<p style="text-align: justify;"><strong>கரூர் தெற்கு காந்திகிராமம் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்த குடத்தை பக்தர்கள் எடுத்து வந்தனர்.</strong></p>
<p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/29/dedf9ef095791a93c1fbb1e04f3139e61706513675032113_original.jpeg" /></strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">கரூர் மாவட்டம், தெற்கு காந்திகிராமம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற திங்கட்கிழமை காலை நடைபெறுவதை ஒட்டி முக்கிய நிகழ்வாக கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் தீர்த்தம் கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/29/d8851229ce7406c41af58c12f8fb1ed41706513698198113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">நிகழ்ச்சியை முன்னிட்டு பெண் பக்தர்கள் மற்றும் விழா குழுவினர்கள் கொடுமுடி ஆற்றில் நீராடிய பிறகு தீர்த்த முத்திரைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக மேள தாளங்கள் முழங்க அங்கிருந்து வாகனம் மூலம் கரூர் காந்திகிராமம் வந்தடைந்த பிறகு காந்தி கிராமம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அனைத்து பக்தர்களும், விழா குழுவினரும் வாணவேடிக்கைக்கு உடன் விநாயகர் ஊஞ்சல் வாகனத்தில் முன்வர அதன் தொடர்ச்சியாக பக்தர்கள் பத்தி பரவசத்துடன் ஆடிப் பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக ஆலயம் வந்தடைந்தனர்.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/29/7312eec08d6dee732b5bcff3e571f62b1706513726817113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;">அதை தொடர்ச்சியாக அனைத்து பக்தர்களுக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்ட பிறகு பிரசாத வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை தெற்கு காந்தி கிராமம் வீட்டு வசதி வாரிய காலனி குடியிருப்பு பொதுமக்கள் சார்பாக சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.</p>
<p style="text-align: justify;">Join Us on Telegram: <a href="https://t.me/abpdesamofficial">https://t.me/abpdesamofficial</a></p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Pronosticador Apuestas Futbol futbol argentino
giocare immersive roulette my webpage :: carte burraco quante (Cherie)
tipster nas Apostas desportivas ajuda
pro mobile betting solution [Kassie] tips
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

தேனி: ஆக்கிரமிப்பு பட்டியலில் பழங்குடி மக்கள்; நீதிமன்றத்தை ஏமாற்றியதாக வனத்துறை மீது குற்றச்சாட்டு? | Theni: Tribal people in encroachment list; Forest Department accused of misleading court | ACTPnews.com
-

புதிய மின் இணைப்புக்கு இனி கள ஆய்வு இல்லையா? ஆகஸ்ட் 28 முதல் என்ன மாற்றம்?|No More Field Visits! New TN Power Connection Rule From Aug 28 | ACTPnews.com
-

“சோஃபா செட் இல்ல, லாக்கரே வந்தாலும்கூட தேமுதிக தன்னுடைய..!”- கூட்டணி மாறுவது குறித்து பிரேமலதா | ACTPnews.com
-

சிறந்த முதல்வர் யார்? ஸ்டாலின் பெயரை சொன்ன அபிஜித் தீப்கே!|‘One of India’s Best’: Abhijit Deepke Praises MK Stalin | ACTPnews.com



















лицензирани букмейкъри българия my web page спортни резултати