america has expressed concerns over the arrest of delhi cm arvind kejriwal | CM Arvind Kejriwal: ” முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையில் நியாயமான விசாரணை வேண்டும்”

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு அமெரிக்க அரசாங்கம் கருத்து தெரிவித்துள்ளது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பதிலில், “ முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை அமெரிக்க அரசு கவனித்து வருகிறது. இந்த வழக்கில் நியாயமான வெளிப்படையான விசாரணை நடத்தப்படுவதையும், சிறையில் இருக்கும் முதலமைச்சருக்கு தக்க நேரத்தில் சட்ட உதவி கிடைத்திடவும் உதவி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி முதலமைச்சர் கைது…

Read More

Delhi’s Rouse Avenue Court ACMM grants bail to Delhi CM Arvind Kejriwal

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  டெல்லியில் ஆம் ஆத்மி தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.  இதில் டெல்லி துணை…

Read More