Author: Sanjuthra

  • AR Rahman: ரஜினிகாந்த் மகளா இருப்பது கஷ்டம்: எதை செய்தாலும் விமர்சனம்: ஐஸ்வர்யாவுக்காக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்!

    AR Rahman: ரஜினிகாந்த் மகளா இருப்பது கஷ்டம்: எதை செய்தாலும் விமர்சனம்: ஐஸ்வர்யாவுக்காக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்!

    <h2><strong>லால் சலாம்:</strong></h2> <p>ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம் (Lal Salam). ரஜினிகாந்த் கெளரவத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.&nbsp; லைகா புரொடக்&zwnj;ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.</p> <p>இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். வழக்கமான கெளரவக் கதாபாத்திரங்களைப் போல் அல்லாமல் ரஜினியின் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே படத்தில் இடம்பெற்றிருக்கும் என்று…

    Continue Reading

  • Vijay 69 Update : தரமான அரசியல் படம்விஜய் வெற்றிமாறன் கூட்டணி THALAPATHY 69 UPDATE

    Vijay 69 Update : தரமான அரசியல் படம்விஜய் வெற்றிமாறன் கூட்டணி THALAPATHY 69 UPDATE

    <p>தரமான அரசியல் படம்விஜய் வெற்றிமாறன் கூட்டணி THALAPATHY 69 UPDATE</p> Source link

    Continue Reading

  • UCC: சொல்லி அடித்த பாஜக! சுதந்திர இந்தியாவில் முதல்முறை…உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்!

    UCC: சொல்லி அடித்த பாஜக! சுதந்திர இந்தியாவில் முதல்முறை…உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்!

    <p>விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்ட விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திற்கும் தனிச்சட்ட விதிகள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே இருக்கும் சட்ட விதிகளுக்கு பதிலாக அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்ட விதிகளை கொண்டு வர வழிவகை செய்வதே பொது சிவில் சட்டம் ஆகும்.</p> <h2>பொது சிவில் சட்ட மசோதா:</h2> <p>இந்த பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு மக்களிடம் கருத்துகளையும் கேட்டு வரும் நிலையில்,…

    Continue Reading

  • Tamil Nadu Bus Strike Transport Employees To Held Talks Again With Govt on February 21st

    Tamil Nadu Bus Strike Transport Employees To Held Talks Again With Govt on February 21st

    போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் மீண்டும் வரும் 21-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,.  .பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், ஏற்கனவே இரண்டு…

    Continue Reading

  • Ram Charan: ராம்சரண் மகளை பார்த்துக் கொள்பவருக்கு இவ்வளவு சம்பளமா? வாயடைத்துப் போன ரசிகர்கள்!

    Ram Charan: ராம்சரண் மகளை பார்த்துக் கொள்பவருக்கு இவ்வளவு சம்பளமா? வாயடைத்துப் போன ரசிகர்கள்!

    <div class="gmail_default" style="text-align: justify;"><strong>Ram Charan:</strong> பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், தனது மகளை பார்த்துக் கொள்ளும் பெண்ணுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</div> <div class="gmail_default" style="text-align: justify;">&nbsp;</div> <div class="gmail_default" style="text-align: justify;">தெலுங்கு திரையுலகின் ஸ்டார் குடும்பத்தை சேர்ந்தவர் ராம் சரண். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர், ஆர்.ஆர்.ஆர். படத்தின் மூலம் பெரிதாகப் பேசப்பட்டார். ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக &lsquo;கேம் சேஞ்சர்&rsquo; என்ற படத்தில்…

    Continue Reading

  • Australia Become Second Team After Indian Cricket Team To Play 1000 Odi Know Who More Matches

    Australia Become Second Team After Indian Cricket Team To Play 1000 Odi Know Who More Matches

    1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. 1000 போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை கொண்டது இந்திய அணிதான்.  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி தனது 1000வது ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 3-0…

    Continue Reading

  • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாதத்திற்காகன உண்டியல் 2 கோடிய 24 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் காணிக்கை

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாதத்திற்காகன உண்டியல் 2 கோடிய 24 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் காணிக்கை

    பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள மலையை சிவனே மலையாக காட்சி அளிக்கிறார். மலையை சுற்றிலும் 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. பௌர்ணமி நாட்களில் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம், வெளியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் தை மாதத்திற்காக பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள் 29ஆம் தேதி தொடங்கி…

    Continue Reading

  • DMK MP Dhayanidhi maran slams pm modi and FM nirmala sitharaman in parliament | Dhayanadhi Maran: வன்மத்தில் நிர்மலா சீதாராமன்; கோழி பிடிப்பவரை போன்று பேசும் பிரதமர் மோடி

    DMK MP Dhayanidhi maran slams pm modi and FM nirmala sitharaman in parliament | Dhayanadhi Maran: வன்மத்தில் நிர்மலா சீதாராமன்; கோழி பிடிப்பவரை போன்று பேசும் பிரதமர் மோடி

    Dhayanadhi Maran On Modi: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் மீது வன்மத்துடன் பேசுவதாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.  ”வன்மத்தில் பேசும் நிர்மலா சீதாராமன்” நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி, தற்போது இரு அவைகளிலும் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதி வழங்காதது தொடர்பாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில் உரையாற்றினார். அப்போது, ”ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் மீது…

    Continue Reading

  • கரூர் மாநகராட்சி ஆணையர் சுதாவை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்

    கரூர் மாநகராட்சி ஆணையர் சுதாவை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்

    <p style="text-align: justify;"><strong>கரூர் மாநகராட்சி ஆணையர் சுதாவை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஊழியர்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</strong></p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;"><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/07/7f84839afc9d728c46210659c3486ec01707302438907113_original.jpeg" /></strong></p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;">கரூர் மாநகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் பல்வேறு துறை சார்ந்த பணிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் அலுவலக ஊழியர்களை வரிவசூல்…

    Continue Reading

  • Vijay Tamil Cinema: இனி விஜய் இல்லாத தமிழ் சினிமாவும் திரைத்துறை வணிகமும் எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு பார்வை

    Vijay Tamil Cinema: இனி விஜய் இல்லாத தமிழ் சினிமாவும் திரைத்துறை வணிகமும் எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு பார்வை

    <p><strong>Vijay Tamil Cinema:</strong> அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் சினிமாவில் இருந்து விலகுவது, திரைத்துறைகயுலகின் வணிகத்திற்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.</p> <h2><strong>அரசியலில் நடிகர் விஜய்:</strong></h2> <p>தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் வேளையிலேயே நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலுமே, தற்போது அவர் தமிழ் சினிமாவில் பிடித்துள்ள இடம் என்பது யாருமே எதிர்பார்க்காதது தான். அப்படி தமிழ்…

    Continue Reading

  • Keerthi Pandian Photos : டபுள் கலர் சேலையில் கலக்கும் கீர்த்தி பாண்டியன்!

    Keerthi Pandian Photos : டபுள் கலர் சேலையில் கலக்கும் கீர்த்தி பாண்டியன்!

    Keerthi Pandian Photos : டபுள் கலர் சேலையில் கலக்கும் கீர்த்தி பாண்டியன்! Source link

    Continue Reading

  • Crime: அமெரிக்காவில் அடுத்தடுத்து கொல்லப்படும் இந்திய மாணவர்கள்! தொடரும் மர்மம் – ஒரே மாதத்தில் 4ஆவது திகில் கொலை!

    Crime: அமெரிக்காவில் அடுத்தடுத்து கொல்லப்படும் இந்திய மாணவர்கள்! தொடரும் மர்மம் – ஒரே மாதத்தில் 4ஆவது திகில் கொலை!

    <p>இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காகவும், வேலைகாகவும் மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. &nbsp;</p> <h2><strong>இந்திய மாணவர் கொலை:</strong></h2> <p>இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பாதுகாப்பாகவே இருந்தாலும், சமீப காலமாக அங்கு இந்தியர்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் அனைவரின் பாதுகாப்பிற்கான கேள்வியை எழுப்பியுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது…

    Continue Reading

  • CM Stalin: ஸ்பெயினில் இருந்து வந்ததும் தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய முதலும் முக்கியமான கடிதம்!

    CM Stalin: ஸ்பெயினில் இருந்து வந்ததும் தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய முதலும் முக்கியமான கடிதம்!

    <p>தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார். இந்த நிலையில், ஸ்பெயின் பயணம் குறித்து <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> கடிதம் எழுதியிருக்கிறார்.&nbsp;</p> <h2><strong>பயணம் வென்றது! களமும் வெல்லட்டும்!</strong></h2> <p>அதில், &rdquo;ஸ்பெயின் நாட்டில் தரையிறங்கிய மறுநாளே முதலீட்டாளர் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அந்நாட்டின் முக்கியமான தொழில்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர். அவர்களை வரவேற்றுப் பேசிய தமிழ்நாடு…

    Continue Reading

  • Karthigai Deepam: வசமாக சிக்கிய ஆனந்த்: ஒரு பக்கம் கார்த்திக், மறுபக்கம் மீனாட்சி: கார்த்திகை தீபம் இன்று

    Karthigai Deepam: வசமாக சிக்கிய ஆனந்த்: ஒரு பக்கம் கார்த்திக், மறுபக்கம் மீனாட்சி: கார்த்திகை தீபம் இன்று

    <p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கல்யாண வீட்டில் அபிராமி அவமானப்பட்ட விஷயத்தையும் புடவை மாறிய விஷயத்தையும் கார்த்தியின் பெரியம்மா போன் செய்து கூறிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.&nbsp;</p> <p>அதாவது இந்த விஷயம் அறிந்து கார்த்திக் ஆபிசில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது வழியில் ஆனந்த் காரைப் பார்க்க, அதில்…

    Continue Reading

  • Attacks on Indian students are increasing recently in the US Syed Mazahir Ali from Telangana got injuredin Chicago

    Attacks on Indian students are increasing recently in the US Syed Mazahir Ali from Telangana got injuredin Chicago

    இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காகவும், வேலைகாகவும் மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.   இந்திய மாணவர் மீது தாக்குதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பாதுகாப்பாகவே இருந்தாலும், சமீப காலமாக அங்கு இந்தியர்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் அனைவரின் பாதுகாப்பிற்கான கேள்வியை எழுப்பியுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்தது பெரும்…

    Continue Reading

  • DMDK Premalatha Vijayakanth Opens up about lok sabha election 2024 alliance whichever party allocates 14 constituencies | Premalatha Vijayakanth: நாடாளுமன்ற தேர்தலில் இவர்களுடன்தான் கூட்டணி!

    DMDK Premalatha Vijayakanth Opens up about lok sabha election 2024 alliance whichever party allocates 14 constituencies | Premalatha Vijayakanth: நாடாளுமன்ற தேர்தலில் இவர்களுடன்தான் கூட்டணி!

    Premalatha Vijayakanth: நாடாளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகளை எந்த கட்சி ஒதுக்குகிறதோ அந்த கட்சியுடன் தான் கூட்டணி என்று திட்டவட்டமாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.    சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசினார். அப்போது, “இன்று மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக கட்சியின் வளர்ச்சி குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, பல மாவட்ட செயலாளர்கள் தனித்து தேர்தலில் போட்டியிடலாம்…

    Continue Reading

  • Historic Day For India As Jasprit Bumrah Becomes First Ever Indian Fast Bowler To Be World Number One Test Bowler

    Historic Day For India As Jasprit Bumrah Becomes First Ever Indian Fast Bowler To Be World Number One Test Bowler

    Jasprit Bumrah: ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடம் பிடித்த பும்ரா: இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில்,  இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1 இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் தான் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் தான்…

    Continue Reading

  • Kiara Sid Anniversary : முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் பிரபல பாலிவுட் ஜோடி!

    Kiara Sid Anniversary : முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் பிரபல பாலிவுட் ஜோடி!

    Kiara Sid Anniversary : முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் பிரபல பாலிவுட் ஜோடி! Source link

    Continue Reading

  • “நீங்க 40 இடத்துக்கு மேல ஜெயிக்கணும்னு வேண்டிக்கிறேன்” மீண்டும் காங்கிரஸை கலாய்த்த பிரதமர் மோடி!

    “நீங்க 40 இடத்துக்கு மேல ஜெயிக்கணும்னு வேண்டிக்கிறேன்” மீண்டும் காங்கிரஸை கலாய்த்த பிரதமர் மோடி!

    நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. 1ஆம் தேதி, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடந்து வருகிறது. காங்கிரஸை பங்கமாக கலாய்த்த பிரதமர் மோடி: மக்களவையை தொடர்ந்து, தற்போது மாநிலங்களவையில் நடந்து வரும் விவாதத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியுள்ளார். காங்கிரஸ் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பிரதமர் மோடி, “குடியரசு தலைவர் திரௌபதி முர்மு…

    Continue Reading

  • Tamil Nadu latest headlines news till afteroon 7th february2024 flash news details here | TN Headlines: ஸ்பெயினிலிருந்து சென்னை திரும்பிய முதல்வர்; கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவிற்கு அதிகாரம்

    Tamil Nadu latest headlines news till afteroon 7th february2024 flash news details here | TN Headlines: ஸ்பெயினிலிருந்து சென்னை திரும்பிய முதல்வர்; கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவிற்கு அதிகாரம்

    Annamalai: கூட்டணிக்கு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை – டெல்லியில் அண்ணாமலை பேட்டி.. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைக்க எந்த கட்சியையும் கட்டாயப்படுத்தவில்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  அண்ணாமலை தனது நடைபயணத்துக்கு மத்தியிலும் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அண்ணாமலைக்கு மேலிடத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும்…

    Continue Reading

  • Esha Deol: குழந்தைகளின் நலனுக்காக: விவாகரத்து பெற்ற ஆயுத எழுத்து பட நடிகை ஈஷா தியோல்!

    Esha Deol: குழந்தைகளின் நலனுக்காக: விவாகரத்து பெற்ற ஆயுத எழுத்து பட நடிகை ஈஷா தியோல்!

    <p style="text-align: left;">11 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்த&nbsp; நடிகை ஈஷா தியோல் – பரத் தக்தானி தம்பதி பிரிய முடிவு செய்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2 style="text-align: left;"><strong>ஈஷா தியோல்</strong></h2> <p style="text-align: left;">மூத்த பாலிவுட் நடிகர்களாக தர்மேந்திரா மற்றும் ஹேமா மாலினி தம்பதியினரின் மகள் ஈஷா தியோல். மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்துப் படத்தில் அறிமுகமானார், சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த கீதாஞ்சலி கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்தது.</p> <p style="text-align: left;">இந்தியில்…

    Continue Reading

  • CPM Balakrishnan says AIADMK is waiting for confusion within the DMK alliance – TNN | திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுமா என அதிமுக காத்திருக்கிறது

    CPM Balakrishnan says AIADMK is waiting for confusion within the DMK alliance – TNN | திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுமா என அதிமுக காத்திருக்கிறது

    விழுப்புரம்: திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது, வரக்கூடிய  தேர்தலில் கூடுதலான இடங்களை ஒதுக்க வேண்டுமென திமுகவிடம் சி.பி.எம் வலியுறுத்தியுள்ளதாகவும், அதிமுக ஒரு பக்கம் கூட்டணிக்காக  கடையை போட்டு உட்கார்ந்து கொண்டு திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுமா என்று காத்திருப்பதாக சி.பி.எம் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  விழுப்புரம் நான்கு முனை சந்திப்பிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தேர்தல் தயாரிப்பு பேரவைக் கூட்டம் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு…

    Continue Reading

  • Sharad Pawar: புதிய கட்சி பெயர் மற்றும் சின்னம் இன்று அறிவிப்பு.. சரத் பவாரின் அடுத்த மூவ் என்ன?

    Sharad Pawar: புதிய கட்சி பெயர் மற்றும் சின்னம் இன்று அறிவிப்பு.. சரத் பவாரின் அடுத்த மூவ் என்ன?

    <p>தேசியவாத காங்கிரஸ் கட்சி, அஜித் பவாருக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சரத் பவாரின் புதிய கட்சி பெயர் மற்றும் சின்னம் இன்று மதியம் 3 மணியளவில்&nbsp; அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>கடந்தாண்டு, மகாராஷ்டிர அரசியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறியது. எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டு இரண்டாக உடைந்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக – சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தனர்.</p> <p>மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார்,…

    Continue Reading

  • KPY Palani: 3 முறை திருமணம்.. அறியப்படாத பட்டிமன்ற பேச்சாளர் பழனியின் காதல் கதை!

    KPY Palani: 3 முறை திருமணம்.. அறியப்படாத பட்டிமன்ற பேச்சாளர் பழனியின் காதல் கதை!

    <p>எல்லா இடத்திலும் அரசியல் இருக்கும் நிலையில் அதைத்தாண்டி தான் நாம் நிற்கிறோம் என பட்டிமன்ற பேச்சாளர் பழனி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p><a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு ரியாலிட்டி காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பட்டிமன்ற பேச்சாளர் பழனி.&nbsp; இதனைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் சீரியலின் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார். மேலும் சீமராஜா, மாவீரன், பாபா பிளாக் ஷீப் உள்ளிட்ட படங்களிலும் பழனி நடித்துள்ளார்.…

    Continue Reading

  • TN Weather Update: இனி மழை இல்லை.. ஆனால் பனிமூட்டம் இருக்கும்.. வானிலை ரிப்போர்ட் இதோ..

    TN Weather Update: இனி மழை இல்லை.. ஆனால் பனிமூட்டம் இருக்கும்.. வானிலை ரிப்போர்ட் இதோ..

    <p>தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p> <p>அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.</p> <p>அதேபோல் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை,&nbsp; தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.&nbsp;</p> <p>பிப்ரவரி 13 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,…

    Continue Reading

  • Babri Masjid: ராஜ் தாக்கரேவுக்கு பரிசாக அளிக்கப்பட்ட மசூதியின் செங்கல்.. நவநிர்மாண் சேனா தலைவர் செயலின் பின்னணி என்ன?

    Babri Masjid: ராஜ் தாக்கரேவுக்கு பரிசாக அளிக்கப்பட்ட மசூதியின் செங்கல்.. நவநிர்மாண் சேனா தலைவர் செயலின் பின்னணி என்ன?

    <p>மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் பாலா நந்தகோன்கர், அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு கொண்டு வந்த செங்கலை ராஜ் தாக்கரேவுக்குப் பரிசாக அளித்துள்ளார். எம்என்எஸ் தலைவர் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் சித்தாந்தத்தின் வாரிசு என்று கூறி ராஜ் தாக்கரேவுக்குப் இதனை பரிசளித்துள்ளார். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி 1992ல் ‘கர சேவகர்களால்’ இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p> <p><iframe style="border: none; overflow: hidden;" src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FMeBalaNandgaonkar%2Fposts%2F978037563679367&amp;show_text=true&amp;width=500" width="500" height="250" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe></p>…

    Continue Reading

  • ஆம்னி பேருந்து விவகாரம்; தமிழ்நாடு அரசு பதில்; தாம்பரம், போரூர், சூரப்பேட்டில் பயணிகளை இறக்கி ஏற்ற அனுமதி

    ஆம்னி பேருந்து விவகாரம்; தமிழ்நாடு அரசு பதில்; தாம்பரம், போரூர், சூரப்பேட்டில் பயணிகளை இறக்கி ஏற்ற அனுமதி

    ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயணிகளை கிளாம்பாக்கம் மட்டும் இல்லாமல், தாம்பரம், போரூர் மற்றும் சூரப்பேட்டில் இறக்கி ஏற்ற சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான போதிய வசதிகள் செய்து கொடுக்கும் வரையிலும், கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்படும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தே இயக்கப்படும்…

    Continue Reading

  • Annamalai: கூட்டணிக்கு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை – டெல்லியில் அண்ணாமலை பேட்ட

    Annamalai: கூட்டணிக்கு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை – டெல்லியில் அண்ணாமலை பேட்ட

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைக்க எந்த கட்சியையும் கட்டாயப்படுத்தவில்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  அண்ணாமலை தனது நடைபயணத்துக்கு மத்தியிலும் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அண்ணாமலைக்கு மேலிடத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார்.…

    Continue Reading

  • IND Vs ENG: விராட் கோலியால் சிக்கல்! அணி அறிவிப்பில் தாமதம்; இன்னும் இரண்டு நாட்களில் இந்திய அணி அறிவிப்பா?

    IND Vs ENG: விராட் கோலியால் சிக்கல்! அணி அறிவிப்பில் தாமதம்; இன்னும் இரண்டு நாட்களில் இந்திய அணி அறிவிப்பா?

    <p>நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் தேர்வு சிக்கலில் உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி மீண்டும் திரும்புவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.&nbsp;</p> <p>அணியின் பெயரை இறுதி செய்வதற்கு முன்பு விராட் கோலியின் பதிலுக்காக தேர்வாளர்கள் காத்திருக்கிறார்கள். &nbsp;கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணி நேற்றே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. &nbsp;ஆனால், இப்போது தேர்வுக்குழு இந்திய அணியை இன்று…

    Continue Reading

  • vijay tv siragadikka aasai serial february 7th episode update | Siragadikka Aasai:ரோகினிக்கு ஷாக் கொடுத்த விஜயா.. மீண்டும் வந்து மிரட்டும் பி.ஏ

    vijay tv siragadikka aasai serial february 7th episode update | Siragadikka Aasai:ரோகினிக்கு ஷாக் கொடுத்த விஜயா.. மீண்டும் வந்து மிரட்டும் பி.ஏ

    விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது குறித்துப் பார்க்கலாம். முத்து மீனாவிடம் தங்க தாலியை கொடுக்கின்றார். மீனா, விஜயாவிடம் “அத்தை நான் சொன்ன இல்ல என் புருஷன் எனக்கு வாங்கி தருவாருனு பாருங்க” என்கிறார். “வெறும் தாலி  மட்டும் தானே வாங்கிட்டு வந்து இருக்கான் இது என்ன ஒரு அரை பவுன் இருக்குமா?” என நக்கலாக கேட்கிறார் விஜயா. ஸ்ருதி விஜயாவிடம் “ஆண்டி மீனா கிட்ட வாங்கின நகையெல்லாம் குடுங்க நீங்க…

    Continue Reading

  • DMDK Meeting: கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவிற்கு அதிகாரம்.. தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் முடிவு!

    DMDK Meeting: கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவிற்கு அதிகாரம்.. தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் முடிவு!

    <p>தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தேமுதிகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு:</p> <h2><strong>தீர்மானம் : 1</strong></h2> <p>தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் அதன் மூலம் ஒரு நல்லாட்சியை தர வேண்டும் என்று உழைத்து தமிழக மக்களுக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து இந்த மண்ணை விட்டு மறைத்தாலும் என்றைக்கும் அனைத்து நெஞ்சத்தில்…

    Continue Reading

  • Ashok Selvan Photos : புது லுக்கில் மாஸ் காட்டும் சாக்லேட் பாய் அசோக் செல்வன்!

    Ashok Selvan Photos : புது லுக்கில் மாஸ் காட்டும் சாக்லேட் பாய் அசோக் செல்வன்!

    Ashok Selvan Photos : புது லுக்கில் மாஸ் காட்டும் சாக்லேட் பாய் அசோக் செல்வன்! Source link

    Continue Reading

  • Vegetables price list february 7 2024 chennai koyambedu market

    Vegetables price list february 7 2024 chennai koyambedu market

    Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு…

    Continue Reading

  • India’s Ministry of External Affairs has asked Indians not to travel to Myanmar’s Rakhine state.

    India’s Ministry of External Affairs has asked Indians not to travel to Myanmar’s Rakhine state.

    மியான்மரின் ராக்கைன் பகுதியில் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அங்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என இந்தியா வெளியுறவுத் துறை,  அறிவுறுத்தியுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை உள்ளிட்ட கடுமையான சூழலை கருத்தில் கொண்டு , இந்தியர்கள் ராக்கைன் மாநிலத்திற்குச் செல்ல வேண்டாம் என்று வெளியுறவு துறை அமைச்சகம் (MEA) கேட்டுக் கொண்டுள்ளது.   MEA issues an advisory for Indian nationals travelling to or based…

    Continue Reading

  • Latest Gold Silver Rate Today February 7 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

    Latest Gold Silver Rate Today February 7 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.46,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5,850 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,560 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,320 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

    Continue Reading

  • famous musician Vijay Anand Passed away due to illness

    famous musician Vijay Anand Passed away due to illness

    தமிழ் திரையுலகில் 1980களின் காலக்கட்டத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்த விஜய் ஆனந்த் உடல் நலக்குறைவால் காலமானார்.  ரஜினி நடித்த நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம், சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். குறிப்பாக நான் அடிமை இல்லை படத்தில் இடம் பெற்ற “ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்” பாடல் மூலம் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் விஜய் ஆனந்த் பிரபலமானார். அவரது மறைவு செய்தி திரையுலகினர் மத்தியில்…

    Continue Reading

  • விஜய் தொடங்கிய அரசியல் கட்சி – ஸ்பெயினில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது என்ன?

    விஜய் தொடங்கிய அரசியல் கட்சி – ஸ்பெயினில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது என்ன?

    ஸ்பெயினில் அரசுமுறை பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் வரவேற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அரசியல் கட்சியின் பெயரை  அன்றைய தினமே அறிவித்தார் நடிகர் விஜய். அதில்…

    Continue Reading

  • TN Ministers Case: அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; உச்சநீதிமன்ற தலையீட்டுக்குப் பின் உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

    TN Ministers Case: அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; உச்சநீதிமன்ற தலையீட்டுக்குப் பின் உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

    <p>தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந்த விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.&nbsp;<strong><br /></strong></p> <p>தமிழ்நாடு அரசியல் களம் கடந்த&nbsp; 8 மாதமாகவே வழக்கமான அரசியல் பரபரப்பை விட கூடுதல் பரபரப்பில் உள்ளது. குறிப்பாக ஆட்சியில் உள்ள திமுகவின் கேபினட் அமைச்சர்களை குறிவைத்து நடத்தப்படும் அமலாக்கத்துறையின் சோதனைகளுக்குப் பின்னால்…

    Continue Reading

  • “பிரதமர் பேச்சை பார்த்தேன், படித்தேன், சிரித்தேன்”.. நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச்சு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்!

    “பிரதமர் பேச்சை பார்த்தேன், படித்தேன், சிரித்தேன்”.. நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச்சு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்!

    <p>ஸ்பெயின் நாட்டில் இருந்து இன்று சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது செய்தியாளர்கள் நாடாளுமன்றத்தில் நேற்று மோடி பேசியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடன் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர்,&nbsp;&rdquo;நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடியின் பேச்சை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். எதிர்க்கட்சி தலைவர்போல காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்து வருகிறார்.</p> <p>ஆளுங்கட்சி காங்கிரஸை போலவும் எதிர்க்கட்சி பாஜகவை போலவும் காங்கிரஸை விமர்சித்து வருகிறார் மோடி. காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்து வருவது புரியாத புதிராக உள்ளது.…

    Continue Reading

  • On This Day 25 Year Ago Anil Kumble Took 10 Wickets Against Pakistan In Delhi Test- Watch Video

    On This Day 25 Year Ago Anil Kumble Took 10 Wickets Against Pakistan In Delhi Test- Watch Video

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்காக களமிறங்கி இருந்தாலும், இதுவரை அனில் கும்ப்ளே போல எந்தவொரு வீரரும் இப்படியான சாதனையை செய்தது இல்லை. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான அனில் கும்ப்ளே 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் உலக சாதனை ஒன்றை படைத்தார். இதே நாளில் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்தி உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.  கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி…

    Continue Reading

  • Vijay sethupathi Pannaiyarum padminiyum complete completes 10 years

    Vijay sethupathi Pannaiyarum padminiyum complete completes 10 years

    விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளன. பண்ணையாரும் பத்மினியும் விஜய் சேதுபதி நடித்து சு.அருண்குமார் இயக்குநராக அறிமுகமான பண்ணையாரும் பத்மினியும் படம் கடந்த 2014 ஆண்டு வெளியானது. ஜெயபிரகாஷ், துலசி,  நீலிமா ராணி, ஐஷ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படமாக வெளியான பண்ணையாரும் பத்மினியும் படம் பின் முழுநீள படமாக வெளியானது. இன்றுடன் 10 ஆண்டுகளை…

    Continue Reading

  • Mettur dam’s water flow has reduced from 116 cubic feet to 48 cubic feet.

    Mettur dam’s water flow has reduced from 116 cubic feet to 48 cubic feet.

    தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 116 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 48…

    Continue Reading

  • Arvind Kejriwal Tweet About ED conducting searches at nearly 10 locations including the residence of Delhi CM Arvind Kejriwal personal secretary | Arvind Kejriwal: அமலாக்கத்துறை செய்வது சுத்த போக்கிரித்தனம்; ஆம் ஆத்மியை ஒடுக்க நினைக்கும் செயல்

    Arvind Kejriwal Tweet About ED conducting searches at nearly 10 locations including the residence of Delhi CM Arvind Kejriwal personal secretary | Arvind Kejriwal: அமலாக்கத்துறை செய்வது சுத்த போக்கிரித்தனம்; ஆம் ஆத்மியை ஒடுக்க நினைக்கும் செயல்

    டெல்லியில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் நேற்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போக்கிரித்தனம் எனக் கூறியுள்ளார்.  ஏற்கனவே மதுபானக் கொள்கை வழக்கில்  சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த…

    Continue Reading

  • top news India today abp nadu morning top India news February 2024 know full details

    top news India today abp nadu morning top India news February 2024 know full details

    அமலாக்கத்துறை செய்வது சுத்த போக்கிரித்தனம்; ஆம் ஆத்மியை ஒடுக்க நினைக்கும் செயல் – அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் டெல்லியில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் நேற்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போக்கிரித்தனம் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே மதுபானக் கொள்கை வழக்கில்  சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் துணை…

    Continue Reading

  • Annamalai Delhi Visit: அதிமுகவிற்கு அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச்.. பாஜகவில் இணையும் 14 எம்.எல்.ஏக்கள்..

    Annamalai Delhi Visit: அதிமுகவிற்கு அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச்.. பாஜகவில் இணையும் 14 எம்.எல்.ஏக்கள்..

    <p><strong>பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காலை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்று தேசிய தலைவர் ஜே.பி நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.&nbsp;</strong></p> <p>நாடே எதிர்நோக்கும் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க இந்த…

    Continue Reading

  • Vishwaroopam: கமலை அலற விட்ட ஜெயலலிதா.. உதவ முன்வந்த கலைஞர் கருணாநிதி.. விஸ்வரூபத்தின் பின்னணி கதை!

    Vishwaroopam: கமலை அலற விட்ட ஜெயலலிதா.. உதவ முன்வந்த கலைஞர் கருணாநிதி.. விஸ்வரூபத்தின் பின்னணி கதை!

    <p>விஸ்வரூபம் படத்தால் அன்றைய முதல்வர் ஜெயலலிதா – கமல்ஹாசன் இடையே பிரச்சினை வெடித்தது. இன்று அப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதனைப் பற்றி காணலாம்.&nbsp;</p> <p>கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் &ldquo;விஸ்வரூபம்&rdquo;. நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த இந்த படத்தில் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன், சக்ரி டோலேட்டி மற்றும் அதுல் திவாரி ஆகியோர்…

    Continue Reading

  • சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!

    சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!

    <p>ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக கடந்த 27ம் தேதி மேட்ரிர் சென்றார்.</p> Source link

    Continue Reading

  • Director ezhil shares pennin manathai thottu movie moment and shares about vijay

    Director ezhil shares pennin manathai thottu movie moment and shares about vijay

    Vijay: பெண்ணின் மனதை தொட்டு படத்தில் பிரபு தேவாவுக்கு பதிலாக முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் தான் என்று இயக்குநர் எழில் கூறியுள்ளார்.    1999 ஆம் ஆண்டு விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எழில் தனது இரண்டாவது படமாக எடுத்தது பெண்ணின் மனதை தொட்டு. இந்த இரண்டு படங்களின் வெற்றியும் அவரை கோலிவுட்டில் கவனிக்கத்தக்க இயக்குநராக மாற்றியது. எழிலின் இரண்டாவது படமாக ‘பெண்ணின் மனதை தொட்டு’ படம்…

    Continue Reading

  • 7 am headlines today 2024 7th February headlines news tamilnadu india world | 7 AM Headlines: தமிழ்நாடு திரும்பும் முதலமைச்சர்; புதிய தேர்தல் ஆணையள தேர்வு -பிரதமர் தலைமையில் கூட்டம்

    7 am headlines today 2024 7th February headlines news tamilnadu india world | 7 AM Headlines: தமிழ்நாடு திரும்பும் முதலமைச்சர்; புதிய தேர்தல் ஆணையள தேர்வு -பிரதமர் தலைமையில் கூட்டம்

    தமிழ்நாடு அரசுமுறை பயணமாக ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 8 மணியளவில் சென்னை வந்தடையவுள்ளார். இன்று டெல்லி செல்கின்றார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை; அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய வாய்ப்பு  அரசுப் பேருந்துகளை பராமரிப்பதில் அரசு கவனம் செலுத்தவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நடைபயணத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய…

    Continue Reading

  • India Set For 5 Match T20I Series Against Zimbabwe One Week After T20 WC Final | IND Vs ZIM T20: 5 டி20 போட்டிகள்! ஜிம்பாப்வே செல்லும் இந்தியா

    India Set For 5 Match T20I Series Against Zimbabwe One Week After T20 WC Final | IND Vs ZIM T20: 5 டி20 போட்டிகள்! ஜிம்பாப்வே செல்லும் இந்தியா

    2024ம் ஆண்டு நடக்கும் கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படுவது டி20 உலகக்கோப்பைத் திருவிழா ஆகும். இந்த திருவிழா வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 29ம் தேதி வரை நடக்கிறது. டி20 உலகக் கோப்பைக்குப் பின்னர் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.  டி20 உலகக் கோப்பை முன்னாள் சாம்பியனான மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்து, 2024ம்…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed