Author: Sanjuthra

  • TN Governor: நான் காந்தியை அவமதிக்கவில்லை – சர்ச்சைக்குள்ளான பேச்சுக்கு ஆளுநர் விளக்கம்

    TN Governor: நான் காந்தியை அவமதிக்கவில்லை – சர்ச்சைக்குள்ளான பேச்சுக்கு ஆளுநர் விளக்கம்

    <p>சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய சுதந்திரத்திற்கு காரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் எனக் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளம் தொடங்கி வெகுஜன ஊடகங்களிலும் பரபரப்பான செய்தியாக மாறியது. இது தொடர்பாக ஆளுநர் ரவி இன்று அதாவது, ஜனவரி 27ஆம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பேசியதை ஊடகங்கள் திரித்து…

    Continue Reading

  • Tamil Thalaivas: ஹாட்ரிக் வெற்றி பெற்று நம்பிக்கை கொடுக்கும் தமிழ் தலைவாஸ்; ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற என்ன செய்ய வேண்டும்

    Tamil Thalaivas: ஹாட்ரிக் வெற்றி பெற்று நம்பிக்கை கொடுக்கும் தமிழ் தலைவாஸ்; ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற என்ன செய்ய வேண்டும்

    <p>இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ப்ரோ கபடி லீக் மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் மொத்தம் 12 அணிகள் களமிறங்கியுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் லீக் போட்டியில் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். லீக் போட்டிகளின் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் தலா 22 லீக் போட்டிகளில் விளையாடும். லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களை பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.&nbsp;</p> <p>கடந்த சீசனில்…

    Continue Reading

  • Lorry Accident Salem Met With An Accident On The Salem-Chennai National Highway – TNN | பாரம் தாங்காமல் சாலையில் கவிழ்ந்த லாரி

    Lorry Accident Salem Met With An Accident On The Salem-Chennai National Highway – TNN | பாரம் தாங்காமல் சாலையில் கவிழ்ந்த லாரி

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பழைய உடையாம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன். இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். பொள்ளாச்சி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேங்காய் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு தேங்காய் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தும்பல் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் தேங்காய்களை கொள்முதல் செய்து ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரியை பழைய உடையம்பட்டியைச் சேர்ந்த ஓட்டுனர் ராஜேந்திரன் ஒட்டி வந்தார்.    சேலம்:…

    Continue Reading

  • Music Director Yuvan Shankar Raja Says Bhavatharini Taught Him To Play Piano | Bhavatharini

    Music Director Yuvan Shankar Raja Says Bhavatharini Taught Him To Play Piano | Bhavatharini

    தனக்கு முதல் முறையாக பியானோ வாசிக்க சொல்லிக்கொடுத்தது தனது அக்கா பவதாரிணி தான் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார். பவதாரிணி மறைவு இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணி கடந்த ஜனவரி  25ஆம் தேதி உயிரிழந்தார். இசையுலகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக அவரது மறைவு பார்க்கப்படுகிறது. கல்லீரல் புற்றுநோயினால் பவதாரிணி பாதிக்கப்பட்டிருந்தது வெகு தாமதாகவே கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இதற்காக சிகிச்சை எடுத்து வந்த அவர், நேச்சுரோபதி என்கிற சிகிச்சை…

    Continue Reading

  • 12th World Tamil Research Conference In Chennai When Know In Detail | சென்னையில் 12ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு; எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

    12th World Tamil Research Conference In Chennai When Know In Detail | சென்னையில் 12ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு; எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

    12ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2025ஆம் ஆண்டு மே மாதம், தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ் ஆராய்ச்சி மாநாடு குறித்த பல்வேறு விவரங்கள் வெளியாகி உள்ளன.  இந்த மாநாடு சென்னை, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. உலகில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் தமிழ் அறிஞர்களும் ஆர்வமுள்ள தமிழர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.  உத்தேசத் தலைப்புகள்: தமிழிசை, பொருளாதாரம்,தத்துவம் உளவியல் அறம், கலைகள், நுண் கலைகள்…

    Continue Reading

  • Top News India Today Abp Nadu Morning Top India News January 27 2024 Know Full Details

    Top News India Today Abp Nadu Morning Top India News January 27 2024 Know Full Details

    நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை கோடி பேர்? வரும் நாடாளுமன்ற தேர்தலில் 96 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அரசியல் கட்சிகள் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜக தரப்பில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல் பிரச்சார பாடல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதேபோல் இந்திய கூட்டணி தரப்பில்…

    Continue Reading

  • Idhayam Serial January 27th Episode Zee Tamil Written Update

    Idhayam Serial January 27th Episode Zee Tamil Written Update

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதி தான் ஆதியின் காதலி என கேசவ் உளற, சாரதா அவனது பளாரென அறைந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  “ஆதியை பார்த்துக்கடானு உன்னை ஆபிஸ் அனுப்பி வச்சா நீயும் அவனோட சேர்ந்து உண்மையை மறைச்சிருக்க” என்று திட்டுகிறாள். அதோடு அந்த…

    Continue Reading

  • Contractor Who Extracted Stone For Ram Idol In Ayodhya Fined Rs 80,000 By Karnataka Government Ayodhya Ram Temple

    Contractor Who Extracted Stone For Ram Idol In Ayodhya Fined Rs 80,000 By Karnataka Government Ayodhya Ram Temple

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.  ஜனவரி 22 ஆம் தேதி முதல் அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு திறந்துவிடப்பட்ட முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததாக உத்தரபிரதேச தகவல்…

    Continue Reading

  • I Am Not Contesting The Parliamentary Elections Ttv Dhinakaran | TTV Dhinakaran: நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை

    I Am Not Contesting The Parliamentary Elections Ttv Dhinakaran | TTV Dhinakaran: நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை

    விழுப்புரம் : காங்கிரஸ் கூட்டணியிலுள்ள திமுக விலகி தனித்து போட்டியிடுகின்ற நிலை ஏற்படும் எனவும் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்து அறிவிப்பேன் என்றும்  நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்.    விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் டி டி வி தினகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து…

    Continue Reading

  • பவதாரிணி உடல் எடுத்து செல்லப்படும் வாகனம்

    பவதாரிணி உடல் எடுத்து செல்லப்படும் வாகனம்

    <p>பவதாரிணி உடல் எடுத்து செல்லப்படும் வாகனம்</p> Source link

    Continue Reading

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்… சாம்பியன் பட்டத்தை வென்ற சபலங்கா!

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்… சாம்பியன் பட்டத்தை வென்ற சபலங்கா!

    ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் மகளிர் ஒற்றயைர் பிரிவில் பெலரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். 6-3 மற்றும் 6-2 என்ற கணக்கில் வெற்றியை எளிதில் வசமாக்கியுள்ளார். Source link

    Continue Reading

  • மக்களவை தேர்தல் – இரண்டு தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    மக்களவை தேர்தல் – இரண்டு தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    <p>மக்களவை தேர்தல்: திருநெல்வேலி தொகுதியில் பா.சத்யா, தென்காசி தொகுதியில் மயிலராஜன் ஆகியோர் போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> Source link

    Continue Reading

  • Sculptor Arun Yogiraj Said Ram Lalla Statue Transformed After Pran Prathishta Ayodhya Ram Temple | Ayodhya Ram Mandir: ’ நான் செய்த சிலை இது இல்லை’

    Sculptor Arun Yogiraj Said Ram Lalla Statue Transformed After Pran Prathishta Ayodhya Ram Temple | Ayodhya Ram Mandir: ’ நான் செய்த சிலை இது இல்லை’

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு அம்சங்கள் கொண்ட அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலையை வடிவமைத்தவர் யார் என்ற ஆர்வம் மக்களிடையே பற்றிக்கொண்டது. அயோத்தியில் நிறுவப்படும் சிலையை செதுக்க மூன்று சிற்பிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.…

    Continue Reading

  • Crime: ’தமிழ்ல பேசுவியா?’ சிறுவனை தாக்கிய ஆசிரியை.. காது அறுபட்ட நிலையில் கண்ட பெற்றோர் ஷாக்..

    Crime: ’தமிழ்ல பேசுவியா?’ சிறுவனை தாக்கிய ஆசிரியை.. காது அறுபட்ட நிலையில் கண்ட பெற்றோர் ஷாக்..

    <p><strong>பள்ளியில் தமிழில் பேசியதாக 5 ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை நாயகி &nbsp;மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</strong></p> <p>சென்னை திருவொற்றியூர் கே.சி.பி ரோடு ஹன்சா ஜெம்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கேசவன் குகன்யா தம்பதியினர். இவர்களுக்கு 10 வயதில் மனிஷ் மித்ரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. சிறுவன் மித்ரன் ராயபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். ஜனவரி 23 ஆம் தேதி பள்ளி…

    Continue Reading

  • விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி  செலுத்திய நடிகர் சிம்பு

    விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிம்பு

    <p>விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிம்பு</p> Source link

    Continue Reading

  • தமிழ்நாட்டில் 11 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

    தமிழ்நாட்டில் 11 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

    தமிழ்நாட்டில் 11 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் எஸ்.பியாக இருந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.பியாக இருந்த சாமிநாதன் சென்னை மாவட்டத்திற்கு, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  Source link

    Continue Reading

  • தேர்தல் நடக்கும் போது வருவது! எட்டி பார்ப்பது!!  சீட்டு கேட்பது!!! காங்கிரஸ் கட்சியை விமர்சித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

    தேர்தல் நடக்கும் போது வருவது! எட்டி பார்ப்பது!! சீட்டு கேட்பது!!! காங்கிரஸ் கட்சியை விமர்சித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

    <p style="text-align: justify;"><strong>புதுச்சேரி: </strong>தேர்தல் நடக்கும் போது வருவது. எட்டி பார்ப்பது!. சீட்டு கேட்பது! காங்கிரஸ் கட்சி பற்றி பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. <strong>பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் வலிமை இழந்து விட்டது. பல மாநிலங்களிலும் காங்கிரஸ் பலம் குறைந்து விட்டது என்று உயர் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு தற்போது பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.</strong></p> <p style="text-align: justify;">புதுச்சேரி &nbsp;மாநில தி.மு.க. மாணவரணி சார்பில்…

    Continue Reading

  • திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

    திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

    திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ்.பி ஸ்ரீனிவாசப்பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.பியாக இருந்த சாமிநாதன் சென்னை மாவட்டத்திற்கு, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  Source link

    Continue Reading

  • Uttar Pradesh Has The Highest Number Of Colleges In India Wat About Tamil Nadu Says AISHE Report | AISHE Report: வெளியான உயர்கல்வி ஆய்வறிக்கை: இந்தியாவிலேயே உ.பி.யில்தான் அதிகக் கல்லூரிகள்

    Uttar Pradesh Has The Highest Number Of Colleges In India Wat About Tamil Nadu Says AISHE Report | AISHE Report: வெளியான உயர்கல்வி ஆய்வறிக்கை: இந்தியாவிலேயே உ.பி.யில்தான் அதிகக் கல்லூரிகள்

    இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக அளவிலான கல்லூரிகள் அமைந்துள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்தியக் கல்வித் துறை சார்பில் 2021- 22ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி அகில இந்திய ஆய்வறிக்கை (All India Survey on Higher Education – AISHE) வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக 42,825 கல்லூரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 60 சதவீதம் பொதுவானவை. 8.7 சதவீதக் கல்லூரிகள் கல்வி, ஆசிரியர் கல்வி சார்ந்தவை. 6.1 சதவீதக் கல்லூரிகள் பொறியியல் மற்றும்…

    Continue Reading

  • Rivalry Between Rajini Vijay Fans Continues Even After Rajini Speech At Lal Salaam Once Again Being Twisted To Be Against Vijay | Rajini – Viijay : காக்கா – கழுகு சண்டைக்கு ஒரு எண்டு கார்ட் இல்லையா? ரஜினி

    Rivalry Between Rajini Vijay Fans Continues Even After Rajini Speech At Lal Salaam Once Again Being Twisted To Be Against Vijay | Rajini – Viijay : காக்கா – கழுகு சண்டைக்கு ஒரு எண்டு கார்ட் இல்லையா? ரஜினி

    ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காக்கா – கழுகு கதை சொன்னதை நடிகர் ரஜினி, விஜய்யை தான் காக்காவாக குறிப்பிட்டு பேசி இருந்தார் என தாமாக முடிவு செய்து இணையத்தில் செய்திகளை பரப்பி வந்தார்கள் நெட்டிசன்கள். Source link

    Continue Reading

  • திருவண்ணாமலை  குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரைக்கு மத்திய அரசின் விருது

    திருவண்ணாமலை குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரைக்கு மத்திய அரசின் விருது

    <p>தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீசாருக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் என ஆண்டுக்கு இருமுறை விருதுகள் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையை சேர்ந்த 24 பேருக்கு குடியரசுத தலைவரின் தகைசால் மற்றும் மெச்சத தகுந்த பணிக்கான விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.</p> <p>அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், மாவட்ட குற்ற பிரிவு-II&nbsp; துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரைக்கு மெச்சத தகுந்த பணிக்கான விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர்…

    Continue Reading

  • BJP Appoints In-charges For Tamil Nadu Ahead Of Parliamentary Elections | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல்

    BJP Appoints In-charges For Tamil Nadu Ahead Of Parliamentary Elections | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல்

    Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு, இரண்டு பொறுப்பாளர்களை நியமித்து பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்த பாஜக: நாடாளுமன்ற மக்களவ தேர்தல் தொடர்பான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைமுன்னிட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்துவரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும், பல்வேறு குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கியுள்ளன. திமுக தனது முக்கிய…

    Continue Reading

  • அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டி இந்த கிராமம்  தன்னிறைவு பெற்ற கிராமமாக இருக்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் பேசினார்

    அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டி இந்த கிராமம்  தன்னிறைவு பெற்ற கிராமமாக இருக்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் பேசினார்

    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் சு.பாப்பம்பாடி ஊராட்சியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.முருகேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப் உடனிருந்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.முருகேஷ் பேசியதாவது: சிறப்பான முறையில் கிராம சபைக் கூட்டம் சு.பாப்பம்பாடி ஊராட்சியில் நடைபெற்றது. கிராமசபைக் கூட்டம் என்பது கிராமங்களில் உள்ள பொது மக்கள் பல்வேறு பிரச்சனைகளை நேரில் கண்டறிந்து அவர்களின் நிறை, குறைகளை அறிந்து நிறைவேற்றுவது கிராம சபைக் கூட்டம்…

    Continue Reading

  • Bombay High Court: திருமணம் மீறிய உறவில் கணவன்.. மனைவியின் புகாரை ரத்து செய்த உயர்நீதிமன்றம்.. ஏன்?

    Bombay High Court: திருமணம் மீறிய உறவில் கணவன்.. மனைவியின் புகாரை ரத்து செய்த உயர்நீதிமன்றம்.. ஏன்?

    <p>திருமணத்திற்கு மீறிய உறவு என கணவன் மீது மனைவி கொடுத்த புகாரை மும்பை நீதிமன்றம் ரத்து செய்தது.&nbsp;</p> <p>2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அந்த பெண், தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும், இதனால் கணவனும் அவரது குடும்பத்தினரும் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக 2022 ஆம் ஆண்டு சுர்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்திய தண்டனைச் சட்டம் 498A (கணவன் மற்றும் அவரது உறவினர்கள் துன்புறுத்துவது), 409…

    Continue Reading

  • Actor Santhanam Explain About Controversial Issues Of Vadakkupatti Ramasamy Movie | Santhanam: நான் பெரியார் பத்தி தப்பா பேசல.. நடந்தது என்ன தெரியுமா?

    Actor Santhanam Explain About Controversial Issues Of Vadakkupatti Ramasamy Movie | Santhanam: நான் பெரியார் பத்தி தப்பா பேசல.. நடந்தது என்ன தெரியுமா?

    வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் யார் மனதையும் புண்படுத்தும்படி காட்சிகள் இல்லை என நடிகர் சந்தானம் விளக்கமளித்துள்ளார்.  பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரித்துள்ள படம் “வடக்குப்பட்டி ராமசாமி”. டிக்கிலோனா படத்துக்குப்பின் நடிகர் சந்தானத்தை வைத்து 2வது முறையாக கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கியுள்ளார்.  மேகா ஆகாஷ்  ஹீரோயினாக நடிக்கும் நிலையில் இயக்குநர் தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின்…

    Continue Reading

  • தியேட்டர் கட்டினால் என்னோட அம்மா பெயர் தான் வைப்பேன் – காமெடி நடிகர் கஞ்சா கருப்பு

    தியேட்டர் கட்டினால் என்னோட அம்மா பெயர் தான் வைப்பேன் – காமெடி நடிகர் கஞ்சா கருப்பு

    <p style="text-align: justify;">கள்ளக்குறிச்சி தனியார் திரையரங்கில் திரைப்படம் பார்க்க வந்த நடிகர் கஞ்சா கருப்பு தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி கூறிய சுவாரசியத் தகவலை பகிர்ந்துள்ளார். கள்ளக்குறிச்சியில் உள்ள மகாலட்சுமி திரையரங்கில் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தை பார்ப்பதற்காக, நடிகர்கள் ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி ஆகியோருடன், நடிகர் கஞ்சா கருப்பு வந்திருந்தார்.</p> <p style="text-align: justify;">அப்போது, கஞ்சா கருப்பு கூறியதாவது:</p> <p style="text-align: justify;">வாழ்க்கையில நான் எல்லாத்தையும் பார்த்துவிட்டேன். என் மனைவி மருத்துவர், புதியதாக மருத்துவமனை கட்டி…

    Continue Reading

  • IND Vs Eng Test: இங்கிலாந்தை 2வது இன்னிங்ஸில் சுருட்டுமா இந்தியா? – முதல் இன்னிங்ஸில் 436 ரன்களுக்கு ஆல்-அவுட்

    IND Vs Eng Test: இங்கிலாந்தை 2வது இன்னிங்ஸில் சுருட்டுமா இந்தியா? – முதல் இன்னிங்ஸில் 436 ரன்களுக்கு ஆல்-அவுட்

    <p>IND Vs Eng Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.&nbsp;</p> <h2><strong>இந்திய அணி ஆல்-அவுட்:</strong></h2> <p>இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் டெஸ்டில், இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜடேஜா<span class="s3"> 81 </span>ரன்களிலும்<span class="s3">, </span>அக்சர் படேல்<span class="s3"> 35 </span>ரன்களிலும் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து வெறும் 6 ரன்களை மட்டுமே சேர்த்து ஜடேஜா…

    Continue Reading

  • Special Train: விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. கோவை, கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்..

    Special Train: விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. கோவை, கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்..

    <p>சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக தென்னக ரயில்வே மூலம் கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாளான சனி, ஞாயிறு &nbsp;கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிக அளவில் இருக்கும். இத்தகைய நாட்களில் &nbsp;வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்றால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில்…

    Continue Reading

  • Kerala Governor: தேநீர் கடையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஆளுநர்

    Kerala Governor: தேநீர் கடையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஆளுநர்

    Kerala Governor: கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கொல்லம் பகுதியில்  தன்னை முற்றுகையிட வந்த போராட்டக்காரர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதோடு, போராட்டக்காரர்கள் அனைவரயும் கைது செய்ய வேண்டும் என காவல்துறைக்கு வலியுறுத்தியுள்ளார். அதுவரை இங்கு இருந்து செல்லப்போவதில்லை என, தேநீர் கடை ஒன்றில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டார். കൊല്ലം നിലമേൽ ഗവർണർക്ക് SFI യുടെ കരിങ്കൊടി; പൊലീസിനെ ശകാരിച്ച് റോഡിലേക്കിറങ്ങി ഗവർണർ. #arifmohammadkhan #sfi #zeemalayalamnews @KeralaGovernor. pic.twitter.com/0PY8ex5ayJ —…

    Continue Reading

  • Santhanam: பிக்பாஸ் போயும் திருந்தாத கூல் சுரேஷ்.. சந்தானத்தை ஏமாற்றிய கதை தெரியுமா?

    Santhanam: பிக்பாஸ் போயும் திருந்தாத கூல் சுரேஷ்.. சந்தானத்தை ஏமாற்றிய கதை தெரியுமா?

    <p>பிக்பாஸ் நிகழ்ச்சி போய் வந்த பிறகும் கூல் சுரேஷ் திருந்தவே இல்லை என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். டிக்கிலோனா படத்துக்குப் பின் அவருடன் நடிகர் சந்தானம் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் மேகா ஆகாஷ் &nbsp;ஹீரோயினாக நடிக்கிறார். மேலும்இயக்குநர் தமிழ், ஜான் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>, எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட்…

    Continue Reading

  • Mamallapuram Drowning : மாமல்லபுரத்தில் கொடூரம்.. அலையில் சிக்கி 3 பேர் பரிதாப உயிரிழப்பு..

    Mamallapuram Drowning : மாமல்லபுரத்தில் கொடூரம்.. அலையில் சிக்கி 3 பேர் பரிதாப உயிரிழப்பு..

    <div dir="auto" style="text-align: justify;"><span style="color: #007319;"><strong>குடிரயசு தின விடுமுறையை கழிக்க சுற்றுலா வந்தபோது நடந்த துயர சம்பவம். மாமல்லபுரம் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு</strong></span> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>மாமல்லபுரம் சுற்றுலா தளம்</strong></div> <div dir="auto">&nbsp;</div> </div> <div dir="auto"> <div dir="auto" style="text-align: justify;"><strong>செங்கல்பட்டு ( Chengalpattu News ) : </strong>செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில்…

    Continue Reading

  • Edappadi Palaniswamy: ”தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை” – திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    Edappadi Palaniswamy: ”தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை” – திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    <p>தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்கதையாகி வருவதாகவும்,&nbsp; தனக்குத் தானே கண்டனம் தெரிவித்து தப்பிக்க நினைக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக கண்டிப்பதாகவும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p> <h2><strong>எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை:</strong></h2> <p><strong>எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், &ldquo;</strong>விடியா திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும், பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும் அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும்…

    Continue Reading

  • வட ராமேஸ்வரம் என்னும் திம்மராஜாம்பேட்டை ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்

    வட ராமேஸ்வரம் என்னும் திம்மராஜாம்பேட்டை ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்

    <div dir="auto" style="text-align: justify;"><span style="color: #007319;"><strong>திம்மராஜாம்பேட்டை கிராமத்தில் தைப்பூச தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது, இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்</strong></span></div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;"><strong> ராமலிங்கேஸ்வரர் கோவில்</strong></div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா திம்மராஜாம்பேட்டை கிராமத்தில் வட ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் பர்வத வர்த்தினி அம்பாள் உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த…

    Continue Reading

  • அட இப்படி கூட செய்யலாமா..? நூதன முறையில் போட்டி வைத்த நகரமன்றத் தலைவர்..

    அட இப்படி கூட செய்யலாமா..? நூதன முறையில் போட்டி வைத்த நகரமன்றத் தலைவர்..

    <div id=":mu" class="ii gt"> <div id=":mv" class="a3s aiL "> <div dir="auto"> <div dir="auto" style="text-align: justify;">ஒரு ஊர் அல்லது நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தூய்மை பணியாளர்களின் &nbsp;பங்கு மிக முக்கியமான ஒன்று. &nbsp;தூய்மை பணியாளர்களின் சுமையை நாம் குறைக்க வேண்டும் என்றால், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை பிரித்து தர வேண்டியது நம்முடைய கடமை ஆகும். &nbsp;அடுத்த தலைமுறைக்கு நாம் இந்த பூமியை, &nbsp;மாசுபடுத்தாமல் விட்டுச் செல்வதற்கும் ,குப்பையை தரம்…

    Continue Reading

  • Ayodhya Ram Temple Aarti Schedule Announced By Sri Rama Janmabhoomi Teertha Shetra

    Ayodhya Ram Temple Aarti Schedule Announced By Sri Rama Janmabhoomi Teertha Shetra

    Ram Temple Ayodhya : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி முதல் அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மக்களுக்கு திறந்துவிடப்பட்ட முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள்…

    Continue Reading

  • Lal Salaam Audio Launch : லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்!

    Lal Salaam Audio Launch : லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்!

    Lal Salaam Audio Launch : லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்! Source link

    Continue Reading

  • Latest Gold Silver Rate Today 27 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

    Latest Gold Silver Rate Today 27 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,840  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,480 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,310 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50…

    Continue Reading

  • Actress Radhika Sarathkumar Tweet Viral And Netizens Trolled Animal Movie | Radikaa Sarathkumar: “ரொம்ப அருவருப்பா இருக்கு”

    Actress Radhika Sarathkumar Tweet Viral And Netizens Trolled Animal Movie | Radikaa Sarathkumar: “ரொம்ப அருவருப்பா இருக்கு”

    நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.  அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தின் பதிவில், “மிகவும் அருவருப்பாக உள்ளது. நான் பார்த்த படத்தை தூக்கி எறிய நினைக்கிறேன். ரொம்ப கோபமா வருது” என தெரிவித்திருந்தார். இதனைப் பார்த்த இணையவாசிகள் ரன்பீர் கபூர் நடித்த “அனிமல்” படத்தை பார்த்தீர்களா? என வரிசையாக கேள்வியெழுப்பி வருகின்றனர். அதில் ஒரு சிலர் தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் நடித்த…

    Continue Reading

  • Vegetable Price: எகிறிய முருங்கைக்காய் விலை.. உச்சத்தில் பூண்டு, இஞ்சி.. இன்றைய பட்டியல் இதோ..

    Vegetable Price: எகிறிய முருங்கைக்காய் விலை.. உச்சத்தில் பூண்டு, இஞ்சி.. இன்றைய பட்டியல் இதோ..

    <p>Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.</p> <p>ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு…

    Continue Reading

  • மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாவது நாளாக 556 கன அடியாக நீடித்து வருகிறது.

    மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாவது நாளாக 556 கன அடியாக நீடித்து வருகிறது.

    <p>தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 649 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 556 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 556…

    Continue Reading

  • Donald Trump Ordered To Pay 692 Crores To Rape Accuser In Defamation Case

    Donald Trump Ordered To Pay 692 Crores To Rape Accuser In Defamation Case

    Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிரான அவதூறு வழக்கில், மான்ஹாட்டன் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. டிரம்புக்கு ரூ.692 கோடி அபராதம்: அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், தன்னிடம் அத்துமீறி நடந்ததாக பிரபல பத்திரிகையாளரான ஜீன் கரோல் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், தனது குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்ததோடு, நம்பகமான பத்திரிகையாளர் என்ற நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் ஜீன் வழக்கு தொடர்ந்தார். அதில், தனக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும்…

    Continue Reading

  • Union Budget 2024 Nirmala Sitharaman To Become The Second Finance Minister To Present The Union Budget Six Times In A Row In India | Union Budget 2024: இடைக்கால பட்ஜெட் 2024

    Union Budget 2024 Nirmala Sitharaman To Become The Second Finance Minister To Present The Union Budget Six Times In A Row In India | Union Budget 2024: இடைக்கால பட்ஜெட் 2024

    Union Budget 2024: இந்திய நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 6வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும், நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாரமன் பெறவுள்ளார். இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அடுத்த மாதம் வெளியாக இருப்பது கொள்கை அறிவிப்புகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பொதுவாக, இடைக்கால வரவுசெலவுத்…

    Continue Reading

  • A R Rahman : இதனால்தான் அவர் ரஹ்மான்.. மகளின் திருமணத்தில் ரஹ்மான் எடுத்த முடிவு

    A R Rahman : இதனால்தான் அவர் ரஹ்மான்.. மகளின் திருமணத்தில் ரஹ்மான் எடுத்த முடிவு

    <p>தனது பொருளாதார வாய்ப்பில் இல்லை என்றாலும் ரஹ்மான் தனது மகள் கதிஜாவின் திருமணத்தை ஆதரித்ததற்கான காரணத்தை பத்திரிகையாளர் கம்பீரன் விளக்கியுள்ளார்.</p> <h2><strong>ஏ.ஆர் ரஹ்மான்</strong></h2> <p>1992 ஆம் ஆண்டு மனிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர் ரஹ்மான். தமிழ் சினிமாவில் மூடி சூடா மன்னனாக இருந்து வந்த இளையராஜாவின் சிஷ்யனாக தனது பயணத்தைத் தொடங்கி, பின் யார் சிறந்தவர் என்று ரசிகர்கள் மோதிக்கொள்ளும் அளவிற்கு மக்களை ஆக்கிரமித்தார் ரஹ்மான்.&nbsp; தற்போது 2023-ஆம் ஆண்டில் திரையிசையில்…

    Continue Reading

  • Disha Accident Three Killed After Speeding Car Collides With Autorickshaw, Bikes In Koraput, CM Announces Ex-gratia Of Rs 3 Lakh | Odisha Road Accident: ஒடிசாவில் நேர்ந்த பயங்கர விபத்தின் சிசிடிவ காட்சிகள்

    Disha Accident Three Killed After Speeding Car Collides With Autorickshaw, Bikes In Koraput, CM Announces Ex-gratia Of Rs 3 Lakh | Odisha Road Accident: ஒடிசாவில் நேர்ந்த பயங்கர விபத்தின் சிசிடிவ காட்சிகள்

    Odisha Road Accident: ஒடிசாவில் அதிவேகமாக வந்த கார் மோதியதால் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா விபத்து – 3 பேர் பலி: ஒடிசாவின் கோரபுட் மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற கார் அடுத்தடுத்து, பைக், ஆட்டோ மற்றும் டிராக்டரின் மீது விபத்துக்குள்ளானது. போரிகும்மா காவல்துறை எல்லைக்குட்பட்ட பிஜப்பூர் சதுக்கம் அருகே, பிற்பகல் 2.30 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. இதில் படுகாயமடைந்த 3 பேர் உயிரிழக்க, காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை…

    Continue Reading

  • Oscar Speeches : தீக்கு இரையான ஆஸ்கர் விருது… கின்னஸ் சாதனைப் படைத்த ஹாலிவுட் நடிகையின் ஆஸ்கர் உரை

    Oscar Speeches : தீக்கு இரையான ஆஸ்கர் விருது… கின்னஸ் சாதனைப் படைத்த ஹாலிவுட் நடிகையின் ஆஸ்கர் உரை

    <p>கடனத 80 ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் மிக நீண்ட ஆஸ்கர் உரை ஹாலிவுட் நடிகை க்ரீயர் கார்ஸனுடையது.</p> <h2><strong>ஆஸ்கர் விருதுகள் 2024</strong></h2> <p>2024 ஆம் ஆண்டுக்காக ஆஸ்கர் விருதுகள் வரும் மார்ட் மாதம் அறிவிக்கப் பட இருக்கின்றன. சிறந்த படம் , சிறந்த&nbsp; நடிகர்,&nbsp; நடிகைக்கான விருதுகளின் பரிந்துரையில் பல்வேறு முன்னணி கலைஞர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விருதுகளை பெற்றுக்கொண்ட இந்த கலைஞர்கள் மேடையில் பேசப்போகும் உரைகள் அடுத்த சில வாரங்களுக்கு பத்திரிகைகளில் பேசுபொருளாக இருக்கும். எவ்வளவு…

    Continue Reading

  • Traffic Diversion : ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம்.. தயவுசெஞ்சு இந்த பக்கம் மட்டும் போயிடாதீங்க மக்களே..!

    Traffic Diversion : ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம்.. தயவுசெஞ்சு இந்த பக்கம் மட்டும் போயிடாதீங்க மக்களே..!

    <h2 style="font-weight: 400; text-align: justify;"><strong>கேலோ இந்தியா (Khelo India)&nbsp;</strong></h2> <p style="font-weight: 400; text-align: justify;">கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் இன்று (27.01.2024) மற்றும் நாளை (28.01.2024) நடைபெற இருக்கிறது. எனவே. கிழக்கு…

    Continue Reading

  • Tamlnadu Chief Minister Stalin Leaves For Spain Today – What Is The Plan For 15 Days? | CM Stalin Foreign Visit: இன்று ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

    Tamlnadu Chief Minister Stalin Leaves For Spain Today – What Is The Plan For 15 Days? | CM Stalin Foreign Visit: இன்று ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

    CM Stalin Foreign Visit: முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்:  தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும் விமானத்தில் பயணிக்கும் ஸ்டாலின், துபாய் சென்று அங்கிருந்து ஸ்பெயின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த…

    Continue Reading

  • 7 AM Headlines: நேற்றைய நிகழ்வுகளை அறிந்துகொள்ள.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ!

    7 AM Headlines: நேற்றைய நிகழ்வுகளை அறிந்துகொள்ள.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ!

    <h2>தமிழ்நாடு:</h2> <ul> <li>தமிழ்நாடு முழுவதும் 75வது குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம் – சென்னை மெரினாவில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்றினார்</li> <li>சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் சமூகத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்&nbsp;</li> <li>தொடர் விடுமுறை எதிரொலி – சுற்றுலாத்தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்&nbsp;</li> <li>தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்&nbsp;</li> <li>சென்னையை இந்தியாவின் 2வது…

    Continue Reading

  • Malavika Mohanan : அம்பேத்கர் வாசகத்தை பகிர்ந்து, பின்பு நீக்கிய மாளவிகா மோகனன்.. ஏன்?

    Malavika Mohanan : அம்பேத்கர் வாசகத்தை பகிர்ந்து, பின்பு நீக்கிய மாளவிகா மோகனன்.. ஏன்?

    <p>டாக்டர் அம்பேத்கரின் வாசகத்தை பகிர்ந்து நடிகை மாளவிகா மோகனன் குடியரசு தின வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த பதிவை நீக்கியுள்ளார்.</p> <h2><strong>மாளவிகா மோகனன்</strong></h2> <p>தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> நடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது பா. ரஞ்சித்…

    Continue Reading

  • U 19 World Cup Who Is Musheer Khan All You Need To Know About Young Batting Sensation | Musheerkhan: எட்டு வயதிலே சம்பவம்! இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்

    U 19 World Cup Who Is Musheer Khan All You Need To Know About Young Batting Sensation | Musheerkhan: எட்டு வயதிலே சம்பவம்! இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்

    19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தொடர் மீது பி.சி.சி.ஐ. நிர்வாகமும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், அடுத்த தலைமுறைக்கான இந்திய அணியை கட்டமைக்க வேண்டிய அவசியம் தற்போது உள்ளது. 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை: ஜாம்பவான் வீரர்களான ரோகித் மற்றும் விராட் கோலி இன்னும் சில காலம் மட்டுமே விளையாடுவார்கள் என்பதால், அவர்களைப் போன்ற வீரர்களை உருவெடுக்க இளம் வீரர்களை தேர்வு செய்வதற்கான…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed