Tag: யானைகள்

  • கர்நாடகாவுக்கு விரட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் தமிழ்நாடு எல்லையில் தஞ்சம்;  பீதியில் மக்கள்

    கர்நாடகாவுக்கு விரட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் தமிழ்நாடு எல்லையில் தஞ்சம்; பீதியில் மக்கள்

    <p>கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதிற்கு விரட்டப்பட்ட யானைக் கூட்டம் தளி, தேன்கனிக்கோட்டை , ஓசூர் பகுதியில் மீண்டும் திரும்பியுள்ள யானைகளால் மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.&nbsp;</p> <p>கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே &nbsp;தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து விரட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடக வனப்பகுதி மற்றும் அஞ்செட்டி பனை ஏரியை ஒட்டியுள்ள &nbsp;குந்துக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன.&nbsp;</p> <p>ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள யானைகள் &nbsp;பன்னெர்கட்டா (கர்நாடகா) வனப்பகுதிக்கு செல்லாமல் ஜவளகிரி வனப்பகுதி ஒட்டியுள்ள &nbsp;மாருப்பள்ளி, சொள்ளேபுரம், பனசுமான தொட்டி என கிராமங்களில்…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed