Category: விளையாட்டு
all sports like cricket tennis badminton football soccer baseball kabadi
-

Manav Suthar: `ஸ்லோ விக்கெட்… சிம்பிள் பிளான்!’ – பந்துவீச்சு ரகசியம் பகிரும் `அறிமுக’ ஆட்ட நாயகன் | actpnews.com
அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது… தனது முதல் போட்டியிலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதர். டெஸ்ட் கிரிக்கெட் சுலபமானதா என்ற கேள்விக்கு, “இல்லை சார், நிச்சயமாக அப்படி இல்லை” என யதார்த்தமாகப் பதிலளித்த அவர், தனது பந்துவீச்சின் வெற்றி ரகசியத்தையும், அந்த மறக்க முடியாத தருணங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். கனவு நனவான தருணம்! இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான தருணம் எப்படிப்பட்ட உணர்வைத் தந்தது? எனும் கேள்விக்கு, “அது…
-

செஸ் உலகின் இளம் ராஜா! – புதிய அத்தியாயத்தை எழுதும் பிரக்ஞானந்தா! | actpnews.com
கார்ல்சனின் கோட்டையில் சரித்திரம்! உலக செஸ்ஸின் மறுக்கமுடியாத சக்கரவர்த்தி, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தில் கொடிகட்டிப் பறப்பவர். அவரை வீழ்த்துவதே பலருக்கு வாழ்நாள் கனவு. ஆனால் பிரக்ஞானந்தா அந்தக் கனவை நனவாக்கினார்; அதுவும் ஒருமுறை அல்ல, இருமுறை! அதுவும் கார்ல்சனின் சொந்த மண்ணான நார்வேயில் நடந்த “நார்வே செஸ் 2026′ தொடரில் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக்காட்டினார். ஒரே தொடரில், கிளாசிக்கல் ஆட்டத்தில் கார்ல்சனை இருமுறை தோற்கடித்த முதல் இந்தியர்…
-

இந்திய அணிக்கு தேர்வானார் சூர்யவன்ஷி! – இங்கிலாந்து, அயர்லாந்து தொடரில் இருந்து புதிய கேப்டன்! | actpnews.com
இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. அதில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றிருக்கிறார். கேப்டகான ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் இடம்பெற்ற மற்ற வீரர்களின் பட்டியல் கீழே… இந்திய அணி இந்திய அணி மேலும் வரும் செப்டம்பர் மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுகள் போட்டிக்கும் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. Source link
-

INDvAFG: சதமடித்து மிரட்டிய கில், ராகுல்; சாய், பண்ட் அரைசதம்! – முதல் நாளில் இந்தியா ஆதிக்கம் | actpnews.com
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி பேட்ஸ்மேன்களின் அபார ஆதிக்கத்தால் வலுவான நிலையில் உள்ளது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோரின் நேர்த்தியான சதங்களாலும், கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட் விளாசிய அதிரடி அரைசதத்தாலும், இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் குவித்துள்ளது. முல்லன்பூரில் இன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய…
-

பிரக்ஞானந்தா: ‘இது புதிய மாசம், நீ நல்லா விளையாடுவ’ – அம்மாவின் வார்த்தை… ஆட்டத்தை மாற்றிய தருணம்! | actpnews.com
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. ஒரு கட்டத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தவர், அதன்பின் யாரும் எதிர்பாராத வகையில் மீண்டு வந்து கோப்பையைக் கைப்பற்றியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால், தனது தாயின் நம்பிக்கை வார்த்தைகள் இருந்ததாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் பிரக்ஞானந்தா. சறுக்கலில் தொடங்கிய பயணம்! பிரக்ஞானந்தா நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற இந்தத் தொடரின் தொடக்கம் பிரக்ஞானந்தாவுக்கு அவ்வளவு…
-

ஆர்சிபி உடனான தோல்வி குறித்த கேள்வி.. ப்ரஸ் மீட்டில் டென்ஷனான குஜராத் அணியின் கிளென் பிலிப்ஸ்.. | actpnews.com
Last Updated:May 27, 2026 5:56 PM IST வெள்ளியன்று நடைபெறும் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் அல்லது ஐதராபாத் அணியுடன் குஜராத் அணி மோதுகிறது கிளென் பிலிப்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர் 1 போட்டியில் ஆர்சிபி அணியிடம் குஜராத் அணி படுதோல்வியடைந்தது. இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது குஜராத் அணியின் கிளென் பிலிப்ஸ் டென்ஷனாக பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று தரம்சாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி அணி முதலில்…
-

54 ஓவர்களில் 776 ரன்கள், 72 சிக்ஸர்கள்… வைபவ் சூர்யவன்ஷியின் ‘Unbelievable’ ஐபிஎல் 2026 டேட்டா! | Vaibhav Sooryavanshi | actpnews.com
அனைத்து பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி வழங்கிய நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மொஹ்சின் கான் மட்டுமே சூர்யவன்ஷிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். இந்த சீசனில் சூர்யவன்ஷிக்கு எதிராக ஒரு ‘மெய்டன் ஓவர்’ வீசியதோடு, அந்த ஓவரின் கடைசி பந்தில் அவரை அவுட்டும் செய்தார். சூர்யவன்ஷிக்கு எதிராக 12 பந்துகள் வீசி, வெறும் 2 ரன்கள் மட்டுமே தந்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, 16 ஸ்டிரைக் ரேட்டில் அவரை கட்டுப்படுத்திய ஒரே பந்துவீச்சாளர் மொஹ்சின் கான் தான். இவரைத்…
-

நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்: சச்சின், காலிஸ், முரளிதரனுக்கு ‘கிரிக்இன்போ’ உயரிய விருது! | actpnews.com
Last Updated:May 31, 2026 4:15 PM IST இந்த நூற்றாண்டின் சிறந்த 25 சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 3ஆம் இடத்தையும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 5ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். சச்சின், அனில் கும்ப்ளே, டிவில்லியர்ஸ் மும்பையில் நடைபெற்ற கிரிக்இன்போ விருதுகள் (Cricinfo Honours) விழாவில், 21ஆம் நூற்றாண்டின் (2000-2025) மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் ஆஸ்திரேலியாவின்…
-

RCB – குஜராத் அணிகள் மோதும் ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி.. மழையால் ஆட்டம் ரத்தானால் அடுத்து என்ன நடக்கும்? | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 31, 2026 6:09 PM IST லீக் சுற்றில் இதே அகமதாபாத் மைதானத்தில் ஆர்சிபியை வீழ்த்திய அனுபவம் குஜராத் அணிக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டி ஐபிஎல் இறுதிப் போட்டி மழையால் ரத்தானால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டிக்கு…
-

ஆப்கன் ODI கிரிக்கெட் தொடர்… விராட் கோலி விலகல்? – என்ன காரணம்? | Sports News (விளையாட்டு செய்திகள்)
Last Updated:Jun 05, 2026 7:41 AM IST ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விராட் கோலி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. News18 ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக விராட் கோலி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 31ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலி அதிரடியாக விளையாடினார். அந்தப் போட்டியில்…
-

மைதானத்திற்குள் நுழைந்த ஷேக், ரத்து செய்யப்பட்ட கோல் | Sheikh Fahad 1982 World Cup France vs Kuwait Controversy
கால்பந்து போட்டிகளில் நடுவரின் முடிவை மாற்றுவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால், ஒரு நாட்டின் இளவரசரே மைதானத்திற்குள் இறங்கி வாக்குவாதம் செய்தால் என்னவாகும்? அப்படியொரு நம்பமுடியாத சம்பவம் 1982-ம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த உலகக் கோப்பையில் அரங்கேறியது. குழப்பத்தை ஏற்படுத்திய விசில் சத்தம்! அது பிரான்ஸ் மற்றும் குவைத் அணிகளுக்கு இடையேயான ஒரு முக்கியமான லீக் போட்டி. ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஏற்கனவே 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. அப்போது, பிரான்ஸ்…
-

1974 உலகக்கோப்பையின் விநோத நொடி: பிரேசில் ஃப்ரீகிக்கை உதைத்த ஜாயிர் வீரர்! | zaire mwepu ilunga 1974 world cup free kick
உலகக்கோப்பை கால்பந்து வரலாறு விசித்திரமான தருணங்கள் பலவற்றைக் கண்டிருக்கிறது. ஆனால், சில சம்பவங்கள் வெறும் விசித்திரமாக மட்டுமல்லாமல், அதன் பின்னால் ஒரு பெரிய கதையையும் சுமந்து நிற்கும். அப்படியான ஒரு நிகழ்வுதான் 1974-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் நடந்த உலகக்கோப்பையில், பிரேசில் மற்றும் ஜாயிர் (Zaire) அணிகளுக்கு இடையேயான போட்டியில் அரங்கேறியது. திடுக்கிட வைத்த அந்தத் தருணம்! போட்டி பரபரப்பாகச் சென்றுகொண்டிருந்தது. ஜாயிர் அணி ஏற்கனவே 2-0 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்தது. அப்போது பிரேசில் அணிக்கு…
-

Team India | ஆப்கன் டெஸ்ட் போட்டி… இந்திய அணியில் செய்யப்பட்ட ஒரு மாற்றம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
Last Updated:Jun 03, 2026 1:17 PM IST Team India | இந்திய அணி, ஆப்கானிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளது. முல்லன்பூரில் வரும் 6ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களம் காணவுள்ளது. News18 ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் காணவுள்ள இந்திய அணி வீரர்கள், பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சென்றடைந்தனர். ஐபிஎல் போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் வழக்கமான சர்வதேசப் போட்டிகளுக்குத் திரும்பியுள்ள இந்திய அணி,…
-

கத்தார் ஜெர்சியில் களம்காணும் நம் மண்ணின் மைந்தன்! | Tahsin Mohammed Jamshid Qatar Football World Cup
கண்ணூரிலிருந்து கத்தார் வரை… தஹ்சினின் குடும்ப வேர்கள் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளன. தோஹாவில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை ஜம்ஷித், கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி்யைச் சேர்ந்தவர். தாய் ஷைமா, வளப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர். 1996-ல் கத்தாருக்குக் குடிபெயர்ந்த இந்த குடும்பத்தில் பிறந்த தஹ்சின், அந்நாட்டின் கால்பந்து கலாச்சாரத்திலேயே வளர்ந்தார். கோழிக்கோடு பல்கலைக்கழகத்திற்காக கால்பந்து விளையாடிய திறமையான வீரரான அவரது தந்தை, மகனின் பயணத்திற்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்துள்ளார். கத்தாரின் குடியுரிமை பெற்ற தஹ்சின், அந்நாட்டின் பல…
-

IPL 2026 Final : பவுலிங்கில் மிரட்டிய ஆர்சிபி.. இறுதிப் போட்டியில் 155 ரன்கள் சேர்த்தது குஜராத் டைட்டன்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 31, 2026 9:37 PM IST குஜராத் அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஜாஸ் பட்லர் அவுட் ஆன காட்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 156 ரன்கள் …
-

Vaibhav Sooryavanshi | பள்ளியில் படிக்கும் வயதில்… ஆராய்ச்சி பாடமாய் மாறிய கிரிக்கெட் உலகின் ‘அதிசயப் புயல்’ வைபவ் சூர்யவன்ஷி…! | Sports News (விளையாட்டு செய்திகள்)
Last Updated:Jun 03, 2026 7:44 AM IST 15 வயதில் உலகையே வியக்கவைக்கும் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை குறித்த ஆராய்ச்சித் திட்டத்தை இந்தூர் ஐஐஎம் முன்னெடுத்துள்ளது. News18 15 வயதில் உலகையே வியக்கவைக்கும் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை குறித்த ஆராய்ச்சித் திட்டத்தை இந்தூர் ஐஐஎம் முன்னெடுத்துள்ளது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி, 72 சிக்ஸர் விளாசி ஒரு சீசனின் அதிக…
-

உலகக் கோப்பையின் மர்மப் பக்கங்கள்: திருட்டு, மீட்பு, சேதம்! | FIFA World Cup Trophy Mysterious History Theft
இரண்டாம் உலகப் போர், உலகையே உலுக்கிக் கொண்டிருந்த காலம். அப்போது FIFA-வின் துணைத் தலைவராக இருந்த இத்தாலியைச் சேர்ந்த ஒட்டோரினோ பராசி, ஒரு துணிச்சலான காரியத்தைச் செய்தார். ரோம் நகரில் உள்ள ஒரு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை, ஆக்கிரமிப்புப் படைகளின் கைகளில், குறிப்பாக ஹிட்லரின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ரகசியமாக வெளியே எடுத்தார். பின்னர், அதை ஒரு சாதாரண ஷூ பாக்ஸில் வைத்து, தனது கட்டிலுக்கு அடியில் போர் முடியும்…
-

Vaibhav Sooryavanshi : கெயில், சாய் சுதர்சன் சாதனைகள் காலி! ஐபிஎல் 2026 தொடரில் ஆரஞ்ச் கேப்பை தட்டிப்பறித்த இளம் புயல்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 31, 2026 10:33 PM IST நடப்பு ஐபிஎல் தொடரில் 237.31 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவித்துள்ள வைபவ், ஒட்டுமொத்தமாக 72 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை (Orange Cap) வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இத்தொடரில் 16 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 776…
-

1950 உலகக் கோப்பையை இந்தியா தவறவிட்டதன் சொல்லப்படாத கதை! | 1950 FIFA World Cup Indian football mystery
இந்திய கால்பந்து வரலாறு, தவறவிடப்பட்ட வாய்ப்புகளாலும், நிறைவேறாத கனவுகளாலும் நிரம்பியது. அதில், 1950-ல் நடந்த ஒரு சம்பவம், இன்றுவரை ஒரு தீராத வலியாக, “என்ன நடந்திருக்கும்?’ என்ற கேள்வியாக நிலைத்து நிற்கிறது. பிரேசிலில் நடந்த FIFA உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றும், இந்தியா அந்தப் போட்டியில் பங்கேற்காமல் பின்வாங்கியது. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிமுகமாக இருந்திருக்க வேண்டியது, இந்திய கால்பந்தின் மிகப்பெரிய மர்மக் கதையாக மாறியது. ஒருவேளை, 1950-ல் பிரேசிலில் இந்தியா பங்கேற்று, ஒரு நல்ல ஆட்டத்தை…
-

வெறும் பேட்டிங் அணி அல்ல, சாம்பியன் படை! ஆர்சிபியை செதுக்கிய பயிற்சியாளர் ஆண்டி பிளவர் – யார் இவர்?
ஐபிஎல் தொடர்களில் எத்தனையோ ஜாம்பவான் பயிற்சியாளர்கள் வந்திருந்தாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய பெருமை அதன் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவரையே சேரும். தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பைகளை வென்று, ஆர்சிபி அணியை ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற்றியதில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது. ஆண்டி பிளவர் 2023 ஆகஸ்ட் மாதத்தில் ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். Rcb அவர் உள்ளே வந்த உடனே, ஆர்சிபி-யின் பழைய சிந்தனை முறையை முழுமையாக மாற்றியமைத்தார்.…
-

தோல்வி குறித்து குஜராத் கேப்டன் கில் பேசியவை | Gujarat Captain Gill Speech
ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி. தோல்விக்கு பிறகு பேசிய குஜராத் கேப்டன் கில், “180–190 ரன்கள் எடுத்திருந்தால் போட்டி இன்னும் சவாலாக இருந்திருக்கும். ஆரம்பத்தில் மைதானம் சற்று மெதுவாக இருந்தது,முதல் சில ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியது.நாங்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியின் நடுவில் வேகத்தை இழந்தோம். இருந்தாலும் 150–160 ரன்கள் எடுத்தாலும் ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் எடுத்தால் போட்டிக்குள் இருக்க முடியும்…
-

GT vs RCB: ‘நான் கனவிலும் இதை நினைக்கவில்லை, இந்த கோப்பை.!’ -ரஜத் பட்டிதர் நெகிழ்ச்சி |Rajat patidar post match speech after GT vs RCB final
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய ரஜத் பட்டிதர்,” இந்த வெற்றி மிகவும் அற்புதம் வாய்ந்தது. நாங்கள் இந்த மைதானத்திற்கு வந்தபோதே கடந்த ஆண்டின் பல நினைவுகள் மனக்கண்ணில் வந்து போயின. இப்போது என் மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை, அவ்வளவு நன்றாக உணர்கிறேன். எங்களிடம் மிகத் தெளிவான திட்டமிடல் இருந்தது. ஆர்சிபி அணியின் கேப்டனாகி, கோப்பையை உயர்த்துவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இது என் தலையெழுத்தில் எழுதப்பட்ட ஒன்று என்றுதான் நினைக்கிறேன், இதற்கு நான்…
-

IPL 2026 : குஜராத்தை அணியை தொடர்ந்து 2ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது ஆர்சிபி.. ரசிகர்கள் உற்சாகம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 31, 2026 11:52 PM IST 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணியில் கோலி 75 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி நடப்பு சாம்பியனான ஆர்சிபி தொடர்ந்து 2 ஆவது முறையாக கோப்பையை வென்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 155…
-

Vaibhav Sooryavanshi : சிறுவனுக்கு எதிராக ‘பாடி-லைன்’ பந்துவீச்சா? – குஜராத் அணி மீது இர்பான் பதான் கடும் விமர்சனம் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 30, 2026 2:34 PM IST இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த 5 சீசன்களில் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026 (IPL 2026) கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்றுப் போட்டியில் (Qualifier 2) குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகள் நேற்று மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்…
-

‘அது அவர் கருத்து, எங்கள் நோக்கமல்ல!’ – சங்கக்காரா | Kumar Sangakkara refutes Riyan Parag comment IPL
கேப்டன் கருத்தும், பயிற்சியாளரின் மறுப்பும்! போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரியான் பராக், “எங்கள் அணியில் இளம் வீரர்கள் மற்றும் அனுபவமற்றவர்கள் அதிகம் இருப்பதால், நாங்கள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சங்கக்காராவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலை அளித்தார். “இல்லை, ராஜஸ்தான் அணி அப்படிப்பட்ட நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை. ஒருவேளை முன்பிருந்திருக்கலாம். ஆனால், 2022-ல் நாங்கள் ஒரு தெளிவான முடிவை எடுத்தோம். போட்டிகளை…
-

'சொந்த மைதானத்தில் ஆர்.சி.பியை எதிர்கொள்வதில் மகிழ்ச்சி!' – இறுதிப்போட்டி குறித்து கில்
ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக குஜராத் அணி இறுதி போட்டியை எட்டியுள்ளது. நாளை (மே31)அகமதாபாத் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது. நேற்று நடந்த குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 214 ரன்கள் எடுத்தது. இதனை விரட்டி களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் இந்த ஸ்கோரை 19வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றனர். இதன் மூலம் தனது மூன்றாவது பைனலில் கால் பதித்துள்ளது குஜராத்…
-

Vaibhav Sooryavanshi : எலிமினேட்டர் மேட்ச்சில் 12 சிக்சர்.. கிறிஸ் கெய்ல் ரிக்கார்டை எளிதாக முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி… | Sports News (விளையாட்டு செய்திகள்)
Last Updated:May 27, 2026 8:32 PM IST வேகப்பந்து மற்றும் ஸ்லோயர் பந்துகள் என எதற்கும் அஞ்சாமல் மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்ஸர் மழை பொழிந்தார். வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் கிறிஸ் கெய்லின் நீண்டகால…
-

IPL 2026 : சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்.. ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 29, 2026 11:46 PM IST ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களைத் திணறடித்த கேப்டன் ஷுப்மன் கில், மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிட்டார். குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான 2-வது குவாலிபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கேப்டன் ஷுப்மன் கில்லின் அதிரடி சதம் அணியின் இந்த இமாலய வெற்றிக்கு வழிவகுத்தது. முல்லன்பூரில்…
-

LSG: கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரிஷப்; லக்னோ அணி வெளியிட்ட அறிவிப்பு என்ன? | Rishabh Pant steps down as LSG captain
லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி இருக்கிறார். இதனை அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்தத் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியது. இதில் 4 போட்டிகளில் மட்டுமே பெற்ற அந்த அணி, 10 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறியது. ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை. இதனால்…
-

IPL Eliminator : மைதானத்தில் சிக்சர் மழை.. ஐதராபாத்திற்கு 244 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)
சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8 ஓவர்களில் 125 ரன்கள் குவித்து அசாத்திய தொடக்கம் தந்தது. குறிப்பாக, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஹைதராபாத் பந்துவீச்சை…
-

“வெற்றி அல்லது மரணம்!” – உலகக்கோப்பை வீரர்களுக்கு முசோலினி விடுத்த மிரட்டல்! | Benito Mussolini 1938 World Cup threat
விளையாட்டு என்பது வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு கொண்டாட்டம். ஆனால், ஒரு கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டி, வீரர்கள் மனதில் மரண பயத்தோடு விளையாடப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், 1938-ல் நடந்த அந்தப் போட்டியில், இத்தாலி அணிக்கு அதன் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியிடமிருந்து வந்த ஒரு தந்தி, ஒட்டுமொத்த கால்பந்து உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த தந்திதான், “வெற்றி அல்லது மரணம்!”. போர் மேகங்கள் சூழ்ந்த 1938 உலகக்கோப்பை! 1938-ம் ஆண்டு, பாரிஸ் நகரில் மூன்றாவது உலகக்கோப்பை கால்பந்து தொடர்…
-

IPL 2026 : எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத்தை எளிதாக வென்றது ராஜஸ்தான்.. குவாலிஃபையர் 2-இல் குஜராத்துடன் மோதல் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 27, 2026 11:46 PM IST வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 12 சிக்ஸர்களுடன் 97 ரன்களும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 50 ரன்களும் குவித்து அணியின் அசுரத்தனமான ஸ்கோருக்கு அடித்தளமிட்டனர். ராஜஸ்தான் அணி ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. வெள்ளியன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் அணி குஜராத்தை எதிர்கொள்கிறது. சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்ற…
-

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்.. 3வது சுற்றுக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிச்.! | Sports News (விளையாட்டு செய்திகள்)
Last Updated:May 28, 2026 6:59 AM IST ஆண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், 39 வயதான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. களிமண் தரையில் விளையாடப்படும் இந்த தொடரை வென்று 25 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல ஜோகோவிச் தீவிரம் காட்டி…
-

2026 உலகக் கோப்பையை மாற்றும் FIFA-வின் 5 புதிய விதிகள்! | fifa 2026 world cup new football rules
கால்பந்து உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026 FIFA உலகக் கோப்பை தொடர், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், பல புதிய மாற்றங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கிறது. குறிப்பாக, ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்து, ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கும் “நேரம் கடத்தும்’ யுக்திகளுக்கு முடிவு கட்ட FIFA மற்றும் சர்வதேச கால்பந்து சங்க வாரியம் (IFAB) இணைந்து 5 புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.…
-

33 பந்துகளில் 93 ரன்கள் குவித்த பட்டிதார்… குவாலிஃபையர் 1-ல் குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி! | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 26, 2026 9:41 PM IST விராட் கோலி 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், தேவ்தத் படிக்கல் 19 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் 2026 (IPL 2026) தொடரின் மிக முக்கிய கட்டமான முதலாவது குவாலிஃபையர் (Qualifier 1) சுற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) ஆகிய அணிகள்…
-

குவாலிபையர் 1: 'எங்கள் அணியின் பலம் அதுதான்; குஜராத் அணியை..!'- ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்
ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. இதில் இன்று (மே.26) நடைபெறும் குவாலிபையர் 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி-யும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. rcb vs gt இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் ஆர்சிபி கேப்டன், ரஜத் பட்டிதார், “எந்த மாதிரியான ஆடுகளம் அல்லது சூழல் இருந்தாலும் எங்களது…
-

IPL 2026 : ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி.. 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வி | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 26, 2026 11:57 PM IST நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆர்சிபி அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தரம்சாலாவில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் குஜராத் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.…
-

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய மைல்ஸ்டோன்.. அதிக ரன்கள் குவித்தவர்கள் லிஸ்டில் இணைந்த ருதுராஜ் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 18, 2026 10:00 PM IST இன்று நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி 180 ரன்கள் எடுத்துள்ளது ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் புதிய சாதனையை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஏற்படுத்தியுள்ளார். டாடா ஐபிஎல் 2026 சீசனின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…
-

சிஎஸ்கே வீரர்களுடன் குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்ட தோனி.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 18, 2026 10:23 PM IST காயம் காரணமாக விளையாடாவிட்டாலும், தனது அணியை நேரில் வந்து ஊக்குவிக்கும் அவரது செயல் சிஎஸ்கே ரசிகர்களைப் நெகிழ வைத்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 63-வது லீக் போட்டியின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மைதானத்திற்கு வருகை தந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இந்த சீசன் முழுவதும் தசைநார்…
-

குரிந்தர்வீர் சிங்: இந்தியாவின் புதிய அதிவேக மனிதர்! 10.09 விநாடி தேசிய சாதனை Gurindervir Singh: India’s New Fastest Man! National Record of 10.09 Seconds.
பந்தயத்தை முடித்தவுடன், விமர்சகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் கேலி செய்தவர்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, குரிந்தர்வீர் தனது நெஞ்சில் குத்தியிருந்த எண் அட்டையின் (Bib) பின்புறம் எழுதி வைத்திருந்த ஒரு குறிப்பை கேமராக்களுக்கு முன்பு காட்டினார். அதில், “Task is not finished yet. 10.10. Wait. I am still standing.” என்று ஐபிஎல் பாணியில் உணர்ச்சிகரமாக எழுதப்பட்டிருந்தது. இது ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு ரசிகர்களையும் சிலிர்க்க வைத்தது. இந்த வெற்றிக்கு தற்போதைய பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹில்லியரின்…
-

ஆறுதல் வெற்றியுடன் ஐபிஎல் தொடரை முடித்த டெல்லி அணி! – கொல்கத்தாவை வீழ்த்தியது எப்படி?
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியான கொல்கத்தா vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணியினருக்கும் பிளே-ஆஃப் வாய்ப்பு இல்லாமல் போனாலும், தனது கெத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஆடிய போட்டிதான் இது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சைத் தேர்வு செய்தார். dc vs kkr இந்தச் சீசனில் டெல்லி தனது ஓப்பனர்களை மட்டுமல்ல, அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களையும் மாற்றி மாற்றி இறக்கிப்…
-

IPL 2026 : லீக் சுற்று இன்றுடன் நிறைவு.. பிளே ஆஃப் செல்ல 3 அணிகளுக்கிடையே கடும் போட்டி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 24, 2026 3:20 PM IST இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது. மாறாக வெற்றி பெற்றால் அந்த அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் ஐபிஎல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இதுவரை RCB, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. நான்காவது இடத்திற்கு பஞ்சாப்,…
-

IPL 2026 : மும்பையை வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றது ராஜஸ்தான்.. பஞ்சாப், கொல்கத்தா ரசிகர்கள் ஏமாற்றம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 24, 2026 8:04 PM IST ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ராஜஸ்தான் அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் தோல்வியடைந்தால் தங்களது விருப்பமான அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்…
-

IPL 2026 : ஐதராபாத்திற்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே தோல்வி.. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் மீண்டும் சிக்கல் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் விளையாடாத எம்.எஸ். தோனி இன்றைய போட்டியிலும் களமிறங்கவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு துவக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியான துவக்கத்தை தந்தார். அவர் 13 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 27 ரன்கள் குவித்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான…
-

IPL 2026 CSK : தொடரும் சென்னை அணியின் தோல்வி.. கடும் நெருக்கடியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 19, 2026 8:47 PM IST ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே கடந்த 2024 மற்றும் 2025 சீசன்களில் பிளே-ஆஃப் சுற்றைத் தவறவிட்ட நிலையில், இந்த 2026 சீசனிலும் அதே நிலை தொடர்கிறது சஞ்சு சாம்சன் – ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2026 (IPL 2026) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு மங்கி வரும் சூழலில், அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக,…
-

RCB: "கோலியுடன் விளையாடும்போது என் பேட்டிங் மேம்படுகிறது" – அனுபவம் பகிரும் தேவ்தத் படிக்கல்
ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் ஜியோஸ்டார் உடனான பேட்டியில் தனது ஐபிஎல் கிரிக்கெட் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். ”2020 சீசனில்தான் நான் அறிமுகமானேன். உள்ளூர் கிரிக்கெட்டில் ரன் சேர்த்த அனுபவம் ஐபிஎல் களத்தில் எனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எனக்கான வாய்ப்பு வரும் போது நூறு சதவீத ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டுமென முடிவு செய்தேன். தேவ்தத் படிக்கல் கிரிக்கெட்டில் சிறந்த வீரரான விராட் கோலி உடன் இணைந்து பேட்டிங் செய்யும் வாய்ப்பு…
-

“அடுத்த வருடம் இன்னும் ஸ்ட்ராங்காகத் திரும்பி வருவோம்” – ருதுராஜ் | “We will come back even stronger next year” — Ruturaj Gaikwad
இந்தச் சீசன் மூலமாக எங்கள் பலவீனம் என்னவென்று கற்றுக் கொண்டோம். இந்த இளம் டீமை நினைத்துப் பெருமையாக இருக்கிறது, கண்டிப்பாக அடுத்த வருடம் இன்னும் ஸ்ட்ராங்காகத் திரும்பி வருவோம்” என்று தெரிவித்திருக்கிறார். அடுத்த சீசனில் எம்.எஸ். தோனியைப் பார்க்க முடியுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ருதுராஜ், “எனக்கே அடுத்த வருடம்தான் தெரியவரும். அவர் இல்லாதது எங்களுக்குப் பெரிய இழப்புதான். எதிரணியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நபர் அவர். தோனி – சிஎஸ்கே குறிப்பாக கடைசி ஓவர்களில் ஆட்டத்தின்…
-

GT vs CSK: “நான் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது”- சுப்மன் கில்| “I am very satisfied with the way I am batting,” said Shubman Gill.
ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.21) ஆட்டத்தில் குஜராத் அணியும், சென்னை அணியும் மோதின. இதில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருக்கிறது. தோல்வியைத் தழுவிய சென்னை அணி மூன்றாவது முறையாக ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் தொடரில் இருந்து வெளியேறுகிறது. இந்நிலையில் வெற்றி குறித்து பேசியிருக்கும் குஜராத் கேப்டன் சுப்மன் கில், “ப்ளே-ஆஃபிற்கு முன்பு எங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. இந்த வேகத்தோடும், எழுச்சியோடும் அடுத்த கட்டத்திற்குச் செல்வது மிகுந்த…
-

புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. ரிஷப் பந்த் நீக்கம்.. ஆப்கன் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. | கிரிக்கெட் செய்திகள்
இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் விவரங்களை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் அறிவித்தார். அதன்படி டெஸ்ட் அணி கேப்டனாக கில் நியமிக்கப்பட்டுள்ளா். துணைக் கேப்டனாக இருந்த பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரிஷப் பந்த், படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், பிரதீஷ் கிருஷ்ணா, துருவ் ஜூரேல் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இடது கை சுழற்பந்து…
Latest News

Stay Connected
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Expliciete video’s kunnen worden gestreamd op betrouwbare platforms voor privacy. Ontdek betrouwbare adult hubs voor kwaliteitsweergave. Also visit my blog…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports








Every day is a new beginning