Tag: India vs Afghanistan

  • ஆப்கனை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி … முழு விவரம்..

    ஆப்கனை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி … முழு விவரம்..

    உலக‍க்கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

    பார்படாஸ் நாட்டில் உள்ள கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில், உலக‍க் கோப்பை டி20 தொடரின் 43ஆவது போட்டியும், சூப்பர் 8 சுற்று போட்டியும் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் நல்ல ஃபார்மில் இருப்பதால் போட்டி எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த‍து.

    அதன்படியே, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்த‍து. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று நிதானமாக ஆடியது. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் மற்றும் ஃபரூக்கியின் சிறப்பான பந்து வீச்சால், அடுத்த‍டுத்து இந்திய வீர‍ர்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்த‍து.

    இந்திய வீர‍ர்களின் ரன் விவரம்

    ரோகித் சர்மா – 8 (13)

    விராத் கோலி – 21 (24)

    ரிஷப் பண்ட் – 20 (11)

    சூர்யகுமார் யாதவ் – 53 (28)

    ஷிவம் துபே – 10 (7)

    ஹர்திக் பாண்டியா – 32 (24)

    ரவீந்தர ஜடேஜா – 7 (7)

    அக்ஷர் படேல் -12 (6)

    அர்ஷ்தீப் சிங் – 2 (2) நாட் அவுட்

    ஆப்கன் வீர‍ர்கள் பந்துவீச்சு விவரம்

    ஃபரூக்கி – 33/3

    நபி – 24/0

    நவீன் உல் ஹக் – 40/1

    ரஷித் கான் – 26/3

    நூர் அகமது – 30/0

    அஷ்மத்துல்லா – 23/0

    பின்னர் 182 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கன் வீர‍ர்கள், 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

    ஆப்கன் வீர‍ர்கள் ரன் விவரம்

    குர்பாஸ் – 11(8)

    ஹஸ்ரதுல்லா – 2(4)

    ஷாத்ரான் – 8(11)

    குல்பாதின் – 17(21)

    ஒமர்சை – 26(20)

    நிஜிபுல்லா – 19(17)

    நபி – 14(14)

    ரஷித் கான் – 2(6)

    நூர் அகமது – 12(18)

    நவீன் உல் ஹக் – 0(1)

    ஃபரூக்கி – 4 (1) நாட் அவுட்

    இந்திய வீர‍ர்கள் பந்து வீச்சு விவரம்

    அர்ஷ்தீப் சிங் – 36/3

    பும்ரா – 7/3

    அக்ஷர் படேல் – 15/1

    ஹர்திக் பாண்டியா – 13/ 0

    குல்தீப் யாதவ் – 32/2

    ஜடேஜா – 20/1

    இதன்மூலம் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. 3 சிக்சர்கள், 5 ஃபோர்களுடன் 53 ரன்கள் விளாசிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்ப்பட்டார்.

    இந்திய அணியின் இந்த வெற்றியை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். சூர்யகுமார் யாதவின் சிறப்பான ஆட்டத்தையும், இந்திய வீர‍ர்களின் சிறப்பான பந்துவீச்சையும் வாழ்த்தி வருகின்றனர்.

  • Rinku Singh: இடது கை தோனி.. ரிங்கு சிங்கை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்! விவரம் இதோ!

    Rinku Singh: இடது கை தோனி.. ரிங்கு சிங்கை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்! விவரம் இதோ!


    <h2 class="p2"><strong>அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்:</strong></h2>
    <p class="p2">இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்<span class="s1">. </span>அந்த வகையில் நடந்து முடிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினார்<span class="s1">. </span>அதிலும் ஃபினிஷிங் செய்வதில் வல்லவராக திகழ்கிறார்<span class="s1">. </span>ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஃபினிஷிங்கை வெளிப்படுத்திய இவர் சர்வதேச போட்டிகளிலும் அதேபோல் விளையாடி வருகிறார்<span class="s1">. </span></p>
    <p class="p2">முன்னதாக<span class="s1">, </span>ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி<span class="s1"> 20 </span>போட்டியில்<span class="s1"> 9 </span>பந்துகள் களத்தில் நின்று<span class="s1"> 2 </span>பவுண்டரிகள் எடுத்து<span class="s1"> 16 </span>ரன்கள் எடுத்தார்<span class="s1">. </span>அதேபோல்<span class="s1">, </span>இரண்டாவது போட்டியில்<span class="s1"> 9 </span>பந்துகளில்<span class="s1"> 9 </span>ரன்கள் எடுத்தார்<span class="s1">. </span>கடைசி போட்டியில்<span class="s1"> 39 </span>பந்துகள் களத்தில் நின்ற அவர்<span class="s1"> 2 </span>பவுண்டரிகள்<span class="s1"> 6 </span>சிக்சர்களை விளாசினார்<span class="s1">. </span>அந்த போட்டியில்<span class="s1"> 69 </span>ரன்களை குவித்தார்<span class="s1">. </span>இந்நிலையில்தான் ரிங்கு சிங்கை இடது கை தோனி என்று அஸ்வின் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்<span class="s1">.</span></p>
    <h2 class="p1"><strong>இடது கை தோனி:</strong></h2>
    <p class="p2">இது தொடர்பாக பேசிய அவர்<span class="s1">, &ldquo;</span>ரிங்கு சிங்கை இடது கை தோனி என்று அழைக்கலாம்<span class="s1">. </span>தோனி மிகப் பெரிய ஆள்<span class="s1">. </span>இவ்வளவு ஆரம்பத்திலே ரிங்கு சிங்கை தோனியுடன் ஒப்பிட முடியாது<span class="s1">. </span>ஆனால்<span class="s1">, </span>அவரது அமைதியான ஆட்டத்தைப் பற்றி நான் பேசுகிறேன்<span class="s1">.&nbsp; </span>அவர் தொடர்ந்து உத்தரபிரதேச அணிக்காக ஏரளமான ரன்களை குவித்து இந்திய அணிக்குள் நுழைந்துள்ளார்<span class="s1">. </span>ரிங்கு சிங் பல ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பெஞ்சில் இருந்தார்<span class="s1">.&nbsp;</span></p>
    <p class="p2">அவர் கே<span class="s1">.</span>கே<span class="s1">.</span>ஆரில் இருந்தபோது<span class="s1">, </span>பயிற்சியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்<span class="s1">, </span>த்ரோடவுன்களில் அடித்த அனைத்து பந்துகளையும் சேகரித்து<span class="s1">, </span>பந்து வீச்சாளரிடம் திருப்பிக் கொடுத்தார் என்று பலரும் என்னிடம் கூறுவார்கள்<span class="s1">. </span>அப்போதிருந்து<span class="s1">, </span>அவர் நீண்ட காலமாக கே<span class="s1">.</span>கே<span class="s1">.</span>ஆருடன் இருந்தார்<span class="s1">. </span>உ<span class="s1">.</span>பி அணிக்காக கடின உழைப்பில் ஈடுபட்டார்<span class="s1">. </span>தந்திரமான சூழ்நிலையிலிருந்து இந்திய அணிக்கு வருவதற்கு அல்லது ஒரு இன்னிங்ஸை முடிக்க அவர் எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதைக் காட்டினார்<span class="s1">.</span></p>
    <p class="p2">அணி முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் அவரது அமைதி மாறாது<span class="s1">. </span>இன்னிங்ஸின் கடைசி கட்டத்தில் அவரது அமைதியானது அணிக்கு போனஸ்<span class="s1">&rdquo; </span>என்று பேசியுள்ளார் அஸ்வின்<span class="s1">. </span></p>
    <p class="p2">இதனிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ரிங்கு சிங்குவிற்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது<span class="s1">.</span></p>
    <p class="p2"><span class="s1">மேலும் படிக்க: <a title="IND vs ENG: " href="https://tamil.abplive.com/sports/cricket/ind-vs-eng-england-cricket-team-vice-captain-ollie-pope-talk-about-indian-ground-161642" target="_blank" rel="dofollow noopener">IND vs ENG: "இந்திய மைதானத்தை குறை சொல்ல மாட்டோம்! ஏன் தெரியுமா?" இங்கிலாந்து துணை கேப்டன் விளக்கம்</a></span></p>
    <p class="p2"><span class="s1">மேலும் படிக்க: <a title="KL Rahul: இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார்! பிசிசிஐ அறிவிப்பு!" href="https://tamil.abplive.com/sports/cricket/not-a-specialist-rahul-removed-from-wicketkeeping-role-for-england-tests-161649" target="_blank" rel="dofollow noopener">KL Rahul: இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார்! பிசிசிஐ அறிவிப்பு!</a></span></p>
    <p class="p2">&nbsp;</p>

    Source link

  • IND vs AFG 3rd T20 LIVE Score: பரபரப்பின் உச்சகட்டம்.. இரண்டாவது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

    IND vs AFG 3rd T20 LIVE Score: பரபரப்பின் உச்சகட்டம்.. இரண்டாவது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி


    <p>இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதையடுத்து, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது டி20 போட்டியில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் இன்று சில மாற்றங்களை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
    <p>சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் டி20 உலகக் கோப்பை விளையாட உள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்திய அணி தனது கடைசி டி20 போட்டியில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. இருப்பினும், இதற்குப் பிறகு, இந்திய வீரர்கள் அனைவரும் ஐ.பி.எல்.லில் விளையாடுவார்களே தவிர, எந்தவொரு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள்.</p>
    <h2><strong>உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு கடைசி வாய்ப்பு?</strong></h2>
    <p>டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி தனது சிறந்த 11 வீரர்களை நிர்ணயிக்க விரும்புகிறது. இந்திய அணிக்கு சரியான வீரர்கள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வெவ்வேறு வீரர்கள் தொடர்ந்து உள்ளே களமிறக்குவது, உட்காரவைக்கப்படுவதுமாய் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி எந்த 11 பேரை களமிறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.</p>
    <p>இந்தக் கேள்வி இன்னும் உள்ளது. உதாரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்றைய 3வது டி20 போட்டியில் இந்திய அணி தனது சிறந்த 11 வீரர்களை வைத்து விளையாட விரும்புகிறது. இருப்பினும், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் விளையாடும் 11-ஐ எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.</p>
    <h2><strong>மூன்றாவது டி20 போட்டி பெங்களூரில்…</strong></h2>
    <p>இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது டி20யில் வெற்றி பெற்று தொடரில் ஆப்கானிஸ்தானை துடைத்தெறிய வேண்டும் என்று இந்திய அணி விரும்புகிறது.&nbsp;அதேசமயம் ஆப்கானிஸ்தான் அணி கிளீன் ஸ்வீப்பை தவிர்க்க விரும்புகிறது.&nbsp;இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது போட்டி புதன்கிழமை (இன்று) பெங்களூரில் உள்ள என். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.</p>
    <h2><strong>இந்திய அணியில் மாற்றங்கள் இருக்குமா..?&nbsp;</strong></h2>
    <p>மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடும் 11 பேரில் நிறைய மாற்றங்களை செய்யப்படலாம் என நம்பப்படுகிறது.&nbsp; இன்றைய போட்டியில் அவேஷ் கான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் அணிக்கு திரும்பலாம். அதன்படி,வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் வாய்ப்பு பெறலாம். மேலும், முகேஷ் குமாருக்குப் பதிலாக அவேஷ் கானும், ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனும் களமிறங்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>
    <h2><strong>கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:&nbsp;</strong></h2>
    <p><strong>இந்திய அணி:&nbsp;</strong></p>
    <p>ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சிவம் துபே, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார்.</p>
    <p><strong>ஆப்கானிஸ்தான் அணி: </strong></p>
    <p>ரெஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக் மற்றும் ஃபசல்ஹாக் ஃபரூக்கி.</p>

    Source link

  • IND vs AFG 3rd T20: இறுதிவரை திக் திக்; இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்தியா; தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்

    IND vs AFG 3rd T20: இறுதிவரை திக் திக்; இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்தியா; தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்


    <p>இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.&nbsp;</p>
    <p>இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. சின்னச்சாமி மைதானம் சிக்ஸர்கள் விளாசுவதற்கு ஏதுவான மைதானம் என்பதால் இந்திய அணி தரப்பில் சிக்ஸர்கள் விளாசப்படும் என எதிர்பார்த்து ரசிகர்கள் பெங்களூரு மைதானத்தில் சூழ்ந்தனர். முதல் இரண்டு போட்டியில் ப்ளேயிங் லெவனில் இல்லாத சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.&nbsp;</p>
    <p>முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக பேட்டிங் செய்து இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது. ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டினை 11வது ஓவரின் கடைசி பந்தில் இழந்தது. அப்போது ஆஃப்கானிஸ்தான் அணி 93 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் 107 ரன்னில் ஆஃப்கான் அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் ஆஃப்கான் அணியின் பேட்டிங்கைப் பார்த்தபோது இந்த போட்டியில் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் ஆஃப்கான் அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19வது ஓவரில் விராட் கோலி நீண்ட தூரம் ஓடிவந்து சிறப்பாக கேட்ச் பிடித்ததால் போட்டியில் நமக்கான வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் இறுதி ஓவரில் ஆஃப்கான் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. 20வது ஓவரை இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் வீசினார். முதல் பந்து வைய்டாகப் போனது. இதனால் இலக்கு 18ஆக குறைந்தது. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தை குல்பைதின் பவுண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்தை மிஸ் செய்ய, மூன்றாவது பந்தை மீண்டும் வைய்டாக வீசினார் முகேஷ். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்க, 4வது பந்தை சிக்ஸருக்கு விளாசினார் குல்பைதின். இதனால் இலக்கு 2 பந்துகளுக்கு 5 ரன்களாக குறைந்தது. 5வது பந்தில் 2 ரன்களும் 6வது பந்தில் இரண்டு ரன்களும் சேர்த்ததால் போட்டி டிரா ஆனது.&nbsp;</p>
    <h2><strong>இரண்டு சூப்பர் ஓவர்</strong></h2>
    <p>இதனால் போட்டியின் வெற்றியாளரை தேர்வு செய்ய சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் சூப்பர் ஓவரை எதிர்கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அதில் ஒரு விக்கெட்டினை இழந்தது மட்டும் இல்லாமல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி மொத்தம் 16 ரன்கள் சேர்த்தது. 17 ரன்களை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இதில் இந்திய அணி 16 ரன்கள் எடுக்க போட்டி மீண்டும் டிரா ஆனாது. இதனால் இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் இந்திய அணி 5 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 12 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கான் அணி 3 பந்துகளில்&nbsp; இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதாவது இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • IND Vs AFG 2nd T20 Match Highlights India Won By 6 Wickets Against Afghanistan Yashasvi Jaiswal Shivam Dube | IND Vs AFG 2nd T20: ஆப்கானிஸ்தான் அணியை சிதைத்த ஜெய்ஸ்வால்

    IND Vs AFG 2nd T20 Match Highlights India Won By 6 Wickets Against Afghanistan Yashasvi Jaiswal Shivam Dube | IND Vs AFG 2nd T20: ஆப்கானிஸ்தான் அணியை சிதைத்த ஜெய்ஸ்வால்

    3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. 
    இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுபோக ரவி பிஷ்னோய் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்களும், சிவம் துபே 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். 
    173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினர். ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியிலும் தனது கணக்கு திறக்காமல் வெளியேறினார்.ஃபசல்ஹக் பாரூக்கி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகி ஏமாற்றம் அளிக்க, முதல் ஓவரின் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 5 ரன்களாக இருந்தது.
    அடுத்ததாக உள்ளே வந்த விராட் கோலி, தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலுடன் பார்ட்னர்ஷிப் வைத்து சிறப்பாக ஆட தொடங்கினார். இவர்கள் இருவரும் அதிரடியை தொடர, வெறும் 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்தது. அப்போது ஜெய்ஸ்வால் 16 பந்துகளில் 33 ரன்களும், கோலி 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தனர். 

    🚨 No🚨fans for #Jaiswl will pass without liking this post❤#ViratKohli #ViratKohli𓃵#KingKohli #RohitSharmaPandya, Dube #INDvAUS#INdvsAFGpic.twitter.com/MHAfTGpD8k
    — Ramu_kabaddi_chempiyan (@RamuLukha) January 14, 2024

    தொடர்ந்து அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, 29 ரன்கள் எடுத்த நிலையில்  பெவிலியன் திரும்பினார். மறுபுறம் விக்கெட் விழுந்தாலும் அசராமல் அசுர அடி அடித்த ஜெய்ஸ்வால், 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். துபேயும் சிறப்பாக பேட்டிங் செய்து 13 பந்துகளில் 27 ரன்கள் எடுக்க, இந்தியாவின் ஸ்கோர் 9.3 ஓவர்களில் 100ஐ தாண்டியது. தொடர்ந்து இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை வான வேடிக்கையாக தெறிக்கவிட்டு கொண்டு இருந்தனர். 
    உள்ளே வந்ததும் முதல் டி20 போட்டியில் காட்டிய அதிரடியை சிவம் துபே, இந்த 2வது டி20 போட்டிகளிலும் தொடர்ந்தார். அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை அடித்து ஆப்கானிஸ்தான் வீரர்களின் நம்பிக்கை உடைத்தார். சிவம் துபே 21 பந்துகளில் அரைசதம் அடிக்க,  இந்திய அணி 12.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. 
    தொடர்ச்சியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர் உதவியுடன் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக உள்ளே வந்த விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் 2 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 
    36 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ரிங்கு சிங் உள்ளே வந்ததுடன் பவுண்டரியை ஓடவிட்டார். தொடர்ந்து மீதமுள்ள ரன்களை துரத்து, 26 பந்துகளை மீதம் வைத்து இந்திய அணி வெற்றிபெற்றது. 
    கடைசி வரை ஆட்டமிழக்காமல் துபே 63 ரன்களுடனும், ரிங்கு சிங் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் கரீம் ஜனத் 2 விக்கெட்களும், நவீன் உல் ஹக் மற்றும் பரூக்கி தலா 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர். 
     

    Source link

  • IND Vs AFG T20I: ‘Shivam Dube Can Be India’s Long-term Pace Bowling All-rounder,’ Says Harbhajan Singh

    IND Vs AFG T20I: ‘Shivam Dube Can Be India’s Long-term Pace Bowling All-rounder,’ Says Harbhajan Singh

    அரைசதம் அடித்த ஷிவம் துபே:
    அண்மையில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட  இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த நாட்டில் விளையாடி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.
    முன்னதாக, முதல் டி 20 போட்டி கடந்த 11 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. 
    பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார். அதன்படி கடைசி வரை களத்தில் நின்ற அவர் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி 60 ரன்களை குவித்தார்.  அதேபோல், 2 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். 
    ஆல் ரவுண்டர் பிரச்சனையை தீர்ப்பார்:
    இந்நிலையில் இந்தியா தேடிக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பிரச்சனையை நீண்ட காலத்துக்கு தீர்க்கக் கூடியவராக ஷிவம் துபே இருப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
    இது தொடர்பாக பேசியுள்ள அவர், ஷிவம் துபேவிடம் இப்போது நான் பார்க்கும் மிகப்பெரிய மாற்றம் அவருடைய பந்து வீச்சின் வேகம் தான். அவருடைய வேகம் தற்போது நன்றாகவே முன்னேறியுள்ளது. அதே போல தன்னுடைய ஃபிட்னஸை உயர்த்தி இருக்கிறார். எனவே இந்தியா நீண்ட காலமாக தேடிக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக அவர் இருக்கலாம்.
    ஒருவேளை இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலும் தொடர்ந்து நல்ல ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அவரை இனிமேலும் இந்திய அணி புறக்கணிப்பது கடினமாக இருக்கும்” என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங். இந்நிலையில் நாளை இந்தூரில் நடைபெறும் இரண்டாவது டி 20 போட்டியில் விளையாட இருக்கிறது இந்திய அணி. முன்னதாக இந்த போட்டியில் விராட் கோலி 14 மதங்களுக்கு பிறகு களம் இறங்க உள்ளதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    மேலும் படிக்க: Ishan Kishan: இஷான் கிஷன் விஷயத்தில் என்ன நடக்கிறது? ராகுல் ட்ராவிட் சொன்னது இதுதான்!
    மேலும் படிக்க: Virat Kohli: விராட் கோலியை யார் என்று கேட்ட ரொனால்டோ! ரசிகர்கள் ஷாக்… வீடியோ உள்ளே!

    Source link

  • Rohit Sharma Needs 44 Runs Become Leading Run Getter By An India Captain In T20i History

    Rohit Sharma Needs 44 Runs Become Leading Run Getter By An India Captain In T20i History

    இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நாளை அதாவது வியாழக்கிழமை முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலியில் ஜனவரி 11ம் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைக்க இருக்கிறார். தற்போது இந்த சாதனை முன்னாள் கேப்டன் விராட் கோலி பெயரில் உள்ளது. 
    இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும். இந்த தொடரில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குபிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். காயம் காரணமாக டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் இடம்பெறவில்லை. 
    ரோஹித் சர்மா இன்னும் 44 ரன்கள் எடுத்தால்..?
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 44 ரன்கள் எடுத்தால், ரோஹித் சர்மா விராட் கோலியின் முக்கியமான சாதனையை முறியடிக்க முடியும். சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனை தற்போது விராட் கோலியின் பெயரில் உள்ளது. கோலி இந்திய அணியின் கேப்டனாக இதுவரை 50 போட்டிகளில் 1570 ரன்கள் எடுத்துள்ளார். அதேநேரத்தில் தற்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 51 போட்டிகளில் 1527 ரன்கள் எடுத்துள்ளார். அப்படிப்பட்ட நிலையில், முதல் டி20யில் ரோஹித் 44 ரன்கள் எடுத்தால், சர்வதேச டி20யில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.  
    ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் நம்பர்-1:
    சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோஹித் 44 ரன்கள் எடுத்தால், கோலியை பின்னுக்கு தள்ளிவிட்டு நான்காவது இடத்திற்கு வருவார். இந்த சாதனை பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் முதலிடத்தில் உள்ளார். ஃபின்ச் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக 2236 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சாதனைப் பட்டியலில் பாபர் அசாம் 2195 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் பெயரில் 2042 ரன்கள் உள்ளது.  
    எம்.எஸ். தோனி சாதனையை சமன் செய்ய வாய்ப்பு:
    ரோஹித் சர்மா 51 போட்டிகளில் 39 வெற்றிகளைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில் எம்எஸ் தோனி 72 போட்டிகளில் 42 வெற்றிகளைப் பெற்று டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளார். வரவிருக்கும் T20I தொடரில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை ஸ்வீப் செய்தால், ஆண்களுக்கான T20I போட்டிகளில் அதிக வெற்றிகரமான இந்திய கேப்டனாக தோனியை ரோஹித் சமன் செய்வார்.
    இந்திய அணிக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர்கள்:

     

    Source link