Month: January 2024

  • Pongal 2024 News Second Day Of Pongal Day, Mattu Pongal Is Being Celebrated In A Grand Manner Across Tamilnadu

    Pongal 2024 News Second Day Of Pongal Day, Mattu Pongal Is Being Celebrated In A Grand Manner Across Tamilnadu

    பொங்கல் பண்டிகை
    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாம் தமிழ் மாதமான தை ஒன்றாம் தேதி கொண்டாடி வருகிறோம். விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கும், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் தை மாத பிறப்பு மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பொதுவாக நம்மிடம் இயற்கை வழிபடும் பழக்கம் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் விவசாயத்திற்கு ஆதரவாக திகழும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை நேற்று தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் இந்நன்னாளில் அதிகாலையிலே எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, புது பானையில் பொங்கல் விட்டு, கரும்பு, மஞ்சள் கொத்து, பனங்கிழங்கு சகிதம் சூரியனுக்கு படைத்து செய்யும் சிறப்பு வழிபாடு அனைத்து இல்லங்களிலும் நடைபெற்றது. 

    மாட்டு பொங்கல்
    பொங்கலுக்கு மறுதினம் மாட்டுப் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. எப்படி விவசாயத்திற்கு உற்ற துணையாக இருக்கும் இயற்கைக்கு நாம் நன்றி செலுத்துகிறோமோ அதை போல் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக பொங்கல் தினத்தன்று வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து பொங்கலிட்டு அந்த நாள் கொண்டாடப்படும். அதேபோல்தான் மாட்டுப் பொங்கலுக்கு மாடுகள் கட்டப்பட்டிருக்கும் தொழுவம் சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு பொங்கலிடும் வைபவம் நடைபெறும்.
    மாட்டுப் பொங்கல் கொண்டாடுபவர்கள் முதல் நாள் வீட்டிலும், மறுநாள் மாட்டு தொழுவத்திலும் பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளது. மாடு மகாலட்சுமியின் வடிவமாக கருதப்படுவதாலும் அதன் உடலில் முப்பது முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக சொல்லப்படுவதாலும், இந்த நாள் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காலையிலேயெ மாடுகளை குளிப்பாட்டி, அதன் நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு, கொம்புகளில் வண்ணம் தீட்டி, இரு கொம்புகளையும் சுற்றி வேட்டி அல்லது துண்டுகளை பரிவட்டமாகக் கட்டி  மரியாதை அளிப்பார்கள். 
     காஞ்சிபுரத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்
    தைப்பொங்கல் தினம் நேற்று கொண்டாடிய நிலையில் மாட்டுப் பொங்கல் இன்று வெகு விமரிசையாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலை கொண்டாடும் தினமான இன்று காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் உறவுக்கு தோள் கொடுத்த மாடுகளை கௌரவிக்கும் விதமாக வீட்டு வாசல்களில் விதவிதமான வண்ணங்களில் மாடுகளை கோலங்களாக போட்டு உங்களை வரவேற்று மகிழ்ந்து வருகின்றனர்.

     கடைகளில் குவிந்த விவசாய பெருங்குடி மக்கள்
    மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாடுகளுக்கு புதிய கயிறு மாற்றுவது அலங்காரப் பொருட்கள் மூலம் மாடுகளை அலங்காரம் செய்வது, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுவது, மாடுகளுக்கு பிடித்த உணவுகளை அளிப்பது உள்ளிட்ட வகையில் மாட்டுப்பொங்கலை கொண்டாடுவார்கள்.

    காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு மாடுகள் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்கும் கடைகளில் விவசாயகள் மற்றும்  பொதுமக்கள் குவிந்து மாடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக துணிக்கடைகளில் கூட்டம் இருந்த நிலையில் இன்று காலை முதலே மாடு சம்பந்தமான பொருட்கள் விற்கும் கடையில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் குவிந்து வருகிறது.
    பொங்கலிட நல்ல நேரம் எது? 
    பொதுவாக பொங்கல் வைக்க நல்ல நேரம் எது என்பது பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் இன்றைய தினம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பொங்கலிட்டு வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த நேரத்தில் வழிபாடு நடத்த முடியாதவர்கள் ராகுகாலம், எமகண்டம், குளிகை தவிர்த்து பிற நேரங்களை நல்ல நேரமாக கருதி பொங்கலிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் மாடு இல்லாதவர்களும் இந்த நாளை கொண்டாட, உங்கள் பகுதியில் இருக்கும் மாடுகளுக்கும், கோவிலில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு உணவு படைத்தும் வழிபடலாம். 

    Source link

  • Pro Kabaddi 2023: பாட்னாவை பழிவாங்க துடிக்கும் தமிழ் தலைவாஸ்.. இன்றைய போட்டியில் நேருக்குநேர் மோதல்..!

    Pro Kabaddi 2023: பாட்னாவை பழிவாங்க துடிக்கும் தமிழ் தலைவாஸ்.. இன்றைய போட்டியில் நேருக்குநேர் மோதல்..!


    <p>ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் 75வது போட்டியில் ஜனவரி 16ஆம் தேதி (இன்று) ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் உள்விளையாட்டு மைதானத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்குகிறது.&nbsp;</p>
    <h2>இரு அணிகளும் கடந்த போட்டிகளில் எப்படி..?&nbsp;</h2>
    <p>கடந்த ஜனவரி 14 ம் தேதி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 31-36 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது. மறுபுறம், பாட்னா பைரேட்ஸ் அணி அதே ஜனவரி 14ம் தேதி தபாங் டெல்லி கேசி அணிக்கு எதிராக 39-39 என டை செய்தது.&nbsp;</p>
    <h2><strong>பாட்னா பைரேட்ஸ் vs தமிழ் தலைவாஸ் அணிகள் இதுவரை நேருக்கு நேர்:&nbsp;</strong></h2>
    <p>பிகேஎல் வரலாற்றில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் 13 முறை மோதியுள்ளன. அதில், தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான 7 வெற்றிகளுடன், பாட்னா பைரேட்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேநேரத்தில், தமிழ் தலைவாஸ் 3 முறை வென்றுள்ளது. மேலும், 3 போட்டிகள் டையில் முடிந்துள்ளது.&nbsp;</p>
    <p>இதற்கு முன்பு பாட்னா பைரேட்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையேயான இதே ப்ரோ கபடி லீக் 10 சீசனில் இரு அணிகளும் மோதின. அதில், பாட்னா பைரேட்ஸ் அணி 46-33 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது,&nbsp;</p>
    <p>5 வெற்றிகள், 6 தோல்விகள் மற்றும் ஒரு சமன் என்ற நிலையில் பாட்னா பைரேட்ஸ் 32 புள்ளிகளுடன் ப்ரோ கபடி லீக் சீசன்10 புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், தமிழ் தலைவாஸ் 3 போட்டிகளில் வென்று 9 இல் தோல்வியடைந்து 20 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் பதினொன்றாவது இடத்தில் உள்ளது.&nbsp;</p>
    <h2><strong>பாட்னா பைரேட்ஸ் vs தமிழ் தலைவாஸ் அணியில் சிறந்த வீரர்கள்:</strong></h2>
    <h3><strong>பாட்னா பைரேட்ஸ்</strong></h3>
    <p>12 போட்டிகளில் 104 ரெய்டு புள்ளிகளை குவித்த சச்சின் இந்த சீசனில் பாட்னா பைரேட்ஸ் அணியில் சிறந்த ரைடராக திகழ்ந்து வருகிறார். இவர் டெல்லி தபாங் கே.சி அணிக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் 10 ரெய்டு புள்ளிகளை குவித்தார்.&nbsp;</p>
    <p>இதற்கிடையில், ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் 12 போட்டிகளில் 36 டிபென்ஸ் புள்ளிகளைப் பெற்றுள்ள கிரிஷன், பாட்னா பைரேட்ஸ் அணியில் டிபென்ஸ் பிரிவில் அணியை தோள்களில் சுமக்கிறார். மேலும், அங்கித் இதுவரை 31 புள்ளிகள் குவித்து அணியில் முதலிடத்தில் உள்ளார்.</p>
    <h3><strong>தமிழ் தலைவாஸ்</strong></h3>
    <p>தமிழ் தலைவாஸ் அணியை பொறுத்தவரை, நரேந்தர் அணியில் முக்கிய ரைடராக ஜொலிக்கிறார். இவர் 11 போட்டிகளில் 81 ரெய்டு புள்ளிகளை குவித்துள்ளார். இதில் 3 டூ ஆர் டை ரெய்டு புள்ளிகளும் அடங்கும். தமிழ் தலைவாஸ் அணிக்கு சாகர் 11 ஆட்டங்களில் 41 டிபென்ஸ் புள்ளிகளை பெற்று கொடுத்துள்ளார்.&nbsp;</p>
    <h2><strong>இன்றைய போட்டியில் படைக்கவிருக்கும் மைல்கற்கள்:</strong></h2>
    <p>பாட்னா பைரேட்ஸ் அணி வீரர் கிரிஷனுக்கு ப்ரோ கபடி லீக் வரலாற்றில் 100 டிபென்ஸ் புள்ளிகளை எட்ட இன்னும் 3 தடுப்பாட்ட புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது. அதேபோல், தமிழ் தலைவாஸ் அணியைச் சேர்ந்த சாகர், ப்ரோ கபடி லீக் வரலாற்றில் 200 தடுப்பாட்டப் புள்ளிகளை எட்ட இன்னும் 2 டிபென்ஸ் புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது.&nbsp;</p>
    <h2><strong>ப்ரோ கபடி சீசன் 10ஐ நேரலையில் எங்கே பார்ப்பது?</strong></h2>
    <p>ப்ரோ கபடி சீசன் 10 போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்பிலும் நேரடியாக கண்டு களிக்கலாம்.&nbsp;</p>

    Source link

  • Samantha Pongal clicks: களைகட்டிய சமந்தா வீட்டு பொங்கல்… அவரே வெளியிட்ட போட்டோஸ்!

    Samantha Pongal clicks: களைகட்டிய சமந்தா வீட்டு பொங்கல்… அவரே வெளியிட்ட போட்டோஸ்!


    Samantha Pongal clicks: களைகட்டிய சமந்தா வீட்டு பொங்கல்… அவரே வெளியிட்ட போட்டோஸ்!

    Source link

  • Tamil Nadu Latest Headlines News Update 16th January 2024 Tamilnadu Flash News Pongal 2024

    Tamil Nadu Latest Headlines News Update 16th January 2024 Tamilnadu Flash News Pongal 2024

    Governor Ravi: “சனாதன பாரம்பரியத்தின் துறவி” திருவள்ளுவரை கையில் எடுத்த ஆளுநர் ரவி – கிளம்பியது சர்ச்சை
    திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “திருவள்ளுவர் தினத்தில்,  ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை  செலுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
    CM MK Stalin: “தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” ஆளுநருக்கு பதிலடி தந்த முதலமைச்சர்!
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி தரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
    Bullet Train: வேற லெவல்! சென்னைக்கு விரைவில் வருகிறது புல்லட் ரயில்! எந்தெந்த வழித்தடம்? 
     சென்னை – மைசூர் இடையே இந்தியாவின் இரண்டாவது புல்லட் ரயில்  திட்டம் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ரயில் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத்தை காட்டிலும் அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயிலானது பயணிகளின் பயண நேரத்தை மேலும் குறைக்கும். மேலும் படிக்க
    Palamedu Jallikattu 2024: உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்! ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்!
    ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு என்றால் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. அந்த வகையில், உலகப்புகழ்பெற்ற  பாலமேடு ஜல்லிக்கட்டு  காலை 7 மணிக்கு மேல் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. இப்போட்டியில் பங்கேற்க ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டோக்கன்பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு காலை முதல் மறு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு பின் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாலமேடு மஞ்சமலையாற்றில் உள்ள நிரந்தர வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர்கள் மாடங்களில் 2 அடுக்கு பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
    TN Weather Update: “இனி வறண்ட வானிலைதான்! நீலகிரியில் உறை பனி” லேட்டஸ்ட் வானிலை ரிப்போர்ட்
    குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

    Source link

  • As Part Of Festivity A Family In Krishna District Served 250 Food Items To Son In Law | 250 வகையான உணவு! மருமகனை ஆச்சரியத்தில் அசத்திய மாமியார்

    As Part Of Festivity A Family In Krishna District Served 250 Food Items To Son In Law | 250 வகையான உணவு! மருமகனை ஆச்சரியத்தில் அசத்திய மாமியார்

    ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சங்கராந்தி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. மொத்தம் 3 நாட்கள் சங்கராந்தி கொண்டாடப்படுகின்றது. போகியுடன் தொடங்கிய சங்கராந்தி விழா இன்று கனுமுடன் நிறைவடைகிறது. கால்நடைகளை பக்தியுடன் வழிபட்டு சங்கராந்தியை மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக கிராமங்களில் ஜல்லிக்கட்டு மஞ்சு விரட்டு போன்ற போட்டிகள் நடத்தப்படுவதால் ஆரவாரமாக காணப்படுகிறது. 
    மகர சங்கராந்தி:
    கடந்த ஆண்டு சங்கராந்தியின் போது, புது மருமகனுக்கு உறவினர்கள் தடபுடலாக உபசரித்ததை  இன்னும் கோதாவரி மாவட்ட மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.  கடந்த ஆண்டு, சங்கராந்திக்கு வீட்டுக்கு வந்த மருமகனுக்கு 173 உணவுகள் உபசரிக்கப்பட்டது. உணவு பரிமாறப்பட்டதன்  வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது . இப்போது விசாகப்பட்டினம் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. விருந்தோம்பலில் தங்களை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் கடலோர மக்கள்.சங்கராந்தியை முன்னிட்டு, அனகாப்பள்ளியில் ஒரு மாமியார் வீட்டில் வீட்டுக்கு வந்த மருமகனுக்கு, 300 வகை உணவுகளுடன்,  விருந்தளித்தனர். அனகாப்பள்ளியில் வசிக்கும் அரிசி வியாபாரியின் மகள் ரிஷிதாவுக்கும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தேவேந்திரனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து முதல் சங்கராந்தி பண்டிகைக்கு வீட்டுக்கு வந்த தேவேந்திரனுக்கு 300 விதமான உணவுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
    250 வகை உணவுகள்:இந்நிலையில் கிருஷ்ணா மாவட்டத்திலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள சித்தூர்பு கிராமத்தைச் சேர்ந்த ஜி சாய்நாத்தின் குடும்பத்தினர் தங்கள் மருமகனுக்கு 250 சுவையான உணவுகளை சமைத்து பரிமாறினர். புதுமணத் தம்பதிகள் ரேவந்த்-நவ்யாவுக்கு இது  மறக்க முடியாத விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக மாமியார் வீட்டில் மருமகனுக்கு வகைவகையான விருந்துகளை பரிமாறி அதை சோஷியல் மீடியாக்களில் வைரலாக்குவது  ட்ரெண்டாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் கலாய்த்தும் கொண்டாடியும் வருகின்றனர். இப்படிப்பட்ட மாமியார் கிடைப்பது வரம் என்பது ஒரு தரப்பினரின் கருத்தாக இருந்தாலும், விளம்பரத்திற்காகவே இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட உணவுகளை பரிமாறுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
    மேலும் படிக்க 
    Pongal 2024: நெல்லையில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்
    Palamedu Jallikattu 2024: உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்! ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்!
    Ayodhya Ram Temple: சடங்குகளுடன் தொடங்கியது அயோத்தி ராமர் கோயிலில் பூஜை! எந்தெந்த நாளில் என்னென்ன வழிபாடு?
     

    Source link

  • Actor Vijay Sethupathi Celebrates His 46th Birthday

    Actor Vijay Sethupathi Celebrates His 46th Birthday

    நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    யார் இந்த கேரக்டர் ஆர்டிஸ்ட்
    ஒரு நட்சத்திர நடிகராக உருவாவதற்கு முன் விஜய் சேதுபதியை நாம் அனைவரும் சில  படங்களில் பார்த்து கடந்து சென்றிருப்போம். புதுப்பேட்டை படத்தில் சிறு வசனங்கள். வெண்ணிலா கபடிக் குழுவில் கபடி ப்ளேயராக, சுந்தரபாண்டியில்  வில்லனாக, நான் மகான் அல்ல படத்தில் கடன் கேட்கும் நண்பனாக,  இப்படியான சில சில கதாபாத்திரங்களை இன்று திரும்பி பார்த்தால், ஒரு நல்ல நடிகன் பெயர் அடையாளம் எதுவும் இல்லாமல் ஒரு சில காட்சிகளில் மக்களிடம் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று சொல்லலாம். விஜய் சேதுபதி அப்படியான ஒரு நடிகர்!
    சில படங்களை கவனித்துப் பார்த்தால் அந்தக் காட்சியில் ஒரு நடிகர் அவ்வளவு அலட்சியமாக நடித்திருப்பதை நம்மால் பார்க்க முடியும். கேமரா ஹீரோவின் பின்னால் இருக்க, அவரது தலைகூட அசையாமல் இருக்கும்.  ஆனால் உருக்கமான ஒரு டயலாக் டப்பிங்கில் சேர்க்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் ஒட்டுமொத்த படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்துபோகும் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட்டை கவனித்தால், அந்தக் காட்சியில் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயிர்ப்புடன் வெளிப்பட அந்த நடிகர் செய்துள்ள முயற்சி நமக்குத் தெரியும்.
    அப்படியான ஒரு இடத்தில் இருந்து வரும் விஜய் சேதுபதி பெரிய படமோ சின்ன படமோ, சுமாரான கதையோ சூப்பரான கதையோ அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நடிப்பை வெளிப்படுத்துவது பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
     மக்கள் செல்வன்
    தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தபடியே இருந்தார். தொடர்ந்து பீட்சா,  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணாம் போன்ற வெற்றிப் படங்கள் அவரை ஒரு தேர்ந்த நடிகனாக நிரூபித்தன.
    பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணாம் மாதிரியான படங்களின் கதைக்களங்கள் தன்னளவிலேயே சுவாரஸ்யமானவை. இந்தக் கதைக்களங்களோடு தன்னை மிக லாவகமாக பொருத்திக் கொண்டு அதில் தனது தனித்துவத்தையும் விஜய் சேதுபதி வெளிப்படுத்தினார்.
    பீட்சா படத்தில் விஜய் சேதுபதி அடிக்கடி “பீட்சா டெலிவரி பன்ன வந்தேன் சார்” என்று பேசுவார். இந்தக் காட்சிகளில்  அவரது உச்சரிப்பில் இருக்கும் தனித்துவத்தை கவனித்து பாருங்கள்.. அதேபோல் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்” படத்தில்  ”என்னாச்சு” என்று சொல்வது எல்லாம் தன்னை தனித்துவமாக விஜய் சேதுபதி நிலைநிறுத்திக் கொண்ட இடங்கள்.
    வெகுஜன சினிமா இல்லாமல் ஆரஞ்சு மிட்டாய், பண்ணையாரும் பத்மினியும், புறம்போக்கு என்கிற பொதுவுடைமை போன்ற அவரது படங்கள், விஜய் சேதுபதி, ஸ்டார் ஆவதை தனது நோக்கமாக கருதவில்லை என்பதை வெளிப்படையாக காட்டின.
    வருடத்திற்கு ஐந்து படங்கள் நடிக்கும் விஜய் சேதுபதி இன்னும் சில ஆண்டுகள் தான் சினிமாத் துறையில் தாக்கு பிடிப்பார் என்கிற கருத்து பரவலாக பேசப்பட்டது. ஆனால் இன்று தனக்கான ஒரு வெற்றி ஃபார்முலாவை அவர் உருவாக்கி காட்டியிருக்கிறார். ரொமான்ஸ், மாஸ், டயலாக் டெலிவரி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என எதுவாக இருந்தாலும் அதை இன்னொரு நடிகரை பிரதி செய்யாமல் தன்னுடைய ஸ்டைலில் செய்துகாட்டியவர்.
    எந்த ரோலாக இருந்தாலும் அதில் தான் என்ன புதிதாக செய்யப் போகிறேன் என்பதே அவரது நோக்கம் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வரும் விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மக்கள் செல்வன்
    மகாராஜா

    Birthday wishes to Vijay Sethupathi from Team #Maharaja pic.twitter.com/TPkA5ncltz
    — Christopher Kanagaraj (@Chrissuccess) January 16, 2024

    தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் மகாராஜா படத்தின் போஸ்டர் ஒன்று அவரது பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் ஸ்வாமிநாதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அனுராக் கஷ்யப் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். 

    Source link

  • Pongal Festival Women Threw A Ilavatta Kal Weighing About 75 Kg As An Assault

    Pongal Festival Women Threw A Ilavatta Kal Weighing About 75 Kg As An Assault

    தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    சமத்துவ பொங்கல் விழா
     
    செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த  படூர் ஊராட்சி மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் மூன்று மண் பானையில் பொங்கல் வைத்து விழாவை ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் துவக்கி வைத்தார். இதில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் ஏராளமான போட்டிகள் நடைபெற்றது. 

    இளவட்ட கல் தூக்கும் நிகழ்ச்சி
     
    தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டுகள் நடத்தப்படுவதை போல் படூரிலும் இளவட்ட கல் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இதுவரை நடைபெறாத பெண்கள் இளவட்ட கல் தூக்கும் போட்டியை படூரில் நடத்தி பெண்களின் வீரத்தை வெளிக்கொண்டு வந்தனர்.  இதில் கலந்து கொண்ட பெண்கள் சுமார் 75 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை அசால்ட்டாக தூக்கி வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். 

     
    பல ஆண்கள் கலந்து கொண்ட போதிலும்
     
    இளவட்ட கல்லை தூக்க ஆண்கள் கூட்டம் முன்வராத நிலையில் பெண்கள் நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு முன்வந்து இளவட்ட கல்லை சிலர் தூக்க முயற்சித்தனர். சிலர் அசால்ட்டாக தூக்கி வீசினர். அதை தொடர்ந்து ஆண்களுக்கான 150 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை தூக்கும் போட்டியில் பல ஆண்கள் கலந்து கொண்ட போதிலும் ஒருவரால் கூட அந்த இளவட்ட கல்லை தூக்க முடியாமல் போனது. 

    6501 ரூபாய் பரிசு தொகை
     
    ஆண்கள் இளவட்ட கல்லை தூக்கினால் ரூபாய் 2000 பரிசு தொகை என முதலில் அறிவித்த நிலையில், இறுதியில் 6501 ரூபாய் பரிசு தொகை என்று அறிவித்தும் ஒருவர் கூட தூக்கவில்லை. இதேபோல் டாடா ஏஸ் வாகனத்தை கயிறு கட்டி பல்லால் இழுக்கும்போட்டியில் ஆண்கள் கலந்து கொண்டு சாகசம் செய்தனர். இதேபோல் சிறுவர்களுக்கான இட்லி சப்பிடும் போட்டி பொதுமக்கள் மத்தியில் வெகு ஆர்வமாகவும் உற்சாகமாகவும் நடைபெற்றது. 
     

    75 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை பெண்கள் அசால்ட்டாக தூக்கி அசத்தினர்

    18 வகையான போட்டிகள் 
     
    அதை தொடர்ந்து உறியடி போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், மெதுவாக சைக்கிள் ஓட்டுவது உள்ளிட்ட 18 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினர். இளவட்டக்கல் தூக்கிய இரண்டு பெண்களுக்கு தலா 3 ஆயிரம் மற்றும் ஒரு பாத்திரம் பரிசாகவும், கயிற்றை பல்லால் கடித்து வாகனத்தை இழுத்த நபருக்கு தலா ஆயிரம் உள்ளிட்ட ரொக்க பரிசினை ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் வழங்கினார். 
     

    75 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை பெண்கள் அசால்ட்டாக தூக்கி அசத்தினர்

    அனைவருக்கும் பரிசு
     
    இதேபோல் மற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசு, போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. தென் மாவட்டங்களில் நடைபெறும் வீர விளையாட்டுகளை படூரில் நடைபெற்றதை ,  அப்பகுதி மக்கள் வியந்தும் ஆர்வத்துடனும் பார்த்து ரசித்தனர் நிகழ்ச்சியில், மாற்றத்தை நோக்கி நிறுவனர் கே. ஏ.சுதாகர் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Source link

  • //// | ‘காதலெனும் தேர்வெழுதி’ காதலிக்காக

    //// | ‘காதலெனும் தேர்வெழுதி’ காதலிக்காக

    Punjab: பஞ்சாப் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்காக அவரைப் போன்று உடையணிந்து தேர்வு எழுதச்சென்று பிடிப்பட்டுள்ளார். 
    உண்மையாக காதலிப்பவர்கள் தனது காதலிக்காகவும், காதலனுக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று பலரும் கூறுவர். இருப்பினும், இந்த காலத்தில் அப்படி செய்வது அரிவது என்றும் பலரும் கூறுவார்கள். சில நேரங்களில் காதலுக்காகவும், காதலிப்பவர்களுக்காகவும் சில விபரீதமான செயல்களையும் சிலர் செய்வார்கள். ஆனால், அப்படி பேசுபவர்களை வாய் அடைக்க செய்தது ஒரு இளைஞரின் செயல். 
    காதலிக்காக தேர்வு எழுதி சென்ற இளைஞர்:
    பஞ்சாப் மாநிலம் கோட்காபூரா பகுதியைச் சேர்ந்தவர் பெண் பரம்ஜித் கௌர் (26). பட்டப்படிப்பை முடிந்த இவர், அரசு பணிகளுக்காக தேர்வு எழுதி வருகிறார்.  ஆனால், இவர் எழுதிய தேர்வில் எதிலும்  இவர் தேர்ச்சி பெற்றதில்லை.  
    இதுகுறித்து தனது காதலான அன்கிரீஸ் சிங்கிடமும் பலமுறை கூறி வருத்தப்பட்டு உள்ளார்.  இந்த மன வருத்தத்தை போக்க தான் உனக்கு பதிலாக நான் தேர்வு எழுதுகிறேன் என்று காதலன் அன்கிரீஸ் சிங் (31) கூறியிருக்கிறார். இதனை அடுத்து, சுகாதார பணியாளர்கள்  தேர்வுக்காக 2 மாதங்களாக தீவிரமாக படித்து வந்தார் அன்கிரீஸ் சிங்.
    அன்கிரீஸ் சிங் தனக்காக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிடுவான் என்ற தையரியத்தில் பெண் பரம்ஜித் கௌரும் இருந்து வந்துள்ளார்.
    காட்டிக் கொடுத்த பயோமெட்ரிக்:
    இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி டிஏவி பள்ளியில் அரசு தேர்வு நடைபெற்றது. அப்போது, சுடிதார், லிப்ஸ்டிக், ஒட்டுமுடி, பொட்டு, கண்மை என தன்னை ஒரு பெண் போலவே மாற்றிக் கொண்டு  தேர்வு மையத்துக்கு சென்றார் அன்கிரீஸ் சிங். மேலும், தனது நடை மற்றும் முக பாவனைகளை பெண் போலவே மாற்றிக் கொண்டார்.
    அவரை பார்த்து யாருக்கும் துளியும் சந்தேகம் ஏற்படவில்லை. அந்த அளவுக்கு தன்னை ஒரு பெண் போல் காட்டினார். பின்னர், அனைவரையும் சோதனையிட்ட அதிகாரிகள் செய்த போது, அவர் கொண்டு வந்திருந்த ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையில் புகைப்படங்கள் வித்தியாசமாக இருந்தன. தனது ஒரிஜினல் புகைப்படத்தில் இருந்த மீசையை போட்டோஷாப் கொண்டு மறைத்து தலை முடியையும் வளர்த்து வைத்திருந்தார்.
    இதை பார்த்த சந்தேகம் அடைந்த அதிகாரிகள், பயோ மெட்ரிக் கருவி மூலம் அவரது விரலை அதில் வைக்க செய்தனர். அப்போது, அன்கிரீஸ் சிங்கின் பெண் போல வேடமிட்டு வந்திருப்பது தெரியவந்தது.  இதனை அடுத்து, அதிகாரிகள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  
    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் பரம்ஜித் கௌரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க
    Crime: 2 பட்டியலின சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! மீட்கப்பட்ட ஒருவரின் சடலம் – பீகாரில் என்ன நடந்தது?
    Ayodhya Ram Temple: சடங்குகளுடன் தொடங்கியது அயோத்தி ராமர் கோயிலில் பூஜை! எந்தெந்த நாளில் என்னென்ன வழிபாடு?

    Source link

  • Ayalaan Boxoffice 4 Days Collection Sivakarthikeyan Movie Collected 50 Crores Worldwide

    Ayalaan Boxoffice 4 Days Collection Sivakarthikeyan Movie Collected 50 Crores Worldwide

    சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் அயலான். நிதிப் பிரச்னை, தொழில்நுட்பப் பிரச்னை, கொரோனா ஊரடங்கு என பல்வேறு காரணங்களார் சுமார்  8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
    ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, ஈஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக ஏலியனுடன் ஸ்க்ரீன் ஷேர் செய்த டாப் நடிகர் எனும் பெருமையை சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார்.  குறிப்பாக படத்தின் சிஜி காட்சிகளும் ஏலியன் வடிவமைப்பும் பாராட்டுகளை அள்ளி வரும் நிலையில், படத்தின் இரண்டாம் பாதி, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆகியவை நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.
    இந்நிலையில் அயலான் (Ayalaan) திரைப்படம் முதல் நான்கு நாள்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு பகிர்ந்துள்ளது.
     

    Breaking through Earthly limits 👽 It’s an invasion across the universe as #Ayalaan soars in success, grossing 50+ crores worldwide 🛸#AyalaanPongal @Siva_Kartikeyan @TheAyalaan ‘Chithha’ #Siddharth @arrahman @Ravikumar_Dir @Phantomfxstudio @bejoyraj @Gangaentertains… pic.twitter.com/iM7ViS77jg
    — KJR Studios (@kjr_studios) January 16, 2024

     
     

    Source link

  • TN Weather Update: "இனி வறண்ட வானிலைதான்! நீலகிரியில் உறை பனி" லேட்டஸ்ட் வானிலை ரிப்போர்ட்

    TN Weather Update: "இனி வறண்ட வானிலைதான்! நீலகிரியில் உறை பனி" லேட்டஸ்ட் வானிலை ரிப்போர்ட்


    <p>குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <p>அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.&nbsp;</p>
    <p>ஜனவரி 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை &nbsp;பெய்யக்கூடும். &nbsp; வடதமிழக மாவட்டங்கள், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.&nbsp;</p>
    <p>ஜனவரி 21 மற்றும் 22 ஆம் தேதி, தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.&nbsp;</p>
    <h2>உறைபனி எச்சரிக்கை:</h2>
    <p>16.01.2024 மற்றும் 17.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.</p>
    <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான &nbsp; வானிலை முன்னறிவிப்பு:</h2>
    <p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். &nbsp;நகரின் &nbsp;ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. &nbsp;அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <p>வடகிழக்கு பருவமழை விலகும் நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத அளவு பனிப்பொழிவு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகள் எரியவிட்டப்படி இயற்றி வருகின்றனர். சென்னை மட்டுமல்லாமல், கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான வெள்ளலூர், நீலாம்பூர், தென்னம்பாளையம், கருமத்தம்பட்டி, கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. எதிரே இருப்பவை எதுவும் தெரியாத அளவிற்கு, வெண் திரை போல பனி மூட்டம் இருந்தது.</p>
    <p>இதேபோல நீலகிரி மாவட்டம் உதகையில் உறைபனி தொடங்கியுள்ளது. கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. நீர்நிலைகள், பச்சை புல்வெளிகளில் பனிப்படலம் படர்ந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கும். இக்காலங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். மேலும் உறை பனி பொழிவும் இருக்கும்.&nbsp;</p>

    Source link

  • Villupuram: A Strange Festival Where Only Men Hold Pongal Near Vanur

    Villupuram: A Strange Festival Where Only Men Hold Pongal Near Vanur

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத பொங்கல் திருவிழா நடைபெற்றது.
    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நைநார்மண்டம் கிராமத்தில் ஐம்பதிற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள கோவிலில் தமிழர் திருநாள் பண்டிகையை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் வினோத திருவிழா நடைபெற்றது. பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து புது பானையை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து குளக்கரை ஓரம் அடுப்பு தோண்டி அதில் இருந்து பனை ஓலை மூலம் தண்ணீர் எடுத்து கோவில் அருகில் பொங்கல் வைக்கப்பட்ட பின் படையில் இடப்பட்டு ஆண்கள் மட்டுமே உண்பார்கள்.
    இந்தப் பழக்கம் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தங்களது விவசாயம் மட்டுமல்லாது கால்நடைகளும் மற்றும் தலைமுறைகள் தழைத்தோங்கவும் இவ்விதம் செய்கின்றனர். இந்த நேரத்தில் பெண்கள் வீட்டில் இருப்பார்கள் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆண்டு தோறும் இந்த பொங்கல் நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
    பொங்கல் பண்டிகை 
    நம் இந்தியா நாடு பல்வேறு சாதி, மதங்கள், இனங்கள், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டு இருந்தாலும் இவை அனைத்தையும் ஒன்றிணைப்பது என்றால் அது பண்டிகைகள் தான். ஒவ்வொரு மாநிலமும் ஒரு பண்டிகையின் பிரதிபலிப்பாக திகழும் நிலையில் தமிழ்நாட்டின் தமிழர் திருநாளாக, பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.
    ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. 
    உற்சாக கொண்டாட்டம் 
    வழக்கமாக பொங்கல் பண்டிகை தமிழ் மாதமான தை 1 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 அல்லது ஜனவரி 15 என பஞ்சாங்க கணக்கீட்டின் அடிப்படையில் மாறி மாறி வரும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களும் இப்பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்

    Source link

  • According To A Report Released By NITI Aayog, 24.82 Crore People Have Been Lifted Out Of Multidimensional Poverty In Nine Years | NITI Aayog: 9 ஆண்டுகளில் வறுமைக் கோட்டில் இருந்து வெளியேறிய 24.82 கோடி மக்கள்

    According To A Report Released By NITI Aayog, 24.82 Crore People Have Been Lifted Out Of Multidimensional Poverty In Nine Years | NITI Aayog: 9 ஆண்டுகளில் வறுமைக் கோட்டில் இருந்து வெளியேறிய 24.82 கோடி மக்கள்

    ஒன்பது ஆண்டுகளில் 24.82 கோடி மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர் என NITI ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மிகப்பெரிய சரிவை பதிவு செய்துள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    A steep decline in the poverty headcount ratio during the last 9 years. The poverty headcount ratio reduced from 29.17 per cent in 2013-14 (Projected) to 11.28 per cent in 2022-23 (Projected). According to the discussion paper released today by NITI Aayog Multidimensional poverty… pic.twitter.com/LdGzWDGj8V
    — ANI (@ANI) January 15, 2024
    NITI ஆயோக் விவாத கட்டுரையின்படி, இந்தியாவில் பல பரிமாணங்களில் வறுமையானது 2013-14 இல் 29.17% இல் இருந்து 2022-23 இல் 11.28% ஆகக் குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் சுமார் 24.82 கோடி மக்கள் வறுமை கோட்டிலிருந்து வெளியேறி உள்ளனர்.  தேசிய பரிமாண வறுமையானது சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று முக்கியமான பிரிவுகளை கொண்டு இயங்குகிறது.
    அவை 12 நிலையான வளர்ச்சி இலக்குகள்-சீரமைக்கப்பட்ட குறிகாட்டிகளால் குறிப்பிடப்படுகின்றன. ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, தாய்வழி ஆரோக்கியம், பள்ளிப்படிப்பு ஆண்டுகள், பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவை இதில் அடங்கும். நிதி ஆயோக்கின் தேசிய பரிமாண வறுமைக் குறியீடு (MPI) வறுமை விகிதங்களில் குறைவை மதிப்பிடுவதற்கு அல்கிர் ஃபாஸ்டர் முறையைப் பயன்படுத்துகிறது. இருப்பினும், தேசிய MPI 12 குறிகாட்டிகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் உலகளாவிய MPI 10 குறிகாட்டிகளை உள்ளடக்கியது. 
    9 ஆண்டுகளில் 24 கோடி:
    உத்தரப்பிரதேசத்தில், மாநில அளவில், 5.94 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியேறி முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து பீகாரில் 3.77 கோடி பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2.30 கோடி பேரும் வறுமை நிலையில் இருந்து முன்னேறி உள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய NITI ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த், ஒவ்வொரு ஆண்டும் 2.75 கோடி பேர் பல பரிமாண வறுமையிலிருந்து வெளியே வந்துள்ளதாகவும், ஒன்பது ஆண்டுகளில் 24.82 பேர் வெளியே வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
    மேலும், “பல்பரிமாண வறுமையை 1% க்கும் கீழே கொண்டு வர அரசு இலக்கு வைத்துள்ளது, அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று NITI ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் இந்தியா ஒற்றை இலக்க வறுமை நிலையை அடைய உள்ளது என்றும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.       

    Source link

  • Actor Soori's Pongal Celebration : குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

    Actor Soori's Pongal Celebration : குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி


    <p>குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி</p>

    Source link

  • Bullet Train Chennai To Mysur Bullet Train Scheme Station And Full Details

    Bullet Train Chennai To Mysur Bullet Train Scheme Station And Full Details

    Bullet Train: சென்னை – மைசூர் இடையே இந்தியாவின் இரண்டாவது புல்லட் ரயில்  திட்டம் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
    ரயில் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத்தை காட்டிலும் அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயிலானது பயணிகளின் பயண நேரத்தை மேலும் குறைக்கும்.
    புல்லட் ரயில்:
    எனவே, புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், அதிவேக ரயில்களை கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
    இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை வரை செல்லும் வகையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடனும் நிதி உதவியுடனுக்ம் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    புல்லட் ரயிலின் முதல் ரயில் பாதைக்கான கட்டுமான பணிகள் வரும் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. 
    சென்னை டூ மைசூர்:
    இந்தியாவில் இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் சென்னை – மைசூர் இடையே தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும்.  இந்த புல்லட் ரயில், சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சிந்தூர், பங்காரபேட், பெங்களூரு, சன்னாபட்னா, மண்டியா வழியாக மைசூருக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ஏற்கனவே, சென்னை – பெங்களூர் இடையே விரைவுச் சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு, அதற்கான சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 90 மீ அகலம் கொண்ட இந்த அதிவிரைவுச் சாலையில் மணிக்கு 120 கி.மீ வேகம் வரை செல்லாம்.
    இந்த சாலை கோலார், சித்தூர், வேலூர், காஞ்சிபுரம் வழியாக சென்னை வந்தடைகிறது. இந்த விரைவுச் சாலைக்கு அருகில் தான் புல்லட் ரயில் கொண்டு வர உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, சென்னையில், பெங்களூரு, மைசூருவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  
    இந்த வந்தே பாரத் ரயில் 6 மணி நேரத்தில் சென்றடைகிறது. எனவே, விரைவில் அறிமுகமாக புல்லட் ரயில் 350 கி.மீ அதிகபட்ச வேகத்தில் செல்லும் நிலையில், வந்தே பாரத் ரயிலை பின்னுக்கு தள்ளுமா என்பதை  பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    Source link

  • அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி நந்தி பகவானுக்கு காய்கறி, பழம், இனிப்பு வகைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம்..

    அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி நந்தி பகவானுக்கு காய்கறி, பழம், இனிப்பு வகைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம்..

    பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடியதாகவும் மற்றும் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தை மாதம் இரண்டாம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. அதன் பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருக்கோவிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பின்னர் லட்டு, முறுக்கு, இனிப்பு வகைகள், காய்கறி மற்றும் பழ வகைகளால் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து, அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி திட்டு வாசற்படியில் சூரிய பகவானுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு அண்ணாமலையாரையும் சூரிய பகவானையும் ஒருசேர சமயத்தில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலின் கருவறை முதல் 1000 கால் மண்டபம் வரை உள்ள 5 நந்தி பகவானுக்கு சமேத உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் காட்சி அளித்தனர். இதேபோன்று இன்று ஒரு நாள் மட்டுமே முப்பது முக்கோடி தேவர்களுக்கும் அண்ணாமலையார் காட்சி தருவார் என்பது ஐதீகம். இதனையடுத்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் மாடவீதியில் காலை முதல் மாலை வரை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி காட்சியளிப்பார்.  
     

    இதுகுறித்து சிவாச்சாரியார்கள் கூறுகையில், 
    மாட்டுப் பொங்கல் அன்று இந்த பெரிய நந்திக்கு 108 பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். பழம், காய்கறிகள், இனிப்பு வகைகள், ரூபாய் நோட்டுகள் என்று 108 வகையான பொருட்களால் அலங்காரம் செய்யப்படும். அதன் பிறகு தீபாராதனை நடத்தப்படும். இந்த அபிஷேக, அலங்காரத்தை கண்டுகளித்தால் சர்ப்பதோஷம் உள்பட அனைத்து தோஷங்களும் விலகும். பொதுவாக பிரதோஷம் தினத்தன்று நந்திக்கு அபிஷேகம் செய்ய பசும்பால் கொடுத்தாலும் அலங்காரம் செய்ய தும்பை பூ வாங்கி கொடுத்தாலும் செல்வம் வந்து சேரும், பதவி உயர்வு கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். தை மாதம் மாட்டுப் பொங்கல் தினத்தன்று அண்ணாமலையார் கோவிலில் அமைந்துள்ள அனைத்து நந்திகளுக்கும் அண்ணாமலையார் காட்சி கொடுத்து சிறப்பு செய்வார். நந்திக்கு பெருமை சேர்க்கவே சிவன் இவ்வாறு எழுந்தருழுகிறார். பெரிய நந்தியை தொடர்ந்து நான்காம் பிரகாரத்தில் ஒரு நந்தியும், மூன்றாம் பிரகாரத்தில் ஒரு நந்தியும் உள்ளன. இந்த மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நந்தி அதிகார நந்தி என்று அழைக்கப்படுகிறார். சிவாலயங்களில் 5 வகை நந்தி இடம் பெறும் என்பார்கள்.

    Source link

  • ‘தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது’ ஆளுநருக்கு பதிலடி தந்த முதலமைச்சர்!

    ‘தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது’ ஆளுநருக்கு பதிலடி தந்த முதலமைச்சர்!

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் காவி நிறம் அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது எக்ஸ் தளத்தில் திருவள்ளுவர் சனாதான பாரம்பரியத்தின் துறவி என்று பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி தரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 
    அதில், 

    தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை… pic.twitter.com/wUuvMJ4q63
    — M.K.Stalin (@mkstalin) January 16, 2024

    தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று பதிவிட்டுள்ளார். 

    Source link

  • Latest Gold Silver Rate Today 16 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai | Latest Gold Silver Rate: ஹாப்பி நியூஸ் மக்களே! குறைந்தது தங்கம் விலை

    Latest Gold Silver Rate Today 16 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai | Latest Gold Silver Rate: ஹாப்பி நியூஸ் மக்களே! குறைந்தது தங்கம் விலை

    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,850  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
    24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,560 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,320 ஆகவும் விற்பனையாகிறது. 
    வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.78.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 க்கு விற்பனையாகிறது.
    கோயம்புத்தூர்
    “தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,850  ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6,320 ஆகவும் விற்பனையாகிறது. 
    மதுரை 
    மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,850 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,320 ஆகவும் விற்பனையாகிறது. 
    திருச்சி
    திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,850  ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,320 ஆகவும் விற்பனையாகிறது. 
    வேலூர் 
    வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,850 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,320 ஆகவும் விற்பனையாகிறது. 
    நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
    மும்பை
    மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,359 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,830 ஆகவும் விற்பனையாகிறது.
    புது டெல்லி
    புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,359 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,830 ஆகவும் விற்பனையாகிறது.
    கொல்கத்தா
    கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,359 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,830 ஆகவும் விற்பனையாகிறது.
    ஐதராபாத் 
    ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,310 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,830 ஆகவும் விற்பனையாகிறது.
    அகமதாபாத்
    அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,349 ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,820 ஆகவும் விற்பனையாகிறது.
    திருவனந்தபுரம்
    திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum)  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,310 -ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,830 ஆகவும் விற்பனையாகிறது.
    பெங்களூரு
    பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,310 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,830 ஆகவும் விற்பனையாகிறது.
    ஜெய்ப்பூர்
    ஜெய்ப்பூரில்  (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,359 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,830 ஆகவும் விற்பனையாகிறது.
    புனே
    புனே நகரில்  (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,310 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,830 ஆகவும் விற்பனையாகிறது.

    Source link

  • Governor Ravi: | Governor Ravi:

    Governor Ravi: | Governor Ravi:

    Governor Ravi: திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. வள்ளுவரின்  பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    ”சனாதன பாரம்பரியத்தின் துறவி”
    இந்த நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்திகிறேன் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “திருவள்ளுவர் தினத்தில்,  ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை  செலுத்துகிறேன்.

    “On #ThiruvalluvarDay, I pay my humble tributes to the revered poet, great philosopher and brightest saint of Bharatiya Sanatan tradition, Thiruvalluvar born on the spiritual land of our Tamil Nadu. His eternal wisdom has immensely shaped and enriched the ideas and identity of… pic.twitter.com/xvccnimWsf
    — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 16, 2024

    அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும்  உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.  

    ஆளுநர் திரு. ஆர்.என். ரவி, திருமதி. லக்ஷ்மி ரவி அவர்கள், திருவள்ளுவர் தினத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Governor Thiru R. N. Ravi and Lady Governor Tmt Laxmi Ravi paid floral tributes… pic.twitter.com/Qb3LUJ4dIQ
    — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 16, 2024

    இதை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் திருவள்ளுரின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது சர்ச்சையாக வெடித்துள்ளது.  இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. ஏற்கனவே, ஆளுநர் ஆர்.என்.ரவி, வள்ளலாரை சனாதன தர்மத்துடன் இணைத்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் படிக்க
    Khushbu: கோட் சூட்டில் இருக்கும் திருவள்ளுவர் படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த குஷ்பு; பாஜகவுக்கு எதிராக செயல்படுகிறாரா?

    Source link

  • Suriya Kanguva Directed By Siva Second Look Poster Released

    Suriya Kanguva Directed By Siva Second Look Poster Released

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
    கங்குவா
    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.
    படப்பிடிப்பை முடித்த சூர்யா
    கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய கங்குவா படத்தின் படப்பிடிப்பு கோவா, கேரளா , கொடைக்கானல், ராஜமுந்த்ரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது . பீரியட் டிராமாவாக உருவாகி வரும் கங்குவா படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின். சமீபத்தில் கங்குவா படத்தில் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை சூர்யா முடித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பொங்கல் ஸ்பெஷலாக கங்குவா படத்தின் செகண்ட் லுக் வெளியிடப் பட்டுள்ளது.

    A Destiny Stronger Than Time ⏳ The past, present and future.All echo one name! #Kanguva 🦅Here is the #KanguvaSecondLook ⚔️@Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @GnanavelrajaKe @UV_Creations @KvnProductions @NehaGnanavel @saregamasouth pic.twitter.com/9iwoiZuiOq
    — Studio Green (@StudioGreen2) January 16, 2024

     
     

    Source link

  • திருவள்ளுவர் தினம்: விழுப்புரத்தில் மாணாக்கருக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர் பொன்முடி

    திருவள்ளுவர் தினம்: விழுப்புரத்தில் மாணாக்கருக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர் பொன்முடி


    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> திருவள்ளுவர் தினத்தினை முன்னிட்டு விழுப்புரத்தில் முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தினை பரிசளித்தார்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக &nbsp;உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. வள்ளுவனின் &nbsp;பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவள்ளுவரின் சிலைக்கு முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உள்ளிட்டோர் திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p>
    <p style="text-align: justify;">அதனை தொடர்ந்து வள்ளுவரின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் பொன்முடி பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள், திருக்குறள் புத்தகங்களை வழங்கி நன்கு கல்வி பயில வேண்டுமென வலியுறுத்தினார். திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசு அனைத்து மதுகடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.</p>
    <p style="text-align: justify;"><strong>திருவள்ளுவர் தினம்:-</strong></p>
    <p style="text-align: justify;">நாடு கடந்து வாழும் தமிழர்களால் ஆண்டு தோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1ம் தேதி <a title="பொங்கல்" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல்</a> விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.1333 திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர் திருவள்ளுவர். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின்போது இன்றளவும் திருக்குறளை மேற்கொள் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது</p>

    Source link

  • அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய விவேக் ராமசாமி

    அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய விவேக் ராமசாமி

    உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக திகழ்வது அமெரிக்கா. பல நாடுகளின் பொருளாதாரமும் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அந்த நாட்டின் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில், அவர் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது அந்த நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Source link

  • Mettur Dam: மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்

    Mettur Dam: மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்


    <p style="text-align: justify;">தமிழ்நாடு மற்றும் கர்நாடகவில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 440 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 451 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 151 கன அடியாக குறைந்துள்ளது.&nbsp;</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/cfc7e014d4937cdeae3ca3a389282b741705379624790113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;"><strong>நீர்மட்டம்:</strong></p>
    <p style="text-align: justify;">அணையின் நீர் மட்டம் 70.98 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.54 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p style="text-align: justify;">இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.</p>
    <p style="text-align: justify;">மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/9670c1a670b0225c8f54c3dfe41bd2a41705379642877113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;"><strong>கர்நாடக அணைகள்:</strong></p>
    <p style="text-align: justify;">கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 96.34 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 20.07 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,004 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 2,879 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p style="text-align: justify;">கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.28 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.35 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 489 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p style="text-align: justify;">கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.&nbsp;</p>

    Source link

  • Special Pujas Will Be Held From Today To Mark The Inauguration Of The Ayodhya Ram Temple

    Special Pujas Will Be Held From Today To Mark The Inauguration Of The Ayodhya Ram Temple

    அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்படும் நிலையில், இன்று முதல் அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டைக்கான முறையான பூஜை சடங்குகள் தொடங்கியுள்ளது. முதலில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி பரிகார பூஜையுடன் முறைப்படி தொடங்கப்படும். வழிபாட்டு முறை காலை 9:30 மணிக்குத் தொடங்கி 5 மணி நேரம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோகிதர் பரிகார வழிபாட்டுடன் பூஜையைத் தொடங்கியுள்ளார்.

    Shri Ram Janmbhoomi Teerth Kshetra shares details of ‘Prana Pratishtha’ and related events.”Following all the Shastriya protocols, the programme of Prana Pratistha will be held in the Abhijeet Muhurta in the afternoon. The formal procedures of pre-Prana Pratistha sacraments… pic.twitter.com/Q7ZwjsgaAC
    — ANI (@ANI) January 15, 2024

    பிரயாஷித் வழிபாடு என்றால் என்ன?
    பரிகார பூஜை என்பது உடல், அகம், மனம், புறம் என மூன்று வழிகளிலும் பரிகாரம் செய்யும் வழிபாட்டு முறையாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, வெளிப்புற பரிகாரத்திற்காக 10 சடங்குகள் செய்யப்படுகின்றன. இதில், பஞ்ச திரவியம் தவிர, பல மருத்துவ பொருட்கள் மற்றும் சாம்பல் பயன்படுத்தப்படுகிறது.
    பிரயாஷித் பூஜை யாரை வழிபடுகிறது?
    சில புனிதமான வேலைகளைச் செய்ய சடங்கு அல்லது யாகம் செய்யப்படுகிறது. அதில் அமர்வதற்கு புரோகிதருக்கு மட்டுமே உரிமை உண்டு. இந்த கடமையை புரோகிதர் செய்ய வேண்டும். பொதுவாக பண்டிதர் இதை செய்ய வேண்டியதில்லை.  ஆனால் புரோகிதர் இந்த வகையான வழிபாட்டை செய்ய வேண்டும்.
    இதற்குப் பின்னால் உள்ள அடிப்படைக் கருத்து என்னவென்றால், நாம் அறிந்தோ அறியாமலோ எந்த வகையான பாவம் செய்தாலும், அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும், ஏனென்றால் நாம் உணராத பல வகையான தவறுகளை நாம் செய்கிறோம், எனவே ஒரு சுத்திகரிப்பு மிகவும் முக்கியமானது. இதை புனிதமான காரணம் என்று ஐதீகம் சொல்வதாக நம்பப்படுகிறது.
    கர்ம குடி பூஜை என்றால் என்ன?
    கர்ம குடி என்றால் யக்ஞசாலை வழிபாடு. விஷ்ணுவை வழிபட்ட பின்னரே வழிபாடு செய்து, சம்பிரதாயப்படி வழிபாட்டிற்காக உள்ளே அழைத்துச் செல்லப்படுகிறார். ஒவ்வொரு பகுதியிலும் நுழைவதற்காக ஒரு பூஜை செய்யப்படுகிறது. அந்த பூஜையை செய்துவிட்டு, உரிமை பெற்ற பிறகு, உள்ளே சென்று பூஜை செய்யப்படும்
    இது எவ்வளவு நேரம் நடைபெறும்?
    பரிகார பூஜைக்கு குறைந்தது ஒன்றரை முதல் 2 மணி நேரம் ஆகும், விஷ்ணு பூஜையும் அதே நேரம் எடுக்கும், அதாவது பூஜை சடங்கு இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கி சுமார் 5 மணி நேரம் நடைபெறும். இந்த பூஜையை 121 பேர் கொண்ட குழு மேற்கொள்வார்கள்.
    அயோத்தி ராமர் கோயிலில் வழிப்பாட்டு நிகழ்ச்சிகள் ஒரு பார்வை:

    ஜனவரி 16ஆம் தேதி முதல் வழிபாடு தொடங்கும்.
    ஜனவரி 17 ஆம் தேதி ஸ்ரீவிக்ரஹத்தின் வளாகத்தைப் பார்வையிடவும், கருவறையை சுத்தப்படுத்தவும் பூஜைகள் நடைபெறும்
    ஜனவரி 18 ஆம் தேதி வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெறும்.
    ஜனவரி 19 அன்று காலையில் பழம் மற்றும் தானியங்கள் கொண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 
    ஜனவரி 20-ம் தேதி காலையில் மலர்கள் மற்றும் ரத்தினங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், மாலையில் கிரித் ஆதிவாசமும் நடைபெறும்.
    ஜனவரி 21ஆம் தேதி காலை சர்க்கரை, இனிப்பு, தேன், மருந்து கொண்டு அபிஷேகம் நடைபெறும்.
    ஜனவரி 22 அன்று, நடுப்பகல் வேளையில், ராமர் சிலயின் கண்களில் கட்டப்பட்டிருக்கும் துணி அகற்றப்பட்டு, கண்ணாடி முன் வைத்து காட்டப்படும். இது முக்கியமான நிகழ்ச்சியாகும்.

     

    Source link

  • Thangalaan Movie Release Date Postponed To April From January 26th Left Vikram Fans Disappointed

    Thangalaan Movie Release Date Postponed To April From January 26th Left Vikram Fans Disappointed

    தங்கலான் ரிலீஸ் தேதி
    நடிகர் விக்ரம் – இயக்குநர் பா.ரஞ்சித் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    18ஆம் நூற்றாண்டில் கோலார் தங்கவயலில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பீரியாடிக் ஆக்ஷன்  திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான்.  மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    வரவேற்பு பெற்ற டீசர்
    தமிழ் பழங்குடியினர் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் 2 மாதங்களுக்கு முன் வெளியாகி விக்ரம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் வெளியாகும் என முதலில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பின் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய் இப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 
    தொடர்ந்து படத்தை ஆஸ்கர் வரை கொண்டு படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்காக படத்தினை மேலும் செழுமைப்படுத்தி வருவதாகவும், இதனால் பட வெளியீடு மேலும் தள்ளிப்போகும் எனவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. அதேபோல் சில காட்சிகளை ரீ ஷூட் செய்ய இயக்குநர் பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் முன்னதாக படக்குழு இதற்கு மறுப்பு தெரிவித்தது.
    விக்ரம் ரசிகர்கள் கவலை
    இந்நிலையில் தற்போது தங்கலான் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று பொங்கல் வாழ்த்து தெரிவித்து தங்கலான் படக்குழ் புதிய போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் படம் வெளியாக உள்ளதாக இந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையாத நிலையில், தங்கலான் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    துருவ நட்சத்திரம் வரிசையில் தங்கலான்?
    ஏற்கெனவே விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த நவ.24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின் கௌதம் மேனனின் நிதி சிக்கல் காரணமாக மீண்டும் தள்ளிப்போனது. 
    இந்நிலையில் துருவ நட்சத்திரம் விரைவில் வெளிச்சத்தைக் காணும் என்றும், தாங்கள் படத்தைக் கைவிடவில்லை என கௌதம் மேனன் முன்னதாக நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
    இச்சூழலில் ஏற்கெனவே தொடர்ந்து தள்ளிப்போய் வரும் துருவ நட்சத்திரம் படத்தை எதிர்பார்த்து விக்ரம் ரசிகர்கள் காத்துள்ள நிலையில், தற்போது இந்த வரிசையில் தற்போது தங்கலான் திரைப்படமும் இணைந்துள்ளது. எனினும் துருவ நட்சத்திரம் படம்போல் பிரச்னைகளில் தங்கலான் சிக்காததால் இப்படம் இன்னும் மெருகேறி வெயிட்டாக வெளிவரும் என்றும் விக்ரம் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.
    மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
    Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!
     

    Source link

  • Top News India Today Abp Nadu Morning Top India News January 16 2024 Know Full Details | Morning Headlines: பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்! ஆந்திர காங்கிரஸில் மாற்றங்கள்

    Top News India Today Abp Nadu Morning Top India News January 16 2024 Know Full Details | Morning Headlines: பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்! ஆந்திர காங்கிரஸில் மாற்றங்கள்


    உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்! ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்!

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று உலகபுகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு சிறப்பாக கொண்டாடினர்.
    இன்று உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. மேலும் படிக்க..

    ”பழகும் உறவிலே பிள்ளை நீயே” தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்!

    பொங்கல் தினத்தின் இரண்டாம் நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாம் தமிழ் மாதமான தை ஒன்றாம் தேதி கொண்டாடி வருகிறோம்.
    விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கும், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் தை மாத பிறப்பு மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக நம்மிடம் இயற்கை வழிபடும் பழக்கம் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் விவசாயத்திற்கு ஆதரவாக திகழும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை நேற்று தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேலும் படிக்க..

    ஆந்திர காங்கிரஸில் மாற்றங்கள் ஆரம்பம்! மாநில தலைவர் ருத்ர ராஜு ராஜினாமா; ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு பொறுப்பு?

    ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தற்போதைய ஆந்திர முதலமைச்சரின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுடன், இந்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன், ஆந்திர மாநில காங்கிரசில் மாற்றங்கள் துவங்கியுள்ளன. இந்த மாற்றங்கள் காரணமாக, ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி (APCC) தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்துள்ளார். இதன் பிறகு இந்தப் பதவிக்கு சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸில் இணைந்த ஒய்.எஸ். ஷர்மிளா நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க..

    சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம்? உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு

    சிவசேனா கட்சியை கைப்பற்றுவதில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு இடையே பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக மகாராஷ்டிர சபாநாயகர் எடுத்த முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு, சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக உடைந்தது. மேலும் படிக்க..

    அயோத்தியில் எகிறும் வீட்டு மனையின் விலை.. அமிதாப் பச்சன் போட்ட மெகா பிளான்.. என்னவா இருக்கும்?

    உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். மேலும் படிக்க..

    Source link

  • Indian Cricket Team Captain Rohit Sharma Back To Back Duck In T20i On Verge Of Unwanted Record

    Indian Cricket Team Captain Rohit Sharma Back To Back Duck In T20i On Verge Of Unwanted Record

    நேற்று இந்தூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டில் பெவிலியன் திரும்பினார். ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி வீசிய முதல் ஓவரின் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரோஹித் சர்மா அவுட்டானார். இந்த தொடரின் முதல் போட்டியில் அதாவது மொஹாலி டி20 போட்டியில் கூட ரோஹித் சர்மா, இதேபோல் பூஜ்ஜியத்தில் அவுட்டானார். பேக் டூ பேக் போட்டிகளில் டக் அவுட் ஆனது மூலம், ரோஹித் சர்மா டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். அதாவது அதிக முறை டக் அவுட்டில் வெளியேறிய சாதனை இதுவாகும். 

    Stump Mic 🗣️Rohit Sharma abusing Subhman Gill”Behēπc***d”Commentator said, “he can’t repeat the word Rohit used”WHAT A CAPTAIN INDIA HAVE 🐖🤡 #INDvsAFG #Gill #ViratKohli𓃵 #shivamdube #RohitSharma pic.twitter.com/782ja5cKu8
    — 𝐊𝐈𝐍𝐆 ᛕ𝐎H𝐋𝐈 (@AllrounderGovi2) January 11, 2024

    ரோஹித் சர்மா இதுவரை டி20 சர்வதேச போட்டிகளில் 12 முறை பூஜ்ஜியத்தில் அவுட்டாகியுள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை பூஜ்ஜியத்தில் பெவிலியன் திரும்பியதன் அடிப்படையில் ரோஹித் சர்மா தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 
    இந்த பட்டியலில் அயர்லாந்து வீரர் பால ஸ்டிர்லிங் முதல் இடத்தில் உள்ளார். பால் இதுவரை 13 முறை பூஜ்ஜியத்தில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்திற்கு வருவதற்கு ரோஹித் சர்மா இன்னும் வெகு தொலைவில் இல்லை. இனி வரும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா ஒரு போட்டியில் கூட டக் அவுட்டானால், பால் ஸ்டிர்லிங்கை சமன் செய்வார். 

    Back to Back Duck for Rohit Sharma 🤣🤣🤣#INDvAFG pic.twitter.com/5zrIVUjwJG
    — Nikhil Raj (@raj3_nikhil) January 14, 2024

    நீண்ட இடைவேளைக்கு பிறகு டி20 போட்டிக்கு திரும்பிய ரோஹித் சர்மா:
    ரோஹித் சர்மா நீண்ட நாட்களுக்கு பிறகு, டி20 சர்வதேச டி20 போட்டிகளுக்கு திரும்பியுள்ளார். ஆப்கானிஸ்தான் தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணிக்கு தேர்வானது மூலம் வருகின்ற டி20 உலகக் கோப்பை போட்டிக்கான முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக, இவர் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடினார். அதாவது ஒரு வருடத்திற்கு மேலாக சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். 2024 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, இந்திய தேர்வாளர்கள், இந்திய டி20 அணியில் தேர்வு செய்துள்ளனர். 
    150 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்: 
    இந்தூரில் நடைபெற்ற டி20 போட்டியிலும் ரோஹித் சர்மா பெரிய சாதனை படைத்தார். 150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணியின் முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். ரோஹித் இதுவரை 150 டி20 சர்வதேச போட்டிகளில் 30.82 சராசரி மற்றும் 139 ஸ்டிரைக் ரேட்டில் 3853 ரன்கள் எடுத்துள்ளார். டி20யில் 4 சதங்கள், 29 அரைசதங்கள் அடித்துள்ளார்.
    போட்டி சுருக்கம்:
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது. இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசாத்திய முன்னிலை பெற்றுள்ளது. இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 26 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் அர்ஷ்தீப், அக்ஷர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் அபாரமாக பந்து வீசினர்.

    Source link

  • Bigg Boss Tamil Season 7 Maya Krishnan Attack Post On Vishnu Vijay Slammed By Netizens | Maya

    Bigg Boss Tamil Season 7 Maya Krishnan Attack Post On Vishnu Vijay Slammed By Netizens | Maya

    பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Tami 7) நிகழ்ச்சி முடிந்தும் மாயா விஷ்ணுவை அட்டாக் செய்து பதிவிட்டு வருவது பிக்பாஸ் ரசிகர்களிடையே விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
    பிக்பாஸ் சீசன் 7
    சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மொத்தம் 23 போட்டியாளர்களுடன் கோலாகலமாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது. பவா செல்லதுரை, சரவண விக்ரம், மணி சந்திரா, மாயா, யுகேந்திரன், விசித்ரா, பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ், ரவீனா, நிக்சன், அனன்யா ராவ், ஜோவிகா, விஷ்ணு விஜய், பூர்ணிமா, அக்‌ஷயா, ஐஷூ ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில்,28ஆம் நாளில் வைல்டு கார்டு எண்ட்ரியாக 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.
    அர்ச்சனா, கானா பாலா, தினேஷ், ஆர்.ஜே.பிராவோ, அன்ன பாரதி ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சுமார் ஒரு மாதம் கழித்து வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்களின் வருகைக்குப் பிறகு சூடுபிடிக்கத் தொடங்கியது.
    தொடர்ந்து பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு விவகாரம், அர்ச்சனா குழுவாக அட்டாக் செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் நிகழ்ச்சி ஜெட் வேகத்தில் சூடுபிடித்த நிலையில், அதன் பிறகு பரபரப்புகளுக்கும்  கண்டெண்ட்களுக்கும் பஞ்சமில்லாமல் 105 நாள்களை அடைந்தது.
    மாயா – விஷ்ணு இடையேயான பனிப்போர்
    நேற்று முன் தினம் ஜன.14ஆம் தேதி பிக்பாஸ் க்ராண்ட் ஃபினாலே பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொண்டாட்டமாக நடைபெற்ற நிலையில், அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெற்றார். மணி சந்திரா ரன்னர் அப்பாக உருவெடுத்த நிலையில், அடுத்தடுத்த இடங்களை மாயா, தினேஷ், விஷ்ணு ஆகியோர் பெற்றனர்.
    இந்நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே சண்டை, சச்சரவுகள், காதல், கோபம், செண்டிமெண்ட் என பலவிதமான உணர்ச்சிகளையும் காண்பித்து லைக்ஸ் அள்ளியவர் விஷ்ணு. ஆனால் இவர் கிராண் ஃபினாலே நிகழ்ச்சியில்  அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விஷ்ணு முதல் ஆளாக எவிக்டாகி வெளியேறினார். 
    விஷ்ணு எவிக்டாகிய காகிதம் நிகழ்ச்சியில் அவரது பரம எதிரியாக வலம் வந்த மாயாவிடம் கிடைத்து அவர் அதனை அறிவித்தது விஷ்ணுவின் ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போட்டியாளரான மாயா, இறுதிவரை பயணித்தது  ஏற்கெனவே பலரது அதிருப்தியையும் சம்பாதித்திருந்தது.  மாயா எவிக்டாகாதது குறித்து விஜய் தொலைக்காட்சி,  அவரது சக நண்பர்கள், ஏன் கமல்ஹாசனே வாராவாரம் பிக்பாஸ் ரசிகர்களார் விமர்சிக்கப்பட்டிருந்தபோதிலும் மாயா இறுதியில் இரண்டாவது ரன்னர் அப்பாக உருவெடுத்தார். இவற்றுக்கெல்லாம்  மத்தியில் பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா  வென்று பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.
    குறையாத வன்மம்
    வழக்கமாக நிகழ்ச்சி முடிந்து வெளியேறியதும் பரம எதிரிகளாக விளங்கிய போட்டியாளர்கள் கூட பேட்ச் அப் செய்து அதிர்ச்சி கொடுப்பது தான் வழக்கம், ஓவியா – ஜூலி – காயத்ரி ரகுராம், ஆரி – பாலா என இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆனால் இவற்றுக்கு மாறாக இந்த சீசனில் பிக்பாஸூக்கு வெளியேயும் போட்டியாளர்கள் வன்மம் குறையாமல் வலம் வருவது ஏற்கெனவே விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
    இறுதி வாரத்தில் பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே முன்னாள் போட்டியாளர்களான ஜோவிகா, அக்‌ஷயா, விக்ரம் உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களை இதனால் பெற்றனர். இந்நிலையில் அதன் உச்சமாக  மாயா கிருஷ்ணன் விஷ்ணுவை அட்டாக் செய்து பதிவிட்டுள்ளது இணையத்தில் கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
    கர்மா, ஃப்ரெண்ட ஏமாத்திட்ட..
    விஷ்ணு மாயாவின் கையில் கிடைத்த சீட்டால் எவிக்டான நிலையில், “கர்மா அதன் வேலையை செய்துள்ளது. என் ஃப்ரெண்ட ஏமாத்திட்ட இல்ல?” என மாயா விஷ்ணுவிடம் கேள்வி எழுப்பும் வகையிலான பதிவினை தன் இன்ஸ்டா பக்கத்தில் மாயா பகிர்ந்துள்ளார்.

     விஷ்ணு – பூர்ணிமா இடையே போலியான லவ் டிராக்கை கண்டெண்ட்டுக்காக மாயா பயன்படுத்தியது வீட்டில் உள்ளவர்கள் தொடங்கி அனைவராலும் ஏற்கெனவே விமர்சிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதனைக் குறிப்பிடும் வகையில் மாயா தற்போது பதிவிட்டுள்ளது, இணையத்தில் கடும் விமர்சனங்களைக் குவித்து வருகிறது.

    Source link

  • Today Movies In Tv Tamil January 16th Television Schedule Darbar Jigarthanda Double X Good Night Irugapatru Iraivan

    Today Movies In Tv Tamil January 16th Television Schedule Darbar Jigarthanda Double X Good Night Irugapatru Iraivan

    Monday Movies: 2024 ஆம் ஆண்டின் ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் தினமான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
    சன் டிவி
    காலை 11 மணி: தர்பார் மதியம் 2 மணி: லத்தி மாலை 6.30 மணி: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்இரவு 10.15 மணி:  மிருதன்
    சன் லைஃப்
    காலை 11 மணி: தில்லானா மோகனாம்பாள் மதியம் 3 மணி: நவ ரத்தினம் 
    கே டிவி
    காலை 7 மணி: சண்டைகாலை 10 மணி: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்மதியம் 1 மணி: தலைவாமாலை 4 மணி: வேலையில்லா பட்டதாரி 2இரவு 7 மணி: மிஸ்டர் லோக்கல்இரவு 10.30 மணி: நானும் ரௌடி தான்
    கலைஞர் டிவி 
    காலை 8 மணி: நான் மகான் அல்லகாலை 10 மணி: இறைவன்மதியம் 1.30 மணி: லவ் டுடே மாலை 6 மணி: கலைஞர் 100 விழா பாகம் 2இரவு 10 மணி: சில்லுன்னு ஒரு காதல் 
    கலர்ஸ் தமிழ்
    காலை 8மணி: செம திமிருகாலை 11.30 மணி: குருதி ஆட்டம் மதியம் 2.30 மணி: கேஜிஎஃப் சாப்டர் 1இரவு 9 மணி: குருதி ஆட்டம்
    விஜய் டிவி
    காலை 11.30 மணி: இறுகப்பற்றுமாலை 5.30 மணி: பிச்சைக்காரன் 2இரவு 9 மணி: குட் நைட் 
    ஜீ தமிழ் டிவி
    மதியம் 12.30 மணி: வீரன்மாலை 4  மணி: பத்து தல
    ஜெயா டிவி
    மதியம் 1.30 மணி: உழவன் மகன்மாலை 6.30 மணி: வேலாயுதம்இரவு 10.30 மணி: உன்னைத் தேடி 
    ராஜ் டிவி
    மதியம் 2 மணி: வன்மம்மாலை 5 மணி: செம போதை ஆகாதேஇரவு 9 மணி: இளமை 

    ஜீ திரை 

    காலை 6.30 மணி: ஜூங்காகாலை 9.30  மணி: சீறுமதியம் 12 மணி: தமிழரசன்மதியம் 3 மணி: காரிமாலை 6 மணி: கேஜிஎஃப் சாப்டர் 2இரவு 9.30 மணி: தி கிரேட் இந்தியன் கிச்சன்
    முரசு டிவி 
    காலை 6 மணி: சஹாமதியம் 3 மணி: கோப்ராமாலை 6 மணி: சிலம்பாட்டம்இரவு 9.30 மணி: தனம் 
    விஜய் சூப்பர்
    காலை 6 மணி: உங்களுக்காக ஒருவன் காலை 9 மணி: மாளிகைப்புரம் காலை 12 மணி: ஐபிசி 376மதியம் 3 மணி: கடாவர்மாலை 6 மணி: சர்க்கிள்இரவு 9.30 மணி: நெற்றிக் கண் 
    ஜெ மூவிஸ் 
    காலை 7 மணி: சிவகாசி காலை 10 மணி: உழவன்மதியம் 1 மணி: எல்லைச் சாமிமாலை 4 மணி: கங்கா கௌரி இரவு 7 மணி: கோபுர தீபம்இரவு 10.30 மணி: தலைவன் 
    பாலிமர் டிவி
    மதியம் 2 மணி: தீர்ப்புகள் விற்கப்படும் மாலை 7.30 மணி: தமிழ் ராக்கர்ஸ்
    விஜய் டக்கர்
    காலை 5.30 மணி: கல்யாண  சமையல் சாதம்  காலை 8 மணி: கஜினிகாந்த் மதியம் 11 மணி: மிஸ்டர்  மதியம் 2 மணி: வெப்பம் மாலை 4.30 மணி: மாய நிழல்இரவு 7 மணி: சூர்யா vs சூர்யாஇரவு 9.30 மணி: மந்திர புன்னகை
    வசந்த் டிவி
    இரவு 7.30 மணி: வீரபாண்டிய கட்டபொம்மன் 
    மெகா டிவி
    மதியம் 1.30 மணி: பட்டுக்கோட்டை பெரியப்பாஇரவு 11 மணி: பார்த்திபன் கனவு
    மெகா 24 டிவி
    காலை 10 மணி: ராஜாவின் பார்வையிலேமதியம் 2.30 மணி: மைக்கேல் மதன காம ராஜன் மாலை 6 மணி: காரைக்கால் அம்மையார் 
    ராஜ் டிஜிட்டல் பிளஸ் 
    காலை 7 மணி: மாணிக் காலை 10 மணி: திலகர் மதியம் 1.30 மணி: பிரம்மா டாட் காம்  மாலை 4.30 மணி:  அட்ரா மச்சான் விசிலுஇரவு 7.30 மணி: வஜ்ரம் இரவு 10.30 மணி: எட்டுத்திக்கும் மதயானை 

    Source link

  • Vegetable Price: சதமடித்த கேரட்! உச்சத்தில் கொத்தவரங்காய்! கடுமையாக உயர்ந்த காய்கறிகளின் விலை!

    Vegetable Price: சதமடித்த கேரட்! உச்சத்தில் கொத்தவரங்காய்! கடுமையாக உயர்ந்த காய்கறிகளின் விலை!


    <p>Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.</p>
    <p>ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.</p>
    <div id="v-abplive-v4-0">
    <div id="_vdo_ads_player_ai_10244" class="vdo_video_unit vdo_floating">
    <div id="vdo_logo_parent">
    <div id="cross_div"><strong>இன்றைய நாளில் (ஜனவரி 16) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்)&nbsp;</strong></div>
    </div>
    <div class="vjs-control-bar" dir="ltr">&nbsp;</div>
    <div class="vjs-control-bar" dir="ltr">&nbsp;</div>
    </div>
    </div>
    <div class="uk-overflow-auto">
    <table class="uk-table" style="width: 593px; height: 1044px;" border="1" width="608">
    <tbody>
    <tr style="height: 44px;">
    <td style="width: 194.875px; height: 44px;">&nbsp;<strong>&nbsp;காய்கறிகள் (கிலோவில்)&nbsp;</strong></td>
    <td style="width: 93.4375px; height: 44px;">&nbsp;&nbsp;<strong>முதல் ரகம்&nbsp;</strong></td>
    <td style="width: 134.625px; height: 44px;">&nbsp; &nbsp;<strong>இரண்டாம் ரகம்&nbsp;</strong></td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 44px;">&nbsp;<strong>மூன்றாம் ரகம்&nbsp;</strong></td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெங்காயம்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">26 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">24 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; 20 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">தக்காளி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">28 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; 20 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">நவீன் தக்காளி</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">உருளை &nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">26 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">22 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; 16 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">ஊட்டி கேரட்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">100 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">95 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp;90 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 10px;">சின்ன வெங்காயம்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 10px;">60 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 10px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 10px;">&nbsp; &nbsp; &nbsp;40 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பெங்களூர் கேரட்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பீன்ஸ்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">45 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">ஊட்டி பீட்ரூட்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">60 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp; &nbsp;&nbsp;&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">கர்நாடகா பீட்ரூட்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">27 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சவ் சவ்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;15 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">முள்ளங்கி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">60 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">50 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">முட்டை கோஸ்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;13 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெண்டைக்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">55 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">உஜாலா கத்திரிக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வரி கத்திரி &nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;20 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">காராமணி</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">35 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பாகற்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">புடலங்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சுரைக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">18 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சேனைக்கிழங்கு</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">48 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">முருங்கைக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">130 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">110 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சேமங்கிழங்கு</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">காலிபிளவர்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பச்சை மிளகாய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">அவரைக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">60 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பச்சைகுடைமிளகாய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 44px;">
    <td style="width: 194.875px; height: 44px;">வண்ண குடை மிளகாய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 44px;">80 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 44px;">&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 44px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">மாங்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">120 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">110 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெள்ளரிக்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பட்டாணி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">இஞ்சி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">110 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;90 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">80 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பூண்டு&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">350 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">320 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">160 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">&nbsp;மஞ்சள் பூசணி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெள்ளை பூசணி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">-</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பீர்க்கங்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">எலுமிச்சை&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">80 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">70 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">நூக்கல்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">30 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">கோவைக்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">20 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">கொத்தவரங்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">80 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">75 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வாழைக்காய்</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">12 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">8 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வாழைத்தண்டு&nbsp;</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; 35 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வாழைப்பூ</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; 15 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">அனைத்து கீரை</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">12 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">தேங்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">34 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; 32 ரூபாய்</td>
    <td style="text-align: center; height: 22px; width: 115.562px;">&nbsp;</td>
    </tr>
    </tbody>
    </table>
    <p>&nbsp;</p>
    </div>

    Source link

  • Mattu Pongal 2024 Tamilnadu People Was Celebrating Mattu Pongal With Very Heppy

    Mattu Pongal 2024 Tamilnadu People Was Celebrating Mattu Pongal With Very Heppy

    பொங்கல் தினத்தின் இரண்டாம் நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
    பொங்கல் பண்டிகை
    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாம் தமிழ் மாதமான தை ஒன்றாம் தேதி கொண்டாடி வருகிறோம். விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கும், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் தை மாத பிறப்பு மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    பொதுவாக நம்மிடம் இயற்கை வழிபடும் பழக்கம் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் விவசாயத்திற்கு ஆதரவாக திகழும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை நேற்று தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் இந்நன்னாளில் அதிகாலையிலே எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, புது பானையில் பொங்கல் விட்டு,கரும்பு,மஞ்சள் கொத்து, பனங்கிழங்கு சகிதம் சூரியனுக்கு படைத்து செய்யும் சிறப்பு வழிபாடு அனைத்து இல்லங்களிலும் நடைபெற்றது. 
    மாட்டு பொங்கல்
    பொங்கலுக்கு மறுதினம் மாட்டுப் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. எப்படி விவசாயத்திற்கு உற்ற துணையாக இருக்கும் இயற்கைக்கு நாம் நன்றி செலுத்துகிறோமோ அதை போல் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக பொங்கல் தினத்தன்று வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து பொங்கலிட்டு அந்த நாள் கொண்டாடப்படும். அதேபோல் தான் மாட்டுப் பொங்கலுக்கு மாடுகள் கட்டப்பட்டிருக்கும் தொழுவம் சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு பொங்கலிடும் வைபவம் நடைபெறும்.
    மாட்டுப் பொங்கல் கொண்டாடுபவர்கள் முதல் நாள் வீட்டிலும், மறுநாள் மாட்டு தொழுவத்திலும் பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளது. மாடு மகாலட்சுமியின் வடிவமாக கருதப்படுவதாலும் அதன் உடலில் முப்பது முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக சொல்லப்படுவதாலும், இந்த நாள் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காலையிலேயெ மாடுகளை குளிப்பாட்டி, அதன் நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு, கொம்புகளில் வர்ணம் தீட்டி, இரு கொம்புகளையும் சுற்றி வேட்டி அல்லது துண்டுகளை பரிவட்டமா கட்டி  மரியாதை அளிப்பார்கள். 
    பொங்கலிட நல்ல நேரம் எது? 
    பொதுவாக பொங்கல் வைக்க நல்ல நேரம் எது என்பது பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் இன்றைய தினம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பொங்கலிட்டு வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த நேரத்தில் வழிபாடு நடத்த முடியாதவர்கள் ராகுகாலம், எமகண்டம், குளிகை தவிர்த்து பிற நேரங்களை நல்ல நேரமாக கருதி பொங்கலிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் மாடு இல்லாதவர்களும் இந்த நாளை கொண்டாட, உங்கள் பகுதியில் இருக்கும் மாடுகளுக்கு உணவு படைத்தும் வழிபடலாம். 

    மேலும் படிக்க: Mattu Pongal Funny Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்துகளை அனுப்பி நண்பர்களை கலாய்ப்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இது..

    Source link

  • 7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தின் முக்கிய நிகழ்வுகள்! காலை தலைப்புச் செய்திகள் இதோ!

    7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தின் முக்கிய நிகழ்வுகள்! காலை தலைப்புச் செய்திகள் இதோ!


    <h2>தமிழ்நாடு:</h2>
    <ul>
    <li>தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் – புத்தாடை அணிந்து பொங்கலிட்டு மக்கள் மகிழ்ச்சி</li>
    <li>தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்</li>
    <li>திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்&nbsp;</li>
    <li><a title="பொங்கல் பண்டிகை" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல் பண்டிகை</a>யை முன்னிட்டு அரசு பேருந்துகள் மூலம் இதுவரை 6.54 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்&nbsp;</li>
    <li>ஒழுக்கம், நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் – நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு <a title="பொங்கல்" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல்</a> வாழ்த்து</li>
    <li>கோலாகலமாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி – 17 காளையை அடக்கிய வீரருக்கு கார் பரிசு&nbsp;</li>
    <li>அண்ணாமலையை தன்னுடைய அரசியல் கட்சியில் முதலமைச்சராக்க ரஜினி நினைத்தாக ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு&nbsp;</li>
    <li>நீலகிரி அருகே டிரான்ஸ்பார்மர் மீது அரசு பேருந்து மோதி விபத்து – டிரைவர் உட்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலி</li>
    <li>விழுப்புரம் அருகே நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா</li>
    <li>தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தொடரும் தாக்குதல்களுக்கு முத்தரசன் கடும் கண்டனம்&nbsp;</li>
    </ul>
    <h2><strong>இந்தியா</strong></h2>
    <ul>
    <li>மத்தியப்பிரதேசத்தில் உள்ள வழிபாட்டு தலத்தில் திடீரென கழுத்தை அறுத்துக் கொண்ட நபரால் பரபரப்பு</li>
    <li>உத்தரப்பிரதேசத்தில் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு&nbsp;</li>
    <li>பின்னணி பாடகர் வீரமணி தாசனுக்கு கேரள அரசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு இணைந்து ஹரிவராசனம் விருது அறிவிப்பு&nbsp;</li>
    <li>நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவிப்பு</li>
    <li>ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜூ நியமனம் – புதிய தலைவராக ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு</li>
    <li>சபரிமலையில் சரண கோஷம் முழங்க பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் காட்சி தந்த ஐயப்பன்</li>
    <li>அரசு அதிகாரிகளை பேட்டால் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ. இந்தூர் கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்வு&nbsp;</li>
    <li>சச்சினையும் விட்டுவைக்காத டீப் ஃபேக் வீடியோ – ஆன்லைன் கேமுக்கு விளம்பரம் செய்யும் வீடியோவால் பரபரப்பு&nbsp;</li>
    <li>பிரதமர் மோடி இன்று கேரளா பயணம் – கொச்சியில் பிரமாண்ட பேரணியில் பங்கேற்கிறார்</li>
    <li>டெல்லியில் பனி மூட்டத்தால் விமானங்கள் தாமதம் – கோபத்தில் விமானியை தாக்கிய பயணி&nbsp;</li>
    </ul>
    <h2><strong>உலகம்</strong></h2>
    <ul>
    <li>ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பல்</li>
    <li>பிரேசிலில் கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 11 பேர் உயிரிழப்பு</li>
    <li>அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி ஆயுத குழுவினர் ஏவுகணை தாக்குதல்</li>
    <li>பசிபிக் பெருங்கடல் அருகே விமான விபத்து – தேடும் பணி தீவிரம்&nbsp;</li>
    <li>ஈரான் அதிபருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சந்திப்பு</li>
    <li>தென் கொரியா பகுதியில் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா</li>
    </ul>
    <h2><strong>விளையாட்டு</strong></h2>
    <ul>
    <li>ப்ரோ கபடி லீக் போட்டியுல் யு மும்பா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி</li>
    <li>ப்ரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி</li>
    <li>சர்வதேச கிரிக்கெட்டில் நான் சிறப்பாக விளையாட ரோகித் ஷர்மாவும் ஒரு காரணம் – ஷிகர் தவான் கருத்து</li>
    <li>ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு – திரிபுரா இடையேயான ஆட்டம் ட்ரா</li>
    </ul>

    Source link

  • Mattu Pongal 2024 Here The List Of Tamil Cinema Representing This Special Day

    Mattu Pongal 2024 Here The List Of Tamil Cinema Representing This Special Day

    தமிழ்நாட்டில் மாட்டுப் பொங்கல் இன்று கொண்டாடப்படும் நிலையில் சினிமாவில் இவை தொடர்பான பாடல்கள் பற்றி காணலாம். 
    முரட்டுக்காளை 
    1980 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவன தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் முரட்டுக்காளை. இந்த படத்தில் ரஜினிகாந்த், ரதி, சுமலதா, ஜெய்சங்கர், சுருளிராஜன் உள்ளிட்ட பலரும் நடித்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் அறிமுக காட்சியில் ரஜினி காளையை அடக்கியவுடன் “பொதுவாக என் மனசு தங்கம்” பாடல் ஒலிக்கும். இப்பாடம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானது. 

    சரஸ்வதி சபதம் 
    1966 ஆம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன்,ஜெமினி கணேசன், சாவித்திரி, பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா என பலரும் நடித்த படம் “சரஸ்வதி சபதம்”. கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்தில் மாடுகளை போற்றும் வகையில் “கோமாதா எங்கள் குலமாதா” என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். 

    அண்ணாமலை
    1992 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, குஷ்பூ, சரத்பாபு, ராதாரவி என பலரும் நடித்த ‘அண்ணாமலை’ படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினிகாந்த் பால்காரனாக நடித்திருப்பார். அதில் மாட்டுப் பொங்கல் அன்று “வந்தேண்டா பால்காரன்” என்ற பாடல் மூலம் சில வரிகளை மாடுகளின் பெருமையை பேசியிருப்பார். 

    வீரபாண்டிய கட்டபொம்மன்
    1959 ஆம் ஆண்டு பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்திருந்தனர். ஜி.ராமநாதன் இசையமைத்த இந்த படத்தில் ஜல்லிக்கட்டு காளையை கொண்டாடும் வகையில் ”அஞ்சாத சிங்கம் என் காளை. இது பஞ்சா பறக்கவிடும் ஆளை” என்ற பாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது. 

    மாட்டுக்கார வேலன்  
    1970 ஆம் ஆண்டு பி.நீலகண்டன் இயக்கத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில் “மாட்டுக்கார வேலன்” படம் வெளியானது. இந்த படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் “சத்தியம் நீயே தரும தாயே” பாடல் இடம் பெற்றிருக்கும். இது முழுக்க முழுக்க மாடுகளை மையப்படுத்தியே வரிகள் இடம் பெற்றிருக்கும். 

    விருமாண்டி 
    2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் எழுதி இயக்கிய விருமாண்டி படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் கமல் ஜல்லிக்கட்டு மாடு அடக்கும் வீரராக நடித்திருப்பார். அதில் “கொம்புல பூவை சுத்தி நெத்தியில பொட்டு வச்சி” பாடல் இடம் பெற்றிருக்கும். 

    கொம்புவச்ச சிங்கம்டா
    ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் பேரணிகள் நடந்த நிலையில் கொம்புவச்ச சிங்கம்டா என்ற பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டார். இந்த பாடலை இயக்குநர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜா எழுதியிருந்தார்.

    டக்கரு டக்கரு பாடல் 
    இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது “டக்கரு டக்கரு” பாடல். ஜல்லிக்கட்டை மையப்படுத்திய இப்பாடல் அதன்பின்னால் இருக்கும் அரசியல், நாட்டு மாடுகள் ஒழிப்பு உள்ளிட்ட பல விஷயங்களை பற்றியும் பேசியிருக்கும். 

    Source link

  • The World Famous Palamedu Jallikattu Competitions Are Starting Today 16th Jan 2024 On The Occasion Of Pongal Festival

    The World Famous Palamedu Jallikattu Competitions Are Starting Today 16th Jan 2024 On The Occasion Of Pongal Festival

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று உலகபுகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
    பாலமேடு ஜல்லிக்கட்டு:
    நேற்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு சிறப்பாக கொண்டாடினர். இன்று உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது.
    குறிப்பாக ஜல்லிக்கட்டு என்றால் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. அந்த வகையில், உலகப்புகழ்பெற்ற  பாலமேடு ஜல்லிக்கட்டு  காலை 7 மணிக்கு மேல் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. இப்போட்டியில் பங்கேற்க ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டோக்கன்பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு காலை முதல் மறு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு பின் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாலமேடு மஞ்சமலையாற்றில் உள்ள நிரந்தர வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர்கள் மாடங்களில் 2 அடுக்கு பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டுள்ளது.
    காளைகளும், காளையர்களும்:
    போட்டியில் முதல் இடத்தில் சிறப்பாக களம் காணும் காளைக்கு முதல் பரிசாக  ஒரு நிசான் கார் மற்றும்  மாடுபிடி வீரருக்கு ஒரு நிசான் கார் வழங்கபடுகிறது. 2 வது சிறந்த களம் காணும் காளைக்கு கன்றுடன் கூடிய காங்கேயம் நாட்டு பசுமாடும், 2 ஆம் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு Apache பைக் பரிசும் வழங்கப்படவுள்ளது.
    போட்டியின்போது சிறப்பாக களம்கண்டு காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், சிறப்பாக களமாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் பிரிட்ஜ், டிவி, கட்டில், சைக்கிள், அண்டா உள்ளிட்ட  பல்வேறு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. போட்டியின் தொடக்க நிகழ்ச்சியாக முதலில் கிராமத்தின் சார்பில் மரியாதை காளைகள் எனப்படும் 7 கரை காளைகள் அவிழ்க்கப்பட்ட பின்னர் போட்டியில் பங்கேற்கும் காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டது.
    போட்டியை பார்வையிடும் பார்வையாளர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது. போட்டியினை பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகம் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்க்ரே  பிரவின் உமேஷ் தலைமையில் 1500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    பாதுகாப்பு ஏற்பாடுகள்:
    மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவக்குழுக்கள், காளைகளுக்கான மருத்துவக்குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலைய வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காளைகள் வாடிவாசலுக்கு வரும் பிறவாடி பகுதிகளிலும், காளைகள் வாடிவாசலில் இருந்து செல்லும் காளை சேகரிப்பு இடத்தில் ( கலெக்சன் பாயிண்ட்) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போட்டி முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலமாக கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
    மாடுபிடி வீரரகளுக்கு காயம் ஏற்படாமல் இருக்க,  போட்டி நடைபெறும் வாடிவாசல் முன்பாக 50 அடி வரை தேங்காய்நார் பரப்பபட்டுள்ளது. பல்வேறு வண்ணங்களிலான சீருடைகளில் ஒவ்வொரு சுற்றிற்கும் 50 மாடுபிடி வீரர்கள் வரை களமிறங்குவார்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும் எந்தவித இடைவேளை இன்றியும்போட்டி தொடர்ந்து காலை 7 மணிக்கு முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
     

    Source link

  • BCCI : தேர்வுக்குழுவில் காலியிடத்தை அறிவித்த பிசிசிஐ.. யார் யார் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ!

    BCCI : தேர்வுக்குழுவில் காலியிடத்தை அறிவித்த பிசிசிஐ.. யார் யார் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ!


    <p><em><strong>இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆடவர் தேர்வுக் குழு உறுப்பினர் பதவிக்கான காலியிடத்தை அறிவித்துள்ளது. எனவே இந்தப் பதவிக்கு யார், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலா</strong><strong>ம்.</strong></em></p>
    <p>இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆண்கள் தேர்வுக் குழு உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக் குழுவில் ஒரு ப்தவிக்கு மட்டுமே விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பப் படிவத் தகவளை பிசிசிஐ தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும், தற்போதைய தேர்வுக் குழுவில் உள்ள எந்த உறுப்பினர் விலக இருக்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை.&nbsp;</p>
    <p>தற்போதைய தேர்வுக்குழுவை பொறுத்தவரை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவில் சிவசுந்தர் தாஸ், சுப்ரோடோ பானர்ஜி, சலில் அன்கோலா மற்றும் ஸ்ரீதரன் ஷரத் ஆகியோர் இடம் பெற்றுள்ளன. ஊடக செய்திகளின்படி, சலில் அன்கோலா தேர்வுக் குழுவில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக யார் தேர்வுக்குழுவில் இடம் பெறுவார்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.&nbsp;</p>
    <p>தேர்வுக் குழுவில் பதவியை பற்றி குறிப்பிடுகையில், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 25ம் தேதி ஆகும். இந்த விண்ணப்பப் பதிவு பிசிசிஐ இணையதளத்தில் சமர்பிக்கலாம். அதன்பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட தேர்காணலுக்கு (இண்டர்வியூ) அழைக்கப்படுவார்கள்.</p>
    <h2><strong>தேர்வுக்குழு பதவிக்கான தகுதி என்ன..?</strong></h2>
    <ol>
    <li>விண்ணப்பிக்கும் நபர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.</li>
    <li>கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த தேர்வுக் குழுவிலும் உறுப்பினராக இருக்கக்கூடாது.</li>
    <li>விண்ணப்பிக்கும் நபர் குறைந்தபட்சம் 7 டெஸ்ட் அல்லது 30 முதல் தர போட்டிகள் அல்லது 10 ODIகள் மற்றும் 20 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும்.&nbsp;</li>
    </ol>
    <h2><strong>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி:</strong></h2>
    <p>இந்த நாட்களில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இப்போது தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஜனவரி 17 புதன்கிழமை பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு இது கடைசி டி20 தொடர். இதன் பிறகு இந்திய வீரர்கள் ஐபிஎல் மட்டும் விளையாடுவார்கள். &nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Axar Patel Become Tough Challenge For The Ravindra Jadeja In T20 World Cup 2024

    Axar Patel Become Tough Challenge For The Ravindra Jadeja In T20 World Cup 2024

    இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன், இந்திய அணிக்கு யார் யார் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் என்ற நெருக்கடிகள் இப்போதே அதிகரித்து வருகின்றன. இந்த சிரமம் இந்திய அணிக்கு நல்லது என்றாலும், சீனியர் வீரர்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கவும் வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில்,  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் அக்சர் படேல் அற்புதமாக பந்துவீசி, இந்திய அணியின் தேர்வுக்குழுக்கு மேலும் சிரமத்தை கொடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அக்சர் படேலுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்தநிலையில், சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக அக்சர் படேல் உருவெடுத்துள்ளார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அக்சர் படேல் 4 ஓவர்களில் வெறும் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அக்சர் படேல் அனைத்து விதமான டி20 போட்டிகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக இந்த சாதனை ரவீந்திர ஜடேஜாவின் பெயரில் மட்டுமே இருந்தது. ரவீந்திர ஜடேஜா டி20யில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது இந்த பட்டியலில் அக்சர் படேலின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
    ஆட்டநாயகன் விருது வென்றதற்கு பிறகு பேசிய அக்சர் படேல், மிகவும் நன்றாக உணர்கிறேன். ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். நான் எப்போதும் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன். கடந்த சில வருடங்களில் நான் எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தினேன் என்பது கூட எனக்கு நினைவில் இல்லை.” என்று கூறினார்.

    Two quick wickets here, courtesy Axar Patel and Shivam Dube, who strike in their first overs.Live – https://t.co/YswzeUSqkf #INDvAFG@IDFCFIRSTBank pic.twitter.com/5LnKTH6Ngg
    — BCCI (@BCCI) January 14, 2024

    அக்சர் படேலின் சாதனை: 
    அக்சர் படேல் இதுவரை 234 போட்டிகளில் விளையாடி 2545 ரன்கள் குவித்துள்ளதோடு, 200 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் வெற்றிகரமான ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜா இதுவரை ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 போட்டிகள் என மொத்தம் 310 போட்டிகளில் விளையாடி 3382 ரன்களும், 216 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதனால், தற்போது டி20 உலகக் கோப்பையில் விளையாட இந்த இரு வீரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சீனியர் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் தேர்வுக்குழு விரும்பினால் ஜடேஜாவுக்கே வாய்ப்பு வழங்கப்படும். இவர்களுக்கு இடையேயான போட்டியில் சிவம் துபேவின் அதிரடி பேட்டிங் மற்றும் விக்கெட் வேட்டையையும் மறந்துவிடக்கூடாது. 
    டி20 போட்டியில் இந்தியாவுக்காக 50 ரன்கள் + 1 விக்கெட்:
    3 முறை – யுவராஜ் சிங்2 முறை – சிவம் துபே2 முறை – விராட் கோலி1 முறை – ஹர்திக் பாண்டியா1 முறை – அக்சர் படேல்1 முறை – வாஷிங்டன் சுந்தர்1 முறை – திலக் வர்மா
    தற்போதைய ஃபார்மைப் பார்க்கும்போது, ​​ரவீந்திர ஜடேஜாவை அக்சர் படேல் மிஞ்சி சாதனை படைக்கலாம். ஆனால் இவை அனைத்தும் அதிக போட்டிகளில் அக்சர் படேலுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே நடக்கும். ஐபிஎல் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் படேலின் ஆட்டம் சிறப்பாக இருந்தால், தேர்வாளர்கள் கண்டிப்பாக அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அக்சர் படேலின் ஒருநாள் உலகக் கோப்பைக்காக தேர்வு செய்தபோது, காயம் காரணமாக அவரால் அணியில் இடம்பெற முடியவில்லை. அப்போது அவருக்கு மாற்றாகவே ரவிசந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

    Source link

  • Karu Palaniyappan Talks About Vijay Sethupathi And Controversial Question About Hindi

    Karu Palaniyappan Talks About Vijay Sethupathi And Controversial Question About Hindi

    சமீபத்தில் மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் விஜய் சேதுபதியிடம் கேட்ட கேள்வியும் அதற்கு விஜய் சேதுபதி  கடுமையாக அளித்த பதிலும் இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    இந்த நிகழ்வு குறித்து, சமீபத்தில் கருபழனியப்பன் பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
    கடுப்பான விஜய் சேதுபதி
    “75 வருடமாக நாம் இந்திக்கு எதிராக, இன்றும் இந்தி தெரியாது போடா என்று டீஷர்ட் போடுகிறோம், இந்தி படிக்கணுமா வேண்டாமா?” என்ற கேள்வி விஜய் சேதுபதியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “எதற்கு இந்த கேள்வி? இதை என்னிடம் கேட்டு என்ன ஆகப் போகிறது. முதலில் இந்தி படிக்க வேண்டாம் என்று நானும் சொல்லவில்லை, யாரும் இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்தி படித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதை யாரும் தடுக்கவில்லை. இந்தியை திணிக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறோம்” என்றார்.
    கவனம் பெறும் கருபழனியப்பன் பேச்சு
    இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கருபழனியப்பன் பேசிய உரை ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வரலாற்றையும் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்ட கேள்வியையும் தொடர்புபடுத்தி இந்த உரையில் அவர் பேசியுள்ளார்.தனது உரையில் கரு பழநியப்பன் “சுதந்திர போராட்டாத்திற்கு பின் இந்தியா முழுவதும் தேசிய கட்சிகளே அதிகம் செல்வாக்கு பெற்றிருந்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளே ஆட்சியமைத்தன தமிழ்நாட்டில் மட்டும்தான் முதல்முறையாக 1967-ஆம் ஆண்டில் ஒரு மாநில கட்சி அரசமைத்தது. அண்ணாதுரை தலைமையில் திராவிட கட்சியை ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்த்தது. அன்றைய சூழலில் தேசிய உணர்வே முக்கிய என்று பிற மாநிலங்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மட்டும்தான் இந்தி மொழியை எதிர்த்தது. தங்களது மொழிக்காக போராடாத எல்லா மாநிலமும் இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாடு மட்டும்தான் முதலில் விழித்துக் கொண்டது. எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள்  என்று சொல்கிறது. 
    தமிழ்நாட்டின் இந்த வரலாற்றை மாற்ற தொடர்ச்சியான பொய்கள் பரப்ப பட்டு வருகின்றன, சமீபத்தில் விஜய் சேதுபதியிடம் அதனால்தான் அப்படியான ஒரு கேள்விகள் எழுகின்றன. தமிழ்நாட்டில் யாரையும் இந்தி கற்க விடுவதில்லை என்கிற தவறான பிம்பங்கள் இங்கு பரப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இங்கு இந்தியை பலரும் கற்கிறார்கள் ஆனால் யாரும் இந்தியை படிக்கச்சொல்லி வற்புறுத்த முடியாது” என்று கருபழனியப்பன் கூறியுள்ளார்.
    மெரி கிறிஸ்துமஸ்
    ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி  நடித்துள்ள படம் மெரி கிறிஸ்துமஸ். ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது.

    Source link

  • IND vs AFG: மூன்றாவது டி20 மழையால் பாதிக்கப்படுமா? பெங்களூரில் மேட்ச் நாளில் இப்படித்தான் இருக்கும் வானிலை!

    IND vs AFG: மூன்றாவது டி20 மழையால் பாதிக்கப்படுமா? பெங்களூரில் மேட்ச் நாளில் இப்படித்தான் இருக்கும் வானிலை!


    <p>இந்தூர் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில், இந்த தொடரின் மூன்றாவது டி20 ஜனவரி 17 அன்று நடைபெறுகிறது. இரு அணிகளுமே பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகிறது.&nbsp;</p>
    <p>இந்தநிலையில், மூன்றாவது டி20 மழையால் கைவிடப்படுமா? போட்டி நாளில் பெங்களூரில் மழை பெய்யுமா? மூன்றாவது டி20 போட்டி நடைபெறும் நாளில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
    <h2><strong>போட்டி நடைபெறும் நாளில் வானம் மேகமூட்டம்:</strong></h2>
    <p>இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்றாவது டி20 போட்டியின் போது பெங்களூரில் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. உண்மையில் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. போட்டி நடைபெறும் நாளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஆனால் மழை பெய்யாது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
    <h2><strong>இந்தூர் டி20 போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி:&nbsp;</strong></h2>
    <p>முன்னதாக இந்தூரில் நடந்த டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. டாஸ் இழந்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 15.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து&nbsp; அதிக ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றார். ஜெய்ஸ்வால் தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை விளாசினார். இது தவிர, ஷிவம் துபே 32 பந்துகளில்&nbsp; 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 63 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.&nbsp; அதேநேரம், 4 ஓவர்களில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் படேல் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p>
    <h2><strong>சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி:</strong></h2>
    <p>முதல் இரண்டு போட்டிகளை வென்றதன் மூலம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி. சொந்த மண்ணில் டி20 தொடரை இந்தியா வெல்வது இது முதல் முறையோ அல்லது ஓரிரு முறையோ அல்ல, கடந்த 15 டி20 தொடரில் இந்தியாவை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 15வது தொடர் தொடர்கிறது.&nbsp;</p>
    <p>&nbsp;இந்திய அணி கடைசியாக பிப்ரவரி 2019 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்தது. இது 2 போட்டிகள் கொண்ட தொடராகும். இரண்டு போட்டிகளிலும் வென்று, சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார சாதனை படைத்தது. பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு, இந்திய அணி சொந்த மண்ணில் டி20 தொடரை இழக்கவில்லை. &nbsp;</p>
    <h2><strong>ஜூன், 2019 முதல் உள்நாட்டு டி20 தொடரில் இந்திய அணி:</strong></h2>
    <p>விளையாடிய தொடர் &ndash; 15<br />இந்தியா வென்றது &ndash; 13<br />இந்தியா தோல்வி &ndash; 00<br />தொடர் சமநிலை &ndash; 02.&nbsp;</p>

    Source link

  • Vanitha Vijayakumar Slam Expresses Disappointment Archana Winning Bigg Boss Title

    Vanitha Vijayakumar Slam Expresses Disappointment Archana Winning Bigg Boss Title

    பணத்தாலும் , பி.ஆர் செல்வாக்கை பயன்படுத்தியும் பிக்பாஸ் டைட்டிலை அர்ச்சனா வென்றதாக வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
    பிக்பாஸ் டைட்டில் வின்னர்
    பிக்பாஸ் தமிழின் 7-வது சீசன் நேற்று முடிவுக்கு வந்தது. மொத்தம் 106  நாட்கள் நடைபெற்ற இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வைல்டு கார்டில் மேலும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய மொத்தம் 23 போட்டியாளர்கள் இந்த சீசனில் பிக்பாஸ் டைட்டிலுக்காக போட்டி போட்டார்கள்.
    இறுதியாக நேற்று ஜனவரி 14 ஆம் தேதி   மொத்தம் ஐந்து போட்டியாளர்களுடன் தொடங்கிய கிரண்ட் ஃபினாலேவில் இறுதியில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். மற்ற சக போட்டியாளர்களான மாயா கிருஷ்ணன் , தினேஷ் , விஷ்ணு, மணிச்சந்திரா உள்ளிட்ட நால்வரை விட பலமடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் அர்ச்சனா வெற்றிபெற்றுள்ளார். மாயா கிருஷ்ணன் 23053 வாக்குகள் பெற்றிருக்க மணிச்சந்திரா 35184 வாக்குகள் பெற்றிருந்தார். மறுபக்கம் அர்ச்சனா 109468  வாக்குகளைப் பெற்றிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டிலை வென்ற முதல் போட்டியாளர் அர்ச்சனா. 
    டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட பின் அர்ச்சனாவை டைட்டில் வின்னராக தேர்வு செய்தது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. இதில் ஒரு தரப்பினார் இந்த முடிவு சார்புடையதாக இருப்பதாகவும் மறுதரப்பு அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டிருப்பது சரியான முடிவு தான் என்று விவாதம் செய்து வருகிறார்கள்.
    அதிருப்தி தெரிவித்த வனிதா விஜய்குமார்
    ஒரு பக்கம் அர்ச்சனாவுக்கு பாராட்டுகள் பெருகி வர மறுபக்கம் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டதாகவும் ஆனால் கமல்ஹாசன் அர்ச்சனாவின் கையை உயர்த்தும்போது தான் கடுப்பாகி அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் மாயா கிருஷ்ணன் இருந்தபோது அர்ச்சனாவை டைட்டில் வின்னராக தேர்வு செய்தது முற்றிலும் திட்டமிட்ட செயல் என்று அவர் கூறியுள்ளார். 
    பணம் , ப்ரோமோஷன்களை பயன்படுத்தியே அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார் , அந்த மேடையில் ஜனநாயகம் தோற்றும் பணநாயகம் ஜெயித்ததாகவும்வனிதா பேசியிருக்கிறார்.
    மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தன்னிடம் வந்து பேசியதாகவும் அவர்களுக்கும் இந்த அதிருப்தி தெரிவித்ததாகவும் வனிதா தெரிவித்தார். தனது மகள் ஜோவிகா போட்டியாளராக இருந்ததால் தான் வெளிப்படையாக சில விஷயங்களை பேச முடியாது என்று அவர் கூறினார்.
    இன்ஸ்டாகிராம் , முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அர்ச்சனாவுக்கு ஆதரவாக ப்ரோமோஷன்களின் வழியாகவே அர்ச்சனா இந்த டைட்டிலை வென்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. 

    மேலும் படிக்க :  Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
    Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!

    Source link

  • Sivakarthikeyan Ayalaan Movie Box Office Collection Ayalaan Collection And Tattoo Alien

    Sivakarthikeyan Ayalaan Movie Box Office Collection Ayalaan Collection And Tattoo Alien

    அயலான் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகும் நிலையில் பாக்ஸ் ஆஃபிஸில், படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது எனபதைப் பார்க்கலாம்.
    அயலான்
    இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அயலான். சிவகார்த்திகேயன் , ரகுல் ப்ரீத், கருணாகரன் , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    அயலான் கதை
    கொடைக்கானலின் பூம்பாறை கிராமத்தில் புல், பூண்டு, பூச்சிக்கும் கேடு விளைவிக்காமல் இயற்கை ஆர்வலராக, பிழைக்கத் தெரியாத நபராக விவசாயம் செய்தபடி வலம் வரும் சிவகார்த்திகேயன், தன் அம்மாவின் கவலைக்கு மனமிறங்கி சென்னைக்கு சம்பாதிக்க வருகிறார்.
    மற்றொருபுறம் பூமியின் அடுத்த தசாப்தத்தை ஆளப்போகும் எரிவாயு எனக்கூறப்படும்,  நோவா கேஸ், ஸ்பார்க் எனும் கனிமத்தை பூமியின் பல அடி ஆழத்துக்கு துளை போட்டு எடுக்க சென்னையைச் சேர்ந்த வில்லன் ஆர்யன் மற்றும் அவரது பெருநிறுவனம் சார்பில் ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கு இடையே, மனிதர்களுடன் சண்டை போட்டு பூமியை அழிக்க வரும் ஹாலிவுட் பட ஏலியன்களுக்கு மாறாக, பூமியை வில்லன்கள் குழுவிடமிருந்து காப்பாற்ற  “ய்டூவூய்” எனும் உலகத்திலிருந்து பூமிக்கு வருகை தருகிறது படத்தின் ”ஹீரோ” ஏலியன் டாட்டூ.
    அயலான் படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள்… குறிப்பாக அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறைந்த செலவில் இதுவரை தமிழில் வெளிவராத தரத்தில் அயலான் படத்தின் காட்சிகள் அமைந்திருப்பதாக ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா படத்தை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    அயலான் முதல் நாள் வசூல்
    அயலான் படம் வெளியான முதல் நாளில் இந்தியளவில் ரூ 3.2 கோடி வசூல் செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக அயலான் படம் ரூ 4.35 கோடியும் மூன்றாவது நாளாக 5.59 கோடியும் வசூல் செய்துள்ளது. இன்றுடன் ஐந்தாவது நாளாக நிறைவு செய்யும் அயலான் 2.59 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் நான்கு நாட்களில் அயலான் படம் 15.73 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    அயலான் பொங்கல் கொண்டாடும் சிவகார்த்திகேயன்

    This time it is Ayalaan Pongal for us ❤️❤️❤️🤗🤗🤗👽👽👽அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்🙏🌾#HappyPongal #HappySankranti #AyalaanPongal ❤️❤️🤗🤗 pic.twitter.com/ByZ12w2wt7
    — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 15, 2024

    அயலான் படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பு படக்குழுவினருக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடம் கூடவே டாட்டூ ஏலியன் உருவத்துடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு அயலான் பொங்கல் கொண்டாடுவதாக தெரிவித்துள்ளார்.

    Source link

  • ஆந்திர காங்கிரஸில் மாற்றங்கள் ஆரம்பம்! மாநில தலைவர் ருத்ர ராஜு ராஜினாமா; ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு பொறுப்பு?

    ஆந்திர காங்கிரஸில் மாற்றங்கள் ஆரம்பம்! மாநில தலைவர் ருத்ர ராஜு ராஜினாமா; ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு பொறுப்பு?


    <p>ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தற்போதைய ஆந்திர முதலமைச்சரின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.</p>
    <p>மக்களவை தேர்தலுடன், இந்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன், ஆந்திர மாநில காங்கிரசில் மாற்றங்கள் துவங்கியுள்ளன. இந்த மாற்றங்கள் காரணமாக, ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி (APCC) தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்துள்ளார்.&nbsp;இதன் பிறகு இந்தப் பதவிக்கு சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸில் இணைந்த ஒய்.எஸ். ஷர்மிளா நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிடுகு ருத்ர ராஜு தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடந்த வாரமே அனுப்பியுள்ளார். இதையடுத்து, ஒய்.எஸ்.&nbsp;ஷர்மிளா காங்கிரஸில் இணைந்ததையடுத்து, அக்கட்சி அவரிடம் மாநில பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று கூறப்படுகிறது.</p>
    <h2><strong>ஜனவரி 4ல் காங்கிரஸில் இணைந்த ஷர்மிளா:</strong></h2>
    <p>ஷர்மிளா காங்கிரஸில் சேர்ந்த பிறகுதான், ருத்ர ராஜு அவரை காங்கிரஸுக்கு வரவேற்று, அவருக்காக தானாக ராஜினாமா செய்ய முன்வந்தார் என்று கூறப்படுகிறது. &nbsp;ஷர்மிளா ஆந்திர முதல்வர் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியை (ஒய்எஸ்ஆர்டிபி) ஷர்மிளா ஜனவரி 4 ஆம் தேதி காங்கிரஸுடன் இணைத்தார்.&nbsp;ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய் ராஜசேகர ரெட்டியின் மகளான ஷர்மிளா, தனது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் ஏற்பட்ட காரணத்திற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.</p>
    <h2><strong>தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்த ஒய்.எஸ் ஷர்மிளா:</strong></h2>
    <p>தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, ​​கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான, &rdquo;பி.ஆர்.எஸ்-ன் ஊழல் மற்றும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக&rdquo; காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக ஷர்மிளா அறிவித்திருந்தார்.</p>
    <h2><strong>2019 ஆந்திரபிரதேச தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பிரச்சாரம்:</strong></h2>
    <p>ஒய்.எஸ். ஷர்மிளா காங்கிரஸில் இணைந்த பிறகு, ஆந்திராவில் அவரது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அரசியல் பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில், ஷர்மிளாவும் கடந்த 2021 வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் ஒரு ஆளுமையாக இருந்தார். 2012ல் ஜெகன் நீண்ட காலம் சிறையில் இருந்தபோது, ​​ஒய்எஸ்ஆர்சி தலைவராக சர்மிளா பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தினார். கடந்த 2019 ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் ஷர்மிளா தனது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பிரச்சாரம் செய்தார்.&nbsp;</p>
    <p>2019 தேர்தலில் அபார பெரும்பான்மையுடன் ஜெகன்மோகன் வெற்றி பெற்றபோது, தனக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாததால் ஷர்மிளா கடும் அதிருப்தியில் இருந்தார். அதில் இருந்தே இருவருக்கும் புகைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகவும், அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், ஊடகங்களில் செய்திகள் வெளிவர தொடங்கின. இதை உண்மை என நிரூபிக்கும் வகையில், இருவரும் சமூக வலைதளங்களில் பண்டிகை நாட்களில் வாழ்த்துவது கூட இல்லாமல் போனது.&nbsp;</p>
    <p>ஆனால் தற்போதைய நிலவரத்தை பார்க்கும்போது இவர்கள் ஒரு குடும்பமாக இணைந்திருந்தாலும், அரசியல் ரீதியாக போட்டியாளர்களாகவே இருக்க போகிறார்கள்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Keerthi Pandian – Ashok Selvan : படப்பிடிப்பு தளத்தில் தலை பொங்கலை கொண்டாடிய கீர்த்தி பாண்டியன் – அசோக் செல்வன்..!

    Keerthi Pandian – Ashok Selvan : படப்பிடிப்பு தளத்தில் தலை பொங்கலை கொண்டாடிய கீர்த்தி பாண்டியன் – அசோக் செல்வன்..!


    Keerthi Pandian – Ashok Selvan : படப்பிடிப்பு தளத்தில் தலை பொங்கலை கொண்டாடிய கீர்த்தி பாண்டியன் – அசோக் செல்வன்..!

    Source link

  • IND vs ENG: வரலாறு படைக்க காத்திருக்கும் அஸ்வின்-ஆண்டர்சன்.. இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாபெரும் வாய்ப்பு!

    IND vs ENG: வரலாறு படைக்க காத்திருக்கும் அஸ்வின்-ஆண்டர்சன்.. இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாபெரும் வாய்ப்பு!


    <p>இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஜனவரி 25 முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது ரசிகர்கள் பார்வை இருக்கும். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களான இவர்கள் இருவரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான தொடரின் மூலம் வரலாற்று சாதனை படைக்க இருக்கின்றன. ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் சரித்திரம் படைக்க தலா 10 விக்கெட்டுகள் மட்டுமே தேவை, இந்த சாதனையை படைக்க இவர்களுக்கு இன்னும் 5 டெஸ்ட் போட்டிகள் தராளமாகவே உள்ளது.</p>
    <p>இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை மட்டுமே தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேசமயம், முழு தொடருக்கான அணியையும் இங்கிலாந்து அறிவித்துள்ளது. அஸ்வின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் அஸ்வின் மற்றும் ஆண்டர்சனின் சாதனைகளைப் பற்றி பேசுகையில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தொடுவதற்கு இருவருக்கும் தலா 10 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை தனது டெஸ்ட் வாழ்க்கையில் 690 விக்கெட்டுகளையும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் 490 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி 700 விக்கெட்களையும், ரவிசந்திரன் அஷ்வின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி 500 விக்கெட்களையும் எடுக்க இருக்கின்றன.</p>
    <p>தற்போது, ​​டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளராக மேம்ஸ் ஆண்டர்சனும், 9வது பந்துவீச்சாளர் அஷ்வினும் உள்ளனர். வருகின்ற டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை ஆண்டர்சன் வீழ்த்தினால், 700 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். ஏனெனில் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் டாப்-2 இல் உள்ளனர். இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னர் 708 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். &nbsp;</p>
    <p>சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணிக்காக 500 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 619 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.&nbsp;</p>
    <h2><strong>முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:</strong></h2>
    <p>ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாத், குல்தீப் யாத். ., முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான்.&nbsp;</p>
    <h2><strong>டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி:</strong></h2>
    <p>பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஷோயப் பஷீர், புரூக், ஜாக் க்ரோலி, பென் டக்கெட், பென் ஃபோகஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட் மற்றும் மார்க் வுட். &nbsp;&nbsp;</p>

    Source link

  • Prabhass Next Movie Raja Saab Movie Stirs Controversy Over Prabhass Name Change

    Prabhass Next Movie Raja Saab Movie Stirs Controversy Over Prabhass Name Change

    பிரபாஸ்
    பான் இந்திய நடிகர் பிரபாஸ்  நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகியது. இந்தப் படத்திற்கு தி ராஜா சாப் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மாருதி இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். ஹாரர் திரைப்படமாக இந்தப் படம் உருவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. ராஜா சாப் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரில் பிரபாஸின் பெயர் ஆங்கிலத்தில் prabhas என்பதற்கு பதிலாக prabhass என்று இடம்பெற்றுள்ளது. கடைசியில் கூடுதலாக இடம்பெற்றிருக்கும் அந்த s  கவனக்குறைவால் ஏற்பட்டதாக முதலில் ரசிகர்கள் கருதினார்கள்.
    ஆனால் இது பிழையில்லை பிரபாஸின் பெயர் நியூமாரலஜி பார்த்து மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    என்ன காரணம் ?
    பிரபாஸ் நடித்து வெளியான ராதே ஷியாம் படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து சுமார் 500 கோடிக் செலவில் எடுக்கப் பட்ட ஆதிபுருஷ் படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அடிவாங்கியது. கே.ஜி.எஃப் படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது சலார் திரைப்படம்.
    3 ஆண்டுகளாக ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த சலார் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பிரபாஸுக்கு பாலிவுட்வில் இருந்த மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இப்படி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பிரபாஸ் நியூமராலஜிப்படி தனது பெயரை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    #RajaSaab First look poster 👌⭐️ing – #RebelStar #Prabhas #Darling Direction – #Maruthi #PrabhasPongalFeast #PrabhasMaruthi #PrabhasMaruthiFL #PrabhasPongalFest #Prabhas𓃵 #PRABHASS pic.twitter.com/EENa77K0Xr
    — Emoji Mallu (@EmojiMallu) January 15, 2024

    கல்கி 2898

    The story that ended 6000 years ago.𝐁𝐞𝐠𝐢𝐧𝐬 𝐌𝐚𝐲 𝟗𝐭𝐡, 𝟐𝟎𝟐𝟒.The future unfolds. #Kalki2898AD@SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD #Kalki2898ADonMay9 pic.twitter.com/TRrL5pCTUZ
    — Vyjayanthi Movies (@VyjayanthiFilms) January 12, 2024

    தற்போது பிரபாஸ்  நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 படத்தில் நடித்து வருகிறார். வைஜெயந்தி மூவீஸ் இந்தப் படத்தை தயாரிக்கும் நிலையில் அமிதாப் பச்சன் ,  ராணா டகுபதி , தீபிகா படுகோன் மற்றும் கமல்ஹாசன் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். புராணக் கதைகளை மையமாக வைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகி வரும், கல்கி 2898 வரும் மே 9-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் தகவல் வெளியிட்டிருந்தது. 

    மேலும் படிக்க :  Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
    Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!

    Source link

  • மீண்டும் ட்ரெண்டாகும் TR-ன் பொங்கல் பாடல்

    மீண்டும் ட்ரெண்டாகும் TR-ன் பொங்கல் பாடல்


    <p>மீண்டும் ட்ரெண்டாகும் TR-ன் பொங்கல் பாடல் |</p>

    Source link

  • Pongal Festival At Salem District Collectorate Pongal 2024

    Pongal Festival At Salem District Collectorate Pongal 2024

    தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் விமரிசையாக நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தினர் இணைந்து சமத்துவ வழிபாடு நிகழ்ச்சி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலர்கள், காவல்துறையினர், மருத்துவத்துறையினர், மலைவாழ் மக்கள், இலங்கைத் தமிழர்கள், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பூ மாலை அணிவித்து வரவேற்றார். பொங்கல் விழாவிற்கு அனைத்து அலுவலர்களும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து வந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டு மாட்டு வண்டியில் ஏறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உறியடித்து அசத்தினர்.

    மேலும் அனைத்து மதத்தினரும் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டு மாட்டு வண்டியில் ஏறி பயணம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்டது. இதில் உறியடி போட்டியில் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு உறியடித்தனர்.
    பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த குழந்தைகளின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக நடனமாடிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவிழா நடைபெறும் கிராமம் போல் காட்சியளித்தது.
    இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Source link

  • Indian Pacer Arshdeep Singh Make Record Of Bowling Most Wide Since 2022 Ind Vs Afg 2nd T20i

    Indian Pacer Arshdeep Singh Make Record Of Bowling Most Wide Since 2022 Ind Vs Afg 2nd T20i

    ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அர்ஷ்தீப் சிங், கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அதே ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஜாகீர் கான், நெஹ்ரா மற்றும் இர்பான் பதான் போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கு பிறகு இந்திய அணிக்காக இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அறிமுகமானார்.
    இதுவரை இவர் இந்தியாவிற்கு ஒரு சிறந்த பந்து வீச்சாளராக நிரூபித்துள்ளார். ஆனால் எந்த பந்து வீச்சாளரும் செய்ய விரும்பாத சில மோசமான சாதனைகளை தனது பெயரில் படைத்துள்ளார். அதன்படி,  தற்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது பெயரில் அதிக வைட் பந்துகளை வீசிய சாதனையை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் தனது பெயரில் இந்த மோசமான சாதனை படைத்தார். 
    மோசமான சாதனை:
    கடந்த 2022 முதல், அர்ஷ்தீப் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வைட் பந்துகளை வீசிய பவுலர் ஆனார். வைட் பந்துகளை வீசியதில் அரை சதத்தை கடந்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் அயர்லாந்தின் மார்க் அடேரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். முன்னதாக, அடேர் 50 வைட் பந்துகளை வீசி முதலிடத்தில் இருந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் 51 வைட் பந்துகளை வீசி முன்னேறினார்.  இந்த பட்டியலில் 39 வைட் பந்துகளை வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
    இவர்களை தொடர்ந்து, மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரோமரியோ ஷெப்பர்ட் 34 வைட் பந்துகளுடன் நான்காவது இடத்திலும், இந்திய அணி சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோய் 29 வைட் பந்துகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். 
    2022 முதல் அதிக வைட் பந்துகளை வீசிய பந்து வீச்சாளர்கள்:
    51 – அர்ஷ்தீப் சிங்50 – மார்க் அடேர்39 – ஜேசன் ஹோல்டர்34 – ரொமாரியோ ஷெப்பர்ட் 29 – ரவி பிஷ்னோய்.
    இரண்டாவது டி20யில் 3 விக்கெட்டுகளை அள்ளிய அர்ஷ்தீப்  சிங்:
    இந்தூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், 2022-க்குப் பிறகு அதிக வைட் பந்துகளை வீசியவர் என்ற சாதனையை அர்ஷ்தீப் வைத்திருந்தாலும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், அர்ஷ்தீப் 4 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    அர்ஷ்தீப் சிங் நேற்றைய போட்டியில் நஜிபுல்லா சத்ரான், கரீம் ஜனத் மற்றும் நூர் அகமது ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    2வது டி20 போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணி:
    டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. 35 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் குவித்த குல்பாடின் நைப் அதிகபட்ச ரன்களை எடுத்திருந்தார். இது தவிர எந்த ஒரு பேட்ஸ்மேனும் 30 ரன்களைக் கூட தாண்ட முடியவில்லை. 
    173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 15.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிபம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்திருந்தனர். 

    Source link

  • Shiv Sena Uddhav Thackarey : சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம்? உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு

    Shiv Sena Uddhav Thackarey : சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம்? உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு


    <p>சிவசேனா கட்சியை கைப்பற்றுவதில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு இடையே பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக மகாராஷ்டிர சபாநாயகர் எடுத்த முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே வழக்கு தொடர்ந்துள்ளார்.</p>
    <p>கடந்த 2022ஆம் ஆண்டு, சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என்றும் ஏக்நாத் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி என்றும் இரண்டாக பிரிந்தது.</p>
    <h2><strong>சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம்?</strong></h2>
    <p>ஏக்நாத் ஷிண்டேவுக்கு கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். பின்னர், பாஜகவுடன் இணைந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை ஏக்நாத் ஷிண்டே கலைத்தார். இதை தொடர்ந்து, முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்று கொண்டார்.</p>
    <p>கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்திற்காக இரு பிரிவும் போட்டி போட்டுவந்த நிலையில், உண்மையான சிவசேனா யார்? கட்சியின் சின்னம் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு மனுக்கள் சமர்பிக்கப்பட்டன. இதையடுத்து, கட்சியின் பெயரையும் சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.&nbsp;</p>
    <p>தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததால் அவர் தலைமையிலான அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடியாது. மகாராஷ்டிர முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே தொடர்வார்" என தீர்ப்பு அளித்தது.</p>
    <p>இதற்கிடையே, ஏக்நாத் ஷிண்டேவையும் அவரை ஆதரித்து வரும் 38 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்யக்கோரி உத்தவ் தாக்கரே தரப்பு, மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் மனு அளித்திருந்தனர். சமீபத்தில், உத்தவ் தாக்கரே தரப்பு விடுத்த கோரிக்கையை மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் நிராகரித்தார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவே உண்மையான சிவசேனா என அங்கீகரித்தார்.&nbsp;</p>
    <h2><strong>உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு:</strong></h2>
    <p>இந்த நிலையில், சபாநாயகர் எடுத்த முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சபாநாயகரின் முடிவுக்கு தடை வதிக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு ஏக்நாத் ஷிண்டே ஆதரவு ஏம்எல்ஏக்கள் செல்ல இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.</p>
    <p>இந்த வழக்கு விசாரணை முடியும் வரை ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது. தவறானது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு பத்தாவது அட்டவணைக்கு நேர் எதிராக சபாநாயகர் முடிவு எடுத்துள்ளார்" என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
    <p>அரசியலமைப்பு சட்டப்பிரிவு பத்தாவது அட்டவணை, கட்சி தாவல் தடை சட்டம் தொடர்பானது. தனிப்பட்ட ஆதாயங்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சி தாவுவதற்கு இந்த சட்டம் தடை விதிக்கிறது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • A Good Opportunity To Remove The DMK Regime Edappadi Palanisami. | திமுகவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள்

    A Good Opportunity To Remove The DMK Regime Edappadi Palanisami. | திமுகவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள்

    சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன் அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது, “விவசாய தொழிலாளர்கள் கொண்டாடும் பண்டிகை பொங்கல் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றால் முன்னோர்கள் கூறியது, தை பிறந்துள்ளது திருநாளில் மக்களுக்கு நல்ல வாழ்வு அமையும்.
    நாட்டு மக்களுக்கு உணவு அளிக்கிறவர்கள் விவசாயிகள், வெயில், மழையை பார்க்காமல் தயாரித்து மக்களுக்கு அரிசி வழங்கும் விவசாயிகளின் உன்னதமான நாள் தை திருநாள். உணவில்லாமல் வாழ முடியாது உணவை உற்பத்தி செய்து வழங்கும் திருநாள் விவசாயிகள். நானும் ஒரு விவசாயிதான். வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடும்போது எப்படி மகிழ்ச்சியப்படுகிறது. அதேபோன்று தற்போது மகிழ்ச்சியை அடைந்துள்ளேன். கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவர்களுக்கு தான் தைத்திருநாளின் அருமை தெரியும். நாட்டின் முதுகெலும்பாக இருப்பது கிராமங்கள்தான். எவ்வளவு கிராமங்கள் வளர்ச்சி அடைகிறதோ?, விவசாயிகள் உற்பத்தி பெரிதாகும் அப்பொழுது நாடு வளர முடியும். நாட்டு மக்களுக்காக உணவை தயாரிக்கின்ற விவசாயிகளின் தைத்திருநாள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறினார்.

    மேலும், இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் மக்கள் என்ன நன்மையை பார்த்தார்கள்? ஏழை எளிய கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு எந்தத் திட்டங்களும் நிறைவேற்றவில்லை. இரண்டரை ஆண்டு காலத்தில் மக்களிடம் கொள்ளையடித்ததுதான் திமுகவின் சாதனை. நாட்டு மக்களை பற்றியும், மக்கள் படும்பாடு குறித்து கவலையில்லை. பல்வேறு துறைகளில் பல்லாயிரம் கோடி பணத்தை கொள்ளையடித்து திமுக ஆட்டம் போட்டு கொண்டுள்ளது. சிலர் சிறையில் உள்ளனர், பலர் சிறைக்குச் செல்ல இருக்கிறார்கள். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டு காலத்தில், எப்பொழுது திமுகவை வீட்டுக்கு அனுப்பவும் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
    திமுக அரசில் நிர்வாக திறமையற்ற, பொம்மை முதலமைச்சர் ஆகவே உள்ள ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தான் மோசமான ஆட்சி என்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது, இந்த ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டும்தான் மிஞ்சியுள்ளது. ஏழையின் மக்களுக்கு வழங்கும் நியாய விலைக்கடை பொருட்கள் முறையாக வழங்க வேண்டும்.
    நியாயவிலை கடைகளில் பாமாயில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மழை வெள்ள பாதிப்பில் மக்களை காத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம்தான். அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு செயல்படுவோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுப்போம். நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு தடுப்பணைகள் அதிக அளவில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது.
    விவசாயிகளின் கவலைகளை போக்குகின்ற ஆட்சி அதிமுக அரசாங்கம் என்ற சிறப்பு பெற்றோம். நீர் நிலைகள், ஏரி குளங்கள் அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்டது. ஏழை எளிய மக்கள் வசிக்கும் இடங்களை தேர்வு செய்து அம்மா மினி கிளினிக் திட்டம் துவக்கப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசாங்கம் முடிந்தது. புதிய திட்டங்களை திமுக கொண்டு வரவில்லை. நாட்டு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய அற்புதமான திட்டங்களை மூடிய பெருமை திமுக அரசாங்கத்தில் தான் உள்ளது.
    அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மடிக்கணினி வழங்கும் திட்டத்தை திமுக நிறுத்தியது. ஏழை மாணவர்கள் திமுக அரசுக்கு எதிரானவர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

    ஏழைகளுக்காக திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றுகின்ற அரசாங்கம் திமுக அரசாங்கம்தான். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எங்கும் இல்லை.. அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியதுதான் திமுகவின் சாதனைகள். விவசாயிகளுக்காக திறக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை பூங்கா மூடிக்கிடப்பது வருத்தம் அளிக்கிறது. ஒரு நல்ல அரசாங்கமா இருந்தால் முறையாக செயல்படுத்தி இருக்க வேண்டும். கொள்ளையடிப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளது திமுக அரசாங்கம்தான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முக்கிய முக்கியமான தேர்தல். திமுக அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புகிற தேர்தலாக அமையும். நாடாளுமன்றத் தேர்தல் திமுக அரசுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
    தமிழகம், புதுவை சேர்த்து 40 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். திமுக அரசகாரத்தை அகற்றுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். தைத்திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவது போன்று நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. சேலம் அதிமுகவின் கோட்டை. தமிழகத்தில் வேண்டுமென்றாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்யலாம், ஆனால் சேலத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்ற ஒரே கட்சி அதிமுகதான். தமிழகத்தில் சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். சேலம் தலைவாசலில் ₹1000 கோடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கால்நடை பூங்கா தற்போது வரை முழுமையாக திறக்கப்படாமல் உள்ளது; ஆயிரம் கோடி ரூபாய் முடங்கி கிடப்பது வேதனை அளிக்கிறது.
    மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்படாமல் கொள்ளையடிக்கும் வகையில் மட்டுமே திமுக அரசு செயல்படுகிறது‌. கொள்ளை அடிக்கும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தலாகவும், திமுகவிற்கு பாடம் புகட்டும் வகையிலும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அமைய வேண்டும். தை பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவதுபோல தேர்தல் வெற்றியை நாம் கொண்டாடும் காலம் வந்து விட்டது. சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. இந்தியாவிலேயே அதிகமான வாக்கு எண்ணிக்கையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்” என்று பேசினார்.

    Source link

  • Watch Video Of A R Rahman Recording Video Of A Woman Singing Vande Mataram Song Goes Viral

    Watch Video Of A R Rahman Recording Video Of A Woman Singing Vande Mataram Song Goes Viral

    ஏ.ஆர். ரஹ்மான்
    கடந்த 32 ஆண்டுகளாக இசையால் மக்களை ஆச்சரியப்படுத்தியும் புதுமைகளை நிகழ்த்தியும் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான். ரோஜா படத்தில் தொடங்கிய அவரது பயணம் தற்போது அயலான் படம் வரை  நீடித்து வருகிறது, இந்த ஆண்டில் பல்வேறு முக்கியமான படங்களில் ரஹ்மானின் இசைக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ரஹ்மானின் இசைக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இசையில் இவ்வளவு தீவிரமாக இயக்கும் ரஹ்மான் தனது ரசிகர்களிடம் காட்டும் அன்பும், நகைச்சுவையான வெளிப்பாடுகளும், எப்போதும் ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளது. சமீபத்தில் தனது ரசிகை ஒருவர் பாடுவதை ரஹ்மான் வீடியோ எடுத்துள்ளது இணையதளத்தில்  வைரலாகி வருகிறது. 
    வந்தே மாதரம்

    “Maa Tujhe Salaam” sung for A R Rahman, recorded by Rahman! This is the kind of fan moment that makes hearts sing! ❤️ pic.twitter.com/tE65uuquyr
    — Godman Chikna (@Madan_Chikna) January 13, 2024

    சமீபத்தில் வெளிநாட்டிற்குச் சென்றிருந்த ஏ.ஆர் ரஹ்மான் காரில் செல்லும்போது அவரை ஒரு இளம் பெண் வழிமறித்துள்ளார். அவரிடம் ரஹ்மானின் மிகப்பெரிய ரசிகை என்றும், அவருக்காக ஒரு பாடலை, தான் பாட ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார். ரஹ்மானின் சம்மதம் கிடைத்தது வந்தே மாதரம் பாடலை பாட தொடங்கினார் அந்த பெண். அவர் பாடுவதை பார்த்த ரஹ்மான் உடனே தனது ஃபோனை எடுத்து வீடியோ எடுக்கத் தொடங்குகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
    ரஹ்மான் இசைமைத்துள்ள படங்கள்
    ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள அயலான் படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் , விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள்  நடித்துள்ள லால் சலாம் படத்திற்கு இசையமைத்துள்ளார் ரஹ்மான் , முன்னதாக தேர் திருவிழா என்கிற பாடல் இந்தப் படத்தில் வெளியானதை தொடர்ந்து இன்று  “ஏ புள்ள” பாடல் வெளியாகியுள்ளது.

    ‘AE PULLA’, the soul-stirring 2nd single from Lal Salaam is OUT NOW! ▶️ immerse yourself in the soothing melody that captivates your heart! 🎵❤️▶️ https://t.co/BxqTeFWCmwAn @arrahman musical 🎹Lyrics ✍🏻 @KaviKabilan2 Singer 🎤 @sidsriram Music on @SonyMusicSouth 💿🎶… pic.twitter.com/cu3apN8yVP
    — Lyca Productions (@LycaProductions) January 15, 2024

    மேலும் படிக்க : Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்! 
    Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!

    Source link

  • "மொத்த வேலைவாய்ப்புகளும் பறிபோயிடும்" : AI தொழில்நுட்பம் குறித்து சர்வதேச நிதியம் IMF எச்சரிக்கை 

    "மொத்த வேலைவாய்ப்புகளும் பறிபோயிடும்" : AI தொழில்நுட்பம் குறித்து சர்வதேச நிதியம் IMF எச்சரிக்கை 


    <p>Artificial Intelligence : வளர்ந்து வரும் தொழில் நுட்பம் மனிதர்களுக்கு நன்மைகளை எந்த அளவிற்கு தருகிறதோ அதேபோல் தீமைகளையும் தருகிறது. செயற்கை நுண்ணறிவு என்ற தொழில் நுட்பம், தொடர் வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், பல சவால்களையும் மனிதர்களுக்கு தந்து வருகிறது. அனைத்து விதமான வேலைகளையும் செய்யும் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது.</p>
    <h2><strong>வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழல்:</strong></h2>
    <p>இதனால், மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. ஏஐ தொழில் நுட்பத்தை ஒழுங்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p>
    <p>இந்த நிலையில், சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் வேலை பாதுகாப்புக்கு ஏஐ தொழில்நுட்பம் அச்சுறுத்தலாக மாறி வருவதாக அவர் எச்சரித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ஆண்டுதோறும் உலக பொருளாதார மன்றத்தின் மாநாடு நடைபெறுவது வழக்கம்.</p>
    <p>அந்த வகையில், இந்தாண்டு மாநாட்டில் பங்கேற்பதற்காக சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, சுவிட்சர்லாந்து<br />செல்ல உள்ளார். அதற்கு முன்பு, அமெரிக்க வாஷிங்டன் நகரில் AFP செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில், "செயற்கை நுண்ணறிவு உலகெங்கிலும் உள்ள வேலைப் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.</p>
    <h2><strong>சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரிக்கை:</strong></h2>
    <p>ஆனால், உற்பத்தி அளவை அதிகரிக்கவும் உலகளாவிய வளர்ச்சியைத் தூண்டவும் மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகிறது. வளர்ந்த பொருளாதார நாடுகளில் 60 சதவீத வேலைவாய்ப்புகளில் ஏஐ தொழில்நுட்பம் பாதிப்பை ஏற்படுத்தும். வளரும் நாடுகளில் ஏஐ தொழில்நுட்பம் குறைவான விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உலகளவில் 40 சதவீத வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p>
    <p>எந்த அளவுக்கு அதிக திறன் கொண்ட வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறதோ, அதே அளவுக்கு அதன் தாக்கமும் அதிகமாக இருக்கும். உங்களின் வேலைவாய்ப்புகள் முற்றிலும் மறைந்து போகலாம். அல்லது செயற்கை நுண்ணறிவு உங்கள் வேலையை மேம்படுத்தலாம். உற்பத்தியை அதிகப்படுத்தலாம். உங்கள் வருமானம் உயரலாம்.</p>
    <p>செயற்கை நுண்ணறிவு வழங்கும் வேலை வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். எனவே செயற்கை நுண்ணறிவை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஆனால், இது அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு.&nbsp;</p>
    <p>பணவியல் கொள்கை நன்றாக வேலை செய்கிறது. பணவீக்கம் குறைந்து வருகிறது. ஆனால், வேலைவாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை. எனவே, மிக வேகமான அல்லது மிக மெதுவாக தளர்வடையாத பிரச்னைக்குரிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்" என்றார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • அயோத்தியில் எகிறும் வீட்டு மனையின் விலை.. அமிதாப் பச்சன் போட்ட மெகா பிளான்.. என்னவா இருக்கும்?

    அயோத்தியில் எகிறும் வீட்டு மனையின் விலை.. அமிதாப் பச்சன் போட்ட மெகா பிளான்.. என்னவா இருக்கும்?


    <p>உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.</p>
    <h2><strong>அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் அயோத்தி:</strong></h2>
    <p>ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், அயோத்தியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில் மத்திய அரசு அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. 1450 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன்அயோத்தி விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்து மத கலாசார பாரம்பிரியத்தை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி அயோத்தி ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p>
    <p>அதுமட்டும் இல்லாமல் அயோத்தியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அயோத்தியில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வீட்டு மனை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழு நட்சத்திர குடியிருப்பு பகுதியில் அவர் வீட்டு மனை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.</p>
    <p>தி ஹவுஸ் ஆப் அபிநந்தன் லோதா குடியிருப்பு நிறுவனத்திடமிருந்துதான் அமிதாப் பச்சன் வீட்டு மனையை வாங்கியுள்ளார். எவ்வளவு சதுர அடிக்கு, எவ்வளவு ரூபாய்க்கு அவர் நிலம் வாங்கியிருக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால், 10,000 சதுர அடி நிலத்தை 14.5 கோடி ரூபாய்க்கு அமிதாப் பச்சன் வாங்கிருப்பதாக ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.</p>
    <h2><strong>அமிதாப் பச்சன் போட்ட மெகா பிளான்:</strong></h2>
    <p>ராமர் கோயிலில் இருந்து சுமார் 15 நிமிட தூரத்தில் அமிதாப் பச்சன் வாங்கிய வீட்டு மனை அமைந்துள்ளது. விமான நிலையத்திலிருந்து அரை மணி நேரத்தில் அங்கு சென்றுவிடலாம். வரும் 2028ஆம் ஆண்டு, மார்ச் மாதத்துக்குள் வீட்டு மனையில் குடியிருப்பு கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியிருப்பு வளாகத்தில் ஐந்து நட்சத்திர விடுதி ஹோட்டலும் அமைய உள்ளது.</p>
    <p>இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமிதாப் பச்சன், "எனது இதயத்தில் ஒரு தனித்து இடத்தைப் பிடித்திருக்கும் நகரமான அயோத்தியில் அபிநந்தன் லோதா குடியிருப்புடன் பயணத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன். காலத்தால் அழியாத ஆன்மீக தளமாகவும்<br />கலாச்சார செழுமை மிக்க நகரமாகவும் அயோத்தி விளங்குகிறது. புவியியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வுபூர்வமான தொடர்பை கொண்டுள்ளது.</p>
    <p>இது, அயோத்தியை நோக்கிய இதயப்பூர்வமான பயணத்தின் தொடக்கமாகும். அங்கு பாரம்பரியமும் நவீனமும் பின்னி பிணைந்துள்ளது.<br />உணர்வுப்பூர்வமான தொடர்பை உருவாக்கி என்னை தட்டி எழுப்புகிறது. உலகின் ஆன்மீக தலைநகரில் எனது வீட்டைக் கட்ட ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Entertainment Headlines Today January 5th Captain Miller 3rd Day Box Office Collection Rajini Kanth Pongal

    Entertainment Headlines Today January 5th Captain Miller 3rd Day Box Office Collection Rajini Kanth Pongal



    Rajinikanth: ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல.. ஆடிட்டர் குருமூர்த்தி கருத்துக்கு எஸ்.வி.சேகர் பதிலடி..!

    தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். பல தேர்தல்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த் கிட்டதட்ட தனது அரசியல் வருகையை 25 ஆண்டுகளுக்கு எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அறிவித்தார்.  தான் சாதி, மதம் சார்பற்ற ஆன்மீக அரசியலை கொண்டு வருவேன் என்றும் ரஜினி தெரிவித்தது பெரிய அளவில் பேசுபொருளானது.. இதனால் உற்சாகமான அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக அரசியல் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். மேலும் படிக்க..


    Mansoor Ali Khan: அயோத்தி ராமர் கோயில்.. அல்லா சொத்தை ஆட்டையை போட்டால் நல்லா இருக்க முடியுமா? – மன்சூர் அலிகான் காட்டம்!

    ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் பிரமாண்டமான கட்டப்பட்டுள்ள அயோத்தி கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய விஐபிக்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 55 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் பாஜக பற்றி நடிகர் மன்சூர் அலிகான் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க


    Pongal 2024 Wishes: குலவையிட்ட கீர்த்தி.. சிவகார்த்திகேயனின் அயலான் பொங்கல்.. பிரபலங்களின் பொங்கல் ஆல்பம்!

    தைத்திருநாளான இன்று சூரியனுக்கும் இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்து புத்தரிசியுடன் பொங்கல் வைத்து அனைத்து தமிழர்களும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
    இந்நிலையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இன்று காலை முதல் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தும், தாங்கள் பொங்கல் கொண்டாடி மகிழும் புகைப்படங்களை இணைய தளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர். மேலும் படிக்க..


    Captain Miller Box Office Collections: தொடரும் வசூல் வேட்டை.. 3வது நாளில் கோடிகளை அள்ளிய கேப்டன் மில்லர்.. முழு விபரம் உள்ளே..!

    ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கி திரையுலகில் முக்கிய இயக்குநராக உயர்ந்தவர் அருண் மாதேஸ்வரன். இவர் அடுத்ததாக இயக்கியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. தொடரி, பட்டாஸ், மாறன் என தனுஷை வைத்து 3 படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் கேப்டன் மில்லரை தயாரிக்க, 4வது முறையாக தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், அதிதி பாலன், வினோஷ் கிஷன், விஜி சந்திரசேகர், ஜான் கொக்கைன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் படிக்க..


    Vetrimaaran: “வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும்” – விருப்பம் தெரிவித்த பாலிவுட் ஜாம்பவான் நடிகர்!

    கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், சத்யா, ஃபேமிலி மேன் ஆகிய படங்களின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த நடிகர் மனோஜ் பாஜ்பாய். தமிழில் சமர், அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நெட்ஃப்ளிக்ஸில் அவர் நடித்துள்ள கில்லர் சூப் வெப் சீரிஸ் வெளியாகி பரவலான கவனம் பெற்று வருகிறது. இதில் நாசர், இயக்குநர் கொங்கனா சென் ஷர்மா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் சென்னை வந்திருந்த மனோஜ் பாஜ்பாய் தனது புதிய வெப் சீரிஸ் குறித்தும் தமிழில் நடிப்பது குறித்தும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். மேலும் படிக்க..

    Source link

  • Avaniyapuram Jallikattu 2024jallikattu Competition One Person Was Seriously Injured When A Bull Ran Over Him At The Collection Point PONGAL 2024

    Avaniyapuram Jallikattu 2024jallikattu Competition One Person Was Seriously Injured When A Bull Ran Over Him At The Collection Point PONGAL 2024

    ஜல்லிக்கட்டு காளை களத்தில் விளையாடி வரும்  கலெக்சன் பாயிண்டில் காளை முட்டியதில் ஒருவர் படுகாயம்.
    தமிழ்நாட்டில் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இந்த போட்டிகளை நேரில் கண்டு ரசிக்க ஏராளமான மக்கள் கூடுவார்கள். மேலும் பல மாதங்களுக்கு முன் இருந்தே மாடு உரிமையாளர்கள், அதற்கு சிறப்பு பயிற்சி அளிப்பார்கள். அவனியாபுரத்தில் (இன்று) 15 ஆம் தேதியும் பாலமேட்டில் 16 ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ஆம் தேதியும் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்  தொடங்கியது. அதிலிருந்து ஏராளமான மாடுபிடி வீரர்களும், காளைகளும் முன்பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் 12,176 காளைகள் மற்றும் 4,514 வீரர்கள் போட்டியில் கலந்துகொள்ள தயாராக உள்ளனர். அவனியாபுரத்தில் 2,400 காளைகளும், பாலமேட்டில் 3,677 காளைகளும், அலங்காநல்லூரில் 6,099 காளைகளும் கலந்துகொள்ள உள்ளன. 
    ஜல்லிக்கட்டு போட்டியில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்றால் அது லைவ் கமண்டரிதான். காளை மற்றும் வீரர்களுக்கு ஏற்றவாறு மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெரும் மாடுபிடி விரர்களுக்கு வகை வகையான பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். பாத்திரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், கார், பைக், தங்க காசுகள் என பரிசுகள் குவியும். 
    பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு  மாடிபிடி வீரர்கள் போட்டிக்கான விதிமுறைகளை பின்பற்றுவதற்கான உறுதிமொழி ஏற்று போட்டியினை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாநகராட்சி ஆணையர் மதுபாலா ஆகியோர் கொடியசைத்து தொடங்க வைத்தனர். போட்டியில் ஆயிரம் காளைகளும் 600 மாடு பிடி வீரர்களும் பங்கேற்கிறார்கள். இதுவரைக்கும் 5 சுற்றில் 429 காளைகள் அவிழ்த்துவிட்டு முடிவடைந்து, 6-வது சுற்று தொடர்ந்து நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விடும்போது காளைகள் விளையாடி செம்பூரணி பகுதியில் உள்ள கலெக்சன் பாயிண்ட், பகுதிகளுக்கு வரக்கூடிய காளைகளை காளையின் உரிமையாளர்கள், கயிறுகளை வீசி பிடித்து செல்கின்றனர்.  காளைகளுக்கு மூக்கணாங்கயிறு மாட்டி அவர்களது ஊருக்கு கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் வேடிக்கை பார்க்க வந்த ஒருவரை காலை முட்டியதில் படுகாயம் அடைந்தார். இதுவரைக்கும் சார்பு ஆய்வாளர் உட்பட 34 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    Source link

  • Kerala Chief Minister Extended His Wishes For Pongal 2024 In Tamil- Via X Platform | Pongal Wishes: ‘மண்ணை பொன்னாக்க மாற்றும் அறுவடை திருநாள்’

    Kerala Chief Minister Extended His Wishes For Pongal 2024 In Tamil- Via X Platform | Pongal Wishes: ‘மண்ணை பொன்னாக்க மாற்றும் அறுவடை திருநாள்’

    Pongal Wishes : இன்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம்தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள்தான்.
    ஆண்டுதோறும் வரும் தை மாதம் 1-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பொங்கல். அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மக்கள் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். மண்ணைப் பொன்னாக்க அயராது உழைப்பவர்களின் வாழ்வில் எல்லா வளமும் நிறைந்திருக்கட்டும். கோடானகோடி மக்களோடு சேர்ந்து நாங்களும் இந்த அறுவடை திருநாளை கொண்டாடி மகிழ்கிறோம்.#HappyPongal
    — Pinarayi Vijayan (@pinarayivijayan) January 15, 2024

    இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் வலைத்தளப் பதிவில், ”அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். மண்ணைப் பொன்னாக்க அயராது உழைப்பவர்களின் வாழ்வில் எல்லா வளமும் நிறைந்திருக்கட்டும். கோடானகோடி மக்களோடு சேர்ந்து நாங்களும் இந்த அறுவடை திருநாளை கொண்டாடி மகிழ்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

    Source link

  • Karthigai Deepam Zee Tamil Serial January 15th Today Episode Written Update | Karthigai Deepam: மயங்கி விழுந்த அபிராமி, தீபா கைக்கு வந்த முக்கிய பொறுப்பு

    Karthigai Deepam Zee Tamil Serial January 15th Today Episode Written Update | Karthigai Deepam: மயங்கி விழுந்த அபிராமி, தீபா கைக்கு வந்த முக்கிய பொறுப்பு

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சிதம்பரத்துக்கு பெரிய பல்பு கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
    அதாவது, தீபா மீனாட்சியிடம் மீட்டிங்கில் சிதம்பரம் அவமானப்பட்ட விஷயம், சவுண்ட் இன்ஜினியர் செய்த உதவி என அனைத்தையும் சொல்லிக் கொண்டிருக்க, இதை ஐஸ்வர்யா கேட்டு விடுகிறாள். 
    இதைத் தொடர்ந்து சிதம்பத்திற்கு போன் செய்யும் ஐஸ்வர்யா, “பாட்டை தூக்கி கார்த்திக்கு கொடுத்தது உங்க சவுண்ட் இன்ஜினியர் தான்” என்ற உண்மையை உடைக்கிறாள். உடனே சிதம்பரம் “அவனுக்கு நான் யாருன்னு காட்டுறேன், அதுக்கப்புறம் அந்த தீபா கதையை வச்சிக்கிறேன்” என ஆவேசப்படுகிறார். 
    அடுத்ததாக அருண் போன் நோண்டிக் கொண்டிருக்க, இதைப் பார்த்த ஐஸ்வர்யா “எனக்காகத்தான் எல்லாத்தையும் பண்றோம், ஆனா மூணு வேல சாப்பாடு இருந்தா போதும்னு உட்கார்ந்து இருக்கான் பாரு” என மனதுக்குள் திட்டி விட்டு பிறகு அருணை ஏற்றி விடுகிறாள். 
    இதையடுத்து அபிராமி வேலையாட்களை வீட்டிற்கு அழைத்து பொங்கல் வருவதால் வீடு முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும் என வேலை கொடுக்கிறார். அருணாச்சலம் என்ன விசயம் என்று கேட்க, “பொங்கல் வரவில்லையா அதை கொண்டாட வேண்டாமா? அதுக்கான வேலைகளை பார்க்க வேண்டாமா?” என்று சொல்கிறார். 
    பிறகு அபிராமி திடீரென மயங்கி விழ, எல்லா வேலையும் அபிராமியே பார்த்ததும் தான் இதற்கு காரணம்,  மூன்று மருமகள்களில் யாராவது ஒருத்தர் இந்த வேலையை பார்க்கட்டும் என சொல்ல, அபிராமியும் சாவி கொத்தை கீழே வைக்க, ஐஸ்வர்யா நழுவிக்கொள்ள மீனாட்சி இந்த வாய்ப்பு தீபாவுக்கு கிடைக்க வேண்டும் என மறுத்து விடுகிறாள். 
    பிறகு தீபா சாவியை எடுக்க வர, அபிராமி “சாவியை எடுத்து யார்கிட்டயும் கெஞ்சிட்டு இருக்க முடியாது, விடுங்க”  என்று சொல்ல தீபா “நான் பாத்துக்குறேன் அத்தை” என்று சொல்கிறாள். இதனால் அருணாச்சலம் கார்த்திக் – தீபாவிடம் சாவியை கொடுக்க சொல்ல முதலில் யோசிக்கும் அபிராமி, பிறகு வேறு வழியின்றி சாவியை கொடுக்கிறார். இப்படியான நிலையில் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
    மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
    Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!

    Source link

  • New Zealand Batsman Daryl Mitchell Hit Six Ball Hit Camera Watch Video Pak Vs Nz 2nd T20i

    New Zealand Batsman Daryl Mitchell Hit Six Ball Hit Camera Watch Video Pak Vs Nz 2nd T20i

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில், டேரில் மிட்செல் அடித்த ஒரு சிக்ஸர் கேமராவை தாக்கியது. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. 
    பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. போட்டியின் முதல் இன்னிங்ஸின்போது, மிட்செல் ஒரு அற்புதமான சிக்ஸரை அடித்தார். இது கேமராவை தாக்கி சேதத்தை ஏற்படுத்தியது. 
    போட்டியின் முதல் இன்னிங்ஸின்போது, நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல், அப்பாஸ் வீசிய 11வது ஓவரில் லாங் ஆனில் ஷாட்  சிக்ஸர் அடித்தார். அப்போது, பந்து நேராக கேமராவை தாக்கியது. இதன் காரணமாக கேமரா மீது பந்து பட்டதில் கேமராமேன் அதிருப்தியில் வெளியேறினார். மிட்செல் இந்த சிக்ஸரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இப்போட்டியில், மிட்செல் 10 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 17 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் இவரால் பெரிய இன்னிங்ஸை ஆட முடியவில்லை. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான டேரில் மிட்செல் 61 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    Daryl Mitchell broke the camera with his mandatory straight six and the Cameraman is clearly not happy with it 😭 pic.twitter.com/021r9COizd
    — Yash (@CSKYash_) January 14, 2024

    நலம் விசாரித்த பாபர் அசாம்: 
    டேரில் மிட்செல், அப்பாஸ் அப்ரிடியின் பந்தில் சிக்ஸருக்கு அடித்த போது. பந்து எல்லைக்கு மேல் பறந்து கேமராவைத் தாக்கியது. அப்போது கேமராமேன் தனது ஹெட்ஃபோனைக் கழற்றிவிட்டு கடுப்பில் வேகமாக நடக்க தொடங்கினார். இதனால் அங்கு கேமராமேன் உணர்வை புரிந்துகொண்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் அங்கு சென்று நலம் விசாரித்தார். தொடர்ந்து, இருவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினர். இதையடுத்து, இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Ball hitting on camera 🎥 Babar Azam asking from cameraman that is he ok and a high five 🙌 ❤️What a great gesture from KING 👑 #PAKvNZ #PAKvsNZ #BabarAzam pic.twitter.com/xl749SzK9w
    — Sami Nadeem (@Sami_ullah_1234) January 14, 2024


    நியூசிலாந்து அணி வெற்றி:
    நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பின் ஆலன் 41 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்திருந்தார். 
    195 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 173 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம், நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 66 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் ஃபகார் ஜமான் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் எடுத்திருந்தார். 
    முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை நியூசிலாந்து அணி வீழ்த்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நியூசிலாந்து தொடர்ந்து 2 டி20 போட்டிகளில் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றால், இந்த தொடரை வென்று கெத்துக்காட்டும்.

    Source link

  • Pongal 2024 Pongal Festival Holiday More Than 1 Lakh Vehicles Pass Vikrawandi Tollgate – TNN

    Pongal 2024 Pongal Festival Holiday More Than 1 Lakh Vehicles Pass Vikrawandi Tollgate – TNN

    விழுப்புரம்: பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்வுவதால் விக்கிரவாண்டி சுங்கசாவடியில் நேற்று முன்தினம்  இரவு முதல் தற்போது வரை 1 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்துள்ளன.

    பொங்கல் பண்டிகை 14ஆம் தேதி முதல் வரும் புதன் கிழமை 17ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு அலுவலக பணியாளர்களுக்கும் 13 ஆம் முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை என்பதாலும் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து ஏராளமானோர் கார்கள் பேருந்துகள் ரயில் மூலமாக பயணித்து செல்கின்றனர்.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் தினசரி இயக்கப்படும் 2,100 அரசு விரைவு பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகளும் சேர்த்து 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்தும் பிற இடங்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த நிலையில் அரசு பேருந்துகளில் செல்ல தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 86,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக முக்கிய வழித்தடங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக செல்கின்றன. குறிப்பாக புதியதாக திறக்கப்பட்ட கிளம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் அதிக அளவில் மக்கள் கூடியுள்ளனர். தங்களது சொந்த ஊர்களான குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

     
    இந்நிலையில், சென்னையிலிருந்து அதிகமானோர் தென்மாவட்டங்களான, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு கார்களிலும் பேருந்துகளிலும் பயணித்து செல்வதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்று அணிவகுத்து சென்றன. அதிகமான வாகன வருகையால் சுங்கச்சாவடியில் அனைத்து வழிகளும் திறக்கப்பட்ட போதும் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடப்பதில் சிரமம் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து போலீசார் சுங்கச்சாவடி ஊழியர்கள் போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் விக்கிரவாண்டி சுங்கசாவடியில் நேற்று  முன்தினம்  இரவு முதல் தற்போது வரை 1 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்துள்ளன.

    Source link

  • IndiGo Pilot Slapped By Passenger After 13 Hour Delay Airlines Files Police Complaint | பளார் பளார்! விமானியை சரமாரியாக அறைந்த பயணி

    IndiGo Pilot Slapped By Passenger After 13 Hour Delay Airlines Files Police Complaint | பளார் பளார்! விமானியை சரமாரியாக அறைந்த பயணி

    இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு தாமதமானதையடுத்து விமானியை பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.
    கடும் பனிமூட்டத்தால் தாமதமான விமானம்:
    இந்த நிலையில், நேற்று டெல்லியில் இருந்து கோவா செல்லவிருந்த விமானம் கடும் பனிமூட்டத்தால் பல மணி நேரம் தாமதமாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட வந்த விமானியை சாஹில் கட்டாரியா என்ற பயணி தாக்கியுள்ளார். விமானியை பயணி தாக்கும் வீடியோவை விமானத்தில் இருந்து பயணி ஒருவர் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.
    மஞ்சள் நிற ஹூடி அணிந்த நபர் திடீரென கடைசி வரிசையில் இருந்து ஓடி வருவதும் விமானத்தின் இணை விமான அனுப் குமாரை அவர் தாக்குவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. கடும் பனிமூட்டத்தால் விமானம் பல மணி நேரம் தாமதமானதை தொடர்ந்து, பணியில் இருந்த விமானக் குழுவினருக்கு பதிலாக ஷிப்ட்-க்கு புதிய விமானக் குழுவினர் வந்துள்ளனர்.
    விமானியை தாக்கிய பயணி:
    விமான பணி நேர வரம்பு விதிகளின்படி, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விமானிகள் பணியில் ஈடுபடக்கூடாது. அவர்களுக்கு போதுமான ஓய்வு அளிக்கப்பட வேண்டும். விமானிகள் மற்றும் விமானப் பணிக்குழுவினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும், போதுமான ஓய்வு நேரத்தை கட்டாயமாக வழங்குவதையும், பணி சோர்வு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்த்து காண்பதையும் பணி நேர விதிகள் உறுதி செய்கின்றன. இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு உள்ளது.
     

    A passenger punched an Indigo capt in the aircraft as he was making delay announcement. The guy ran up from the last row and punched the new Capt who replaced the previous crew who crossed FDTL. Unbelievable ! @DGCAIndia @MoCA_GoI pic.twitter.com/SkdlpWbaDd
    — Capt_Ck (@Capt_Ck) January 14, 2024

    நிலைமை இப்படியிருக்க, விமானம் தாமதமானதற்கு பயணி ஒருவர் விமானியை தாக்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  சம்பவம் நடந்த உடனேயே, விமானத்தில் இருந்த அந்த பயணி வெளியேற்றப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
    இதைத்தொடர்ந்து, விமானி அவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். விமான நிறுவனம் தற்போது வழக்கு பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 110 விமானங்கள் தாமதமாகியுள்ளது. 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
     

    Source link

  • "வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை" சூப்பர்ஸ்டாரின் பொங்கல் வாழ்த்து

    "வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை" சூப்பர்ஸ்டாரின் பொங்கல் வாழ்த்து


    <p>"வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை" சூப்பர்ஸ்டாரின் பொங்கல் வாழ்த்து</p>

    Source link

  • Transport Department 6.54 Lakh People Have Traveled To Their Hometown From Chennai On The Occasion Of Pongal Festival

    Transport Department 6.54 Lakh People Have Traveled To Their Hometown From Chennai On The Occasion Of Pongal Festival

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
    பொங்கல் பண்டிகை:
    இன்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள்.
    ஆண்டுதோறும் வரும் தை மாதம் 1 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பொங்கல். அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மக்கள் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
    20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்:
    இது ஒரு புறம் இருக்க, பொது மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை முதல் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வாருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
    பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படுகிறது. ஜனவரி 12 ஆம் தேதி சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 1,260 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு 1,94,880 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, ஜன்வரி 13 ஆம் தேதி தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளில் 1,071 பேருந்துகளும், 1,901 சிறப்புப் பேருந்துகளில் 658 பேருந்துகளும் இயக்கப்பட்டு 85,131 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
    6.54 லட்சம் பயணிகள்:
    2 நாட்களில் மொத்தமாகச் சென்னையிலிருந்து 5,089 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,80,011 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் நேற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மொத்தமாக தற்போது வரை 6.54 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சுமார் 2.44 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேலும் பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப ஏதுவாக மக்கள் முன் பதிவு செய்து வருகின்றனர். பேருந்துகளில் மட்டுமல்லாமல் சொந்த வாகனங்கள், ரயில் மற்றும் பிற போக்குவரத்து மூலம் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
     

    Source link

  • Pongal 2024 Former Minister Ponmudi Celebrated Samathuva Pongal In Villupuram – TNN

    Pongal 2024 Former Minister Ponmudi Celebrated Samathuva Pongal In Villupuram – TNN

    சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடிய மு.அமைச்சர் பொன்முடி 
    விழுப்புரம்: தை பொங்கலை முன்னிட்டு முன்னாள் உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கலிட்டு பொங்கலை கொண்டாடி பொதுமக்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். 
    தமிழர் திருநாளாம் தை பொங்கல் தமிழர்கள் வாழும் பகுதிகள் முழுவதிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விழுப்புரத்திலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் தை பொங்கலை முன்னிட்டு முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சரும் திமுக கழக துணை பொதுச்செயலாளருமான பொன்முடி தலைமையில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த சமத்துவ பொங்கலில் முஸ்ஸீம்  கிருத்துவர்கள் என அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி திமுக தொண்டர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இதே போன்று விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் பொங்கலிட்டு மகிழ்ந்து பொங்கலை கொண்டாடினர்.
    பொங்கல் பண்டிகை 
    நம் இந்தியா நாடு பல்வேறு சாதி, மதங்கள், இனங்கள், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டு இருந்தாலும் இவை அனைத்தையும் ஒன்றிணைப்பது என்றால் அது பண்டிகைகள் தான். ஒவ்வொரு மாநிலமும் ஒரு பண்டிகையின் பிரதிபலிப்பாக திகழும் நிலையில் தமிழ்நாட்டின் தமிழர் திருநாளாக, பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.
    ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. 
    உற்சாக கொண்டாட்டம் 
    வழக்கமாக பொங்கல் பண்டிகை  தமிழ் மாதமான தை 1 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 அல்லது ஜனவரி 15 என பஞ்சாங்க கணக்கீட்டின் அடிப்படையில் மாறி மாறி வரும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களும் இப்பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 

    அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மக்கள் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டி, பச்சரிசி மற்றும் சர்க்கரை பொங்கல் என இரு வகையான பொங்கலானது தயாராகும். மேலும் பானையில் வைக்கப்பட்ட நீரானது பொங்கி வரும்போது “பொங்கலோ பொங்கல்” என மக்கள் உற்சாக குரல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இதனுடன் கரும்பு, பனங்கிழங்கு உள்ளிட்டவை வைத்து சிறப்பு வழிபாடும் நடக்கும். 
    பொங்கல் வைக்க உகந்த நேரம் 
    நடப்பாண்டு பொங்கல் பண்டிகையான திங்கட்கிழமை வந்துள்ளதால் என்பதால் பஞ்சாங்கத்தில் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பொங்கலிட சிறந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை இராகு காலம் என்பதால் அதற்கு மேல்  எமகண்டம், குளிகை தவிர்த்து மற்ற நேரங்களில் பொங்கலிடலாம். அதேசமயம் பொதுமக்கள் மறக்காமல் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினருக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து மகிழுங்கள். இனிய பொங்கல் வாழ்த்துகள்..!

    Source link

  • PM Modi Wishes On The Occasion Of Pongal Says This Festival Usher In Joy As Well As Prosperity

    PM Modi Wishes On The Occasion Of Pongal Says This Festival Usher In Joy As Well As Prosperity

    தமிழ்நாட்டில் முதன்மை பண்டிகையாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். தை மாதத்தின் முதல் நாளை பொங்கல் பண்டிகையாகவும், அதற்கு அடுத்த நாளை மாட்டுப்பொங்கலாகவும், மூன்றாவது நாளை காணும் பொங்கலாகவும் நாம் கொண்டாடி வருகிறோம்.
    வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி:
    உணவை அளிக்கும் விவசாயிகளை போற்றும் வகையில் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையானது தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைத்திருநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “அறுவடையைக் கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கைகளையும் புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும். இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

    Best wishes on the auspicious occasion of Pongal. pic.twitter.com/BumW8AxmF9
    — Narendra Modi (@narendramodi) January 15, 2024

    முன்னதாக, நேற்று, டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தந்திருந்தார்.
    தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல்:
    அப்போது, தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய அவர், “பொங்கலின் போது, ​​கடவுளுக்கு புதிய பயிர் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பாரம்பரியத்தின் மையப்புள்ளியாக விவசாயிகளை முன்னிறுத்துகிறது. தினை பற்றி ஒரு புதிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. பல இளைஞர்கள் தினைகளை வைத்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்கியுள்ளனர்” என்றார்.
    பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளிட்ட வாழ்த்து செய்தியில், “தாய்த்தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். ஆண்டுக்கொரு நாள் அறிவுமிகு திருநாள் பொங்கல் திருநாள். நமக்கென்று உள்ள ஒப்பற்ற விழா. இதற்கு இணை எதுவும் இல்லை என பேரறிஞர் அண்ணா கூறுவார். களம் காண்பான் வீரன் என்றால், நெற்களம் காண்பான் உழவன் மகன்.
    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்பது வள்ளுவன் வாக்கு. விவசாயம் தமிழ்மக்களுக்கு தொழில் மட்டுமின்றி, பண்பாட்டு மரபு. அதனால்தான் பொங்கல் பண்டிகையை பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வருகிறோம். பொங்கல் திருநாள் மட்டுமின்றி எல்லா நாளும் மகிழ்ச்சிக்குரிய நாள் என்று சொல்லும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது” என கூறியுள்ளார்.  

    Source link

  • Actress Pongal Photos : அழகோ அழகு.. திரைத்துறை தேவதைகளின் பொங்கல் ஸ்பெஷல் க்ளிக்ஸ்!

    Actress Pongal Photos : அழகோ அழகு.. திரைத்துறை தேவதைகளின் பொங்கல் ஸ்பெஷல் க்ளிக்ஸ்!


    Actress Pongal Photos : அழகோ அழகு.. திரைத்துறை தேவதைகளின் பொங்கல் ஸ்பெஷல் க்ளிக்ஸ்!

    Source link

  • TN Weather Update: "இனி வறண்ட வானிலையே" தமிழ்நாட்டை விட்டு விலகும் வடகிழக்கு பருவமழை!

    TN Weather Update: "இனி வறண்ட வானிலையே" தமிழ்நாட்டை விட்டு விலகும் வடகிழக்கு பருவமழை!


    <p><br />இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை, தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.&nbsp;</p>
    <p>ஜனவரி 17 ஆம் தேதி, தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.&nbsp;</p>
    <p>ஜனவரி 18 மற்றும் 19 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை &nbsp;பெய்யக்கூடும். &nbsp; வடதமிழக மாவட்டங்கள், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.&nbsp;</p>
    <p>அதேபோல் வரும் 20 மற்றூம் 21 ஆம் தேதி, தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.&nbsp;</p>
    <h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</strong></h2>
    <p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். &nbsp;நகரின் &nbsp;ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. &nbsp;அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <p>சென்னையை பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களாக அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஒரு சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கிறது.&nbsp;</p>
    <h2><strong>காற்று மாசு:</strong></h2>
    <p>நேற்று போகி பண்டிகை முன்னிட்டு பலரும் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எரித்து கொண்டாடினர். அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் இருப்பதால் போகி கொண்டாட்டத்துடன் சேர்ந்து சென்னை முழுவதும் புகை மூட்டமாக மாறியது. இதனால் சென்னையில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மணலியில் 287 புள்ளிகள் கொண்டு காற்றின் தரம் பதிவானது. இது மிகவும் மோசமான குறியீடாகவும், இந்த காற்று சுவாசிக்க தரமற்றது. அதேபோல பெருங்குடியில் எண்ணூர் 226, அரும்பாக்கம் 207, ராயப்புரம் 195 என பதிவானது.</p>
    <p>காற்று தரக்குறியீடு 100 வரை இருந்தால் அது சுவாசிக்க ஏதுவானது. 100 ஐ கடந்து பதிவானால் அது சற்று மாசடைந்துள்ளது என அர்த்தம். காற்று தரக்கூறியீடு 201 முதல் 300 க்கு இடையில் இருந்தால் "காற்று தரம் மோசமாக இருப்பதாகவும்", 301 முதல் 400 இருந்தால் "காற்று தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும்", மற்றும் 401 முதல் 500 இருந்தால் "காற்று தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்" கருதப்படுகிறது.</p>

    Source link

  • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க செங்கம் பகுதியில் சிப்காட்  தொழிற்சாலைகள் அமைக்க கோரிக்கை –  அமைச்சர்  எ.வ.வேலு

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க செங்கம் பகுதியில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைக்க கோரிக்கை – அமைச்சர் எ.வ.வேலு


    <p style="text-align: justify;">ரூபாய் 10 கோடியே 48 இலட்ச மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் ரூ.1 கோடியே 23 இலட்ச மதிப்பில் முடிவுற்ற அரசு கட்டிடங்களையும் மற்றும் ரூ.25 இலட்சம் மதிப்பில் புதிய பணிகள் துவக்க விழா திருவண்ணாமலை மாவட்டம் துர்க்கை நம்மியந்தல் மற்றும் பெரிய கிளாம்பாடி ஊராட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர்&nbsp; எ.வ.வேலு புதிய கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டி முடிவுற்ற அரசு கட்டிடத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp; சி.என். அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்&nbsp; பெ.சு.தி.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
    <p style="text-align: justify;">நலத்திட்ட உதவிகள் வருவாய் மற்றும் பேரிடர் துறையின் மூலம் 52 பயனாளிகளுக்கு ரூ.3.35 இலட்சம் மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ 9.10 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் 182 பயனாளிகளுக்கு 11.50 இலட்சம் மதிப்பில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ 2.50 இலட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ 40 ஆயிரம் மதிப்பில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் ஆயிரத்து 317 நபர்களுக்கு ரூ.8 கோடியே 66 இலட்சத்தி 55 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/d1180acb12382bf3fb60a06b8af8f9d11705231751024113_original.jpg" width="728" height="546" /></p>
    <p style="text-align: justify;"><strong>பொதுப்பணித்துறை அமைச்சர்&nbsp; தெரிவித்ததாவது:</strong></p>
    <p style="text-align: justify;">தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கும்&nbsp; தமிழ்நாடு முதலமைச்சர் &nbsp;தலைமையில் சிறப்பாக தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி, மக்கள் திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறார். திராவிட மாடல் ஆட்சியில் பெரிய கிளாம்பாடி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து முடிக்கப்பட்டுருக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க செங்கம் பகுதியில் சிப்காட் சிப்கோ போன்ற தொழிற்சாலைகள் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர். திராவிட மாடல் ஆட்சி அமைந்த உடன் சிப்கோ தொழிற்சாலைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் கால்நடை மருத்துவ கல்லூரி செங்கம் பகுதியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பெரிய கிளாம்பாடி சிறப்பு என்னவென்றால் தமிழ்நாடு முதலமைச்சர்&nbsp; 2011 ஆம் ஆண்டு நமக்கு நாமே என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு கிராமப்புறங்களில் ஊராட்சி மன்ற தலைவரை சந்திக்க வேண்டும் என்று ஆணையிட்டனர். அதில் இந்த ஊராட்சியை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு முதலமைச்சர்&nbsp; தரையிலே அமர்ந்த சிறப்புக்குரிய ஊராட்சி ஆகும்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/47626a2a2921bea64feac2354302fd6d1705231770835113_original.jpg" width="711" height="533" /></p>
    <p style="text-align: justify;">தேவைகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்லும். எனவே தேவையை அறிந்து ஆட்சி செய்கிறார் நமது தமிழ்நாடு முதலமைச்சர்&nbsp; மு.க.ஸ்டாலின். மேலும் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், அனைவருக்கும் அனைத்தும் சமம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி எடுத்துகாட்டாக காலை சிற்றுண்டி நமது பகுதியில் பெரும்பாலும் விவசாயிகள் தான் அவர்கள் காலையில் ஆண் பெண் இருவரும் விவசாயத்திற்கு சென்று விடுகின்றனர். அந்த குடும்பத்தில் இருந்து வரும் பிள்ளைகள் பசியாக இருக்க கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை கொண்டுவந்தார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்திட்டம் இல்லை நமது தமிழ்நாட்டில் தான் இந்த திட்டம் உள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துகளும் அங்கீகாரமாக மாதம் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக&nbsp; ஆயிரம் வழங்கி பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் ஆட்சியாக உள்ளது. மேலும் அனைத்து மாணவிகளும் பட்டதாரி பெண்களாக வேண்டுமென்பதால் கல்லூரி செல்லும் பெண்களுக்கு புதுமை பெண் திட்டம் என்ற திட்டத்தில் மாத மாதம் ஆயிரம் அவர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இது பெண்கள் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனப் பேசினார்.</p>

    Source link

  • Shankaracharyas: அயோத்தி ராமர் சிலையை தொட மோடிக்கு எதிர்ப்பு! சர்ச்சையை கிளப்பும் சங்கராச்சாரியார்கள்!

    Shankaracharyas: அயோத்தி ராமர் சிலையை தொட மோடிக்கு எதிர்ப்பு! சர்ச்சையை கிளப்பும் சங்கராச்சாரியார்கள்!


    <p>உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.</p>
    <h2><strong>சர்ச்சையை கிளப்பும் சங்கராச்சாரியார்கள்:</strong></h2>
    <p>ஆனால், பிரதிஷ்டையின்போது ராமர் சிலையை பிரதமர் மோடி தொடுவதற்கு சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க மாட்டோம் என 4 சங்கராச்சாரியார்களும் அறிவித்துள்ளனர்.</p>
    <p>இதுகுறித்து விரிவாக பேசிய பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி, "சங்கராச்சாரியார்கள் தங்கள் கண்ணியத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள். இது ஈகோ அல்ல. பிரதமர் ராம் லல்லா சிலையை (குழந்தை ராமர் சிலை) நிறுவும் போது நாங்கள் வெளியில் அமர்ந்து கைதட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? கும்பாபிஷேக விழாவில் மதச்சார்பற்ற அரசு பங்கேற்க வேண்டும் என்பதற்காக பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்பது அர்த்தம் அல்ல" என்றார்.</p>
    <p>அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என்ற முடிவு குறித்து விளக்கம் அளித்துள்ள உத்தரகாண்ட் சங்கராச்சாரியார் சுவாமி அவி முக்தீஸ்வரானந்த் சரஸ்வதி, "கோவிலை இன்னும் கட்டி முடிக்கவில்லை. கட்டுமான பணிகள் முழுமை பெறவில்லை. &nbsp;முழுமையடையாத கோயிலில் தெய்வத்தை நிறுவுவது மத சாஸ்திரங்களுக்கு எதிரானது.</p>
    <h2><strong>அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:</strong></h2>
    <p>என்னுடைய ஜோதிஷ் பீடம் கோயில் அறக்கட்டளையிடம் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளது. முழு கட்டுமானம் முடிந்த பின்னரே கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.</p>
    <p>கோயில் என்பது கடவுளின் உடல் போன்றது. கோயிலின் மேற்பகுதி கடவுளின் கண்களை குறிக்கிறது. ‘கலசம்’ என்பது கடவுளின் தலையைக் குறிக்கிறது. கோயிலின் கொடி, கடவுளின் முடியை குறிக்கிறது. கடவுளின் தலை இல்லாமலோ கண்கள் இல்லாமலோ உடலுக்கு பிரதிஷ்டை நடத்துவது மத சாஸ்திரங்களுக்கு எதிரானது.</p>
    <p>&nbsp;</p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="en">VIDEO | "I understand that the Pran Pratishtha ceremony is scheduled for January 22. I’ve also been informed that the temple construction is not yet complete. According to our ‘Shastra,’ the ‘Pratishtha’ should only happen once the temple is properly constructed. Therefore, it’s&hellip; <a href="https://t.co/o76RIx2iBu">pic.twitter.com/o76RIx2iBu</a></p>
    &mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://twitter.com/PTI_News/status/1746535062626345420?ref_src=twsrc%5Etfw">January 14, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <p>எனவே, நான் அங்கு செல்லமாட்டேன். ஏனென்றால், நான் அங்கு சென்றால் மக்கள் என் முன்னால் வேதம் மீறப்பட்டதாகக் கூறுவார்கள். எனவே, பொறுப்புள்ள நபர்களிடம், குறிப்பாக அயோத்தி அறக்கட்டளை உறுப்பினர்களிடம் கோவில் முழுவதுமாக கட்டப்பட்டவுடன் கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் பிரச்னையை எழுப்பியுள்ளோம். ஆலோசனை செய்து வருகிறோம்" என்றார்.</p>
    <p>பூரி சங்கராச்சாரியார், உத்தரகாண்ட் சங்கராச்சாரியார் மட்டும் இல்லாமல் கர்நாடக, குஜராத் சங்கராச்சாரியார்களும் அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • S.VE.SHEKHER Replied To Auditor Gurumurthy Comment About Rajinikanth

    S.VE.SHEKHER Replied To Auditor Gurumurthy Comment About Rajinikanth

    நடிகர் ரஜினிகாந்த் யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல என நடிகர் எஸ்.வி.சேகர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    ரஜினியின் அரசியல் பயணம் 
    தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். பல தேர்தல்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த் கிட்டதட்ட தனது அரசியல் வருகையை 25 ஆண்டுகளுக்கு எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அறிவித்தார்.  தான் சாதி, மதம் சார்பற்ற ஆன்மீக அரசியலை கொண்டு வருவேன் என்றும் ரஜினி தெரிவித்தது பெரிய அளவில் பேசுபொருளானது.. இதனால் உற்சாகமான அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக அரசியல் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
    ஆனால் 2020 ஆம் ஆண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா பரவ தொடங்கிய பிறகு ரஜினியின் உடல் நிலை குறித்து பல தகவல்கள் வெளியாக தொடங்கியது. ஆனால் இப்ப இல்லை என்றால் எப்பவும் இல்லை என சொன்ன ரஜினி அந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி கட்சி தொடங்கப்போவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறினார். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், தமிழ்நாடு மக்களும் எதிர்பார்த்து ரஜினி அரசியல் குறித்த அறிவிப்புக்காக காத்திருந்த நிலையில், டிசம்பர் 29 ஆம் தேதி “அரசியல் கட்சி தொடங்கும் எண்ணமில்லை. தன்னுடைய விருப்பத்திற்காக மற்றவர்களின் நலன் பணயம் வைக்க விருப்பமில்லை” என அந்த முடிவில் இருந்து ரஜினி பின் வாங்கினார். இது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. 
    துக்ளக் விழாவில் வெளியான புது தகவல் 
    இதனிடையே துக்ளக் பத்திரிக்கையின் 54வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, “நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக களமிறங்க வேண்டும் என நினைத்த நிலையில், தான் முதலமைச்சர் வேட்பாளராக வரமாட்டேன் என என்னிடம் சொன்னார். அப்படி என்றால் முதலமைச்சர் யார் என கேட்டேன். அதற்கு அப்போது ஐபிஎஸ் அதிகாரியாக அண்ணாமலைன்னு ஒருத்தர் இருக்காரு என இப்போது தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை பற்றி சொன்னார்” என கூறி அதிர வைத்துள்ளார். இது அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

    அப்படி நினைச்சதே பெரிய தப்பு, நம்ம பேரை அந்தாளு நாசம் பண்ணிடுவார்ங்கிறதை உணர்ந்துதான் ரஜினி அரசியலே வேண்டாம்னு முடிவு பண்ணியிருப்பாரு. எனக்குத்தெரிந்த ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல. சொந்தமாக முடிவெடுப்பவர். தெய்வத்தை மட்டும் நம்புவர். https://t.co/nKXzBgbcaJ pic.twitter.com/vajemKWPza
    — S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) January 14, 2024

    எஸ்.வி.சேகர் கருத்து 
    இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்.வி.சேகர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினியுன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “அப்படி நினைச்சதே பெரிய தப்பு, நம்ம பேரை அந்தாளு நாசம் பண்ணிடுவார்ங்கிறதை உணர்ந்துதான் ரஜினி அரசியலே வேண்டாம்னு முடிவு பண்ணியிருப்பாரு. எனக்குத்தெரிந்த ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல. சொந்தமாக முடிவெடுப்பவர். தெய்வத்தை மட்டும் நம்புவர்” என தெரிவித்துள்ளார். 

    Source link

  • Virender Sehwag: பயிற்சியாளர், வீரேந்திர சேவாக்கை தாக்கினார்.. நீண்ட நாட்களுக்கு பிறகு சொன்ன ராஜீவ் சுக்லா

    Virender Sehwag: பயிற்சியாளர், வீரேந்திர சேவாக்கை தாக்கினார்.. நீண்ட நாட்களுக்கு பிறகு சொன்ன ராஜீவ் சுக்லா


    <p>வீரேந்திர சேவாக் தனது அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர்.&nbsp; டெஸ்ட் போட்டிகளில் கூட இந்திய முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் டி20 போட்டிகளில் ஆடுவது போன்று அதிரடியாக விளையாடுவார். பொதுவாக, பேட்ஸ்மேன்கள் ரன்களை வேகமாக எடுக்க வேண்டுமென்று அதிரடியாக பேட்டிங் செய்யும் போது, ​​பெரும்பாலும் தவறான ஷாட்களை ஆடி தங்களது விக்கெட்களை இழப்பார்கள். அதேபோல்தான் வீரேந்திர சேவாக்-கும் அவசரப்பட்டு ஆட்டமிழந்தார். மோசமான ஷாட் ஆடியதற்காக சேவாக் டிரஸ்ஸிங் ரூம்மில் பயிற்சியாளரால் தாக்கப்பட்டார். தற்போது இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம் அளித்துள்ளார்.&nbsp;</p>
    <p>இதுகுறித்து பேசிய ராஜீவ் சுக்லா, &rdquo;பயிற்சியாளர் சேவாக் மீது மிகவும் கோபமாக இருந்தார். சேவாக் அவுட்டாகி டிரஸ்ஸிங் ரூம் வந்ததும் பயிற்சியாளர் சட்டையை பிடித்து இழுத்தார். அப்போது, சேவாக் இந்த விஷயத்தை மிகவும் தொழில்முறையாக கையாண்டார்&rdquo; என்று கூறினார்.&nbsp;</p>
    <h2><strong>சேவாக் என்ன சொன்னார்..? இந்த சம்பவம் குறித்து..!</strong></h2>
    <p>"2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜான் ரைட்டால் (இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர்) என்னைத் தள்ளினார். நான் குறைந்த ரன்னில் அவுட் ஆன பிறகு அவர் என் காலரைப் பிடித்து இழுத்தார். நான் மிகவும் கோபமடைந்து (அப்போதைய மேலாளர்) ராஜீவ் சுக்லாவிடம், எப்படி? ஒரு கோச் என்னை அடிக்க முடியுமா? என்று கேள்வி கேட்டேன். அதன் பின்னர் அம்ரித் மாத்தூரும், ராஜீவ் சுக்லாவும் என்னையும் ரைட்டையும் சமாதானம் செய்து வைத்தனர்" என்று முன்னாள் பிசிசிஐ பொது மேலாளர் அம்ரித் மாத்தூரின் "பிட்ச்சைட்: மை லைஃப் இன் இந்திய கிரிக்கெட்" புத்தக வெளியீட்டின் போது வீரேந்திர சேவாக் கூறினார்</p>
    <p>நியூசிலாந்து முன்னாள் வீரர் ஜான் ரைட், 2000ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். சவுரவ் கங்குலி தலைமையிலான அணி 2000 மேட்ச் பிக்சிங் ஊழலில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தபோது, ​​2005ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்குப் பயிற்சியாளராக இருந்தார். அவரது நியமனம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஏனெனில், வரலாற்றில் முதல்முறையாக வெளிநாட்டு தலைமை பயிற்சியாளரின் கீழ் இந்தியா செயல்பட்டது. ரைட்டின் கீழ், இந்தியா உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக மாறி, நிறைய வெற்றிகளைப் பெற்றது. மேலும்,&nbsp; 2003 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது.&nbsp;</p>
    <h2><strong>முதல் பந்திலேயே அதிரடியாக ஆடும் சேவாக்:&nbsp;</strong></h2>
    <p>சேவாக், பல பேட்ஸ்மேன்களுக்கு முன்னோடியாக தற்போதுவரை இருந்து வருகிறார். இந்திய அணிக்காக தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கும் சேவாக் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து பெயர் பெற்றவர். கிரிக்கெட்டில், வீரர்கள் பெரும்பாலும் புதிய பந்தை ஆட தயங்குவார்கள். அந்த பந்து பழமை ஆனதும்தான் அடிக்க தொடங்குவார்கள். ஆனால் சேவாக் புதிய பந்தையே நையபுடைப்பார். இது தவிர, சேவாக் மைதானத்திலேயே பாடல்கள் பாடும் பழக்கமும் இருந்தது. பேட்டிங் செய்யும்போது மனதை ஒருமுகப்படுத்த பாடல்களை பாடிய வீடியோக்களும் எத்தனையோ வைரலாகி உள்ளது.</p>
    <h2><strong>சேவாக் சர்வதேச போட்டிகளில் எப்படி..?&nbsp;</strong></h2>
    <p>இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடிய இந்திய வீரர்களில் சேவாக் ஒருவர். கடந்த 1999 முதல் 2013 வரை இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். இதில், சேவாக் 104 டெஸ்ட், 251 ஒருநாள் மற்றும் 19 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி, டெஸ்டில் 180 இன்னிங்ஸ்களில், அவர் 49.34 சராசரியில் 8586 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 245 இன்னிங்ஸில் 8273 ரன்களையும், டி20யில் 18 இன்னிங்ஸில் 394 ரன்களையும் எடுத்துள்ளார்.&nbsp;</p>

    Source link

  • கிராமத்து பாணியில் அலுவலக வேலைகளை மறந்து சாமானியர்களை போல் சமத்துவ பொங்கலை சந்தோசமாக கொண்டாடிய அதிகாரிகள்

    கிராமத்து பாணியில் அலுவலக வேலைகளை மறந்து சாமானியர்களை போல் சமத்துவ பொங்கலை சந்தோசமாக கொண்டாடிய அதிகாரிகள்

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பட்டு வேட்டியுடன் சக ஊழியர்களோடு இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குனர் ரிஷப் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தொகுப்பாளராக இருக்க அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதவி பாகுபாடின்றி உற்சாகமாக சமத்துவ பொங்கல் கொண்டாடினர். இந்தப் பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரியமான உறியடி விழாவில். உறியடி பானைக்குள் என்ன போடுவது என்று தெரியாமல் சாக்லேட்டை போடுவதா பூசணிக்காய் போடுவதா தண்ணீர் ஊற்றுவதா என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.
     

    பின்னர் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தண்ணீர் ஊற்றுங்கள் பரவாயில்லை என்று கூறியதை தொடர்ந்து தண்ணீரை ஊற்றி விழா தொடங்கியது. உறியடி விழாவில் தமிழர்களின் பாரம்பரியமான பட்டு வேட்டி கட்டிய மைனர் என்பதை போல் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குனர் ரிஷப் கண்களை கட்டிய சக அதிகாரிகளை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கம்பை கையில் கொடுத்து திசை மாற்றி சுற்றிவிட்டார். அப்படி இருந்தும் திட்ட இயக்குனர் திட்டமிட்டு குறிவைத்து உறியடிப்பானையை உடைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்களின் மனைவி நந்தினி அவர்கள் உறியடிப்போட்டியில் பங்கேற்க அங்கிருந்தவர்கள் உற்சாக மிகுதியில் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். மாவட்ட ஆட்சியர் தனது மனைவியாக இருந்தாலும் போட்டியில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் சரியாக கருப்பு துணியால் கண்களை கட்டினார். 
     

    பின்னர் ஆட்சியர் முருகேஷ் மனைவி நந்தினியை சரியாக அடிக்க வேண்டும் என்று மூன்று சுற்று சுற்றி சரியான திசையில் நிறுத்தி ஆவலோடு உரியடி விழாவை பார்த்த ரசித்தார். மாவட்ட ஆட்சியரின் மனைவி நந்தினி சில வினாடிகளிலேயே உரியடிப்பானையை இரண்டே அடியில் உடைத்தார். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினிக்கும் கருப்புத் துணியால் கண்கள் கட்டப்பட்டு போட்டியில் பங்கேற்றார். பாவம் வருவாய் அலுவலரை சுற்றி விட்டவர்கள் திசை தெரியாமல் சுற்றி விட்டதால் அங்கும் இங்கும் சுற்றிய வரை பார்த்து சக அதிகாரிகள் கமெண்ட் கொடுக்கவே சரியாக பானையை உடைத்தார். தொடர்ந்து விழாவில் மியூசிக்கல் சேர் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, கரும்பு சாப்பிடும் போட்டி, லெமன் ஸ்பூன் போட்டி, கோலப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகமே சமத்துவ பொங்கல் திருவிழா கோலம் பூண்டது.

    Source link

  • Pongal 2024 Special Thalapathy Vijay’s The Greatest Of All Time New Poster Released

    Pongal 2024 Special Thalapathy Vijay’s The Greatest Of All Time New Poster Released

    நடிகர் விஜய் நடித்துள்ள “The Greatest of All Time” படத்தின் புது போஸ்டர் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Meet #TheGOATsquadWish you all #TheGreatestOfAllTime Pongal ❤️#AGS25 #Thalapathy68 @actorvijay Sir@ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @vp_offl @archanakalpathi @aishkalpathi @venkat_manickam @malinavin @thisisysr @actorprashanth @PDdancing… pic.twitter.com/AiblZJNyw1
    — AGS Entertainment (@Ags_production) January 15, 2024

    பிகில் படத்துக்குப் பின் விஜய்யை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் The Greatest of All Time படத்தில் மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் மைக் மோகன், லைலா, சினேகா, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ்,  என பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் அப்டேட்டாக படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது. அதன்படி இந்த படத்துக்கு The Greatest Of All Time என பெயரிடப்பட்டிந்தது. 
    இதில் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார். கடந்தாண்டு  விஜயதசமியை முன்னிட்டு தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ வெளியானது. மேலும் இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். ஹாலிவுட் பாணியிலான மேக்கிங் இந்த படத்தில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு தான் போஸ்டரும் வெளியாகி வருகிறது. மேலும் மகன் கேரக்டரில் நடிக்க தாடி, மீசை இல்லாமல் விஜய் இருக்கும் தோற்றத்தில் அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். The Greatest of All Time படம் நடப்பு ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    On this auspicious day #Thalapathy68 @actorvijay Sir’s #PadaPoojai video is here#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@vp_offl @thisisysr @actorprashanth @PDdancing #Mohan #Jayaram @actress_Sneha #Laila @meenakshiioffl @iYogiBabu #AGS25 pic.twitter.com/85ROtXein1
    — AGS Entertainment (@Ags_production) October 24, 2023

    இதனிடையெ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என நேற்றைய தினம் இயக்குநர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் தெரிவித்திருந்தனர். அதன்படி தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனைப் பார்க்கும் போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

    Source link

  • Pongal 2024: Vanathi Srinivasan Alleges That There Is A Conspiracy To Separate Jallikattu From Hindu Temples – TNN | Pongal 2024: ஜல்லிக்கட்டை இந்து ஆலயங்களில் இருந்து பிரிக்க சதி நடக்கிறது

    Pongal 2024: Vanathi Srinivasan Alleges That There Is A Conspiracy To Separate Jallikattu From Hindu Temples – TNN | Pongal 2024: ஜல்லிக்கட்டை இந்து ஆலயங்களில் இருந்து பிரிக்க சதி நடக்கிறது

    பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை, மகர சங்கராந்தி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகம் இப்போது ‘மனிதநேயம்’ பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம் பாரதிய கலாசாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற ‘உயிர்மைநேயத்தை’ வலியுறுத்தி கொண்டே இருக்கிறது. அதனை நமக்கு உணர்த்தும் பண்டிகைதான் பொங்கல் பண்டிகை.

    பொங்கல் வாழ்த்துச் செய்திஉலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை, மகர சங்கராந்தி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகம் இப்போது ‘மனிதநேயம்’ பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால்,… pic.twitter.com/9Uaoi1cn59
    — Vanathi Srinivasan (@VanathiBJP) January 14, 2024


    “>
    விவசாயம் இல்லாவிட்டால் மனித வாழ்வு இல்லை. சூரியன் இல்லாவிட்டால் எந்தப் பயிரும் விளையாது. விவசாயமே இருக்காது. உலகமே இயங்காது. இப்படி மனித வாழ்வு செழிக்க, உலகம் இயங்க முழுமுதற் காரணமாக இருக்கும் சூரியனுக்கு பொங்கல் வைத்து கடவுளாக வணங்கும் பண்டிகை தான் பொங்கல். ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் விவசாயத்திற்கு அடிப்படை. எனவே, கால்நடைகளுக்கு நன்றி செலுத்த பொங்கல் கொண்டாட்டத்தில் ஒரு நாளையே நம் முன்னோர்கள் ஒதுக்கியுள்ளனர்.
    இந்துக்கள் மட்டும் கொண்டாடி வந்த ‘உயிர்மைநேய’ பண்டிகையான பொங்கல் பண்டிகை இப்போது அனைத்துத் தரப்பினரும் கொண்டாடும் பண்டிகையாக மாறியிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், பொங்கல் பண்டிகையின் அடிப்படையான, சூரியனை கடவுளாக தத்துவத்தை அகற்றி அதை வெறும் கொண்டாட்டமாக மட்டும் சுருக்க சில சக்திகள் சுருக்க முயற்சித்து வருகின்றன. பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, ஜல்லிக்கட்டு இந்து ஆலயங்களைச் சார்ந்து நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டை இந்து ஆலயங்களில் இருந்து பிரிக்கவும் சதி நடந்து வருகிறது. இவற்றையெல்லாம் மக்கள் முறையடிப்பார்கள். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

    Source link

  • Latest Gold Silver Rate Today 15 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

    Latest Gold Silver Rate Today 15 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,960 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25  அதிகரித்து ரூ.5,870  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 
    24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,720 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,340 ஆகவும் விற்பனையாகிறது. 
    வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.78.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.78,300 க்கு விற்பனையாகிறது.
    கோயம்புத்தூர்
    “தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,870  ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6,340 ஆகவும் விற்பனையாகிறது. 
    மதுரை 
    மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,870  ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,340 ஆகவும் விற்பனையாகிறது. 
    திருச்சி
    திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,870  ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,340 ஆகவும் விற்பனையாகிறது. 
    வேலூர் 
    வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,870  ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,340 ஆகவும் விற்பனையாகிறது. 
    நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
    மும்பை
    மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,295 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,770 ஆகவும் விற்பனையாகிறது.
    புது டெல்லி
    புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,310 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,785 ஆகவும் விற்பனையாகிறது.
    கொல்கத்தா
    கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,295 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,770 ஆகவும் விற்பனையாகிறது.
    ஐதராபாத் 
    ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,295 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,770 ஆகவும் விற்பனையாகிறது.
    அகமதாபாத்
    அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,300 ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,775 ஆகவும் விற்பனையாகிறது.
    திருவனந்தபுரம்
    திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum)  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,295 -ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,770 ஆகவும் விற்பனையாகிறது.
    பெங்களூரு
    பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,295 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,770 ஆகவும் விற்பனையாகிறது.
    ஜெய்ப்பூர்
    ஜெய்ப்பூரில்  (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,310 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,785 ஆகவும் விற்பனையாகிறது.
    புனே
    புனே நகரில்  (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,295 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,770 ஆகவும் விற்பனையாகிறது.

    Source link

  • Auditor Gurumoorthy Said Rajinikanth And Annamalai In Tughlaq Function | Rajinikanth: “அண்ணாமலையை முதலமைச்சராக்க நினைத்த ரஜினி”

    Auditor Gurumoorthy Said Rajinikanth And Annamalai In Tughlaq Function | Rajinikanth: “அண்ணாமலையை முதலமைச்சராக்க நினைத்த ரஜினி”

    ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்க நினைத்தபோது தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலையை தான் முதலமைச்சராக தேர்வு செய்ய நினைத்தார் என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. 
    துக்ளக் பத்திரிக்கையின் 54வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, தனது உரையில் அண்ணாமலை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது, “அண்ணாமலையில் ஐபிஎஸ் அனுபவம் பன்முகத்தன்மை வாய்ந்தது. அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும்போது நடந்த நிகழ்வை நான் சொல்லலாம் என நினைக்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக களமிறங்க வேண்டும் என நினைத்தார். அவர் என்னிடம், ‘நான் முதலமைச்சராக வர மாட்டேன்’ என சொன்னார். அப்படி என்றால் யார் தான் முதலமைச்சர் என கேட்டேன். அதற்கு, ‘சார் உங்களுக்கு தெரியுமா? அண்ணாமலைன்னு ஒருத்தர் இருக்காரு’ என கூறினார்.

    It was a natural choice !Superstar @rajinikanth wanted Thalaivar @annamalai_k to be the CM candidate says @sgurumurthy avl ! It shall happen soon 🙏🏻 pic.twitter.com/neCIQ3KkGD
    — karthik gopinath (@karthikgnath) January 14, 2024

    நான் அண்ணாமலையை பற்றி நியூஸ் பேப்பரில் தான் கேள்விப்பட்டிருக்கிறேன் அவ்வளவு தான். அந்த அளவுக்கு அண்ணாமலை ஐபிஎஸ் ஆபீசராக இருக்கும்போது அவரின் தாக்கம் ரஜினிகாந்துக்கு இருந்தது. பாஜகவின் சிந்தாந்ததால் ஈர்க்கப்பட்டு அண்ணாமலைக்கு பொது வாழ்க்கை, நாட்டு நலன், நாணயம், நேர்மை ஆகியவற்றில் ஒரு நாட்டம் இருந்தது. ஒரு காவல் அதிகாரிக்கு இருக்க வேண்டிய குணங்கள் எல்லாம் அண்ணாமலையில் இருந்தது. அவர் வாழ்க்கையில் நிம்மதியாக இருந்த மனுஷன் இன்று அதனை ஓரம் கட்டி வைத்துவிட்டு அரசியலில் இருக்காரு என்பதில் சந்தேகமும் இல்லை” என தெரிவித்தார். 
    இத்தனை நாட்கள் இல்லாமல் ஆடிட்டர் குருமூர்த்தி திடீரென அண்ணாமலை பற்றி ரஜினி சொன்னதை வெளியில் தெரிவித்திருப்பது எதற்காக என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
    ரஜினி அரசியல் பயணம் 
    கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கும்  மேலாக அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். தான் ஒரு சாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியலை கொண்டு வருவேன் என்றும் தெரிவித்தார். இதனால் உற்சாகமான மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக அரசியல் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் கொரோனா பரவ தொடங்கிய பிறகு ரஜினியின் உடல் நிலை குறித்து பல தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி கட்சி தொடங்கப்போவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறினார். ஒட்டுமொத்த அரசியல் வட்டாரம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு மக்களும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், டிசம்பர் 29 ஆம் தேதி “அரசியல் கட்சி தொடங்கும் எண்ணமில்லை. தன்னுடைய விருப்பத்திற்காக மற்றவர்களின் நலன் பணயம் வைக்க விருப்பமில்லை” என தெரிவித்தார். 

    Source link

  • Thai Pongal 2024 Villupuram Shopping Street Is Busy Ahead Of Thai Pongal Mattu Pongal

    Thai Pongal 2024 Villupuram Shopping Street Is Busy Ahead Of Thai Pongal Mattu Pongal

    விழுப்புரம்: தை பொங்கலை முன்னிட்டு விழுப்புரம் வணிக வீதியில் புத்தாடைகள் மற்றும் மாடுகளுக்கு தேவையான வண்ண வண்ண கயிறுகள், பூக்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டபட உள்ளதால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

    இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு விழுப்புரம் வணிக வீதியான எம்.ஜி சாலையில் உள்ள கடைகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர், பொங்கல் பண்டிகை என்றாலே சிறப்பு வாய்ந்தது கிராமப்புறம் தான், கிராமப்புறத்தில் குடும்பத்தினர்கள் ஒன்று கூடி பொங்கலிட்டு தைப்பொங்களை கொண்டாடுவதற்கும் மாடுகளுக்கு கொம்பு சீவி வண்ண அலங்காரங்கள் தீட்டி வழிபடுவர்.

    இதற்காக எம்.ஜி சாலையில் உள்ள வணிக கடைகளில் மாடுகள் கழுத்தில் அணிவதற்கு  வண்ண வண்ண கயிறுகள், கழுத்து மணிகள், மூக்கணாங்கயிறுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர் இதே போன்று பூக்களை வாங்குவதற்கும், புத்தாடைகள் வாங்குவதற்கும் இந்த பகுதியில் மக்கள் அதிகமாக திரண்டதால் விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, பொங்கல் பண்டிகை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், குற்ற செயலை தடுப்பதற்கு வணிக விதிகள் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    தை மாதம் ஏன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது?
    தை மாதத்தை பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் மிக முக்கியமான மாதமாகவும், நன்மை தரும் மாதமாகவும் பார்ப்பார்கள். இந்த மாதத்தில்தான் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நிகழும் என்றும், தங்கள் பிரச்சினைகள் தீரும் என்றும் மக்கள் நம்புகின்றனர். 
     

    நெல், கரும்பு, மஞ்சள் போன்றவற்றை அறுவடை செய்யும் காலம் இது. இந்த மாதத்தில் நிச்சயதார்த்தம், திருமணங்கள் மற்றும்  புது வீடு பால் காய்ச்சுதல் போன்ற நற்காரியங்களை மக்கள் அதிகளவில் செய்வர். 
     

    Source link

  • Avaniyapuram Jallikattu 2024: கோலாகலமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிகட்டு.. சீறி வரும் காளைகள், காளையர்கள்..!

    Avaniyapuram Jallikattu 2024: கோலாகலமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிகட்டு.. சீறி வரும் காளைகள், காளையர்கள்..!


    <p>பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.&nbsp;</p>
    <p>தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் <a title="பொங்கல் பண்டிகை" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல் பண்டிகை</a>யை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம். ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றது.&nbsp;</p>
    <h2><strong>அவனியாபுரம் ஜல்லிக்கட்டு&nbsp;</strong></h2>
    <p>அதன்படி ஜனவரி 15 ஆம் தேதியான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்ற நிலையில், இன்று நடக்கும் போட்டியில் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான டோக்கன் நேற்று வழங்கப்பட்டது. இன்று காலை மாடுகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.&nbsp;</p>
    <p>இதனையடுத்து வாடிவாசலில் இருந்து காலை 7.10 மணியளவில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகிய இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு ஊர்களிலும் இருந்து மக்கள் அவனியாபுரம் வருகை தந்துள்ளனர். இதனால் போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து 1 கிலோ மீட்ட தூரம் வரை இருபக்கமும் தென்னை மர கட்டைகளால் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி வருகின்றனர்.&nbsp;</p>
    <h2>முன்னேற்பாடுகள்&nbsp;</h2>
    <p>ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக வாடிவாசல், பார்வையாளர் மாடம், கேலரி ஆகியவை தரமாக அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் போட்டியின் போது காயங்கள் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை தென்னை நார் பரப்பி விடப்பட்டுள்ளது. மேலும் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 12 அரசு மருத்துமனை மற்றும் 3 தனியார் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எலும்பு முறிவை கண்டறியும் வகையில் நடமாடும் எக்ஸ்ரே வாகனமும் அவனியாபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Pongal Wishes 2024 Minister Udayanidhi Stalin Has Extended His Greetings On The Occasion Of Pongal | Pongal Wishes 2024: தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்போம்

    Pongal Wishes 2024 Minister Udayanidhi Stalin Has Extended His Greetings On The Occasion Of Pongal | Pongal Wishes 2024: தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்போம்

    இன்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தான்.
    ஆண்டுதோறும் வரும் தை மாதம் 1 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பொங்கல். அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மக்கள் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

    உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு என் இனிய #பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘தை பிறந்தால், வழி பிறக்கும்’ என்பார்கள். இந்த தை மாதம் சேலத்தில் நடக்கவிருக்கும் நம் @dmk_youthwing-ன் மாநில மாநாட்டில் ஒன்று கூடி, இந்திய ஒன்றியத்துக்கே… pic.twitter.com/7MhVoMKsi5
    — Udhay (@Udhaystalin) January 14, 2024

    இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வகைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு என் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘தை பிறந்தால், வழி பிறக்கும்’ என்பார்கள். இந்த தை மாதம் சேலத்தில் நடக்கவிருக்கும் நம் திமுகவின் இளைஞரணி மாநில மாநாட்டில் ஒன்று கூடி, இந்திய ஒன்றியத்துக்கே வழிபிறக்கின்ற வகையில் அயராது உழைத்திட உறுதியேற்போம். மாநில உரிமையை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காத்திட தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் சூளுரைப்போம்.” என குறிப்பிட்டுள்ளார்.
    மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ பொங்கல் பண்டிகை பன்பாட்டு திருவிழா, உழவார்களுக்கான திருவிழா மட்டுமல்ல, உழவர்கள் அனைவருக்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா. தமிழரின், தமிழ்நாட்டின் பெருமையை உறக்கச் சொல்லுகின்ற விழா. கடந்த மாதம் கடுமையான மழை வெள்ள பாதிப்புக்ள் ஏற்பட்டது. இயல்பு நிலை திரும்ப தென் மாவட்டங்களில் சுமார் ரூ.1000 கோடி செலவிடப்பட்டது.  ரூ.6000 நிவாரணம், மகளிர் உரிமை தொகை ரூ.1000, ரேஷன் கடைகளில் ரூ.1000 என வழங்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் நாளன்று இல்லங்களில் மகிழ்ச்சி பிறக்கட்டும். தை மாதம் நடக்க இருக்கும் இளைஞரணி மாநாட்டில் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

    Source link

  • Mettur Dam: பொங்கல் திருநாளில் மேட்டூர் அணையின் நிலவரம் என்ன தெரியுமா?

    Mettur Dam: பொங்கல் திருநாளில் மேட்டூர் அணையின் நிலவரம் என்ன தெரியுமா?


    <p>தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 659 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 440 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 451 கன அடியாக அதிகரித்துள்ளது.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/77aac65287f1d832adf60a5165619c801705287438642113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p><strong>நீர்மட்டம்:</strong></p>
    <p>அணையின் நீர் மட்டம் 71.04 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.59 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p>இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.</p>
    <p>மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/b49e16f45070e100d0c44cce7f2744b01705287461272113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p><strong>கர்நாடக அணைகள்:</strong></p>
    <p>கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 96.34 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 20.07 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,004 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 2,879 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.28 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.35 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 489 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.&nbsp;</p>

    Source link

  • Top News India Today Abp Nadu Morning Top India News January 15 2024 Know Full Details | Morning Headlines: தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிகட்டு! சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்

    Top News India Today Abp Nadu Morning Top India News January 15 2024 Know Full Details | Morning Headlines: தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிகட்டு! சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்


    கோலாகலமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிகட்டு – சீறி வரும் காளைகள், காளையர்கள்..!

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம். ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றது. மேலும் படிக்க..

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.. பொங்கல் வைக்க சிறந்த நேரம் எது தெரியுமா?

    தமிழ்நாட்டில் முதன்மை பண்டிகையாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். தை மாதத்தின் முதல் நாளை பொங்கல் பண்டிகையாகவும், அதற்கு அடுத்த நாளை மாட்டுப்பொங்கலாகவும், மூன்றாவது நாளை காணும் பொங்கலாகவும் நாம் கொண்டாடி வருகிறோம். உணவை அளிக்கும் விவசாயிகளை போற்றும் வகையில் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையாக கோலாகலமாக தமிழ்நாட்டில் கொண்டாடி வருகிறோம். இரண்டாவது நாள் விவசாயத்திற்கு பெருமை சேர்க்கும் கால்நடைகளை போற்றும் விதமாக மாட்டுப் பொங்கலாக கொண்டாடி வருகிறோம். மேலும் படிக்க..

    ”சாமியே சரணம் ஐயப்பா” – சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்.. குவிந்த பக்தர்கள்..!

    சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறுகிறது. கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பன்றும் நடை திறக்கப்பட்டு சில நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுபவர். அதேசமயம் கார்த்திகை, மார்கழி மாதம் சபரிமலை சீசன் என்பதால் அங்கு மண்டல பூஜை மற்று மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். மேலும் படிக்க..

    ஆன்மீக விழா அல்ல; இது அரசியல் விழா- அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை விமர்சித்த டி.ஆர்.பாலு!

    “அயோத்தி இராமர் கோயில் திறப்பு: ஆன்மீக விழா அல்ல; இது அரசியல் விழா” என்று கழகப் பொருளாளரும் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “2014-ஆம் ஆண்டு ஒன்றிய அளவில் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா கட்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே என்ற கூச்சமும் அந்தக் கட்சிக்கு இல்லை. இதை மறைப்பதற்கும் மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவும் அயோத்தியில் இராமர் கோயில் கட்டியதைத் தனது சாதனையாகக் காட்டி, தங்களது தோல்வியை மொத்தமாக மறைக்க நினைக்கிறார்கள். மேலும் படிக்க..

    பள்ளி சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசு திட்டம்.. தொடரும் தடங்கலுக்கு காரணம் என்ன?

    உலகளவில் பெண்கள் மத்தியில் அதிக அளவில் ஏற்படும் நான்காவது புற்றுநோயாக கருப்பை வாய் புற்றுநோய் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, பெண்களை அதிக அளவில் பாதிக்கும் இரண்டாவது புற்றுநோயாக கருப்பை வாய் புற்றுநோய் உள்ளது. உலகளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான். மேலும் படிக்க..
     

    Source link

  • Bigg Boss 7 Tamil Title Winner Archana Overall Journey Struggles BBS7 | Bigg Boss 7 Tamil Title Winner; வைல்டு கார்டு எண்ட்ரி; ஒருமுறை கூட கேப்டன் இல்லை; டைட்டிலை தட்டித்தூக்கிய அர்ச்சனா

    Bigg Boss 7 Tamil Title Winner Archana Overall Journey Struggles BBS7 | Bigg Boss 7 Tamil Title Winner; வைல்டு கார்டு எண்ட்ரி; ஒருமுறை கூட கேப்டன் இல்லை; டைட்டிலை தட்டித்தூக்கிய அர்ச்சனா

    சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை உள்ள ரசிகர்கள் தொடங்கி  பிரபலங்கள் வரை அனைவரது மத்தியிலும் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் பிக்பாஸ் சீசன் 7 தமிழின் டைட்டில் வின்னர் அர்ச்சனா குறித்துதான். வைல்டு கார்டில் எண்ட்ரி கொடுத்து மக்களின் மனதை வென்று இந்த டைட்டிலை வென்றுள்ளார். இதுவரை நடந்த சீசன்களில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று டைட்டிலை வென்றவர் என்றால் அது அர்ச்சனா மட்டும்தான். இதற்கு முன்னர் நடைபெற்ற சீசன்களில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று ஃபினாலேவுக்கு தகுதி பெற்றவர்கள் உள்ளனர். ஆனால் டைட்டில் வென்றவர் இல்லை. 

    அர்ச்சனா கடந்து வந்த பாதை
    வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று ஒருவர் டைட்டிலை தட்டித்தூக்கியுள்ளார் என்றால் அவர் கடந்து வந்த பாதை குறித்து கட்டாயம் திரும்பிப் பார்க்கவேண்டியுள்ளது. இந்த சீசன் தொடங்கி 28வது நாளில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற 5 போட்டியாளர்களில் ஒருவராக வீட்டிற்குள் சென்றவர் அர்ச்சனா. இவர் வீட்டிற்குள் சென்றபோது இந்த சீசனின் மிகவும் டஃப் ப்ளேயர்கள் என்ற பார்வையை ஏற்படுத்தியிருந்தனர்  பிரதீப் ஆண்டனி, மாயா, பூர்ணிமா, நிக்சன் உள்ளிட்ட போட்டியாளர்கள். அர்ச்சனா வீட்டிற்குள் சென்றபோது அவருக்கு ரெட் கார்பெட் வரவேற்பெல்லாம் ஹவுஸ்மேட்ஸால் வழங்கப்படவில்லை. அர்ச்சனா வீட்டிற்குள் வந்தபோது கேப்டனாக இருந்தது பூர்ணிமா.
    பூர்ணிமா பிக்பாஸ் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை கேப்டனான முதல் போட்டியாளர் என்ற பெருமையைப் பெற்றிருந்த நேரம் அது. ஆனால் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் வந்தவர்களை திட்டமிட்டு ஸ்மால்பாஸ் வீட்டிற்குள் அனுப்பியது மட்டும் இல்லாமல் அவருக்கு நடைபெற்ற தாக்குதல்களில் பங்கு வகித்தார் பூர்ணிமா. பூர்ணிமாவின் பிக்பாஸ் கிராஃப் சரியத் தொடங்கியது இந்த இடத்தில்தான். 

    அட்டாக் செய்த கேங்
    வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அர்ச்சனாவுக்கு இது மிகவும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தான் திட்டமிட்டு ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அடைக்கப்பட்டதை சற்றும் எதிர்ப்பார்க்காத அர்ச்சனா மனவருத்தத்திற்கு ஆளானார். இதனால் அவர் மருத்துவரை அணுக வேண்டிய நிலைக்கு ஆளானார். இதனை மற்ற போட்டியாளர்கள் அர்ச்சனாவுடன் பிரச்னைகள் ஏற்படும்போது, “ ஏய் அழப்போகலயா? ஏய் டாக்டர்ட்ட போகலயா” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவரை அட்டாக் செய்து வந்தனர்.
    முதல் வாரத்தில் தனக்கு ஏற்பட்ட இந்த நிலையை அதிர்ச்சியுடனே கடந்த அர்ச்சனா, இரண்டாவது வாரத்தில் மாயாவின் கேப்டன்சியில் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளானார். அந்த வாரத்தில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியனுப்பப்பட்டார். அப்போது பிரதீப்புக்கு அர்ச்சனா ரெட் கார்டு கொடுக்கவில்லை. இதுமட்டும் இல்லாமல் பிரதீப்புக்காக வீட்டில் ஆதரவுக் குரல் எழுப்பினார். இதனால் கேப்டனாக இருந்த மாயா, தனது கேப்டன் பொறுப்புக்கான அறத்துடன் நடந்துகொள்ளாமல் அர்ச்சனாவையும் பிரதீப் மற்றும் அர்ச்சனாவுக்கு ஆதரவாக பேசிய விசித்ராவையும் அட்டாக் செய்தார்.
    மாயாவுடன் பூர்ணிமா, ஐஷு, நிக்சன், ஜோவிகா மற்றும் அக்‌ஷயா ஆகியோர் அர்ச்சனாவிடம் சண்டைக்குப் பாய்ந்தார்கள். கேமராக்கள் இல்லை என்றால் அர்ச்சனாவை அடித்தே விடுவார்கள்போல என ரசிகர்கள் யோசிக்கும் அளவிற்கு நடந்துகொண்டார்கள். இதனைப் பார்க்கும்போது பிக்பாஸ் ரசிகர்களுக்கு அர்ச்சனாவுக்கு மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் செய்வது நியாயமே இல்லை என்ற கோணத்தை உண்டாக்கியது. அதேநேரத்தில் ஒரு வீட்டிற்குள் அனைவரும் இணைந்து வாழவேண்டும் என்றால் ஆளுக்கு ஒரு வேலை என பகிர்ந்து செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் பெரும்பான்மையான இடங்களில் அர்ச்சனா ஒத்துப்போகவில்லை. 

    ஓரளவுக்குத்தான் பொறுமை
    இதுமட்டும் இல்லாமல் போட்டியாளர்கள் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் அர்ச்சனாவை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்து வந்தனர். ஆனால் பிக்பாஸ் ரசிகர்களின் ஆதரவு அர்ச்சனாவுக்கு பெரும்பான்மையாக இருந்ததால் அவர் தொடர்ந்து வீட்டிற்குள் இருந்தார்.  மாயா, பூர்ணிமா ஆகியோரை வெளியில் இருந்த பிக்பாஸ் ரசிகர்களே ”புல்லி கேங்” என குறிப்பிட ஆரம்பித்துவிட்டனர். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அர்ச்சனா செல்லக்கூடாது எனவும், சென்று வந்த பின்னர் அதில் இல்லாத பொருட்களுக்கு அர்ச்சனாதான் காரணம் கூறி தொடர்ந்து அட்டாக் செய்தனர் அந்த புல்லி கேங் என ரசிகர்களால் பெயரிடப்பட்ட போட்டியாளர்கள்.
    தொடர்ந்து இன்னல்களைச் சந்தித்து வந்த அர்ச்சனா மூன்றாவது வாரத்தில் இருந்து ஏறி அடிக்க ஆரம்பித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத புல்லி கேங் அர்ச்சனாவுக்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்தனர். இன்னும் சொல்லப்போனால் ஒரு கட்டத்திற்கு மேல் அர்ச்சனாவிடம் நாம் சண்டையிட்டால் அது தங்களுக்குத்தான் பேக் ஃபையர் ஆகும் என புரிந்துகொண்டதால் அனைவரும் அமைதியாகிவிட்டனர். இதனை உணர்ந்த அர்ச்சனா தனது கேம் ப்ளானையே மாற்றிக்கொண்டார்.  அதுவரை பெண்களிடம் சண்டையிட்டு வந்த அர்ச்சனா அதன்பின்னர் விஷ்ணு, தினேஷ் மற்றும் நிக்சன் உள்ளிட்டோரிடம் சண்டைகட்ட ஆரம்பித்தார். இதில் விஷ்ணு அர்ச்சனாவை எதாவது சொல்லிக்கொண்டே இருந்தார், இதனால் அர்ச்சனாவுக்கும் விஷ்ணுவுக்கும் அடிக்கடி முட்டிக்கொண்டனர். ஆனால் இவர்களுக்கு இடையிலான பிரச்னை பூதாகரமாக மாறவில்லை. அதாவது தொகுப்பாளர் கமல்ஹாசன் வரை வரவில்லை. 

    டாஸ்க்குகளில் வெறித்தனம்
    இவையெல்லாம் இப்படி இருந்தாலும், அர்ச்சனா தனக்கு பிக்பாஸ் தரப்பில் வழங்பட்ட டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடினார். அதிலும் டான்ஸ் மாரத்தானில் சிறப்பாக நடித்து மக்கள் மனதை வென்றது மட்டும் இல்லாமல் போட்டியாளர்களின் மனதையும் வென்றார். அதேநேரத்தில் பிக்பாஸ் கொடுத்த காலேஜ் டாஸ்க்கில், கடினமான போட்டியாளர்களான மாயா மற்றும் பூர்ணிமாவை அட்டாக் செய்தார். இதற்கு பதில் அட்டாக் செய்ய நிக்சன் களமிறங்க, நிக்சனை மாயாவும் பூர்ணிமாவும் தலையில் வைத்து கொண்டாடினர். தன்னை அட்டாக் செய்த நிக்சனை சராமாரியாக அட்டாக் செய்தார் அர்ச்சனா. அர்ச்சனா நிக்சனைத் தாக்க இருவரை பயன்படுத்தினார். அதாவது நிக்சன் – ஐஷூ காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், ஐஷூ வெளியறியதற்கு நிக்சன் தான் முக்கியக் காரணம் என கூறினார் அர்ச்சனா. இது இவர்களுக்கு இடையில் நெருப்பில் பெட்ரோல் ஊற்றியதைப் போல சண்டை கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. கொஞ்சகாலத்திற்கு நிக்சனை தாக்கு தாக்கு என தாக்கி வந்த அர்ச்சனா கொஞ்சம் அவருக்கு ஓய்வு கொடுத்து மீண்டும் தாக்க ஆரம்பித்தார். அர்ச்சனா காத்துக்கொண்டு இருந்தைப் போல் மீண்டும் அர்ச்சனாவிடம் சிக்கினார். குறிப்பாக வினுஷா குறித்து நிக்சன் கூறிய மோசமான விமர்சனத்தை குறிப்பிட்டு அட்டாக் செய்து தனக்கு ஆதரவை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது மட்டும் இல்லாமல், நிக்சன் மீதான நெகடிவ் ஷேடை அதிகமாக்கியது. இருவருக்கும் இடையில் சண்டை முற்றும்போது நிக்சன் “ சொருவீடுவேன்” என உடல்மொழியுடன் சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனை வீக் எண்டில் கமல்ஹாசன் சுட்டிக்காட்டி பேசினார். இது மேலும் அர்ச்சனாவுக்கு ஆதரவாக முடிந்தது. 

    சரவண விக்ரம், ஜோவிகா போன்ற போட்டியாளர்களை சிங்கிள் கேண்டில் டீல் செய்தார் அர்ச்சனா. சர்வண விக்ரம் போரிங் போட்டியாளர் என்பதை ரசிகர்களிடத்தில் நன்கு பதியவைக்க, அவரைப்போல் நடிக்க வேண்டும் எனக் கூறியபோது, ப்ரோ எப்படி ப்ரோ இப்படி இருக்கீங்க. உங்கள மாதிரி என்னால கொஞ்ச நேரம்கூட இருக்க முடியல. நீங்க எப்படிதான் எப்பவும் இப்படி இருக்கீங்களோ” எனக் கூறி சரவண விக்ரம் போரிங் போட்டியாளர் என ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதியவைத்தார்.  தன்னுடன் வைல்டு கார்டில் எண்ட்ரி கொடுத்த தினேஷ் மிகவும் சவாலான போட்டியாளர் என்பதை புரிந்துகொண்ட அர்ச்சனா. தினேஷை நேரடியாக கிடைக்கும் இடங்களில் அட்டாக் செய்தார். குறிப்பாக தினேஷுக்கும் விசித்ராவுக்கு அடிக்கடி சண்டைகள் வரும்போதெல்லாம் விசித்ராவுக்கு ஆதரவுக் குரல் எழுப்பி தினேஷ்க்கு டார்கெட் செய்தார். 

    இந்த சீசனில் அர்ச்சனா கோப்பையை தட்டிக்கொண்டு செல்ல முக்கிய காரணம் இறுதி நாட்களில் அவரிடத்தில் வன்மம் இல்லை.  மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வன்மத்துடனே இருந்தனர். குறிப்பாக விஷ்ணு, தினேஷ் மற்றும் மணி வன்மத்தின் உச்சமாகவே காணப்பட்டனர். பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மாயாவும் அர்ச்சனாவுமே அன்பைப் பரிமாறிக்கொள்ளும் இடத்தில் இருந்தனர். இறுதி நாட்களில் அர்ச்சனா ஒருமுறை கூட யாரிடமும் வன்மத்துடன் காணப்படவில்லை. அவர் அதிகப்படியாக சொல்லிகொண்டு இருந்த விஷயமே நான் முடிந்தவரை இந்த வீட்டில் நல்ல நினைவுகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். அதற்காக  அர்ச்சனா கூடுமானவரை தன்னை அர்பணித்தார். அர்ச்சனா கோப்பையை வெல்வார் என போட்டியாளர்களே பலமுறை கூறியுள்ளனர். மாயாவுக்கும்  கோப்பையை வெல்ல வாய்ப்புகள் இருந்தது. ஆனால் அவர் இறுதி நாட்களில் வீட்டிற்குள் வந்த எவிக்ட் ஆன போட்டியாளர்களின் பேச்சினைக் கேட்டு அர்ச்சனாவை அட்டாக் செய்தார். இது அவருக்கே பேக் ஃபையர் ஆகிவிட்டது.  

    தைரியத்துடனான யுக்தி
    இந்த சீசனில் தொடக்கம் முதல் இறுதி வரை போட்டியாளர்கள் மத்தியில் வன்மம் நிறைந்து காணப்பட்டதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் வன்மம் இல்லாமல் விளையாடி கோப்பையை வென்றுள்ளார் அர்ச்சனா. சீசன் முழுவதும் வன்மம் இல்லாமல் விளையாடிய போட்டியாளர்களில் மணி சந்திராவுக்கும் இடம் உண்டு. ரசிகர்கள் அதனால்தான் வன்மம் இல்லாமல் விளையாடிய போட்டியாளர்களுக்கு  ரசிகர்கள் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர். இந்த சீசனில்தான் இதுவரைக்கும் இல்லாததைப் போல் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸில் கலந்துகொண்டு, ஒருமுறை கூட கேப்டனாகாத அர்ச்சனா டைட்டில் வென்றுள்ளார் என்றால் அவர் உணர்த்துவது ஒன்றுதான். எல்லாமே ஒரு அளவுக்குதான் ப்ரோ.. அதற்கு அப்பறம் இறங்கி அடிக்கனும்.. யுக்திகள் மட்டும் போதாது, சரிவில் இருந்து மீண்டு வரவேண்டும். இன்னும் சொல்லப்போனால் தைரியத்துடனான யுக்திதான் வெற்றியை பெற்றுத்தரும் என்பதை உரக்கச் சொல்கின்றார். பிக்பாஸ் சீசன் 7 தமிழ் டைட்டிலை வென்ற அர்ச்சனாவுக்கு ஏபிபி சார்பாக வாழ்த்துகள்.  

    Source link

  • Bigg Boss Former Contestant Pradeep Anthony Asks Remuneration One Rupee Per View

    Bigg Boss Former Contestant Pradeep Anthony Asks Remuneration One Rupee Per View

    ஒரு பார்வையாளர்களுக்கு ஒரு ரூபாய் என்று கொடுத்தால் தான் நேர்காணல்களுக்கு சம்மதிப்பதாக பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் பிரதீப் ஆண்டனி தெரிவித்துள்ளார். 
    பிக்பாஸ் சீசன் 7
    கடந்த ஆக்டோபர் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்ட விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நேற்றுடன் முடிவடைகிறது. நேற்றைய தினம் மிகப்பிரமாண்டமான இறுதிப்போட்டி நடைபெற்றது.  மொத்தம் 23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு, ரசிகர்களுக்கு என அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
    காத்திருக்கும் யூடியூப் சானல்கள்
    அதே நேரம் மறுபக்கத்தில் இந்த நிகழ்ச்சி முடிந்ததும் போட்டியாளர்களை வரிசையாக பேட்டி எடுக்க  காத்திருக்கிறார்கள் யூடியூபர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த சில வாரங்கள் முழுவதும் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த வெளியே பெரிதும் தெரியாது தகவல்கள் வெளிவரும் என பார்வையாளர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.  பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் மட்டுமில்லை ஏற்கனவே வெளியே சென்ற போட்டியாளர்கள் என அனைவரும் இந்த பட்டியலில் அடக்கம். 
    பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியப் பின்னும் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவரான நடிகர் பிரதீப் ஆண்டனி தனது ட்விட்டர் பதிவில் தன்னிடம் எக்கச்சக்கமான யூடியூப் சானல்கள் பேட்டி எடுக்க அனுமதி கேட்பதாகவும் அதற்காக பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளார். 

    Interview kettu varum social media channelgale, epdiyum neenga brands kitta laam amount vaangi, enna vikka dhan poreenga. So, vandhu vela ilama pesurathukaaga video oru view ku 1₹ kanakku vechu agreement pottu kudutheengana, I’m Game✌️ #SolvathellamUnmailaVaraVendiyavanDaNaanu pic.twitter.com/mpddQIXzT3
    — Pradeep Antony (@TheDhaadiBoy) January 14, 2024

    மேலும் எப்படியும் இந்த சானல்கள் எல்லாம் விளம்பரத்திற்காக தன்னை விற்கதான் போகிறார்கள். அதனால் தான் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டிக்கும் ஒரு வியூக்கு ஒரு ரூபாய் வீதம் தனக்கு பணம் கொடுத்தால் தான் பேட்டி அளிப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவுடன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் ஒரு பகுதியையும் அவர் பகிர்ந்து ‘சொல்வதெல்லாம் உணமையில வரவேண்டியவன் டா நான்’ என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார்.

    மேலும் படிக்க : Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Blog: இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் ஷோ! டைட்டிலை தட்டித் தூக்கப்போவது யார்? உடனுக்குடன் அப்டேட்ஸ்!
    BigBoss 7 Winner: பிக்பாஸ் 7 வெற்றியாளரின் பரிசுத்தொகை இவ்வளவா? கை நிறைய அள்ளிச் செல்லப்போவது யார்?

    Source link

  • Tamil Thalaivas vs Haryana Steelers LIVE Updates Pro Kabaddi League 2023-24 PKLSeason10

    Tamil Thalaivas vs Haryana Steelers LIVE Updates Pro Kabaddi League 2023-24 PKLSeason10


    ப்ரோ கபடி:
    10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. இதில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தமிழ் தலைவாஸ் அணி கடந்த ஜனவரி 10 ஆம் தேதி உ.பி.யோத்தாஸ் அணிக்கு எதிரான போட்டியில், 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடங்கியது தமிழ் தலைவாஸ் அணி.
     
    அந்த வகையில் உ.பி.யோத்தாஸ் அணியின் நட்சத்திர ரெய்டர் பர்தீப் நார்வாலை சுமார் எட்டு முறை தடுப்பாட்டம் மூலம் அவுட் செய்து அசத்தி இருந்தது தமிழ் தலைவாஸ் அணி. மேலும், தமிழ் தலைவாஸ் அணியின் முக்கிய ரெய்டரான நரேந்தர் சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை அள்ளினார். அந்த வகையில் உ.பி.யோத்தாஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் 11 ரெய்டுகள் சென்ற அவர் 3 போனஸ் புள்ளிகளுடன் 14 புள்ளிகளை பெற்று அசத்தி இருந்தார்.
    அதேபோல், சாகர் 6 டேக்கில் மற்றும் ஷாஹில் சிங் 5 டேக்கில் என எடுத்து அசத்தினார்கள். அஜங்யா பவர் 4 ரெய்டுகள் சென்று 6 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம்தான் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி கணக்கை தொடங்க முடிந்தது. இதனிடையே, 11 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 8 போட்டிகளில் தோல்வி பெற்றிருந்தாலும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 19 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
    பழி தீர்க்குமா தமிழ் தலைவாஸ்?
    தமிழ் தலைவாஸ் அணியின் இந்த வெற்றியின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி கணக்கை தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி இன்று  ஜனவரி 14 ஆம் தேதி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர் கொள்கிறது. 
     
    முன்னதாக, இதுவரை 11 போட்டிகள் விளையாடியுள்ள ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்திருக்கிறது. அந்த வகையில் 34 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் இருக்கிறது. ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியில் டேக்கில் புள்ளிகளை பெறுவதில் ஜெய்தீப் வழுவாக இருக்கிறார். அதேபோல், ரெய்டர் வினய் மற்றும் சித்தார்த் தேசாய் ஆகியோர் அந்த அணியில் வலுவாக இருக்கின்றனர். இதனிடையே, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக தாங்கள் விளையாடிய கடைசி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கும் தமிழ் தலைவாஸ் இன்றைய போட்டியில் பழிக்குபழி தீர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    மேலும் படிக்க: Yuvraj Singh: இந்தியாவுக்கு திறமை இருக்கு; ஆனாலும் தோல்வி ஏன்? – ஆலோசகராக விரும்பும் யுவராஜ் சிங்!
     
    மேலும் படிக்க: Ind vs Afg 2nd T20I: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி… அந்த ரெண்டு பேருக்கு வாய்ப்பு கொடுங்க! ரெய்னா வைத்த கோரிக்கை!
     

    Source link

  • Avaniyapuram Jallikattu 2024 Started In Madurai 800 Players Allowed To Play More Than 1000 Bulls Participating

    Avaniyapuram Jallikattu 2024 Started In Madurai 800 Players Allowed To Play More Than 1000 Bulls Participating

    Avaniyapuram Jallikattu 2024: பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 
    10 மாடுகள், 2 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம்:
    இன்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றூம் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது.
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் பங்கேற்க காளைகளும், காளைகளை அடக்க காளையர்களும் களத்திற்கு வந்தனர். போட்டியில் பங்கேற்க வரும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை கட்டாயம் ஆகும். மருத்துவ பரிசோதனையில் 10 மாடுகள் போட்டியில் பங்கேற்க தகுதியற்றது என்றும், 2 மாடுபிடி வீரர்கள் மது அருந்தி வந்ததால் போட்டியில் பங்கேற்க தகுதியில்லை என்றும் மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது.
    ஜல்லிக்கட்டு போட்டிகள்:
    ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசயாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு ஏராளமான பரிசுகளும் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில் நடப்பாண்டும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது.
    தமிழ்நாட்டில் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இந்த போட்டிகளை நேரில் கண்டு ரசிக்க ஏராளமான மக்கள் கூடுவார்கள். மேலும் பல மாதங்களுக்கு முன் இருந்தே மாடு உரிமையாளர்கள், அதற்கு சிறப்பு பயிற்சி அளிப்பார்கள். அவனியாபுரத்தில் (இன்று) 15 ஆம் தேதியும் பாலமேட்டில் 16 ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17 தேதியும் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்  தொடங்கியது. அதிலிருந்து ஏராளமான மாடுபிடி வீரர்களும், காளைகளும் முன்பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் 12,176 காளைகள் மற்றும் 4,514 வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள தயாராக உள்ளனர். அவனியாபுரத்தில் 2,400 காளைகளும், பாலமேட்டில் 3,677 காளைகளும், அலங்காநல்லூரில் 6,099 காளைகளும் கலந்து கொள்ள உள்ளன. 
     
    அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணி முதலே மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக வாடிவாசல், பார்வையாளர் மடம், கேலரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் போட்டியின் போது காயங்கள் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை தென்னை நார் பரப்பட்டிருக்கும். நேற்று பகலில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் காளைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு வாடிவாசல் பின்புறமாக நீண்ட வரிசையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தன.
    ஜல்லிக்கட்டு போட்டியில் மிகவும் சுவாரசியமான ஒரு விஷயம் என்றால் அது லைவ் கமண்டரி தான். காளை மற்றும் வீரர்களுக்கு ஏற்றவாறு மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெரும் மாடுபிடி விரர்களுக்கு வகை வகையான பரிசுப்பொருட்கள் வழங்கப்படும்.
    பாத்திரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், கார், பைக், தங்க காசுகள் என பரிசுகள் குவியும். அந்த வகையில், இந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தேர்வாகும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார், அமைச்சர் உதயநிதி சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படும். மூன்று ஜல்லிக்கட்டிலும் மொத்தமாக 6 கார்கள் வழங்கப்பட உள்ளன.
     

    Source link

  • Sabarimala: ”சாமியே சரணம் ஐயப்பா” – சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்.. குவிந்த பக்தர்கள்..!

    Sabarimala: ”சாமியே சரணம் ஐயப்பா” – சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்.. குவிந்த பக்தர்கள்..!


    <p>சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறுகிறது.&nbsp;</p>
    <h2><strong>சபரிமலை சீசன்</strong></h2>
    <p>கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பன்றும் நடை திறக்கப்பட்டு சில நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுபவர். அதேசமயம் கார்த்திகை, மார்கழி மாதம் சபரிமலை சீசன் என்பதால் அங்கு மண்டல பூஜை மற்று மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.&nbsp;</p>
    <p>இந்த 2 மாதங்களில் மொத்தம் 41 நாட்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும். மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் குறைவான அளவே பக்தர்கள் வருகை தந்தனர். ஆனால் நடப்பாண்டு எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை திருவாங்கூர் தேவஸ்தானமும், கேரள அரசும் செய்து வருகிறது.</p>
    <h2><strong>மகர ஜோதி தரிசனம்</strong></h2>
    <p>மண்டல பூஜை முடிந்து டிசம்பர் 30 ஆம் தேதி சபரிமலை நடை மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர். கிட்டதட்ட 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் அளவுக்கு எங்கு திரும்பினாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. இந்த காலக்கட்டத்தின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி முன்னிலையில் சுத்தகிரியை பூஜை நடைபெற்றது. முதல் நாளில் பிரசாத சுத்தி பூஜை, வாஸ்து ஹோமம், புண்ணியாகம், வாஸ்து பலி, ரக்சா கலச பூஜை ஆகியவையும், 2ஆம் நாளான நேற்று சது சுத்தி, தார மற்றும் பஞ்சகம் பூஜை நடைபெற்றது.</p>
    <p>தொடர்ந்து இன்று அதிகாலை 2.46 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகர சங்கரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதேசமயம் மகர விளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் 3 சந்தன பெட்டிகளில் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் &nbsp;கொண்டு வரப்பட்டு இன்று மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.</p>
    <p>அங்கு சாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படும். அந்த சமயத்தில் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவார். இதனை காணும்போது சபரிமலையே சரண கோஷத்தில் மூழ்கும். மகர ஜோதி தரிசன நாளில் பக்தர்கள் கூட்டத்தை குறைக்கும் பொருட்டு சில நாட்களுக்கு முன்பு ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்பட்டது. அதேசமயம் முன்பதிவு ஜனவரி 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Pongal 2024 Tamil Cinema Songs Represented Ponga Festival List Here | Pongal Songs: ‘தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது’

    Pongal 2024 Tamil Cinema Songs Represented Ponga Festival List Here | Pongal Songs: ‘தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது’

    தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமாவில் இடம் பெற்ற பொங்கல் பண்டிகை தொடர்பான பாடல்களை காணலாம். 
    மகாநதி (1994)
    பொங்கல் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது 1994 ஆம் ஆண்டு வெளியான மகாநதி படத்தில் இடம்பெற்ற “பொங்கலோ பொங்கல்” பாடல் தான். அதிலும் “தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது” என்ற முதல் பாடலோ அல்லது இந்த பாடலின் இசை இல்லாமலோ பொங்கல் பண்டிகை நிறைவு பெறாது. இந்த பாடலை வாலி எழுத சித்ரா பாடியிருந்தார். 

    போக்கிரி (2007)
    2007 ஆம் ஆண்டு வெளியான விஜய் நடித்த போக்கிரி படத்தில் “போக்கிரி பொங்கல்” பாடல் இடம் பெற்றது. இது எல்லா பொங்கல் திருவிழாவிலும் தவறாமல் ஒலிக்கும். கபிலன் எழுதிய இந்த பாடலை நவீன் பாடியிருப்பார். அதுவும் அந்த பாடல் வரி வரும்போது விஜய் போடும் ஒரு “சிக்னேச்சர் ஸ்டெப்” மிகவும் பிரபலமானது. 

    தளபதி (1991)
    1991 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினி, மம்மூட்டி, அரவிந்த்சாமி, ஷோபனா என பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் “காட்டுக்குயிலு” என்ற பாடல் மிகவும் பிரபலம். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்த பாடலை வாலி எழுதியிருந்தார். இதில் “தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளைபொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்புஅத்தனையும் தித்திக்கிற நாள் தான்….ஹோய்” பொங்கலின் மகிமையை வெளிப்படுத்தும்.

    வருஷம் 16 (1989) 
    ஃபாசில் இயக்கத்தில் கார்த்திக், குஷ்பூ, வி.கே.ராமசாமி உள்ளிட்ட பலரும் நடித்த படம் “வருஷம் 16”. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்த நிலையில் இதில் இடம் பெற்ற “பூ பூக்கும் மாசம் தை மாசம்” பாடல் பொங்கலை குறிப்பிடாவிட்டாலும் அது பிறக்கும் தை மாதத்தை குறிக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றிருக்கும். மேலும் பாடலின் ஆரம்பமே, “பொங்கல பொங்கல வைக்க…மஞ்சள மஞ்சள எடு…தங்கச்சி தங்கச்சி தங்கச்சி…” என்றே தொடங்கும். 

    விவசாயி (1967)
    1967 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படம் “விவசாயி”. இந்த படத்தி கே.ஆர்.விஜயா, எம்.என்.நம்பியார், வி.கே.ராமசாமி, நாகேஷ் என பலரும் நடித்த நிலையில் இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். இப்படத்தில் கவிஞர் மருதகாசி எழுதிய “கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி” பாடல் விவசாயிகளை பெருமைப்படுத்தும் வகையில் இருக்கும். 

    தை பிறந்தால் வழி பிறக்கும் (1958)
    இந்த படத்தில் இடம் பெற்ற “தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்” பாடல் முழுக்க முழுக்க பொங்கல் பண்டிகையை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும். கே.வி.மகாதேவன் இசையமைத்த இப்பாடலை கவிஞர் மருதகாசி இயக்கியிருப்பார். டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருப்பார். 

     

    Source link

  • Pongal Festival, Devotees Have Been Visiting Famous Temple Since Early Morning In Tamilnadu

    Pongal Festival, Devotees Have Been Visiting Famous Temple Since Early Morning In Tamilnadu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 
    பொங்கல் கொண்டாட்டம்:
    இன்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள்.
    ஆண்டுதோறும் வரும் தை மாதம் 1 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பொங்கல். அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மக்கள் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 
    கோயில்களில் அலைமோதும் கூட்டம்:
    நம் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு பண்டிகை நாளாக இருந்தாலும் நிச்சயம் சாமி தரிசனம் இல்லாமல் இருக்காது. நிச்சயம் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். நல்ல நாள், சுப நிகழ்ச்சிகள், பண்டிகை நாட்களில் மக்கள் கோயில் செல்வது வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி இன்றும் பொங்கல் பண்டிகையன்று காலை முதலே கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
    சென்னையை பொறுத்தவரை மயிலை கபாலீஸ்வரர், கார்னீஸ்வரர் கோயில், மருதீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதை தவிர அறுபடை வீடுகள், மீனாட்சி அம்மன் கோயில் என தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களில் காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகமாக வருகை தருவார்கள்.
    போலீஸ் பாதுகாப்பு:
    முக்கியமாக இன்று பொங்கல் பண்டிகை ஒட்டி  திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடத்தப்பட்டது. பலரும் மாலை அணிந்து, விரதம் இருந்து பால் குடம், காவடி எடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் திருச்செந்தூர் பகுதி முழுவதும் போலீசார் பாதுகப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையிலான போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
     

    Source link

  • Bigg Boss 7 Tamil Title Runner Up Mani Chandra Family Speech Here

    Bigg Boss 7 Tamil Title Runner Up Mani Chandra Family Speech Here

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்த மணி சந்திராவின் அம்மா மேடையில் கண்கலங்கிய சம்பவம் இந்நிகழ்ச்சியை காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. 
    கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கியது. வழக்கம்போல இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். முதலில் இந்நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, அக்‌ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா” ஆகிய 18 பேரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் அர்ச்சனா, தினேஷ், விஜே பிராவோ, கானா பாலா, அன்னலட்சுமி ஆகியோர் உள்ளே வந்தனர். 
    இதில் இறுதிப்போட்டிக்கு அர்ச்சனா, மாயா, மணி சந்திரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். மணி சந்திரா 2வது இடத்தையும், மாயா 3வது இடத்தையும்  பிடித்தனர். மிகப்பிரமாண்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியில் மணி சந்திராவின்  குடும்பத்தினர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். 

    அதன்படி பேசிய மணியின் சகோதரர், “என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இந்த தருணத்திற்காக தான் காத்திருந்தோம். எங்க அப்பாவை நினைத்து பெருமைப்பட்டுள்ளோம். அவருக்கு பிறகு மணி அத்தகைய பெருமையை நாங்கள் உணரும்படி செய்துள்ளார். இங்க வந்ததே மிகச்சிறந்த விஷயம் தான்” என தெரிவித்தார். 
    தொடர்ந்து பேசிய மணியின் அம்மா, “இவ்வளவு தூரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணி வந்ததற்கு விஜய் டிவிக்கும், உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவன் அப்பா உங்களின் தீவிர ரசிகர். மணியில் இந்த வெற்றியை கோடிக்கணக்கான மக்கள் பார்ப்பதை விட அவனது அப்பா இருந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். அதான் எனக்கு கஷ்டமா இருக்கு. வேறு எதுவும் இல்லை” என கூறினார். 
    மணிசந்திரா பேசும்போது, “நான் அர்ச்சனா ஜெயித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை. என்னிடம் நிறைய பேர் நீ நன்றாக செய்தாய் என சொன்னார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த நிகழ்வுகளுக்கு சண்டை போட வேண்டும். எந்த நிகழ்வுகளுக்கு பேச வேண்டும் என்பதில் தெளிவு இருந்தால் போதும். அதை நான் பின்பற்றியதாக நினைக்கிறேன். என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி. நான் வெளியே வந்து உங்கள் அனைவரையும் வேறொரு பாணியில் மகிழ்விப்பேன்” என கூறினார். இந்த வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. 

    Source link

  • Bigg Boss 7 Tamil Grand Finale Title Winner Archana Father Speech Viral

    Bigg Boss 7 Tamil Grand Finale Title Winner Archana Father Speech Viral

    எனது மகளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்புவதில் எனக்கு விருப்பமே இல்லை என டைட்டில் வென்ற அர்ச்சனாவின் அப்பா தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது. 
    பிக்பாஸ் சீசன் 7:
    சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியின் 7வது சீசனில் கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, விசித்ரா, பவா செல்லத்துரை, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா ரவி, பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், சரவண விக்ரம், வினுஷா தேவி, நிக்ஸன், ஐஷூ, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன்,அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், விஜய் வர்மா, அன்னலட்சுமி, தினேஷ், அர்ச்சனா, விஜே பிராவோ, கானா பாலா என 23 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 
    இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. 105 நாட்கள் நடந்த இந்நிகழ்ச்சியில் இறுதியாக அர்ச்சனா, மணி சந்திரா மற்றும் மாயா கிருஷ்ணன் ஆகிய 3 பேர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். இதில் மாயா 3ஆம் இடம் பிடிக்க, அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இதனிடையே இந்நிகழ்ச்சியில் அர்ச்சனா குடும்பத்தினர் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    மகளை அனுப்ப விருப்பமில்லை:
    அர்ச்சனாவின் அப்பா பேசும் போது, “உலகநாயகன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என் மகள் அர்ச்சனாவை அனுப்புவதில் எனக்கு விருப்பமில்லை. வெளியில் வரும்போது உன் பெயரை கெடுத்துக் கொண்டு தான் வருவாய் என சொன்னேன். ஆனால் உள்ளே சென்ற பிறகு அர்ச்சனா இப்படியெல்லாம் பேசுவார், புரிதலோடு நடந்து கொள்வார் என பார்த்து வியந்தேன். ஒரு தந்தையின் இடத்தில் இருந்து வாரம் தோறும் நீங்கள் (கமல்ஹாசன்) கொடுத்த அறிவுரை மிகவும் உதவியாக இருந்தது.
    இங்கு அர்ச்சனாவை பாதுகாத்தது நீங்கள் மற்றும் பிக்பாஸ் குழு மட்டுமல்ல, சுற்றியுள்ள 67 கேமராக்களும் தான். உன்னுடைய மிகச்சிந்த பாதுகாப்பே அது தான். நீ பயப்படாமல் இருந்துட்டு வா என சொன்னேன். அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கிய விஜய் டிவி குழுமத்துக்கு நன்றி” என கூறினார். 
    அதேசமயம் அர்ச்சனா டைட்டில் வென்ற பிறகு பேசிய அவரது அம்மா, “எனக்கு என் பொண்ணு ஜெயித்ததில் மிகவும் சந்தோசம் தான். அவளுக்கு இந்த அளவுக்கு கொண்டு வந்த அனைவருக்கும் ரொம்ப நன்றி. நான் மனதளவில் ரொம்ப உடைந்து போயிருந்தேன். இந்த வெற்றி ரசிகர்களாகிய உங்களைத்தான் சேரும்” என தெரிவித்தார். 

    Source link

  • 7 Am Headlines Today 2024 15th January Headlines News Tamilnadu India World | 7 AM Headlines: உள்ளூர் முதல் உலகம் வரை! கடந்த 24 மணி நேரத்தின் முக்கிய நிகழ்கள்

    7 Am Headlines Today 2024 15th January Headlines News Tamilnadu India World | 7 AM Headlines: உள்ளூர் முதல் உலகம் வரை! கடந்த 24 மணி நேரத்தின் முக்கிய நிகழ்கள்


    Pongal 2024: பொங்கலோ பொங்கல்! தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய தமிழர் திருநாள் பண்டிகை! மக்கள் உற்சாகம்!

    Source link

  • Pongal 2024 Tn People Are Celebrating Pongal Festival With Great Joy Today

    Pongal 2024 Tn People Are Celebrating Pongal Festival With Great Joy Today

    தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
    பொங்கல் பண்டிகை 
    நம் இந்தியா நாடு பல்வேறு சாதி, மதங்கள், இனங்கள், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டு இருந்தாலும் இவை அனைத்தையும் ஒன்றிணைப்பது என்றால் அது பண்டிகைகள் தான். ஒவ்வொரு மாநிலமும் ஒரு பண்டிகையின் பிரதிபலிப்பாக திகழும் நிலையில் தமிழ்நாட்டின் தமிழர் திருநாளாக, பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.
    ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. 
    உற்சாக கொண்டாட்டம் 
    வழக்கமாக பொங்கல் பண்டிகை  தமிழ் மாதமான தை 1 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 அல்லது ஜனவரி 15 என பஞ்சாங்க கணக்கீட்டின் அடிப்படையில் மாறி மாறி வரும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களும் இப்பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 
    அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மக்கள் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டி, பச்சரிசி மற்றும் சர்க்கரை பொங்கல் என இரு வகையான பொங்கலானது தயாராகும். மேலும் பானையில் வைக்கப்பட்ட நீரானது பொங்கி வரும்போது “பொங்கலோ பொங்கல்” என மக்கள் உற்சாக குரல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இதனுடன் கரும்பு, பனங்கிழங்கு உள்ளிட்டவை வைத்து சிறப்பு வழிபாடும் நடக்கும். 
    பொங்கல் வைக்க உகந்த நேரம் 
    நடப்பாண்டு பொங்கல் பண்டிகையான திங்கட்கிழமை வந்துள்ளதால் என்பதால் பஞ்சாங்கத்தில் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பொங்கலிட சிறந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை இராகு காலம் என்பதால் அதற்கு மேல்  எமகண்டம், குளிகை தவிர்த்து மற்ற நேரங்களில் பொங்கலிடலாம். அதேசமயம் பொதுமக்கள் மறக்காமல் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினருக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து மகிழுங்கள். இனிய பொங்கல் வாழ்த்துகள்..!

    மேலும் படிக்க: Pongal 2024 Wishes: மக்களே போனை எடுங்க.. உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை சொல்லுங்க..!

    Source link

  • Today Movies In Tv Tamil January 15th Television Schedule Leo Thiruchitrambalam Mark Anotony Thunivu Paramporul

    Monday Movies: 2024 ஆம் ஆண்டின் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் தினமான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
    சன் டிவி
    காலை 11 மணி: திருச்சிற்றம்பலம் மதியம் 2 மணி: எதற்கும் துணிந்தவன்மாலை 6.30 மணி: லியோஇரவு 11 மணி: சார்லி சாப்ளின் 2
    சன் லைஃப்
    காலை 11 மணி: நினைத்ததை முடிப்பவன் மதியம் 3 மணி: திருவருள் 
    கே டிவி
    காலை 7 மணி: ஜே ஜேகாலை 10 மணி: முத்தின கத்திரிக்காய் மதியம் 1 மணி: ரோமியோ ஜூலியட்மாலை 4 மணி: 96இரவு 7 மணி: பொன்னியின் செல்வன் 2இரவு 10.30 மணி: அச்சம் என்பது மடமையடா
    கலைஞர் டிவி 
    காலை 10 மணி: கழுவேற்றி மூர்க்கன் மதியம் 1.30 மணி: துணிவு மாலை 6 மணி: கலைஞர் 100 விழா பாகம் 1இரவு 10 மணி: அருந்ததி 
    கலர்ஸ் தமிழ்
    காலை 8மணி: ராஜா மகள் காலை 10.30 மணி: தக்ஸ் மதியம் 1 மணி: சின்ட்ரெல்லாமதியம் 3.30 மணி: தாரை தப்பட்டைமாலை 6 மணி: துப்பாக்கி முனை  இரவு 8.30 மணி: தக்ஸ்
    விஜய் டிவி
    காலை 11.30 மணி: லக்கி மேன்மாலை 5.30 மணி: பரம்பொருள்இரவு 9 மணி: போர் தொழில்
    ஜீ தமிழ் டிவி
    மதியம் 12.30 மணி: மார்க் ஆண்டனி மாலை 4  மணி: காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் 
    ஜெயா டிவி
    மதியம் 1.30 மணி: ரெமோமாலை 6.30 மணி: வேதாளம்இரவு 10.30 மணி: தலைமகன் 
    ராஜ் டிவி
    மதியம் 1.30 மணி: வீராஇரவு 9 மணி: பக்கா 

    ஜீ திரை 

    காலை 6.30 மணி: மாப்ள சிங்கம்காலை 9  மணி: கர்ணன் மதியம் 12 மணி: தீர்க்கத்தரிசிமதியம் 2.30 மணி: 2.0மாலை 6.30 மணி: யானைஇரவு 9.30 மணி: மரகத நாணயம் 
    முரசு டிவி 
    காலை 6 மணி: ராமன் தேடிய சீதைமதியம் 3 மணி: டைரிமாலை 6 மணி: துரை இரவு 9.30 மணி: இரும்புக்குதிரை 
    விஜய் சூப்பர்
    காலை 6 மணி: வேலைக்காரன் காலை 9 மணி: கிக்காலை 12 மணி: அடங்க மறு மதியம் 3 மணி: ஜாக்பாட்மாலை 6 மணி: வால்டர் வீரய்யாஇரவு 9.30 மணி: அஸ்வதம்மா
    ஜெ மூவிஸ் 
    காலை 7 மணி: தமிழ் காலை 10 மணி: வில்லாதி வில்லன் மதியம் 1 மணி: வீரம் விளைஞ்ச மண்ணு மாலை 4 மணி: ஆட்டநாயகன் இரவு 7 மணி: சிவகாசி இரவு 10.30 மணி: விக்கிரமாதித்தன் 
    பாலிமர் டிவி
    மதியம் 2 மணி: மேஜர் மாலை 6.30 மணி: டெரர்
    விஜய் டக்கர்
    காலை 5.30 மணி: அர்ஜெண்டினா பேன்ஸ் கிளப் காலை 8 மணி: மாத்தியோசி மதியம் 11 மணி: துளசி  மதியம் 2 மணி: தில்லு முல்லு 2 மாலை 4.30 மணி: தேவதாஸ்
    வசந்த் டிவி
    இரவு 7.30 மணி: அடவி 
    மெகா டிவி
    மதியம் 1.30 மணி: பட்டத்து ராணி இரவு 11 மணி: படித்தால் மட்டும் போதுமா
    மெகா 24 டிவி
    காலை 10 மணி: ராசுக்குட்டி மதியம் 2.30 மணி: ஹாலிவுட் மாலை 6 மணி: துணை முதல்வர் 
    ராஜ் டிஜிட்டல் பிளஸ் 
    காலை 7 மணி: கொலையுதிர் காலம் காலை 10 மணி: கடலை மதியம் 1.30 மணி: முத்துராமலிங்கம் மாலை 4.30 மணி: விளையாட்டு ஆரம்பம் இரவு 7.30 மணி: நான் ராஜாவாக போகிறேன் இரவு 10.30 மணி: ஞாபகங்கள் தாலாட்டும் 

    Source link

  • IND vs AFG: கடைசி நேரத்தில் முஜீப் உர் ரஹ்மான் காட்டடி.. இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

    IND vs AFG: கடைசி நேரத்தில் முஜீப் உர் ரஹ்மான் காட்டடி.. இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!


    <p>3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார்.&nbsp;</p>
    <p>அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் கேப்டன் இப்ராகிம் ஜார்தான் களமிறங்கினர். இந்தூர் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இரண்டு ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 20 ரன்களாக இருந்தது. போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் விக்கெட்களை விட தொடங்கினர்.&nbsp;</p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="en">🏏🇮🇳 TIME TO CHASE &amp; SEAL THE SERIES!<br /><br />📷 Getty &bull; <a href="https://twitter.com/hashtag/INDvAFG?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#INDvAFG</a> <a href="https://twitter.com/hashtag/INDvsAFG?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#INDvsAFG</a> <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> <a href="https://twitter.com/hashtag/BharatArmy?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BharatArmy</a> <a href="https://twitter.com/hashtag/COTI?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#COTI</a>🇮🇳 <a href="https://t.co/HLbtoGJodR">pic.twitter.com/HLbtoGJodR</a></p>
    &mdash; The Bharat Army (@thebharatarmy) <a href="https://twitter.com/thebharatarmy/status/1746550714078466340?ref_src=twsrc%5Etfw">January 14, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <p>ரவி பிஷ்னாய் வீசிய 2.2 ஓவரில் ஆப்கானிஸ்தானின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது. அதிரடியாக விளையாடிய குர்பாஸ் 14 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். 8 ரன்கள் எடுத்திருந்த ஜார்தானின் விக்கெட்டை அக்சார் எடுக்க, 6.3 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது.&nbsp;</p>
    <p>அடுத்த ஓவர் போட வந்த சிவம் துபே வந்தவுடனேயே அஸ்மத்துல்லா உமர்சாய் க்ளீன் போல்ட் செய்ய, 7 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது. மறுமுனையில் நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடிய 28 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய குல்பாடின் 57 ரன்கள் எடுத்த நிலையில், அக்சார் பட்டேல் பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்சானார். அப்போது ஆப்கானிஸ்தான் அணி 11.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது.</p>
    <p>தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட்கள் விழ, 21 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நஜிபுல்லாவின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வெளியேற்ற, ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நேரத்தில் முஜீப் உர் ரஹ்மான் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் எகிறியது.&nbsp;</p>
    <blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
    <p dir="ltr" lang="en">KING KOHLI TAKES THE CATCH <a href="https://twitter.com/hashtag/ViratKohli?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ViratKohli</a> l <a href="https://twitter.com/hashtag/ViratKohli%F0%93%83%B5?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ViratKohli𓃵</a> l <a href="https://twitter.com/hashtag/INDvAFG?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#INDvAFG</a> l <a href="https://twitter.com/hashtag/INDvsAFG?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#INDvsAFG</a> <a href="https://t.co/OkZcOvdWZA">pic.twitter.com/OkZcOvdWZA</a></p>
    &mdash; 𝐕𝐈𝐑𝐀𝐓𝕏𝐑𝐂𝐁 (@ProfKohli18) <a href="https://twitter.com/ProfKohli18/status/1746549023979270175?ref_src=twsrc%5Etfw">January 14, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <p>கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசி 19.5 வது ஓவரில் அஹமது நூரை வெளியேற்ற, கடைசி பந்தில் ஃபசல்ஹக் பாரூக்கி அவுட்டானார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.&nbsp;</p>
    <p><span>இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுபோக ரவி பிஷ்னோய் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்களும், </span><span>சிவம் துபே 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.&nbsp;</span></p>
    <p>&nbsp;</p>

    Source link

  • "விஜயகாந்த் மக்களை சம்பாதிச்சிருக்காரு"

    "விஜயகாந்த் மக்களை சம்பாதிச்சிருக்காரு"


    <p>"விஜயகாந்த் மக்களை சம்பாதிச்சிருக்காரு"</p>

    Source link

  • "இந்திய சினிமாவின் பெருமை தனுஷ்"

    "இந்திய சினிமாவின் பெருமை தனுஷ்"


    <p>"இந்திய சினிமாவின் பெருமை தனுஷ்"&nbsp;</p>

    Source link

  • Tamil Thalaivas Vs Haryana Steelers PKL 2023-24 Haryana Steelers Won 36 – 31 Points Differnt

    Tamil Thalaivas Vs Haryana Steelers PKL 2023-24 Haryana Steelers Won 36 – 31 Points Differnt

    ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் இன்று அதாவது ஜனவரி 14ஆம் தேதி தமிழ் தலைவாஸ் அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இதில் தமிழ் தலைவாஸ் அணியை ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 36 – 31 புள்ளிகள் என்ற வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது. 
    போட்டி தொடங்கியதும் தமிழ் தலைவாஸ் அணி ரெய்டில் ஒரு புள்ளியும் டிஃபெண்டிங்கில் ஒரு புள்ளியும் எடுத்தது. இதனால் தமிழ் தலைவாஸ் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. அப்போது ஹரியானா அணி ஒரு புள்ளி கூட எடுக்காமல் இருந்தது. இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டபோது தமிழ் தலைவாஸ் அணியை ஹரியானா அணி அடித்து துவம்சம் செய்தது. அதன் பின்னர் ஹரியானா அணியின் புள்ளி வேட்டையை தமிழ் தலைவாஸ் அணியால் தடுக்கவே முடியவில்லை. தமிழ் தலைவாஸ் அணியின் ரெய்டர்களும் டிஃபெண்டர்களும் தொடந்து சொதப்பினர். இதனால் ஹரியானா அணிக்கு புள்ளிகள் மளமளவென உயர்ந்தது. போட்டியின் முதல் பாதி முடியும்போது ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 22 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகளும் எடுத்து இருந்தது. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியை ஹரியானா அணி ஆல் அவுட் செய்தது. 
    இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்கள் சிறப்பாக விளையாடி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வீரர்களை வெளியேற்றினர். இதனால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளி வித்தியாசம் குறைந்தது மட்டும் இல்லாமல் ஹரியானா அணியை ஆல் அவுட்டும் செய்தது. 

    Final whistle, a difficult defeat. Thalaivas showed grit, and we stand by them in success and challenges. Moving ahead, Thalaiva family.#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #ProKabaddi | #PKLSeason10 | #HSvCHE pic.twitter.com/SHp2M0dJAm
    — Tamil Thalaivas (@tamilthalaivas) January 14, 2024

    இறுதி வரை போராடிய தமிழ் தலைவாஸ் அணி டிஃபெண்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. டிஃபெண்டிங்கில் மட்டும் தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகள் எடுத்து அசத்தியது. தமிழ் தலைவாஸ் அணி ஒரு முறை ஆல் அவுட் ஆனது. அதேபோல் ஹரியானா அணியை தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறை ஆல் அவுட் செய்தது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 20 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. இதுமட்டும் இல்லாமல் தமிழ் தலைவாஸ் அணியின் நெகடிவ் புள்ளிகள் அதாவது எதிர்மறைப் புள்ளிகள் 30ஆக உயர்ந்துள்ளது. 
    தமிழ் தலைவாஸ் அணி தனது அடுத்த போட்டியில் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 16ஆம் தேதி பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

    Source link

  • "இந்த ROLE மட்டும் நடிக்கவே மாட்டேன்"

    "இந்த ROLE மட்டும் நடிக்கவே மாட்டேன்"


    <p>"இந்த ROLE மட்டும் நடிக்கவே மாட்டேன்"</p>

    Source link

  • "என்னோட FIRST SHOT ரஜினி கூட LAST SHOT கமல் கூட"

    "என்னோட FIRST SHOT ரஜினி கூட LAST SHOT கமல் கூட"


    <p>"என்னோட FIRST SHOT ரஜினி கூட LAST SHOT கமல் கூட"</p>

    Source link

  • Bigg Boss Season 7 Maya Krishnan Gets Eliminated

    Bigg Boss Season 7 Maya Krishnan Gets Eliminated

    பிக்பாஸ் (Bigg Boss Season 7) டைட்டில் வின்னருக்கான போட்டியில் இருந்து விஷ்ணு மற்றும் தினேஷ் வெளியேறியதைத் தொடர்ந்து மூன்றாவதாக மாயா கிருஷ்ணன் வெளியேறியுள்ளார். 
    மேடையில் பேசிய மாயா கிருஷணன் “நான் முன்னாடியே சொன்னது போல நான் ஆல்ரெடி வின்னர் தான். ஏனென்றால் நான் மக்களின் ஆதரவை சம்பாதிச்சுட்டேன். பிக்பாஸ் வீட்டிற்குள் அத்தனை நண்பர்களை நான் சேர்த்திருக்கிறேன். இந்த இடத்தில் நான் உரிமை கொண்டாடும் அதே அளவிற்கு இந்தப் போட்டியில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் இந்த இடத்திற்கான உரிமை கொண்டாடத் தகுதியானவர் தான்.
    ஒரே ஒருத்தருக்கு மட்டும் நான் நன்றி சொல்ல மறந்துட்டேன். துயரம் என்று ஒன்று வருவதற்கு முன் என்னோட கையப் பிடிச்சு நின்னாங்க. பூர்ணிமாவுக்கு என்னோட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவங்களோட நம்பிக்கை, தைரியம் எல்லாம் வேற லெவல். அவங்களால் நான் நிறைய சிரித்திருக்கிறேன்” எனப் பேசினார்.

    Source link

  • IND Vs AFG 2nd T20 Match Highlights India Won By 6 Wickets Against Afghanistan Yashasvi Jaiswal Shivam Dube | IND Vs AFG 2nd T20: ஆப்கானிஸ்தான் அணியை சிதைத்த ஜெய்ஸ்வால்

    IND Vs AFG 2nd T20 Match Highlights India Won By 6 Wickets Against Afghanistan Yashasvi Jaiswal Shivam Dube | IND Vs AFG 2nd T20: ஆப்கானிஸ்தான் அணியை சிதைத்த ஜெய்ஸ்வால்

    3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. 
    இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுபோக ரவி பிஷ்னோய் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்களும், சிவம் துபே 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். 
    173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினர். ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியிலும் தனது கணக்கு திறக்காமல் வெளியேறினார்.ஃபசல்ஹக் பாரூக்கி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகி ஏமாற்றம் அளிக்க, முதல் ஓவரின் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 5 ரன்களாக இருந்தது.
    அடுத்ததாக உள்ளே வந்த விராட் கோலி, தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலுடன் பார்ட்னர்ஷிப் வைத்து சிறப்பாக ஆட தொடங்கினார். இவர்கள் இருவரும் அதிரடியை தொடர, வெறும் 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்தது. அப்போது ஜெய்ஸ்வால் 16 பந்துகளில் 33 ரன்களும், கோலி 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தனர். 

    🚨 No🚨fans for #Jaiswl will pass without liking this post❤#ViratKohli #ViratKohli𓃵#KingKohli #RohitSharmaPandya, Dube #INDvAUS#INdvsAFGpic.twitter.com/MHAfTGpD8k
    — Ramu_kabaddi_chempiyan (@RamuLukha) January 14, 2024

    தொடர்ந்து அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, 29 ரன்கள் எடுத்த நிலையில்  பெவிலியன் திரும்பினார். மறுபுறம் விக்கெட் விழுந்தாலும் அசராமல் அசுர அடி அடித்த ஜெய்ஸ்வால், 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். துபேயும் சிறப்பாக பேட்டிங் செய்து 13 பந்துகளில் 27 ரன்கள் எடுக்க, இந்தியாவின் ஸ்கோர் 9.3 ஓவர்களில் 100ஐ தாண்டியது. தொடர்ந்து இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை வான வேடிக்கையாக தெறிக்கவிட்டு கொண்டு இருந்தனர். 
    உள்ளே வந்ததும் முதல் டி20 போட்டியில் காட்டிய அதிரடியை சிவம் துபே, இந்த 2வது டி20 போட்டிகளிலும் தொடர்ந்தார். அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை அடித்து ஆப்கானிஸ்தான் வீரர்களின் நம்பிக்கை உடைத்தார். சிவம் துபே 21 பந்துகளில் அரைசதம் அடிக்க,  இந்திய அணி 12.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. 
    தொடர்ச்சியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர் உதவியுடன் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக உள்ளே வந்த விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் 2 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 
    36 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ரிங்கு சிங் உள்ளே வந்ததுடன் பவுண்டரியை ஓடவிட்டார். தொடர்ந்து மீதமுள்ள ரன்களை துரத்து, 26 பந்துகளை மீதம் வைத்து இந்திய அணி வெற்றிபெற்றது. 
    கடைசி வரை ஆட்டமிழக்காமல் துபே 63 ரன்களுடனும், ரிங்கு சிங் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் கரீம் ஜனத் 2 விக்கெட்களும், நவீன் உல் ஹக் மற்றும் பரூக்கி தலா 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர். 
     

    Source link

  • BB7 Tamil Title Winner: வைல்டுகார்டு டூ வெற்றியாளர்! பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வென்ற அர்ச்சனா!

    BB7 Tamil Title Winner: வைல்டுகார்டு டூ வெற்றியாளர்! பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வென்ற அர்ச்சனா!


    <p>பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே ஐந்து போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் விஷ்ணு , தினேஷ் , மாயா கிருஷ்ணன் , மணி சந்திரா ஆகிய நான்கு பேர் வெளியேற பிக்பாஸ் டைட்டிலை இறுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வென்றுள்ளார் வி.ஜே அர்ச்சனா.</p>
    <p>ஒரு சில வாரங்களே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் எண்ணத்துடன் தான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததாகவும்,&nbsp; தற்போது டைட்டில் பரிசை வென்றுள்ளதாகவும் அர்ச்சனா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இறுதிவரை கடுமையாக போட்டி போட்டு வந்த மணிசந்திரா இந்த சீசனில் ரன்னர் அப் ஆக நிறைவு செய்துள்ளார்.&nbsp;</p>

    Source link