Author: Sanjuthra

  • விழுப்புரம் அருகே கோப்பெருஞ்சிங்கன் காலத்தின் கல்வெட்டு கண்டுபிடிப்பு

    விழுப்புரம் அருகே கோப்பெருஞ்சிங்கன் காலத்தின் கல்வெட்டு கண்டுபிடிப்பு

    <p style="text-align: justify;">விழுப்புரம் &nbsp;அருகே &nbsp;கல்பட்டு கிராமத்தில் ஏரிக்கரைப் பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வுநடுவத்தைச் சேர்ந்த சி.பழனிச்சாமி, திருவாமாத்தூர் சரவணகுமார் ஆகியோர் இரண்டு கல்வெட்டுகளை கண்டறிந்தனர். இந்த கல்வெட்டுகளைப் முனைவர் ப. வெங்கடசன் படித்தளித்தார்.&nbsp;</p> <p style="text-align: justify;">ஏரிக்கரையின் உள்ள பாறையில் உள்ள கல்வெட்டு பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த காடவராயன் கோப்பருஞ்சிங்கன் 3வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 11 வரிகளில் அமைந்துள்ளது, இக்கல்வெட்டில் நெல்வாய்ப்பாக்கம் என்ற ஊரில் உள்ள ஏரிப்பகுதியில் திரிபுவனத்து ராசாக்கள் தம்பிரான் காலகண்டார்களும்,…

    Continue Reading

  • Himachal Pradesh: முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சுக்விந்தர் சிங் சுக்கு? உண்மை நிலவரம் என்ன?

    Himachal Pradesh: முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சுக்விந்தர் சிங் சுக்கு? உண்மை நிலவரம் என்ன?

    <p>இமாச்சலப் பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார்&nbsp; என்ற தகவல் பரவிய நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் வகையிலான அரசியல் மாற்றங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.&nbsp;நேற்று அங்கு ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,…

    Continue Reading

  • WTC History: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் குவித்த வீரர்! ரோகித் சர்மா சாதனை!

    WTC History: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் குவித்த வீரர்! ரோகித் சர்மா சாதனை!

    <p class="p1">&nbsp;</p> <p class="p1">&nbsp;</p> <h2 class="p1"><strong>இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்:</strong></h2> <p class="p2">இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி<span class="s1">&nbsp;5&nbsp;</span>டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது<span class="s1">.&nbsp;</span>அதன்படி<span class="s1">,&nbsp;</span>முதல் போட்டியில் இந்திய அணியை<span class="s1">&nbsp;28&nbsp;</span>ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி<span class="s1">.&nbsp;</span>இரண்டாவது போட்டியில் இந்திய அணி<span class="s1">&nbsp;106&nbsp;</span>ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது<span class="s1">.&nbsp; </span>இதனிடையே<span class="s1">,&nbsp;</span>இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி<span class="s1">&nbsp;15&nbsp;</span>ஆம் தேதி<span class="s1"><span class="Apple-converted-space">&nbsp; </span></span>குஜராத் மாநிலம்…

    Continue Reading

  • Ethirneechal fame Madhumitha has not drunken drive she gives clear explanation about the fake news

    Ethirneechal fame Madhumitha has not drunken drive she gives clear explanation about the fake news

    சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் லீட் ரோலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை மதுமிதா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் ஏற்கெனவே பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் சீரியல் மூலம் தான் மிகவும் பிரபலமானார்.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு கடற்கரை சாலையில் தன்னுடைய ஆண் நண்பருடன் காரில் வேகமாக வந்து எதிரில் வந்த காவல்காரர் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார் என்றும், அது சம்பந்தமாக அவர் மீது இரண்டு…

    Continue Reading

  • Polio Camp: மக்களே இதை கவனியுங்கள்! 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்.. எப்போது?

    Polio Camp: மக்களே இதை கவனியுங்கள்! 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்.. எப்போது?

    <p>வரும் மார்ச் 3 ஆம் தேதி 1 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.&nbsp;</p> <p>நாட்டில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, ஆண்டுதோறும் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.</p> <p>1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் போலியோ சொட்டு மருந்தால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.…

    Continue Reading

  • Latest Gold Silver Rate Today February 2 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

    Latest Gold Silver Rate Today February 2 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 46,480 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,810  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,240 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

    Continue Reading

  • No.10 And No.11 Scored A Century For The First Time In 78 Years In First Class Cricket History

    No.10 And No.11 Scored A Century For The First Time In 78 Years In First Class Cricket History

    2023-2024 ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மும்பை ரஞ்சி கிரிக்கெட் அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே காலிறுதி ஆட்டத்தில் பரோடாவுக்கு எதிராக 11வது இடத்தில் பேட் செய்து சதம் அடித்து சாதனை படைத்தார்.  காலிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 384 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பரோடா அணி 348 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 36…

    Continue Reading

  • Kanimozhi Karunanidhi : ‘பிரதமர் மோடி நிகழ்ச்சி அழைப்பிதழில் கனிமொழி பெயர் புறக்கணிப்பு’ மீண்டும் வந்தது எப்படி..?

    Kanimozhi Karunanidhi : ‘பிரதமர் மோடி நிகழ்ச்சி அழைப்பிதழில் கனிமொழி பெயர் புறக்கணிப்பு’ மீண்டும் வந்தது எப்படி..?

    <p style="text-align: justify;">தூத்துக்குடியில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அந்த தொகுதியின் மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி பெயர் இன்றி வெளியான அழைப்பிதழால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p> <figure class="image"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/28/e8ee791fd371ae6c3e3ee24bb8e19d4c1709093482265108_original.jpg" alt="கனிமொழி பெயர் இல்லாத அழைப்பிதழ்" /> <figcaption>கனிமொழி பெயர் இல்லாத அழைப்பிதழ்</figcaption> </figure> <p style="text-align: justify;"><strong>பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் அழைப்பிதழில் கனிமொழி பெயர் புறக்கணிப்</strong>பு?</p> <p style="text-align: justify;">பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக…

    Continue Reading

  • Prasanth – "விஜய் அரசியல் வருகை மக்கள்  தான் பதில் சொல்வார்கள்"

    Prasanth – "விஜய் அரசியல் வருகை மக்கள் தான் பதில் சொல்வார்கள்"

    <p>Prasanth – "விஜய் அரசியல் வருகை மக்கள் &nbsp;தான் பதில் சொல்வார்கள்"</p> Source link

    Continue Reading

  • DMK members are going to every house widely across Tamilnadu and explaining the achievements of the government | CM Stalin: “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்”

    DMK members are going to every house widely across Tamilnadu and explaining the achievements of the government | CM Stalin: “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்”

    வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையை  திமுக மேற்கொண்டு வருகிறது.  இதுகுறித்து வெளியான அறிக்கையில், ”திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,  ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையை மேற்கொள்ளும் திமுக பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையை முதலில் தொடங்கிய திமுக, பிப்ரவரி 16,17,18 ஆம் தேதிகளில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக மிகப்பிரமாண்டமாக…

    Continue Reading

  • top news India today abp nadu morning top India news February 28 2024 know full details | Morning Headlines: காலமானார் சாந்தன்; முதல் முறை வாக்காளர்களுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்

    top news India today abp nadu morning top India news February 28 2024 know full details | Morning Headlines: காலமானார் சாந்தன்; முதல் முறை வாக்காளர்களுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் காலமானார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.  இலங்கையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்ல இருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்தார். இலங்கை செல்ல சாந்தனுக்கு அந்நாட்டு அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும்…

    Continue Reading

  • PM Narendra Modi Wishes Mohammed Shami Speedy Recovery After Ankle Surgery

    PM Narendra Modi Wishes Mohammed Shami Speedy Recovery After Ankle Surgery

    கணுக்காலில் ஏற்பட்ட காயம்: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கணுக்கால் காயம் காரணமாக விளையாடவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்ற வீரர் முகமது ஷமி. அந்தவகையில் இவர் விளையாடிய ஒவ்வொரு போட்டிகளிலும் எதிரணியினரின் பேட்ஸ்மேன்களை மிரட்டினார் என்றே சொல்ல வேண்டும். அதன்படி ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயத்தால்…

    Continue Reading

  • Sri Gouri Priya: ஷுட்டிங் ஸ்பாட்டில் அழுத லவ்வர் பட நாயகி: கெளரி ப்ரியாவுக்கு நிகழ்ந்த சோகம்

    Sri Gouri Priya: ஷுட்டிங் ஸ்பாட்டில் அழுத லவ்வர் பட நாயகி: கெளரி ப்ரியாவுக்கு நிகழ்ந்த சோகம்

    <p>லவ்வர் படத்தின் படப்பிடிப்பின் போது தனது அம்மாவை நினைத்து கெளரி ப்ரியா அழுத நிகழ்வை மணிகணடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.</p> <h2><strong>லவ்வர்</strong></h2> <p>அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான படம் லவ்வர். இப்படத்தில் மணிகண்டன்&nbsp; கதாநாயகனாகவும் ஸ்ரீ கெளரி ப்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று வாரங்களுக்கும் மேலாம் திரையரங்கில் வெற்றிகரமாக படம் ஓடிவரும்…

    Continue Reading

  • களைகட்டும் வயநாடு! ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்குகிறாரா டி. ராஜாவின் மனைவி?

    களைகட்டும் வயநாடு! ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்குகிறாரா டி. ராஜாவின் மனைவி?

    <p>அடுத்த மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திலோ மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முயற்சி செய்து வரும் நிலையில், பாஜகவின் கனவை தவிடுபொடி ஆக்க எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி களமிறங்கியுள்ளது.</p> <h2><strong>இறங்கி அடிக்கும் I.N.D.I.A கூட்டணி:</strong></h2> <p>பல்வேறு மாநிலங்களில் I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், டெல்லி, குஜராத், ஹரியானா, கோவா, சண்டிகர் ஆகிய…

    Continue Reading

  • காலையிலேயே சோகம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்!

    காலையிலேயே சோகம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்!

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் காலமானார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.  இலங்கையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்ல இருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்தார். இலங்கை செல்ல சாந்தனுக்கு அந்நாட்டு அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் காண Source link

    Continue Reading

  • My daughters were warned not to watch the movie Animal – Kushboo Sundar | “என் மகள்கள் இப்படிப்பட்ட படத்தை பார்ப்பதை விரும்பவில்லை”

    My daughters were warned not to watch the movie Animal – Kushboo Sundar | “என் மகள்கள் இப்படிப்பட்ட படத்தை பார்ப்பதை விரும்பவில்லை”

    சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் அனிமல். திரையரங்கில் வெளியானது முதல் பல்வேறுகட்ட விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு எழுந்து வந்தன. ஆணாதிக்கம், பெண் வெறுப்புடைய கருத்துக்கள் அடங்கிய காட்சிகள் இப்படத்தில் நிறைந்து வழிவதாக விமர்சகர்கள் கூறினார்கள். இதற்கு பதிலளிக்கும் வகையில், படத்தின் க்ராஃப்ட் எதைப் பற்றியும் பேசாமல் முன்முடிவுகளோடு படத்தை விமர்சிப்பது முட்டாள்தனமானது என்று விமர்சகர்களை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கடுமையாகத்…

    Continue Reading

  • Citizenship Amendment Act Likely To Be implemented From Next Month know more details here | CAA: நெருங்கும் தேர்தல்! பா.ஜ.க. கையில் எடுத்த அஸ்திரம்

    Citizenship Amendment Act Likely To Be implemented From Next Month know more details here | CAA: நெருங்கும் தேர்தல்! பா.ஜ.க. கையில் எடுத்த அஸ்திரம்

    ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய பாஜக அரசு அடுத்த மாதம் முதல் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன? பொதுவாக, வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் இந்திய குடிமகன்களாக கருதப்படமாட்டார்கள். அப்படி குடியேறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். இதுதான் அன்றைய நிலை. ஆனால் 1955-ஆம் ஆண்டில், 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கிற வெளிநாட்டவர்களுக்கு…

    Continue Reading

  • hockey india ceo elena norman resigns after a 13 year here know latest tamil sports news

    hockey india ceo elena norman resigns after a 13 year here know latest tamil sports news

    பெண்கள் ஹாக்கி பயிற்சியாளர் ஜான்னேக் ஸ்கோப்மேன் பதவி விலகிய மூன்று நாட்களுக்குப் பிறகு, ஹாக்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து எலினா நார்மன் ராஜினாமா செய்துள்ளார்.  எலினா நார்மன் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக ஹாக்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வேளையில் தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார். எலினா நார்மன் பதவியில் இருந்த காலத்தில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள்…

    Continue Reading

  • Malavika Mohanan : என்னவொரு என்னவொரு அழகியடா..நடிகை மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்!

    Malavika Mohanan : என்னவொரு என்னவொரு அழகியடா..நடிகை மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்!

    Malavika Mohanan : என்னவொரு என்னவொரு அழகியடா..நடிகை மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்! Source link

    Continue Reading

  • சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி விழுப்புரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி விழுப்புரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

    <p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> 20000 இடைநிலை ஆசிரியர்களின் ஒற்றைக் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடக்கோரி விழுப்புரம் நகராட்சி திடலில் இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் (திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண்:311) ஐ நிறைவேற்றக் கோரி விழுப்புரம் நகராட்சி திடலில் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.</p> <p style="text-align: justify;">தமிழக தொடக்க கல்வித்துறையில் 01.06.2009_க்கு முன்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம்…

    Continue Reading

  • Uttarakhand Woman Cant Be Denied Govt Jobs Due To Pregnancy Rules Out High court

    Uttarakhand Woman Cant Be Denied Govt Jobs Due To Pregnancy Rules Out High court

    Uttarakhand HC: கர்ப்பிணியாக இருப்பதால் ஒருவருக்கு வேலை மறுக்கப்படுவது அரசியலமைப்புக்கும், பெண்மைக்கும் எதிரானது என்று உத்தரகாண்ட் நீதிமன்றம் கூறியுள்ளது கர்ப்பிணிக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதா? உத்தர காண்ட் மாநிலத்தில் குடும்ப நல இயக்குநரகம் செவிலியருக்கான நியமனக் கடிதம் கொடுத்த நிலையில், கர்ப்பமாக இருப்பதால் தற்காலிகமாக பணிக்கு தகுதியற்றவர் என்று கூறி, மிஷா உப்பத்யாய் என்ற 13 வார கர்ப்பிணியை பணிக்கு  அமர்ந்த  நைனிடால் நகரில் உள்ள பி.டி. பாண்டே மருத்துவமனை மறுத்துவிட்டது.  மிஷா உப்பத்யாய்க்கு மருத்துவமனை அளித்த சான்றிதழில்,…

    Continue Reading

  • Aishwarya Rajinikhanth next movie direction actor sidharth sources may be ar rahman music

    Aishwarya Rajinikhanth next movie direction actor sidharth sources may be ar rahman music

    Aishwarya Rajinikhanth: இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபு, பானுப்பிரியா, கேப்பிரியல்லா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். காதலையும், 3 பருவங்களையும் மையப்படுத்தி…

    Continue Reading

  • Cassandra Mae Spittmann melodious voice is widely known says pm modi video | PM Modi: சிவன் பாடலை தாளமிட்டு ரசித்த பிரதமர் மோடி! மிரள வைத்த ஜெர்மன் பாடகி

    Cassandra Mae Spittmann melodious voice is widely known says pm modi video | PM Modi: சிவன் பாடலை தாளமிட்டு ரசித்த பிரதமர் மோடி! மிரள வைத்த ஜெர்மன் பாடகி

    PM Modi: பல்லடத்தில் பக்தி பாடலை தாளமிட்டு கேட்டு ரசித்த பிரதமர் மோடியின் வீடியோ சமூக வலைதளத்தில்  வைரலாகி வருகிறது.  தமிழ்நாட்டில் பிரதமர் மோடி: அடுத்த மாதத்தின் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலோ மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், 2 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வந்தார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு தனி விமானம் மூலம் வந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்…

    Continue Reading

  • Congress Abhishek Manu Singhvi faces shocking defeat Sukhvinder Singh Sukhu govt may lose majority

    Congress Abhishek Manu Singhvi faces shocking defeat Sukhvinder Singh Sukhu govt may lose majority

    இன்னும் ஒரு மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலில் ட்விஸ்க்கு மேல் ட்விஸ்ட் நடந்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றிபெற்று அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்? இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தாலும் மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி தோல்வி அடைந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் சங்கத்தை தந்துள்ளது. 68…

    Continue Reading

  • Test Cricket Match Fee Hike BCCI Plans To Roll Out New Remuneration Model To Test Cricket Players Reports

    Test Cricket Match Fee Hike BCCI Plans To Roll Out New Remuneration Model To Test Cricket Players Reports

    இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி…

    Continue Reading

  • Hansika Motwani Photos :  புன்னகைப்பூ ஹன்சிகாவின் அழகிய புகைப்படங்கள்!

    Hansika Motwani Photos : புன்னகைப்பூ ஹன்சிகாவின் அழகிய புகைப்படங்கள்!

    Hansika Motwani Photos : புன்னகைப்பூ ஹன்சிகாவின் அழகிய புகைப்படங்கள்! Source link

    Continue Reading

  • மதுரை ஆதீனத்தை கண்டதும் வாகனத்தை நிறுத்திய பிரதமர்.. என்ன நடந்தது..? வைரலாகும் வீடியோ!

    மதுரை ஆதீனத்தை கண்டதும் வாகனத்தை நிறுத்திய பிரதமர்.. என்ன நடந்தது..? வைரலாகும் வீடியோ!

    <p>உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்தார். அப்போது பலத்த பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் பிரதமர் கார் மீனாட்சி அம்மன் கோவில் பகுதிக்கு வந்தடைந்தது.</p> <p>தொடர்ந்து சாமி தரிசனம் செய்த பிரதமர் தங்கும் விடுதிக்கு புறப்பட்டு செல்லும் வழியில் மதுரை ஆதீனத்தை கண்டதும், அவரை அழைத்து அவரிடம் இருந்து அங்க வஸ்திரம் பெற்றார்.&nbsp;அதன்பிறகு, வாகனத்தை மெதுவாக இயக்கியவாறு பொதுமக்களின் உற்சாக வரவேற்பை பிரதமர் மோடி…

    Continue Reading

  • "நாட்டுக்கான எனது முதல் வாக்கு"  முதல் முறை வாக்காளர்களுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்

    "நாட்டுக்கான எனது முதல் வாக்கு" முதல் முறை வாக்காளர்களுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்

    <p>தேர்தல்களில் இளைஞர்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் 2024 பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை "நாட்டுக்கான எனது முதல் வாக்கு" பிரச்சாரத்திற்கு கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.</p> <p>நாட்டின் இளைஞர்கள் தங்கள் குரல்களை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார். நமது இளைஞர்களும், முதல் முறை வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர்…

    Continue Reading

  • ISPL 2024 Chennai Singams Full Squad Actor Suriya Tweet ISPL T10

    ISPL 2024 Chennai Singams Full Squad Actor Suriya Tweet ISPL T10

    இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்: இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் – T10 என்பது இந்தியாவில் உள்ள சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு கிரிக்கெட் லீக் ஆகும். இந்த லீக்கில் டென்னிஸ் பந்து பயன்படுத்தப்படவுள்ளது. இது வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு விரிவான தளத்தை ஏற்படுத்த இந்த லீக் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த லீக் போட்டியானது ஒவ்வொரு சுற்றுகளாக  நடத்தப்பட்டு மிகவும் திறமையான வீரர்களை அடையாளம் காட்டவே இந்த லீக்…

    Continue Reading

  • Urvashi shares her memories about acting with captain vijayakanth

    Urvashi shares her memories about acting with captain vijayakanth

    தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி, கமல் என பல ஸ்டார் நட்சத்திரங்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி ட்ராக் மூலம் சிறப்பாக பயணித்து வெற்றி கொடியை நாட்டியவர் விஜயகாந்த் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கேப்டன் என கொண்டாடப்பட்ட விஜயகாந்த் அந்த பெயருக்கு ஏற்றார் போல ஒரு படைத்தலைவனாக வெகு சிறப்பாக வழிநடத்தினார். ஒரு நல்ல நடிகர், நல்ல அரசியல் தலைவராக இருந்தாலும் அவர் ஒரு…

    Continue Reading

  • Edappadi Palaniswami says Farmers will prosper when the AIADMK government comes again – TNN | EPS: மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகள் செழிப்படைவார்கள்

    Edappadi Palaniswami says Farmers will prosper when the AIADMK government comes again – TNN | EPS: மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகள் செழிப்படைவார்கள்

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வசிஷ்ட நதி, கைகான் ஆறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றித்தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வசிஷ்ட நதி பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயகட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 70 கிலோ எடை கொண்ட கன்றுடன் கூடிய பசுமாடு வெள்ளி சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தான்…

    Continue Reading

  • America President Biden slams Trump In Seth Meyers Interview says Cannot Remember Wife Name

    America President Biden slams Trump In Seth Meyers Interview says Cannot Remember Wife Name

    உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க  அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. எதிர்பார்ப்பை எகிற வைத்த அமெரிக்க அதிபர் தேர்தல்: தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டார். குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிட்ட உள்ளதாக அறிவித்திருந்தார். இருவருக்கும் சொந்த…

    Continue Reading

  • PM Modi is eyeing ADMK votes in Tamil Nadu reason behind his praise on MGR and jayalalitha | அ.தி.மு.க. வாக்குகளை குறிவைக்கும் பிரதமர் மோடி

    PM Modi is eyeing ADMK votes in Tamil Nadu reason behind his praise on MGR and jayalalitha | அ.தி.மு.க. வாக்குகளை குறிவைக்கும் பிரதமர் மோடி

    கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. பாஜகவுக்கு சவாலாக மாறிய தமிழ்நாடு: ஆனால், பாஜகவுக்கு தமிழ்நாடு பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருப்பது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால், அது…

    Continue Reading

  • Anbumani Ramadoss says should not set up the Vallalar International Center in Vadalur in Sathya Gnana Sabha public space – TNN | அந்த பெயர்தான் பிரச்சனை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என்று நடத்துங்கள்

    Anbumani Ramadoss says should not set up the Vallalar International Center in Vadalur in Sathya Gnana Sabha public space – TNN | அந்த பெயர்தான் பிரச்சனை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என்று நடத்துங்கள்

    சாதிய அரசியல் செய்யும் திமுகவிற்கு சாதி வாரி கணக்கெடுப்பு  நடத்தப் பிடிக்கவில்லை என்றால், சமூக நீதி  கணக்கெடுப்பு நடத்துங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.   பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு தனது மனைவி சௌமியா அன்புமணியுடன் சாமி தரிசனம் செய்தார்.…

    Continue Reading

  • 8ஆவது முறையாக சம்மன்.. ஊழல் வழக்கில் விடாது துரத்தும் ED.. அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த மூவ் என்ன?

    8ஆவது முறையாக சம்மன்.. ஊழல் வழக்கில் விடாது துரத்தும் ED.. அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த மூவ் என்ன?

    மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான். அதிரடியில் இறங்கிய அமலாக்கத்துறை: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்…

    Continue Reading

  • என்னை இருட்டடிப்பு செய்கிறார்கள்  –  மேடையில் கொந்தளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்

    என்னை இருட்டடிப்பு செய்கிறார்கள் – மேடையில் கொந்தளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்

    <p style="text-align: justify;">திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர்&nbsp; ஜெயலலிதா 76-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுகூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா தலைமையில் நடைபெற்றது. இதில் ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.&nbsp;</p> <h3 style="text-align: justify;"><strong>எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:</strong></h3> <p style="text-align: justify;">அதிமுக பொதுசெயலாளர் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாட வலியுறுத்தினார். ஆனால்…

    Continue Reading

  • Anna Serial: பாண்டியம்மா கழுத்தில் அரிவாள்: மரண பயத்தைக் காட்டிய இசக்கி.. அண்ணா சீரியல் அப்டேட்!

    Anna Serial: பாண்டியம்மா கழுத்தில் அரிவாள்: மரண பயத்தைக் காட்டிய இசக்கி.. அண்ணா சீரியல் அப்டேட்!

    <p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகமும் பரணியும் கிளினிக்கிற்கு கிளம்ப, முத்துப்பாண்டி துப்பாக்கியை காணவில்லை என சண்முகத்தை பார்க்க வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.&nbsp;</p> <p>பரணி பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது காதலோடு அவனை நெருங்கி நெருங்கிச் செல்ல, ஷண்முகம் கடுப்பாகிறான். &ldquo;ஒழுங்கா உட்கார்ந்து வராதா இருந்தா வா இல்லனா நான்…

    Continue Reading

  • விழுப்புரம் அருகே வயல்வெளியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு; முதலமைச்சர் நிவாரண நிதி கோரி ஆட்சியரிடம் மனு

    விழுப்புரம் அருகே வயல்வெளியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு; முதலமைச்சர் நிவாரண நிதி கோரி ஆட்சியரிடம் மனு

    <p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தினால் 3 குழந்தைகளுக்கு தாயான பெண் வயல் வெளிக்கு சென்ற போது மின்சார தாக்கி உயிரிழந்ததால் மின்வாரிய அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.</p> <p style="text-align: justify;"><strong>மின்சாரம் தாக்கி உயிரிழப்பு</strong></p> <p style="text-align: justify;">விழுப்புரம் அருகேயுள்ள பொய்யப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் அவரது மனைவி கலைவானி கடந்த 23.02.24 ஆம் தேதி வீட்டின்…

    Continue Reading

  • ஷாக்! மாரடைப்பால் உயிரிழந்த இளம் கணவர்! மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த மனைவி!

    ஷாக்! மாரடைப்பால் உயிரிழந்த இளம் கணவர்! மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த மனைவி!

    <p><strong>Crime:</strong> கணவர் உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p> <p>சமீப காலமாக, இளைஞர்கள் திடீர் திடீரென உயிரிழப்பது தொடர் கதையாகிவிட்டது. குறிப்பாக, 18 வயதிலிருந்து 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அகால மரணம் அடைவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது. &nbsp;வழக்கம் போல் வேலை செய்யும் இளைஞர்கள் என அனைவரும் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.&nbsp;</p> <h2><strong>மாரடைப்பால்…

    Continue Reading

  • Minister Velu says Salem was the foundation of the artist’s political career – TNN | கலைஞரின் அரசியல் வாழ்க்கைக்கு அச்சாணியாக சேலம் இருந்தது

    Minister Velu says Salem was the foundation of the artist’s political career – TNN | கலைஞரின் அரசியல் வாழ்க்கைக்கு அச்சாணியாக சேலம் இருந்தது

    சேலம் மாநகர் இரும்பாலை பகுதியில் நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் ஒவ்வொரு தலைப்பில் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏவ.வேலு…

    Continue Reading

  • சேலம் நிலவாரப்பட்டி ஜல்லிக்கட்டு;  சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள்

    சேலம் நிலவாரப்பட்டி ஜல்லிக்கட்டு; சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள்

    <p style="text-align: justify;">சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நிலவாரப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை ஆர்டிஓ வாசிக்க மாடுபிடி வீரர்கள் அனைவரும்…

    Continue Reading

  • Annamalai says BJP alliance will win 39 constituencies in Tamil Nadu | Annamalai: தமிழகத்தில் 39 தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி வெல்லும்

    Annamalai says BJP alliance will win 39 constituencies in Tamil Nadu | Annamalai: தமிழகத்தில் 39 தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி வெல்லும்

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் “என் மண் என் மக்கள்” நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். 39 தொகுதிகளிலும் வெல்வோம்: அப்போது அவர் பேசியதாவது, ”தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும். தமிழகத்தில் ஒரு அரசியல் சரித்திரம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் பிரதமர் மோடியின் புகழ், பெருமை பரவி கிடக்கின்றது. 400 தொகுதிகளில் NDA கூட்டணி வென்று பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராவார். தேசிய ஜனநாயக கூட்டணி…

    Continue Reading

  • Fastest Century Mens T20 Namibia Jan Nicol Loftie-Eaton Smashes Record Breaking Hundred 33 Balls Against Nepal | T20 Fastest Century: 33 பந்துகளில் அதிவேக சதம்! டி20 வரலாற்றில் புதிய வரலாறு படைத்த நமீபியா வீரர்

    Fastest Century Mens T20 Namibia Jan Nicol Loftie-Eaton Smashes Record Breaking Hundred 33 Balls Against Nepal | T20 Fastest Century: 33 பந்துகளில் அதிவேக சதம்! டி20 வரலாற்றில் புதிய வரலாறு படைத்த நமீபியா வீரர்

    நேபாள முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டி நமீபியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையே கிர்திபூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. நமீபிய அணி சார்பில் மாலன் கருகர் மற்றும் ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் ஆகியோர் அபாரமாக பேட்டிங் ஆடி அணிக்கு பலம் கொடுத்தனர். அதிவேக சதம்: இந்த போட்டியில் நமீபியாவில் ஜான் நிகோல் லோப்டி…

    Continue Reading

  • Thalapathy Vijay Met Rohini Theatre Owner Rhevanth Charan Wished Him For His Marriage

    Thalapathy Vijay Met Rohini Theatre Owner Rhevanth Charan Wished Him For His Marriage

    ரோகிணி திரையரங்கத்தில்  நிர்வாக இயக்குநரான ரேவந்த் சரணை சந்தித்து அவரது திருமணத்திற்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமண வாழ்த்து தெரிவித்த தளபதி விஜய் சென்னை ரோகிணி திரையரங்கத்தில் உரிமையாளர் பன்னீர் செல்வம் மகன் ரேவந்த் சரணின் திருமணம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற்றது. ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இப்படியான நிலையில்  நடிகர் விஜய் ரேவந்த் சரணை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து அவரை வாழ்த்தியுள்ளார்.…

    Continue Reading

  • ABP Nadu Impact Untouchability Wall in Villupuram Residential Area of ​​Scheduled Caste people Tahsildar Investigation TNN | ABP Nadu Impact: விழுப்புரத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் தீண்டாமை சுவர்

    ABP Nadu Impact Untouchability Wall in Villupuram Residential Area of ​​Scheduled Caste people Tahsildar Investigation TNN | ABP Nadu Impact: விழுப்புரத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் தீண்டாமை சுவர்

    விழுப்புரம்: கோலியனூர் அருகேயுள்ள புதிய மனைப்பிரிவில் 12 அடி உயரத்திற்கு பட்டியலின சமூகத்தினர் வாழும் பகுதியை மறைத்து  தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டதை அகற்றகோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பணங்குப்பம் பஞ்சாயத்தில் சர்வே எண்55/4 Part 58/6, 58/7, 58/8, 60/1 உட்பட இடத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு சாந்தி என்ற பெயரில் மனைப்பிரிவு போடப்பட்டுள்ளது. இந்த மனைப்பிரிவில் மனை எண் 26, 27, 32, 51, 52,…

    Continue Reading

  • Prime Minister Modi: என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா.. 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார் பிரதமர் மோடி!

    Prime Minister Modi: என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா.. 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார் பிரதமர் மோடி!

    <p><em><strong>கேரள மாநிலத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார் பிரதமர் மோடி.</strong></em></p> <p>கோவை மாவட்டம் &nbsp;சூலூர் விமானப்படை தளத்திற்கு தனி விமானம் மூலம் வந்த பிரதமரை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் முத்துசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி &nbsp;குமார், பாடி ஏடிஜிபி அருண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானிஸ்வரி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஆகியோர் மலர் கோத்து கொடுத்து வரவேற்றனர்.</p> <p>விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம்…

    Continue Reading

  • Nirmala Periyasamy shares her expereience on how she became news reader and where she was rejected

    Nirmala Periyasamy shares her expereience on how she became news reader and where she was rejected

    அன்று முதல் இன்று வரை பெரும்பாலான பெண்களுக்கு தாங்கள் ஒரு செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பது மிக பெரிய ஆசையாகவே இருக்கிறது. பெண் செய்தி வாசிப்பாளர்கள் தினசரி வெவ்வேறு புடவை மேட்சிங் பிளவுஸ், மேட்சிங் நகைகள் என அணிந்து வருவதை பார்த்து ரசிப்பதற்காகவே பல பெண்கள் தினசரியும் செய்திகளை மறக்காமல் பார்ப்பார்கள்.  பெண் நட்சத்திர செய்தி வாசிப்பாளர்கள்: திரை நட்சத்திரங்களுக்கு மட்டுமில்லை, பாத்திமா பாபு, ஷோபனா ரவி, சந்தியா, ரத்னா என ஏராளமான பெண்  செய்தி வாசிப்பாளர்களுக்கும்…

    Continue Reading

  • Tamil Nadu latest headlines news till afternoon 27th February 2024 flash news details here | TN Headlines: அ.தி.மு.க. போராட்டம் அறிவிப்பு! தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

    Tamil Nadu latest headlines news till afternoon 27th February 2024 flash news details here | TN Headlines: அ.தி.மு.க. போராட்டம் அறிவிப்பு! தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

    காங்கிரஸ் கட்சி இனி இருக்காது, அதனால் பாஜகவிற்கு விஜயதாரணி சென்றுவிட்டார் – சீமான் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும்…

    Continue Reading

  • Behind the scenario of Sivakumar issue screenshot viral on socila media | Sivakumar: நண்பரின் சால்வையை தூக்கி எறிந்தாரா சிவகுமார்?

    Behind the scenario of Sivakumar issue screenshot viral on socila media | Sivakumar: நண்பரின் சால்வையை தூக்கி எறிந்தாரா சிவகுமார்?

    நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு வழங்கப்பட்ட பொன்னாடையை நடிகர் சிவகுமார் தூக்கி எறிந்த சம்பவத்தின் பின்னணியில் ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாகியுள்ளது.  நூல் வெளியீட்டு விழாவில் சிவகுமார்: தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவகுமார். கிட்டதட்ட இன்று அறிமுகமாகும் அனைத்து தலைமுறை நடிகர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 82 வயதிலும் இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் சிவகுமார் செயல்படுவது பலருக்கும் ஆச்சரியமளிக்கும் விஷயமாக உள்ளது. இத்தகைய சிவகுமாரின் பேச்சுக்கு மயங்காதவர்களே இல்லை. தன்னுடைய வாழ்க்கை அனுபவம் தொடங்கி தான் படித்த…

    Continue Reading

  • ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி

    ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி

    தென்காசி அடுத்த புளியரை பகுதியில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தம்பதிக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  மேலும் காண Source link

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports