"சோஃபா செட் இல்ல, லாக்கரே வந்தாலும்கூட தேமுதிக தன்னுடைய..!"- கூட்டணி மாறுவது குறித்து பிரேமலதா


தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (ஆகஸ்ட். 25) கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

கூட்டத்தில் பேசிய அவர், “நமக்கு (தேமுதிக) என்ன அழைப்பு வரவில்லை என்று நினைக்கிறீர்களா? இன்றைய முதல்வர் அவர்களே அழைத்தார்.

ஆனாலும் நாம் ஒரு கொள்கை, ஒரு முடிவை எடுத்துவிட்டால் அந்தக் கொள்கையில் நிச்சயமாக உறுதியாக நிற்போம்.

விஜய் - பிரேமலதா விஜயகாந்த்

விஜய் – பிரேமலதா விஜயகாந்த்

சோஃபா செட் இல்லை, பீரோ இல்லை, லாக்கரே வந்தாலும் கூட தேமுதிக தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறாது.

ஏனென்றால் கொள்கை முக்கியம். ஒரு கூட்டணியை வைத்து ஜெயிப்பார்கலாம், ஜெயித்த பிறகு தன்னுடைய சுயநலத்திற்காக இன்னொரு கட்சிக்கு சென்று விடுவார்களாம்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. накрутка яндекс услуг пф улучшение поведенческих факторов сервисы

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed