"சேகர் பாபு மீது எனக்கு கோபம் இல்லை, ஆனால் வருத்தம்.!"- உதயநிதி ஸ்டாலின் பேசியதென்ன? | udhayanidhi stalin speaks about sehar babu and tvk


ஆனால் ஒரு சிறிய இடைவேளை.. 4 மாதங்களுக்குப் பிறகு இந்தச் சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு வந்து இருக்கிறேன். சேகர்பாபு அவர்கள் நினைத்து இருக்கலாம்.

நான் அவர் மீது கோபத்தில் இருக்கிறேன். அதனால்தான் நான் வரவில்லை என்று… அது கோபம் இல்லை, வருத்தம். வருத்தம் மட்டும் இல்லை. அவர் மீதும் இந்த மாவட்டம் மீதும் எனக்கு இருக்கக்கூடிய உரிமை.

 சேகர்பாபு

சேகர்பாபு

சினிமா மாயை, கவர்ச்சி, இளம் தலைமுறையினர் சோஷியல் மீடியாக்களில் முழுக்க முழுக்க கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, திராவிட மாடல் அரசின் திட்டங்கள், நம் தலைவர் அவர்களின் சாதனைகள் எல்லாம் இளம் தலைமுறையினர் இடையே போய் சேரவில்லை என எத்தனையோ காரணங்களை நாம் சொல்லி நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளலாம்.

இருப்பினும் கொளத்தூர் தோல்வியை ஏற்க முடியுமா? இது நமக்கு ஒரு பெரிய பாடம். 108 இடங்களில் தவெக வென்றது. நம் தயவில்தான் அவர்கள் ஆட்சியில் உள்ளார்கள்.

மாற்றம் மாற்றம் என்று சொல்லி ஏமாற்றம்தான் செய்கிறார்கள். திமுக மக்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி. இந்தத் தோல்வியை எல்லாம் பார்த்து பயப்படாது” என்று பேசியிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Новости Одессы и Одесской области https://sky-post.odesa.ua всегда найдете на сайте. Не пропускайте актуальные события города и региона: общество, события, происшествия.…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed