Tag: பெங்களூர்
-

Bengaluru metro sparks controversy Man Not Allowed On Metro Over unbuttoned shirts
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ‘நம்ம மெட்ரோ’ ரயில் செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். பெங்களூரு மெட்ரோ
-

IPL 2024 RCB Fans expect bangaluru give chance to All rounder will jacks know his details | IPL 2024 Will Jacks: “கண்டா வரச் சொல்லுங்க” – ஆர்.சி.பி.யை காப்பாற்ற களமிறக்கப்படுவாரா வில் ஜேக்ஸ்
ஐ.பி.எல். தொடர் 17வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கும் அணிகளில் ஒன்று ஆர்.சி.பி. ஆகும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தாலும்
-

RCB players karan sharma prabhu desai visited Shree Siddhivinayak Temple ahead of their match against Mumbai Indians
நடப்பு ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக எப்போது ஐ.பி.எல். தொடர் நடைபெற்றாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருக்கும். நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரிலும் ஆர்.சி.பி.
-

IPL 2024 RCB New Jersy Logo Name Change Royal Challengers Bengaluru RCB Unbox Event Chinnaswamy Stadium
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. 17வது சீசனாக தொடங்க உள்ள இந்த ஐ.பி.எல். தொடரில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்று ஆர்.சி.பி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கோடிக்கணக்கான
-

NIA announces cash reward of 10 lakh rupees for information about bomber in Rameshwaram | ராமேசுவரம் கஃபே குண்டுபிடிப்பு சிசிடிவி; இந்த நபரை தெரிவித்தால் 10 லட்சம் அளிக்கப்படும்
ராமேசுவரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பான நபர் குறித்தான புகைப்படக்காட்சியை, தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டு, அந்த நபர் தொடர்பான தகவலை தெரிவித்தால் ரூ. 10 லட்சம் தரப்படும் என என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. NIA
-

Karnataka First driverless metro train reaches Bengaluru to run on Yellow Line
நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று பெங்களூர். கர்நாடக தலைநகரான பெங்களூரில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும் மக்கள் வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை அதிகமுள்ள பெங்களூரில்
-

29வது மாடியில் இருந்து குதித்து 7ம் வகுப்பு மாணவி தற்கொலை! மன உளைச்சல் காரணமா?
<p>கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர். இங்கு அமைந்துள்ளது ஹூலிமவு பகுதி. இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினியர் தனது மனைவி மற்றும் 12 வயது மகளுடன் வசித்து வந்தார். தென்கிழக்கு
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed












