பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. மதபோதகருக்கு மரண தண்டனை! நெல்லை கோர்ட் அதிரடி



Chennai oi-Mani Singh S
Published: Thursday, August 20, 2026, 12:42 [IST]
நெல்லை: பாலியல் வன்கொடுமை வழக்கில் மதபோதகருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ல் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக மதபோதகர் ஆபிரஹாம் கைதாகி இருந்தார். English summary
Minor girl assault Case: Nellai POCSO Court has sentenced a religious preacher to death in a sexual assault case. The court has also ordered the Tamil Nadu government to provide ₹10 lakh in compensation to each of the victimized girls. The preacher, Abraham, had been arrested in 2022 for sexually assaulting the girls.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports