ண குடை மிளகாய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 44px;">80 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 44px;">&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 44px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">மாங்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">120 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">110 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெள்ளரிக்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பட்டாணி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">இஞ்சி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">110 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;90 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">80 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பூண்டு&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">350 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">320 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">160 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">&nbsp;மஞ்சள் பூசணி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெள்ளை பூசணி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">-</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பீர்க்கங்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">எலுமிச்சை&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">80 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">70 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">நூக்கல்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">30 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">கோவைக்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">20 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">கொத்தவரங்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">80 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">75 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வாழைக்காய்</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">12 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">8 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வாழைத்தண்டு&nbsp;</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; 35 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வாழைப்பூ</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; 15 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">அனைத்து கீரை</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">12 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">தேங்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">34 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; 32 ரூபாய்</td>
    <td style="text-align: center; height: 22px; width: 115.562px;">&nbsp;</td>
    </tr>
    </tbody>
    </table>
    <p>&nbsp;</p>
    </div>

    Source link

  • DMK Youth Conference: 21-ஆம் தேதி நடக்க இருக்கும் திமுக இளைஞரணி மாநாடு.. சுடர் ஓட்டத்தை  தொடங்கிவைத்த அமைச்சர் உதயநிதி..

    DMK Youth Conference: 21-ஆம் தேதி நடக்க இருக்கும் திமுக இளைஞரணி மாநாடு.. சுடர் ஓட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர் உதயநிதி..


    <p><strong>சேலத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு மாநாட்டுச் சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbsp;</strong></p>
    <p>சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. கடந்த மாதமே நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>
    <p>மதுரையில் அதிமுக மாநாடு நடந்து முடிந்ததுமே, அதைவிட பிரமாண்டமான முறையில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள ஏத்தாப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது. முதலில் டிசம்பர் 17ம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநாட்டிற்கான பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், சென்னையில் பெருமழை பெய்தது. இதுதொடர்பான மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி உள்ளிட்டோர் ஈடுபட்டு இருந்தனர். இதனால், இளைஞரணி மாநாடு டிசம்பர் 27ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.</p>
    <p>மாநாட்டிற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பெருமழை பெய்தது. இதனால் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கபட்டாது. இதனால் தமிழ்நாடு அரசு தரப்பில் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தான் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு வரும் 21ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.</p>
    <p>இந்த மாநாட்டின் முக்கிய நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், கடந்த நவம்பர் 15ம் தேதி உதயநிதி இருசக்கர வாகன பேரணி ஒன்றை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கிய அந்த பரப்புரையின் மூலம், 188 இருசக்கர வாகனங்களில் 38 மாவட்டங்களில் உள்ள 234 தொகுதிகள் மட்டுமின்றி, புதுச்சேரி வழியாகவும் பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டது. 13 நாட்கள் நடைபெற்ற இந்த பயணத்தில்&nbsp; 8 ஆயிரத்து 647 கிலோ மீட்டர் தூரம் பயணத்து 504 பரப்புரை மையங்கள் மற்றும் 38 தெருமுனை பரப்புரைகள் நடத்தப்பட்டன. பயணத்தின் போது 3 லட்சம் இளைஞர்களை நேரில் சந்தித்து, மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>
    <p>அதன் தொடர்ச்சியாக தற்போது சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். சென்னை அண்ணா சாலை சிம்சனில் இருக்கும் பெரியார் சிலையில் இருந்து காலை 7 மணிக்கு இந்த சுடர் ஓட்டம் தொடங்கப்பட்டது. அண்ணா மேம்பாலம், அறிவாலயம், &nbsp;சைதாப்பேட்டை, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம் வழியாகச் செல்லும் மாநாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக 316 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை ஜனவரி 20 ஆம் தேதி&nbsp; பிற்பகல் 1.30 மணி அளவில் சென்றடைகின்றது. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி மாநாட்டுச் சுடரை, அன்று மாலையில் கழகத் தலைவர் மு.க ஸ்டாலினிடம் ஒப்படைக்கிறார்.</p>

    Source link

  • Ranjith : ரெஜிஸ்டர் மேரேஜுக்கு மட்டும் பெற்றோர்கள் கையெழுத்து வேண்டாமா… இயக்குநராக களம் இறங்கும் நடிகர் ரஞ்சித் 

    Ranjith : ரெஜிஸ்டர் மேரேஜுக்கு மட்டும் பெற்றோர்கள் கையெழுத்து வேண்டாமா… இயக்குநராக களம் இறங்கும் நடிகர் ரஞ்சித் 


    <p>’பொன்விலங்கு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். அதை தொடர்ந்து நேசம் புதுசு, பாண்டவர் பூமி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரஞ்சித் 2003ம் ஆண்டு பீஷ்மர் என்ற படத்தை இயக்கினார். அப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்தும் இயக்குவதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட ரஞ்சித் 7 ஆண்டுகளுக்கு பிறகு &nbsp;சின்னத்திரை மூலம் என்ட்ரி கொடுத்தார்.</p>
    <p><a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> டிவியில் ஒளிபரப்பான ‘செந்தூர பூவே’ சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர் அதை தொடர்ந்து தற்போது மிகவும் பிரபலமான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். தற்போது மீண்டும் இயக்குநராக வெள்ளித்திரை பயணத்தை துவங்கியுள்ளார் ரஞ்சித்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/17/7886e323429d23d780bb6f660aabe2e21705497135109224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>நாடக காதலை மையமாக வைத்து பெண்பிள்ளைகளை பெற்றவர்களுக்கு பரிந்து பேசும்&nbsp; படமாக குழந்தை c/o கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.</p>
    <p>அதில் பேசிய நடிகர் ரஞ்சித், &rdquo;கொங்கு மக்களின் கலாச்சாரம், பெண் பிள்ளைகளை பெற்றவர்களின் வேதனையை உணர்த்தும் இப்படம் பிள்ளைகளின் காதலுக்கு எதிரானது அல்ல, அதை முறையாக செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு படம். பெண் பிள்ளைகளை பெற்று பெரும்பாடு பட்டு வளர்த்து அவர்களை கசாப்பு கடைக்கு அனுப்பும் நிலையில் தான் தற்போதைய காதல் இருக்கிறது. அதை எடுத்து சொல்லும் இப்படத்தை நிச்சயம் மக்கள் கொண்டாடுவார்கள். கடந்த 7 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்தபோது சேகரித்த விஷயங்கள் அனைத்தையும் இப்படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளேன்.&nbsp;</p>
    <p>பிள்ளைகளை வளர்த்து பெரிய ஆளாக்கி அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என பெற்றோர் நினைக்கையில், பிள்ளைகளோ வீட்டுக்கு தெரியாமல் சார்பதிவாளர் அலுவுலகத்திற்கு சென்று ரகசிய திருமணம் செய்து கொள்ளும் அவலம் அரங்கேறி &nbsp;வருகிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, கல்லூரியில் சேர்க்க, சொத்தை கொடுக்க என அனைத்திற்கும் பெற்றோரின் கையெழுத்து வேண்டும் ஆனால் பதிவு திருமணம் செய்து கொள்ள மட்டும் பெற்றோரின் கையெழுத்து தேவையில்லையா? இது என்ன சட்டம். ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்வதற்கும் பெற்றோரின் கையெழுத்து அவசியம் என சட்டம் கொண்டு வரவேண்டும்.&nbsp;</p>
    <p>தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சாதி சார்ந்த திரைப்படங்கள் ஏராளமானவை வெளியாகின்றன. சாதியை விற்று சினிமா செய்யும் அரசியலும் நிகழ்வதை பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட சூழலில் பெண் பிள்ளைகளை காக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நாடக காதலில் இருந்து பெண் பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக இப்படத்தை இயக்கியுள்ளேன். நிச்சயம் மக்கள் இப்படத்திற்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது&rdquo; என பேசி இருந்தார்&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link