Tag: திருவீதி உலா

  • கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் ஆலயத்தில் சுவாமி அன்னபட்சி வாகனத்தில் வீதி உலா
    கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் ஆலயத்தில் சுவாமி அன்னபட்சி வாகனத்தில் வீதி உலா


    <p style="text-align: justify;"><strong>கரூர் மேட்டுத்தெரு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் சுவாமி அன்னபட்சி வாகனத்தில் வீதி உலா வந்தார்.</strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;"><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/16/9873737d8f7f54bb6b9e0b1c66e153bc1713250645021113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">கரூர் மேட்டு தெரு பகுதிகளில் குடிகொண்டு அருள் பாலத்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நிகழ்ச்சியை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/16/535358fcfd349f3c995bc322f92bc3ce1713250971651113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">இந்நிலையில் அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமி அன்னபட்சி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அது தொடர்ச்சியாக அன்னபட்சி வாகன அலங்காரத்தில் சுவாமி வானவேடிக்கை முழங்க ஆலயத்திலிருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி விழா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடிப்பகுந்தது.</p>
    <p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/16/2249c758a937df4846a880da27b596a41713250726538113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">கரூர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் சுவாமி உற்சவர் திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • பங்குனி கிருத்திகை: கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா
    பங்குனி கிருத்திகை: கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா


    <p style="text-align: justify;"><strong>பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆறுமுக சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா காட்சியளித்தார்.</strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/e6ea17f40eb8c27bff1dbb047a8237c11712912881812113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அருள் பாலித்து வரும் ஆறுமுக சுவாமி, வள்ளி ,தெய்வானைக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக உற்சவர் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/071f1aecb3d7f3cb9448166dfff073ed1712912914616113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">மேலும், சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு வெள்ளி மயில் வாகனத்தில் ஆறுமுகம் சாமி, வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/069fa5a9b519bf3421f2b48d7eb17fa91712912938618113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா ஆலய முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்த ஆறுமுகம் சுவாமி வள்ளி தெய்வானைக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் மகா தீபாராதனை காட்டினார். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு நடைபெற்ற ஆறுமுகசாமி திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.</p>

    Source link

  • ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுவாமி வேம்புரத வாகனத்தில் திருவீதி உலா
    ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுவாமி வேம்புரத வாகனத்தில் திருவீதி உலா


    <p style="text-align: justify;"><strong>கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுவாமி வேம்புரத வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.</strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/10/26959e0beffb3e75896bced75caccdad1712733255131113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">கரூர் மாவட்டம் , தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு சுவாமி நாள்தோறும் பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்நிலையில், முத்துமாரியம்மன் வேம்பு வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/10/00c2a67caa976a24e9dae3337d8d4ee91712733270098113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வேம்பு வாகன அலங்காரத்தில் சுவாமி மேள தாளங்கள் முழங்க திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது .</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/10/6268ae270450f57137672ade0ae941ef1712733286609113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்து நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவீதி உலா
    கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவீதி உலா


    <p style="text-align: justify;"><strong>கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பசுபதீஸ்வரர் வெள்ளை குதிரை வாகனத்திலும் அம்பிகை பல்லாக்கு வாகனத்தில் திருவீதி உலா காட்சியளித்தார்.</strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/26/c2f0515404d5cf878dcf3ab8b27a9f371711429053487113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாள்தோறும் உற்சவர் சுவாமிகள் பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகின்றனர். இந்நிலையில் கல்யாண பசுபதீஸ்வரர் வெள்ளை குதிரை வாகனத்திலும், அம்பிகை பல்லாக்கு வாகனத்திலும் திருவீதி உலா காட்சியளித்தனர். ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா ஆலய முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/26/855b88b14ac29a1088fbed21995bdb911711429071127113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">ஆலயம் குடிப்புகுந்த சுவாமிகளுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் கும்ப ஆலாத்தியுடன், மகா தீபாராதனை காட்டினார். அதை தொடர்ந்து திருவீதி உலா சிறப்பாக நிறைவு பெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் வெள்ளை குதிரை திருவீதி உலா நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.</p>
    <p style="text-align: justify;"><strong>கரூர் மலையூர் ஸ்ரீ கல்யாண கனககிரி வேலாயாத ஸ்வாமி ஆலயத்தில் பங்குனி உத்தர பெருவிழா.</strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/26/e6713c93863ba157c0094782905f2e891711429112015113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், கொடையூர் கிராமம், மலையூர் ஸ்ரீ கல்யாண கனககிரி வேலாயுத ஸ்வாமி ஆலயத்தில் பங்குனி உத்திர முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக முருகப்பெருமானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/26/393c25b414556f9a869ea50fa227e4391711429131451113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">அதன் தொடர்ச்சியாக முருகப்பெருமானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த மூலவர் ஸ்ரீ கல்யாண கனககிரி வேலாயுத சுவாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் மலையூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண கனககிரி வேலாயுத சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்தரத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண கரு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம்
    கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம்


    <p style="text-align: justify;"><strong>கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.</strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/25/d77354647ecf2717500113576b1077331711346552631113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சவுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடர்ந்து நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தந்து வருகிறார். இந்நிலையில், பங்குனி உத்திரத்தின் முக்கிய நிகழ்வான சுவாமியின் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி, கல்யாண பசுபதீஸ்வரர், அலங்கார வள்ளி, சௌந்தரனாகி உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று,&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/25/3526837f7365780118fd209018e07eb41711346577153113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">அதன் தொடர்ச்சியாக பட்டாரை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலய வாசலில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட திருத்தேரில் சுவாமிகளை மேளதாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து சுவாமிகளை தோளில் சுமந்தவாறு திருத்தேரில் கொழுவிக்க செய்தனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/25/dbcf6e47461914ddfd22f4a7f9caab1b1711346597354113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் திருத்தேரில் உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, மகா தீபாராதனை காட்டினார். அதை தொடர்ச்சியாக மேளதளங்களுடன், வானவேடிக்கையுடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கல்யாண பசுபதீஸ்வரர் பங்குனி மாத தேரோட்ட நிகழ்ச்சி ஆலய நான்கு மாட வீதி வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடிபுகுந்தனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/25/3cf8f5e69f3697561e6322c7b80e2a001711346614031113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">கரூவூரில் நடைபெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் பங்குனி உத்திர தேரோட்ட நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். பங்குனி உத்திர தேரோட்டத்தை முன்னிட்டு ஆலயத்தை சுற்றி உள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் அன்னதானங்கள் நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு கரூர் நகர போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலா
    கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்  பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலா


    <p style="text-align: justify;"><strong>கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.</strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/19/0faeb52b4a6e2a991431d5e2ee3d16fd1710835340471113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நாள்தோறும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சமூர்த்தி என்று அழைக்கப்படும் கற்பக விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி, அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, கல்யாண பசுதீஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வெள்ளி ரத வாகனத்தில் ஆலயத்திலிருந்து மேள தாளங்கள் முழங்க சுவாமிகள் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/19/025b0b9faf202cf4d3db39a92095eea11710835360191113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. ஆலயம் குடி புகுந்த &nbsp;பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு கும்ப ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டினார். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.</p>
    <p style="text-align: justify;"><strong>கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி அதிகார நந்தி வாகனத்திலும், அம்பிகை அன்ன பறவை வாகனத்திலும் திருவீதி உலா காட்சி.</strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/19/c3efd6aa198600f33d50f26178d607f41710835419428113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்திலும், மற்றும் அம்பிகை அன்னப்பறவை வாகனத்திலும் திருவீதி உலா காட்சி அளித்தனர்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/19/c683c5771be309a3926204f315911e4d1710835615836113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்ற அதன் தொடர்ச்சியாக ஆலயம் மண்டபத்தில் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு கல்யாண பசுபதீஸ்வரர்வை அதிகார நந்தி வாகனத்திலும், அம்பிகையை அன்னப்பறவை வாகனத்திலும் கொலுவிருக்க செய்தனர். அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் மகா தீபாராதனை காட்டிய பிறகு ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் பங்குனி மாத திருவிழாவின் அதிகார நந்தி வாகன திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link