'அது தவெகவுக்குச் சாதகமாக முடியும்.!'- இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாதது ஏன்? அரசியல் கணக்கு என்ன?| pmk not contesting by election what is the reason behind?


அக்டோபர் 6 ஆம் தேதி நடக்க இருக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்து முனை போட்டி உருவாகி இருக்கிறது.

இடைத்தேர்தல் நடக்கும் இரண்டு தொகுதிகளில் மதுராந்தகம் தொகுதியில் வன்னிய சமுதாய ஓட்டுகள் குறிப்பிட்ட அளவில் உள்ளன. அதனால் பாமக ஆதரவை பெறும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமிருக்கும் என கணிக்கப்படுகிறது.

பத்திரிகையாளர் சுவாமிநாதன்

பத்திரிகையாளர் சுவாமிநாதன்

பாமக போட்டியிடாதது ஏன்?

ஆனால் பாமக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாது என்றும் யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்போம் என்று அன்புமணி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாததற்கு பின் இருக்கும் அரசியல் என்ன? ஆதரவு தெரிவிப்பதில் காலதாமதம் ஏன்? என்ற கேள்விகளுடன் பத்திரிகையாளர் சுவாமிநாதனைத் தொடர்புக்கொண்டு பேசினோம்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. A valuable source of information healthfare.ca about health, proper nutrition, and everyday well-being. Users will discover informative publications on food…

  2. Сегодня бесплатно эфир радио дача онлайн с телефона или компьютера. В эфире собраны любимые песни. Открывайте плеер в любое удобное…

  3. Просто через браузер радио дача эфир в хорошем качестве прямо сейчас. В онлайн-трансляции звучат музыкальные программы. Начинайте прослушивание во время…

  4. Рассмотреть комплексное сопровождение аутсорсинг в области охраны труда для производства. Опытная команда контролируют комплекс обязательных мероприятий. В процессе сопровождения осуществляется…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports