subbu panchu talks about rajinikanth’s Veera Movie Malai Kovil Vaasalil song

வீரா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் மாற்றச் சொன்ன சம்பவத்தை நடிகர் சுப்பு பஞ்சு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  1994 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மீனா, ரோஜா, செந்தில், வடிவுக்கரசி, சார்லி என பலரின் நடிப்பில் வெளியான படம் “வீரா”. இளையராஜா இசையமைத்த இப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்தார். நகரத்துக்கு பாடுவதற்காக வந்து ஆசைப்பட்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் ரோஜா, மீனா இருவரையும் திருமணம் செய்து, அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது….

Read More

director vetrimaaran talks about ilayaraaja biopic and director arun mathewaran | Vetrimaaran: இளையராஜா படத்தால் அருண் மாதேஸ்ரவனுக்கு அழுத்தம்

இளையராஜா பயோபிக் படம் தொடர்பாக இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.  இளையராஜா வாழ்க்கை வரலாறு: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. கிட்டதட்ட 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தொடர்ந்து இசைக்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார். ராஜா பாட்டுக்கு அடிமையாகாதவர்கள் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்னும் அளவுக்கு இசை என்றால் இளையராஜா தான் என்ற சகாப்தத்தை உருவாக்கியுள்ளார். இதனிடையே இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது.  …

Read More

AR Rahman: ஏ.ஆர்.ரஹ்மானை பாதித்த இளையராஜாவின் கேரக்டர்.. அவரே சொன்னதை பாருங்க!

<p>இளையராஜாவிடம் இருந்து பாதிக்கப்பட்டு தான் ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.&nbsp;</p> <p>1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான படம் &ldquo;ரோஜா&rdquo;. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானார். டிஜிட்டல் இசையை தமிழ் சினிமாவில் புகுத்தி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தார். இசைப்புயல் என அன்போடு அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளர்.&nbsp;</p> <p>ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக திரைத்துறையின் உயரிய…

Read More

Ayodhya Ram temple: நாளை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; தமிழ் பிரபலங்களில் யாருக்கெல்லாம் அழைப்பு?

<p>நாடு முழுவதும் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் அது ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் பற்றிதான்.&nbsp; உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோயில் திறப்பு விழா இவ்வளவு கவனம் பெறக் காரணம் அதன் பின்னால் இருக்கும் அரசியலும்தான். ராமர் கோயில் குறித்து கடந்த கால தேர்தல்களில் வாக்குறுதிகள் கூட இடம்பெற்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதனால்தான் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இவ்வளவு கவனத்தைப் பெற்றிருக்கின்றது.&nbsp;</p> <p>அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, நாளை அதாவது ஜனவரி 22-ஆம்…

Read More