Tag: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி

  • Lok Sabha Election 2024 AIADMK workers sheltered in Kanchipuram DMK election workshop – TNN
    Lok Sabha Election 2024 AIADMK workers sheltered in Kanchipuram DMK election workshop – TNN


    காஞ்சிபுரம் திமுக பணிமனையில் தஞ்சமடைந்த அதிமுக தொண்டர்கள்
    மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு , முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .‌ கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அதேபோன்று தலைவர்களும் தினமும் ஒவ்வொரு தொகுதிக்கு சென்று பிரச்சாரங்களை மேற்கொண்டு அந்த வகையில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் இராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி , காஞ்சிபுரம் தேரடி பகுதியில் வாகன  பரப்புரையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    கடும் வெயில் 
    சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வாகன மூலம் பிரச்சாரம் நடைபெற்ற இடத்திற்கு கொண்டுவரப்பட்டனர். காலை 9 மணிக்கு பொதுமக்கள் வர துவங்கியதால் காந்தி ரோடு பகுதி பொதுமக்களால் நிறைய துவங்கியது. நேரம் செல்லச் செல்ல தொடர்ந்து வெயிலில் தாக்கம் அதிகரிக்க வந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர். பல தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டு இருந்தனர். எடப்பாடி பழனிச்சாமி சுமார் 11 மணி அளவில் வருகை புரிந்து பிரச்சாரத்தை தொடங்கினர். அந்த சமயத்தில் கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் பலரும் அருகில் இருந்த கடை வாசல்களில் இருந்த நிழலில் தஞ்சம் புகுந்தனர்.‌
    .
    திமுக தேர்தல் அலுவலகத்தை நோக்கி 
    அப்போது வெயில் தாக்கத்தால் கஷ்டப்பட்ட அதிமுக தொண்டர்கள் சிலர் , எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருந்த பொழுது , அருகில் இருந்த திமுக கூட்டணி கட்சியின் தேர்தல் பணிமனையில் ஓய்வெடுத்தனர். அதிமுக தலைவர்களின் புகைப்படத்தை badge யை சட்டையில் குத்திக்கொண்டு திமுக பணிமனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
    எலியும் – பூனையும்
    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுக பிரதான கட்சிகளாக உள்ளன. தலைவர்களிடையே வெளியில் பார்த்துக் கொள்ளும் பொழுது பரஸ்பரம் இருந்தாலும், குறிப்பாக இரண்டு கட்சி சார்ந்த தொண்டர்கள் இணைவது அரிதாகவே இருக்கும். ஆனால் அவற்றுக்கு மாற்றாக இன்று வெயில் கொடுமையை தாங்க முடியாமல் , திமுக பணிமனையில் அதிமுகவினர் தஞ்சம் அடைந்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
     
    தொடரும் பிரச்சாரங்கள் 
    தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய அரசியல் கட்சியினர் பல்வேறு வழிகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.‌ வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தவிர்த்து, வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக நிர்வாகிகள் வீடு தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர் .
    தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இறுதி நேர பிரச்சாரத்திற்கும் அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் தொகுதி முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கி உள்ளது. இதுபோக இரவு நேரங்களில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், முக்கிய அரசியல் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதான கட்சியை சார்ந்த நட்சத்திர பேச்சாளர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர். 

    மேலும் காண

    Source link

  • தெருக்கூத்து கலைஞர்கள், 30 அடி உயர மாலை,150 கிலோ எடையுள்ள ரோஜா பூ..! அசத்தும் திமுக..!
    தெருக்கூத்து கலைஞர்கள், 30 அடி உயர மாலை,150 கிலோ எடையுள்ள ரோஜா பூ..! அசத்தும் திமுக..!


    <p style="text-align: justify;">காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வம் வாலாஜாபாத் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்&nbsp;</p>
    <h2 dir="ltr" style="text-align: justify;">மக்களவைத் தேர்தல்</h2>
    <p dir="ltr" style="text-align: justify;">மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.&zwnj; கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் க. செல்வம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p>
    <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/789eee489bdb2b7d37a7cd325ed4a0541713190732123739_original.jpg" /></p>
    <h2 dir="ltr" style="text-align: justify;">200 கிலோ எடை மாலை</h2>
    <p dir="ltr" style="text-align: justify;">வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம், புதுப்பாக்கம், வேளியூர், கோவிந்தவாடி, படு நெல்லி, புரிசை, வளத்தூர், பரந்தூர், சிறுவாக்கம், காரை உள்ளிட்ட முப்பதற்கும் மேற்பட்ட பகுதிகளில் வாகன பரப்புரையில் ஈடுபட்டார். முன்னதாக படுநெல்லி பகுதியில் கிரேன் மூலம் சுமார் 30 அடி உயர உள்ள&nbsp; 200 கிலோ எடை மாலையை கிரேன் உதவியுடன் வேட்பாளருக்கு அணிவித்து உற்சாக வரவேற்பை அளித்தனர். தொடர்ந்து வேட்பாளருக்கு தெருக்கூத்து கலைஞர்கள் நடனமாடி, வேட்பாளரை வரவேற்றது மட்டுமில்லாமல் நூதன முறையில் உதயசூரியன் சின்னத்திற்கு தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் வாக்குகளை சேகரித்தனர். தொடர்ந்து காரை கிராமத்தில், வேட்பாளருக்கு இரண்டு ஜேசிபி மூலம் 150 கிலோ எடையுள்ள ரோஜா பூக்களை தூவி, பூ மழை மூலம் வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனர்.</p>
    <p dir="ltr" style="text-align: justify;">&nbsp;</p>
    <p dir="ltr" style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/5917ac229453eeb4dded49c8794205191713190759660739_original.jpg" /></p>
    <p dir="ltr" style="text-align: justify;">தொடர்ந்து திமுக கலரில் காகிதப்பூ மழையும் பெய்தது. மேலும் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் வந்த கூட்டணி கட்சியினர் மற்றும் திமுக தொண்டர்கள் வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை கேட்டனர்.</p>
    <h2 dir="ltr" style="text-align: justify;">சுகர் பேஷண்ட்</h2>
    <p dir="ltr" style="text-align: justify;">தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் க. செல்வம், திமுக அரசு இரண்டு ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை, காலை சிற்றுண்டி உள்ளிட்ட மக்கள் நல திட்ட பணிகளை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் செய்து வருகிறார். தற்பொழுது பிரதமர் தேர்தல் என்பதால் இந்தியா கூட்டணியை சேர்ந்த ஒருவர் பிரதமராக நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். பத்தாண்டுகளாக மோடி இந்தியாவிற்கு எதுவும் செய்யவில்லை, கேஸ் மானியம் தற்பொழுது வழங்கப்படுவதே இல்லை ஆனால் இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து நேரமாகிக் கொண்டிருக்கிறது வாகனத்தில் இருப்பவர்கள் எல்லாம் " சுகர் பேஷண்ட் " நீங்களும் சென்று சீக்கிரம் சாப்பிடுங்கள் என தெரிவித்து அங்கிருந்து சென்றார் .</p>
    <p style="text-align: justify;"><br /><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/8cc52219a4e020871906df7ea450a4771713190788243739_original.jpg" /><br /><br /></p>
    <h2 dir="ltr" style="text-align: justify;">தொடரும் பிரச்சாரங்கள்&nbsp;</h2>
    <p dir="ltr" style="text-align: justify;">தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய அரசியல் கட்சியினர் பல்வேறு வழிகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.&zwnj; வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தவிர்த்து, வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக நிர்வாகிகள் வீடு தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும் பிரச்சாரத்தை தீவிர்படுத்தி உள்ளனர். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இறுதி நேர பிரச்சாரத்திற்கும் அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் தொகுதி முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கி உள்ளது. இதுபோக இரவு நேரங்களில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், முக்கிய அரசியல் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதான கட்சியை சார்ந்த நட்சத்திர பேச்சாளர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • Lok Sabha Election: ஓட்டு போடுங்க ஹோட்டல்ல ஆஃபர்ல சாப்பிடுங்க..! செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அதிரடி..!
    Lok Sabha Election: ஓட்டு போடுங்க ஹோட்டல்ல ஆஃபர்ல சாப்பிடுங்க..! செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அதிரடி..!


    <p style="text-align: justify;">மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்களித்துவிட்டு, கையில் மை இருந்தால் மறுநாள் ஓட்டல்களில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.</p>
    <h2 style="text-align: justify;"><strong>100 சதவீத வாக்குப்பதிவு:</strong></h2>
    <p style="text-align: justify;">மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று தங்கள் பகுதியில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்று 100 % வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p>
    <p style="text-align: justify;">அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏப்ரல் 19 அன்று வாக்காளர்கள் வாக்கு அளித்து விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்ரல் 20-ம் தேதி சாப்பிட செல்லும் போது காண்பித்தால், 5% விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் இம்மாவட்டத்தில் 100% வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்திட வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">பொதுமக்கள் வாக்கு செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதற்காக, மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள இந்த ஊக்குவிக்கும் முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate K. Selvam engaged in intensive vote collection in Maraimalainagar area today – TNN
    Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate K. Selvam engaged in intensive vote collection in Maraimalainagar area today – TNN


    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வம் மறைமலைநகர் பகுதியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
    மக்களவைத் தேர்தல்மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.‌ கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், அதிமுக சார்பில் பெரும்பாக்கம் இராஜசேகர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் குமார் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பிரதான கட்சிகளை சார்ந்த திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள், தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது .
    மறைமலைநகர் பகுதியில் வாக்கு சேகரிப்புஅந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வம்  இன்று மறைமலைநகர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மறைமலைநகர், சாமியார் கேட், கடம்பூர், பேரமனூர் உள்ளிட்ட இருபதற்கும் மேற்பட்ட பகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் 
    பிரம்மாண்ட வரவேற்புதொடர்ந்து கடம்பூர் பகுதியில் ஆதிதிராவிட மாவட்ட நலக்குழு தலைவர் கடம்பூர் செ. முருகேசன் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது .‌ 200 கிலோ எடை மற்றும் 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட மாலையை கிரேன் மூலம் வேட்பாளருக்கு அணிவித்து உற்சாக வரவேற்பை அளித்தனர். வழி எங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் கூட்டணி கட்சியினர் கொடியுடன் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். இந்த பிரச்சாரத்தில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூடுவாஞ்சேரி பகுதிகளிலும் வாக்குகளை சேகரிக்க உள்ளார்.

    தொடரும் பிரச்சாரங்கள் 
    தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய அரசியல் கட்சியினர் பல்வேறு வழிகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.‌ வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தவிர்த்து, வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக நிர்வாகிகள் வீடு தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும் பிரச்சாரத்தை தீவிர்படுத்தி உள்ளனர்.
    தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இறுதி நேர பிரச்சாரத்திற்கும் அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் தொகுதி முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கி உள்ளது. இதுபோக இரவு நேரங்களில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், முக்கிய அரசியல் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதான கட்சியை சார்ந்த நட்சத்திர பேச்சாளர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர். 

    மேலும் காண

    Source link

  • Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate G Selvam went on an agricultural tractor to collect votes – TNN
    Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate G Selvam went on an agricultural tractor to collect votes – TNN


    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024  (Kanchipuram Lok Sabha Constituency 2024 )
    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ( Kancheepuram Lok Sabha constituency ) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது.  அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும். செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபொழுது, இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் – திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதனையடுத்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் (தனி ) , செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.

    களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், அதிமுக சார்பில் பெரும்பாக்கம் இராஜசேகர் , பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜோதி வெங்கடேசன் , நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் குமார் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பிரதான கட்சிகளை சார்ந்த திமுக ,அதிமுக, பாமக ஆகிய கட்சிகள், தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது .

    திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
    செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம் அவர்கள் கருங்குழி, மொறப்பாக்கம், தண்டலம், கழனிபாக்கம் வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளில்  அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது தண்டலம் பகுதியில், விவசாய டிராக்டரில் சென்றபடி வாக்கு சேகரித்தார் . 

    அப்போது அவர் பேசுகையில், “நான் வேட்பாளராக வரவில்லை ஒரு விவசாயியாக வந்துள்ளேன் நானும் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த விவசாயி குடும்பத்தில் பிறந்து தான் நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்” எனக் கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார் அப்பொழுது அவருக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்புரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட  செயலாளர் கா. சுந்தர் எம்எல்ஏ அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜி.தம்பு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    தொடரும் பிரச்சாரங்கள் 
    தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய அரசியல் கட்சியினர் பல்வேறு வழிகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.‌ வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தவிர்த்து, வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக நிர்வாகிகள் வீடு தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர் .

    தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இறுதி நேர பிரச்சாரத்திற்கும் அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் தொகுதி முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கி உள்ளது. இதுபோக இரவு நேரங்களில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், முக்கிய அரசியல் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதான கட்சியை சார்ந்த நட்சத்திர பேச்சாளர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர். 

    மேலும் காண

    Source link

  • இரவு நேரத்திலும் தொடரும் தீவிர பிரச்சாரம்..! காத்திருந்து வரவேற்பு கொடுக்கும் நிர்வாகிகள் ..!
    இரவு நேரத்திலும் தொடரும் தீவிர பிரச்சாரம்..! காத்திருந்து வரவேற்பு கொடுக்கும் நிர்வாகிகள் ..!


    <p style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு . பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் . அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முன்வைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்ட, காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்</strong></span></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <h2 dir="ltr" style="text-align: justify;">காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி 2024</h2>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p dir="ltr" style="text-align: justify;">மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு , முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.&zwnj; கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் , அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இ&zwnj; ராஜசேகர் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p>
    <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/11/861de6a1480e1919caf28c3c135757d01712796652863739_original.jpg" /></p>
    <h2 dir="ltr" style="text-align: justify;">காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்</h2>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p dir="ltr" style="text-align: justify;">வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட&nbsp; செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன்,&nbsp; ஆகியோர் சின்னத்திற்காக வாக்குகளை சேகரித்தனர். வேட்பாளருக்கு பூரண கும்ப மரியாதை க்ஷ வரவேற்பு அளிக்கப்பட்டது . தொடர்ந்து வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார் நாடாளுமன்றத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை குரலாக எழுப்புவேன் என உத்தரவாதத்தை முன்வைத்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை கேட்டார்.&nbsp;</p>
    <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/11/fd67f1e51b0026949ffe3ce3ce2d7b3b1712796722622739_original.jpg" /><br /><br /></p>
    <h2 dir="ltr" style="text-align: justify;">மறைமலைநகரில் உற்சாக வரவேற்பு</h2>
    <p dir="ltr" style="text-align: justify;">உடன் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் கூட்டணி கட்சியினர் மற்றும் அதிமுக கொடிகளை கையில் ஏந்தியவாறு இரட்டை இலை சின்னத்திற்கு தொண்டர்கள் வாக்குகளை சேகரித்தனர். முன்னதாக மறைமலைநகர்&nbsp; பகுதியில் நிர்வாகிகள் ஏற்பாட்டில் ஜேசிபி முன் பகுதியில் ரோஜா பூக்களை இதழ்களை வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் மீது கொட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முன்வைத்து , வேட்பாளர் தீவிர பரப்புரையிலும் ஈடுபட்டார்.</p>
    <h2 dir="ltr" style="text-align: justify;">இரவு நேரத்தில் பிரச்சாரம்</h2>
    <p dir="ltr" style="text-align: justify;">கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும், வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இதனால் வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் இடங்களில் பொதுமக்களை திரட்டி காத்திருக்க வைப்பதிலும், நிர்வாகிகளுக்கு சிக்கல் இருந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களாக மாலை முதல் இரவு வரை அதிக பிரச்சாரம் நிலை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் இரவு நேரங்களில் பொதுமக்களை சந்தித்து தங்களுடைய சின்னங்களுக்கு வாக்குகளை கேட்டு வருகின்றனர். அதேபோன்று இரவு நேரத்தில், பகல் நேரத்தை விட அதிக அளவு பொதுமக்களை வாக்கு சேகரிக்கும் இடத்திற்கு, அழைத்து வர முடிவதால் நிர்வாகிகளும் இரவு நேர பிரச்சாரத்தையே அதிக விரும்புகின்றனர். இதன் காரணமாக இரவு நேரங்களில் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதுபோக முக்கிய கட்சி நிர்வாகிகள் வேட்பாளர்கள் இல்லாமல், தனியாக சென்று வீடு தோறும் அவரவர் சார்ந்த கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகளையும் சேகரித்து வருகின்றனர். ஒருபுறம் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருக்க மறுபுறம், கட்சி நிர்வாகிகள் தனியாக சென்று வேட்பாளருக்கு ஆதரவாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கி உள்ளது.</p>

    Source link

  • Dmk Kanchipuram assembly member who was engaged in collecting votes went to a roadside vada baking shop and engaged in vote collection by giving away vadas, he said that this was not the vada cooked by Modi, but it was a vote collection campaign
    Dmk Kanchipuram assembly member who was engaged in collecting votes went to a roadside vada baking shop and engaged in vote collection by giving away vadas, he said that this was not the vada cooked by Modi, but it was a vote collection campaign


    வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் சாலையோர வடை சுடும் கடைக்கு சென்று வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது இது மோடி சுட்ட வடை அல்ல என அரசியல் பேசி வாக்கு சேகரிப்பு. வீதி வீதியாக சென்ற சட்ட மன்ற உறுப்பினர் பொதுமக்களிடம்  வீட்டுக்கு சென்று வாக்குறுதி துண்டறிக்கையை கொடுத்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி ( Kanchipuram lok sabha constituency )

    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி திமுக சார்பில் மூன்றாவது முறையாக தொடர்ந்து போட்டியிடும் செல்வம் தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதிக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக பிரதிநிதிகள் ஆகியோர் ஆதரவாளருடன் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நேரடியாக சந்தித்து உதய சூரிய சின்னத்தில் வாக்கு செலுத்தி திமுக வேட்பாளர் செல்வத்தை வெற்றி பெற தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டு வருகின்றனர்.

    வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பு 
     
    இந்நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழரசன் இன்று மாலை நேரத்தில் தாயார் அம்மன் குளம், பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம், அண்ணா பார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சாலையோர வடை சுடும் பாட்டி கடைக்கு சென்று வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பாட்டியிடம் இது மோடி சொல்லும் வடை அல்ல, மோடி சுடும் வடை தூக்கி கீழே தான் போட முடியும், இது நான் சுட்டு கொடுக்கும் வரை சாப்பிடலாம், என அரசியல் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    செல்வத்தின் செல்வாக்கு என்ன ?
    காஞ்சிபுரம் தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் செல்வம் மீது  திமுக கட்சியினர் மத்தியில் பெரிய அதிருப்தி கிடையாது.  தொடர்ந்து 5  ஆண்டு காலம் மக்களவை உறுப்பினராக இருந்தாலும்,    கட்சியை சேர்ந்த எந்த நிர்வாகி தங்களுடைய வீட்டு    விழாக்களுக்கு அழைத்தால் தவறாமல் ஆஜர் ஆகிவிடுவார் செல்வம். நிர்வாகிகள், மக்கள் என யார் அலுவலகத்துக்கு வந்தாலும் சந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டிருப்பதால், பெரிய அளவில் திமுகவினர் மத்தியில் அதிருப்தி கிடையாது.

    குறிப்பாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர்  அமைச்சர் அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்   சுந்தர்  எம்.எல்.ஏ  ஆகியோரின் ஆதரவு முழுமையாக இருப்பதால்,  கட்சிப் பணி செய்ய  பிரச்சனை கிடையாது.  கூட்டணி கட்சியினர் இடையே  கடந்த 5 ஆண்டுகளாக  நட்பு பாராட்டி வந்ததால், கூட்டணி கட்சியினர் மத்தியிலும்    செல்வத்திற்கு நல்ல பெயர் உள்ளது.   இதை வைத்து  இந்த தேர்தலிலும்  மீண்டும்  சூரியனை உதயமாக்கிவிடலாம் என்று நம்பிக்கையில் தேர்தல் பணியை துவங்கியுள்ளார்.

    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024  (Kanchipuram Lok Sabha Constituency 2024 )
    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் (Kancheepuram Lok Sabha constituency) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது.  அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது.

    இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும். செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபொழுது, இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் – திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதனை அடுத்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் (தனி ) , செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.

    மேலும் காண

    Source link

  • சிற்பியாய் மாறிப்போன வேட்பாளர், அமைச்சர் – மாமல்லபுரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு
    சிற்பியாய் மாறிப்போன வேட்பாளர், அமைச்சர் – மாமல்லபுரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு


    <p><span style="color: #ba372a;"><strong>மாமல்லபுரத்தில் திருவள்ளுவர் சிலையை செதுக்கி அமைச்சர் தா. மோ. அன்பரசன் &nbsp;காஞ்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் உதயசூரியன் சின்னத்திற்கு &nbsp;வாக்கு சேகரித்தார்.</strong></span></p>
    <h2>மக்களவைத் தேர்தல்<br /><br /></h2>
    <p dir="ltr">மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேரம் குறைவாக இருப்பதால் வேட்பாளர்களை அனைத்து இடத்திற்கும் செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் தங்கள் பகுதிகளில் , வீடு தோரும் சென்று வாக்குகளை கேட்டு வருகின்றனர்.</p>
    <p dir="ltr"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/413cd34cc0663388cca1ba05e05de6cc1712658741498113_original.jpg" /></p>
    <h2>&nbsp;காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி</h2>
    <p><br />அந்த வகையில் , செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் செல்வம் மாமல்லபுரத்தில் இன்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . வாக்கு சேகரிப்பில் சிறு ,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் தாமோ. அன்பரசன் கலந்துகொண்டு மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வேன் பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். மாமல்லபுரம் சிற்பம் செதுக்கும் &nbsp;சிற்பிகளை நேரில் சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு செல்வம் வாக்குகளை கேட்டார்.</p>
    <p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/93b0b17ecd757cf64c2da7b2909ad87e1712658777629113_original.jpg" /></p>
    <h2>திருவள்ளுவர் சிலை செதுக்கி</h2>
    <p>அப்பொழுது திருவள்ளுவர் சிலை செதுக்கி சிலை செதுக்கும் சிற்பிகளிடம் வாக்கு சேகரித்தார். அமைச்சர் &nbsp;அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு &nbsp; 25 கிலோ எடை கொண்ட கருங்கலலான சிங்கம் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. &nbsp;இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் காஞ்சி வடக்கு மாவட்ட பொருளாளர் மாமல்லபுரம் விஸ்வநாதன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, மதிமுக பொதுச்செயலாளர் மலை சத்யா உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
    <p>&nbsp;</p>
    <p><strong><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/dd0187c7e1978432b2d3ff425db8871e1712658804307113_original.jpg" /></strong></p>
    <h2>&nbsp;வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்</h2>
    <p>வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து பிரச்சாரம் செய்வதற்கு குறுகிய &nbsp; நாட்கள் மட்டுமே &nbsp;பிரச்சாரத்திற்கு நேரம் இருப்பதால், &nbsp;தினமும் வேட்பாளர்கள் &nbsp;50க்கும் மேற்பட்ட இடங்களில் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். &nbsp;காலையிலேயே துவங்கப்படும் பிரச்சாரம் இரவு வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. &nbsp;பல்வேறு இடங்களில் 5 நிமிடத்திற்கு குறைவாகவே &nbsp;, பிரச்சாரத்தை வேக வேகமாக முடித்துக் கொண்டு செல்லக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. &nbsp;இதனை கருத்தில் கொண்டு நிர்வாகிகளும், &nbsp;வேட்பாளர் இல்லாமல் தனியே பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p>
    <h2>காஞ்சிபுரம் யாருடைய கோட்டை ?</h2>
    <p><br />செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.</p>
    <h2>2019 தேர்தல் நிலவரம் எப்படி ?</h2>
    <p>கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர் வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான, மரகதம் என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்</p>

    Source link

  • காலையிலேயே சுடச்சுட கறி குழம்பு சூடான இட்லி: அனல் பறக்கும் பிரச்சாரத்தை துவங்கிய திமுக வேட்பாளர்!
    காலையிலேயே சுடச்சுட கறி குழம்பு சூடான இட்லி: அனல் பறக்கும் பிரச்சாரத்தை துவங்கிய திமுக வேட்பாளர்!


    <p style="text-align: justify;"><strong>கலைஞர் ,ஸ்டாலின் , கமல் வேடம் அடைந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு. 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கூட்டணி கட்சியினர் மற்றும் திமுகவினர் கொடிகளை ஏந்தியவாறு வாகன மேற்கொண்டு வாக்குகளை பேரணி</strong></p>
    <h2 style="text-align: justify;">காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி&nbsp;</h2>
    <p style="text-align: justify;">மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக வேட்பாளர், &nbsp;க. செல்வம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/acfa91f96e257597807e876c07bdf0701712378862210739_original.jpg" /></p>
    <h2 style="text-align: justify;">சுடச்சுட உணவு</h2>
    <p style="text-align: justify;"><br />முன்னதாக காலையிலேயே கட்சி தொண்டர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு வெங்கடாவரம் பகுதியில் சுட சுட இட்லி மற்றும் சுடச்சுட கறி குழம்புகளுடன் காலை உணவு பரிமாறப்பட்டு பிரச்சாரத்தை துவங்கினார் . இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திமுக கட்சி கொடிகளை ஏந்தி மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகளை ஏந்தி ஊர்வலமாக வந்த செல்வம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.</p>
    <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/a5a3277154f8c45b90d56830daa93f781712378881863739_original.jpg" /></p>
    <h2 style="text-align: justify;">தலைவர்களின் வேடமிட்டு பிரச்சாரம்&nbsp;</h2>
    <p style="text-align: justify;">காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளான வேதாச்சலம் நகர் , பலவா நகர் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதி , எல்லப்பன் நகர் , செவிலிமேடு , உள்ளிட்ட 20-கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் . மேலும் பிரச்சாரத்தில் மக்களை கவரும் வகையில் , மறைந்த முதலமைச்சர் கலைஞர், முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் &nbsp;, மற்றும் நடிகர் <a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a> ஆகியோர் வேடமிட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டார். வழியெங்கும் கட்சி நிர்வாகிகள் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/5ea254b692dd05190b65091df16a3deb1712378909910739_original.jpg" /></p>
    <h2 style="text-align: justify;">தொடரும் பிரச்சாரம்</h2>
    <p style="text-align: justify;">இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் வேகவேகமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 6 சட்டமன்றத் தொகுதியை முழுவதும் வாக்கு சேகரிக்க வேண்டும் என்பதால் , ஒரு பகுதிக்கு 5 நிமிடத்திற்கு குறைவாகவே நேரத்தை ஒதுக்கி வாக்கு சேகரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது</p>
    <h2 style="text-align: justify;">காஞ்சிபுரம் யாருடைய கோட்டை ?</h2>
    <p style="text-align: justify;">செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.</p>
    <h2 style="text-align: justify;">2019 தேர்தல் நிலவரம் எப்படி ?</h2>
    <p style="text-align: justify;">கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர் வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான, மரகதம் என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்</p>

    Source link

  • பாஜக கூட்டணி பிம்பிளிக்கி பிளாப்பி கூட்டணி..! கலாய்த்து தள்ளிய விந்தியா..!
    பாஜக கூட்டணி பிம்பிளிக்கி பிளாப்பி கூட்டணி..! கலாய்த்து தள்ளிய விந்தியா..!


    <div dir="auto" style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>திமுக விடம் உரிமைகளும் பாதுகாப்பையும் மீட்டெடுத்து சுதந்திரத்தை கொடுக்க புறா விட்டு பிரச்சாரம். திமுகவையும் பாஜகவையும் உள்ள வித்தியாசத்தை அடுக்கு மொழியில் எட்டு கட்டி பேசி பரப்புரையில் ஈடுபட்ட நடிகை வித்யா. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார் .</strong></span>
    <div dir="auto">&nbsp;</div>
    </div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <h2 dir="auto" style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong><span style="color: #000000;">காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி</span><br /></strong></span></h2>
    <div dir="auto" style="text-align: justify;">
    <div id=":t8" class="ii gt">
    <div id=":rb" class="a3s aiL ">
    <div dir="auto">
    <div dir="auto">காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ராஜசேகர் அவர்களை ஆதரித்து திரைப்பட நடிகையும் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா திமுக மற்றும் பாஜக மீது கடும் விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்.&nbsp;</div>
    <h2 dir="auto">&nbsp;திமுக – பாஜக இரண்டும் ஒன்று</h2>
    <div dir="auto">அப்போது பேச்சு தொடங்குவதற்கு முன்பு திமுகவிடம் உரிமைகளும் பாதுகாப்பையும் மீட்டெடுத்து சுதந்திரத்தை கொடுக்க புறா விட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில் திமுகவையும் பாஜகவையும் உள்ள வித்தியாசத்தை அடுக்கு மொழியில் எட்டு கட்டி பேசி பரப்புரையில் ஈடுபட்டபோது . ஆனால் பாஜக மாற்றுக் கட்சி அல்ல ஏமாற்றும் கட்சி, திமுக விற்கும் பாஜகவிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. திமுக பயங்கரமாக பொய் சொல்லும் பாஜக சொல்ற பொய்யை பயங்கரமா சொல்லும், திராவிட மாடல் என்று ஏமாற்றும் திமுகவையும் இந்திய மாடல் என்று ஏமாற்றும் பாஜகவையும் தோற்கடிக்க வேண்டும் . திமுக கடவுளை திட்டிக்கொண்டே சாமி கும்பிடும். ஸ்டாலின் மகனைப் பற்றி மட்டுமே யோசனை செய்வார் .மோடி மதத்தை மட்டுமே பற்றி யோசனை செய்வார்.</div>
    <div dir="auto">&nbsp;</div>
    <h2 dir="auto">திமுக திருட்டில் ஸ்பெஷலிஸ்</h2>
    <div dir="auto">ஸ்டாலின் மகன் மகள் மருமகனுக்கு பினாமி ,மோடி அம்பானி அதானிக்கு பினாமி. திமுக மக்களிடம் மட்டுமே திருடுவார்கள். பாஜக மாநிலங்களை மட்டுமே திருடுவார்கள். திமுக திருட்டில் ஸ்பெஷலிஸ்ட் ,பாஜக உருட்டுவதில் ஸ்பெஷலிஸ்ட். இந்த தேர்தலில் திருந்தாத பாஜகவையும் திருட்டு திமுகவையும் ஒழித்துக் கட்டுவதற்கு பொதுமக்கள் தங்களது ஒற்றை விரலால் ஓங்கி அடிக்க வேண்டும்&zwnj;. சதிகார திமுகவையும் சர்வாதிகார பாஜகவையும் தோற்கடிக்க வேண்டும் என பேசினார்.</div>
    <div dir="auto">&nbsp;</div>
    <h2 dir="auto">பிம்பிளிக்கி பிளாப்பி</h2>
    <div dir="auto">&nbsp;</div>
    <div dir="auto">மேலும் பாஜக கூட்டணியை விமர்சித்து பேசிய அவர் தெரிவித்ததாவது : &nbsp;ஏன் இருக்கிறோம் எதற்கு இருக்கிறோம் என்று தெரியாமல், ஒரு கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள் என்றால் அது பாஜக கூட்டணி தான். &nbsp;ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தமே கிடையாது, &nbsp;ஒருத்தருக்கு கொள்கைக்கும் இன்னொருத்தர் கொள்கைக்கும் சம்பந்தமே கிடையாது &nbsp;ஆனால் அவர்கள் கூட்டணியாம். &nbsp;ஜிகே வாசன், &nbsp;பச்சை முத்து ,அன்புமணி &nbsp;மற்றும் இரண்டு மூன்று சுயேட்சைகள் &nbsp;இவர்கள் அனைவரும் மோடி பக்கத்தில் வரிசையாக &nbsp; நின்றிருந்தார்கள். &nbsp;அதை பார்த்தவுடன் எனக்கு பாண்டியராஜன் படத்தில் வரும் பிம்பிலிக்கா பிளாப்பி &nbsp;காமெடி தான் நினைவுக்கு வந்தது. &nbsp;இவர்களெல்லாம் தேர்தல் முடிந்து அதற்குப் பிறகு என்ன ஆகப்போகிறார்கள் என தெரியவில்லை.</div>
    <div dir="auto">&nbsp;</div>
    <h2 dir="auto">" என் கட்சியை நீங்க வச்சுக்குங்க "</h2>
    <div dir="auto">சரத்குமார் பிஜேபியில் சேருவார் என எதிர்பார்க்கவில்லை, &nbsp;அதிர்ச்சியாக இருந்தது. &nbsp;எனக்கு தெரிந்த ஒரு நண்பரிடம் எதிர்பார்ப்பு கேட்டேன். &nbsp;அதன் பின்னால் ஒரு கதை இருப்பதாக கூறினார் சரத்குமார் அண்ணாமலையிடம் உங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டால், &nbsp;சிபி எவ்வளவு ரேட் எவ்வளவு என்று கேட்டார். &nbsp;அண்ணாமலை கட்சி எவ்வளவு என கேட்டதால் அந்த டீலிங் சரத்குமாருக்கு பிடித்திருந்தது. &nbsp;விருதுநகர் &nbsp;நான் வச்சிக்கிறேன் &nbsp;என் கட்சியை நீங்க வச்சுக்குங்க கொடுத்துட்டாரு, &nbsp;ஒரு கட்சி பிஜேபியில் சேர்ந்து இருப்பதால் &nbsp;அண்ணாமலை&nbsp; மகிழ்ச்சியில் இருந்த பொழுது, &nbsp; &nbsp;கட்சியிலே புருஷன் பொண்டாட்டிகள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். &nbsp;எனக்கு இவர்களை பார்த்ததைவிட டிடிவி தினகரன் மற்றும் &nbsp;ஓபிஎஸ் ஆகிய இருவரை பார்த்ததில் தான் பாவமாக இருந்தது. &nbsp;ஒரு சீட்டு &nbsp; கேட்ட டிடிவி தினகரனை, &nbsp;அவர் தலையில் இரண்டு சீட்டை கட்டி விட்டார்கள் &nbsp;என்று விமர்சனம் செய்தார்.</div>
    </div>
    </div>
    </div>
    </div>

    Source link

  • Kanchipuram Lok Sabha Constituency AIADMK candidate engaged in intensive vote collection in various areas under Chengalpattu Assembly Constituency | 35 அடி உயர மாலை! வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டும் அ.தி.மு.க.
    Kanchipuram Lok Sabha Constituency AIADMK candidate engaged in intensive vote collection in various areas under Chengalpattu Assembly Constituency | 35 அடி உயர மாலை! வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டும் அ.தி.மு.க.


    முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் மாவட்ட  செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்பு
    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 
    மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி  அதிமுக வேட்பாளர் இ. ராஜசேகர் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர்
    காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மண்ணிவாக்கம் கூட்ரோடு , வண்டலூர் படப்பை சாலை, ஓட்டேரி விரிவு பகுதி , ஊனமாஞ்சேரி, கொளப்பாக்கம் , நெடுங்குன்றம், ரத்தினமங்கலம், வேங்கடமங்கலம், காரணி புதுச்சேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் காலை முதலே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
    ராஜசேகருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி , செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன்  மற்றும் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா என்கிற கஜேந்திரன் ஆகியோர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன் ஒரு பகுதியாக நெடுங்குன்றம் பகுதியில், 35 அடி உயர ராட்சச மாலை அணிவித்து அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ரோஜா பூ மழை 
    வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு, பொன்னாடை அணிவிக்கப்பட்டு, பன்னீர் ரோஜா மாலைகள் அணிவிக்கப்பட்டு மேளம் தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திரண்ட அதிமுக தொண்டர்கள் அதிமுக கொடி மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகளை கையில் ஏந்தி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவி ஏற்பாட்டில் செய்யப்பட்டிருந்த வேட்பாளர் வரவேற்பு நிகழ்ச்சியில் , அதிமுக வேட்பாளர் மீது 50க்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசையாக கொண்டு வந்த ரோஜா பூக்களை தூவி வரவேற்றனர். 
    பிரசுரங்கள் விநியோகித்த பிரச்சாரம்
    மேலும் கடை வீதிகளில் நடந்து சென்று வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும், தான் வெற்றி பெற்று வந்தால் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் , உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து அதிமுக வேட்பாளர் இ. ராஜசேகர் வாக்குகளை சேகரித்தார் .
    காஞ்சிபுரம் யாருடைய கோட்டை ?
    செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
    2019 தேர்தல் நிலவரம் எப்படி ?
    கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர் வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான, மரகதம் என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    மேலும் காண

    Source link

  • Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate K. Selvam engaged in intense election campaigning – TNN | 100 டிகிரி வெயில்..காஞ்சியில் சூடு பறக்கும் பிரச்சாரம்
    Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate K. Selvam engaged in intense election campaigning – TNN | 100 டிகிரி வெயில்..காஞ்சியில் சூடு பறக்கும் பிரச்சாரம்


    100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இணைந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டனர். காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு 
    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
    மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக வேட்பாளர் க.செல்வம் 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் வாக்குகளைக் கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    திமுக வேட்பாளர் செல்வம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாமல், பொன்னியம்மன் பட்டறை, முட்டவாக்கம், மேல் ஒட்டிவாக்கம், பாலு செட்டிச்சத்திரம், திருப்புகுழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் செல்வம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாலுசெட்டி சத்திரத்தில் ஜேசிபி எந்திரத்தில்   50 கிலோ ரோஜா பூக்களை கொட்டி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.
     

    மேலும், 100க்கும் மேற்பட்ட பெண்கள் இருபுறமும் நின்று கொண்டு, பன்னீர் ரோஜாக்களை தூவி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகளுடன் ஊர்வலமாக வந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டனர்.‌
    கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரிப்பு
    பிரச்சாரத்தின் பொழுது  வடக்கு ஒன்றிய செயலாளர் பி .எம். குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, தாமல், பொன்னியம்மன் பட்டறை , முட்டவாக்கம், பாலு செட்டிச்சத்திரம், திருப்புகுழி , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் செல்வம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார் ,ஒன்றிய குழு தலைவர் மலர் கொடி குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யா சுகுமார் , ஒன்றிய திமுக நிர்வாகிகள் மாரிமுத்து, எஸ்வி ரமேஷ், இளஞ்செழியன், எஸ் எஸ் ஆர் சசிகுமார், மகேந்திரன், வேலுச்சாமி, டி என் ரவி, கருணாகரன், மாவட்ட நிர்வாகிகள் ராம்பிரசாத், தமிழ்செல்வன் ,பி எம் நீலகண்டன்,  காங்கிரஸ் கட்சி சார்பில் துணை மேயர் குமரகுருநாதன்,நாதன், பிச்சாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தி.வ. எழிலரசு பருத்திக்குளம் சேகர், திருமாதாசன், உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
    காஞ்சிபுரம் யாருடைய கோட்டை ?
    செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 
    காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
    2019 தேர்தல் நிலவரம் எப்படி ?
    கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர் வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான, மரகதம் என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    மேலும் காண

    Source link

  • Lok Sabha Election 2024 Premalatha Vijayakanth campaigned support of Kanchipuram AIADMK candidate Rajasekhar – TNN | உஷாரா இருங்க மக்களே கள்ள ஓட்டு போடுவாங்க
    Lok Sabha Election 2024 Premalatha Vijayakanth campaigned support of Kanchipuram AIADMK candidate Rajasekhar – TNN | உஷாரா இருங்க மக்களே கள்ள ஓட்டு போடுவாங்க


    திமுக தனது பணபலம், அதிகார பலத்தை கட்டவிழ்த்துவிட தயாராக இருக்கிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்தார். 
    மக்களவைத் தேர்தல் 2024
    மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் களத்தில் இறங்கி  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பார் இ. ராஜசேகரை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    தேமுதிக பிரேமலதா பிரச்சாரம்
    இதனை அடுத்து அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். இதனை அடுத்து திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா கூட்டணி கட்சியினர் மத்தியில் பேசுகையில், “கச்சத்தீவு பிரச்சனை மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது. கலைஞர் மற்றும் இந்திரா காங்கிரஸ் இணைந்து நமது உரிமைகளை தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள். அன்றிலிருந்து ஆரம்பித்ததுதான் மீனவர்களின் பிரச்சனை. திமுக, காங்கிரஸ், கச்சத்தீவு மற்றும் காவிரி உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டார்கள்.

     
    இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு காரணம் திமுக காங்கிரஸ் தான்.‌ எல்லா பிரச்சனைக்கும் திமுக மற்றும் காங்கிரஸ்தான். இந்த தேர்தலில் இந்த கூட்டணியை மகத்தான வெற்றி பெற வையுங்கள்.
    சீக்கிரம் ஓட்டு போட்டு விடுங்கள் 
    வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நாள் அன்று காலையிலே சென்று வாக்களித்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் வாக்கு கள்ள ஓட்டாக மாறிவிடும். இன்று திமுக ஆட்சி பலம் அதிகார பலம் பணபலம் வைத்து சட்ட – ஒழுங்கு சீர்கேடு உருவாக்கி எல்லா தொகுதியிலும் ஜெயிக்க அனைத்து வன்முறைகளையும், கட்டவிழ்த்துவிட விட தயாராக இருக்கிறார்கள்.

    இளைஞர் பணிக்கு ஏதாவது உண்டா, இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா” என தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் பேசுகையில், ”அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் மக்களவையில் காஞ்சிபுரம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பார் என வாக்கு கொடுத்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சார மேற்கொண்ட நிலையில் ஏராளமான தேமுதிக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 
    நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருவதற்கு முன்பாக அதிமுக பிரச்சார பாடல், தேமுதிக பாடல்கள் மற்றும் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. அப்பொழுது விஜயகாந்த் பாடலுக்கு தேமுதிக மற்றும் அதிமுக தொண்டர்கள் இணைந்து நடனம் ஆடியது தொண்டர்கள் இடையே வரவேற்பை பெற்றது. ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவரும் இணைந்து நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது. குத்தாட்டம் போட்டு அதிமுக வேட்பாளருக்கு தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வாக்கு கேட்டது வரவேற்பை பெற்றுள்ளது .குறிப்பாக விஜயகாந்த் நடித்த பிரபலமான , நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்  ஊருக்கு நீ மகுடம் என்ற பாடலுக்கு வாய் அசைவுடன் தொண்டர்கள் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.
     

    மேலும் காண

    Source link

  • "மகளிர் உரிமைத் தொகை பாதி டாஸ்மாக்குக்கு போகுது..! மீதி சைட்டிஷ்க்கு போது" முன்னாள் அமைச்சர் வளர்மதி பரப்புரை
    "மகளிர் உரிமைத் தொகை பாதி டாஸ்மாக்குக்கு போகுது..! மீதி சைட்டிஷ்க்கு போது" முன்னாள் அமைச்சர் வளர்மதி பரப்புரை


    <h2 style="text-align: justify;">மக்களவைத் தேர்தல்</h2>
    <p style="text-align: justify;">தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது . இன்று முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இ. ராஜசேகர் காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகிறார். களக்காட்டூர், குருவிமலை, பலத்தோட்டம், ஐயங்கார் குளம், கோளிவாக்கம், ஆசூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/49728861c4cb046ba4ce08357ee1f0da1711964872517739_original.jpg" /></p>
    <h2 style="text-align: justify;">இரட்டை இலை சின்னத்தில் வாக்கு</h2>
    <p style="text-align: justify;">அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, வி சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு அதிமுகவிற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர். திறந்தவெளி வாகனத்தில் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியதாவது: எல்கேஜி படிக்கும் குழந்தைக்கு கூட திமுக அரசு வந்ததிலிருந்து பாதுகாப்பு இல்லை அயோக்கியர்கள் , காவல்துறை உதவியுடனே குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள்.</p>
    <p style="text-align: justify;">இது எல்லாத்துக்கும் காரணம் கஞ்சா தான், கஞ்சா காவல்துறை உதவியுடனே விற்கப்படுகிறது . தவறு செய்பவர்களை பிடித்து விசாரித்தால் , கஞ்சா போதையில் செய்துவிட்டேன் என கூறுகிறார்கள் . அடுத்ததாக இரண்டு ஆண்டுகள் மகளிர் உரிமை திட்டம் தர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி&nbsp; கொடுத்த அழுத்தத்தால் ஒரு சில பேருக்கு கொடுத்திருக்கிறார்கள் . வீட்டில் பையன் வேலை செய்தால் ஆயிரம் ரூபாய் இல்லை , சைக்கிள் இருந்தால் ஆயிரம் ரூபாய் இல்லை என பல்வேறு காரணத்தைக் கூறி தகுதி இல்லை எனக் கூறுகிறார்கள் .</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/574387c90b42cccbf3bb51b6676f97d51711964897887739_original.jpg" /></p>
    <p style="text-align: justify;">பெண்ணாக இருந்தாலே தகுதி தானே அதைவிட வேறு என்ன தகுதி வேண்டும் என கேள்வி எழுப்பினார். அப்படி வரும் ஆயிரம் ரூபாயை கூட பெண்கள் அவர்கள் தேவைக்கு பயன்படுத்த முடியவில்லை அதை ஆண்கள் பிடுங்கிக் கொண்டு சென்று 500 ரூபாய் சரக்கும் 500 ரூபாய் சைடிஷ்க்கும் சென்று விடுகிறது . முட்டை ,சிக்கன் ஆகியவற்றை சைட் டிஷ்ஷாக வாங்கி கொள்கிறார்கள் " என பேசி பெண் வாக்காளர்கள் மத்தியில் வாக்குகளை சேகரித்தார் .</p>
    <h2 style="text-align: justify;">2019 தேர்தல் நிலவரம் எப்படி ?</h2>
    <p style="text-align: justify;">கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர் வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான, மரகதம் என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.</p>
    <h2 style="text-align: justify;">2014 தேர்தல் நிலவரம்</h2>
    <p style="text-align: justify;">அதிமுக வேட்பாளர் மரகத குமரவேல் 4,99,395 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 3,52,529 வாக்குகளை பெற்றார். மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா 2,07,080 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <h2 style="text-align: justify;">2021 தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்</h2>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">காஞ்சிபுரம் – எழிலரசன் ( திமுக )</p>
    <p style="text-align: justify;">உத்திரமேரூர் – சுந்தர் ( திமுக=</p>
    <p style="text-align: justify;">செங்கல்பட்டு – வரலட்சுமி ( திமுக )</p>
    <p style="text-align: justify;">திருப்போரூர் – எஸ். எஸ்.பாலாஜி (விசிக)</p>
    <p style="text-align: justify;">செய்யூர் – பாபு (விசிக)</p>
    <p style="text-align: justify;">மதுராந்தகம் – மரகதம் (அதிமுக)</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">உத்திரமேரூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டது.&nbsp;</p>

    Source link

  • Who Is Jothi Venkatesan Kanchipuram PMK Candidate Lok Sabha Election 2024 Know Profile Biography
    Who Is Jothi Venkatesan Kanchipuram PMK Candidate Lok Sabha Election 2024 Know Profile Biography

     பாமக வேட்பாளர் பட்டியல்
    அரசியல் கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிமுக மற்றும் திமுக தரப்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமகவை பொறுத்தவரை கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இம்முறை அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால் இறுதியாக பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது.
    பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 10 இடங்கள் பாமகவிற்கு கிடைத்துள்ளது. அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

    திண்டுக்கல் – கவிஞர் திலகபாமா
    அரக்கோணம் – கே.பாலு
    ஆரணி – கணேஷ் குமார்
    கடலூர் – தங்கர் பச்சான்
    மயிலாடுதுறை – ம.க ஸ்டாலின்
    கள்ளக்குறிச்சி – தேவதாஸ் உடையார்
    தருமபுரி –  சௌமியா அன்புமணி
    சேலம்  – அண்ணாதுரை
    விழுப்புரம் – முரளி சங்கர்
     காஞ்சிபுரம்  – ஜோதி வெங்கடேசன்

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் பட்டியலில் மூன்று பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர்,  வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மேலும் பட்டியல் இன சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் என மூன்று சமுதாயத்தை சேர்ந்த பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு தனி தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி  போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது
     காஞ்சிபுரம் வேட்பாளர் அறிவிப்பு
    முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் காஞ்சிபுரம்  தொகுதி விடுபட்டிருந்தது. இதற்கு முக்கிய காரணம் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட,  மூன்று வேட்பாளர்கள் முயற்சி செய்து   வந்ததால் கட்சி தலைமை முடிவெடுக்க தாமதமானதாக கூறப்படுகிறது.  காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என  மாவட்ட நிர்வாகிகளிடம் வற்புறுத்தி உள்ளார். அதேபோன்று பிற மாவட்டத்தை சேர்ந்த இன்னொரு வருகும் வேட்பாளருக்காக போட்டியிட்டு உள்ளனர். இந்த நிலையில் தான் திருவள்ளூர் மாவட்டம் முன்னாள்  மாவட்ட செயலாளரும்  தற்பொழுது திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளராக உள்ள கடம்பத்தூர்  ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன்  என்பவரின் மனைவி ஜோதிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
    ஜோதி வெங்கடேசன்
    திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த  ஜோதி வெங்கடேசன்.  இவரது கணவர் வெங்கடேசன் பாமகவின் திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளராக பதவி வகித்து வருகிறார்.  கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ஆகவும் பணியாற்றி வருகிறார்.  அன்பழகி மற்றும் தர்ஷினி ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.  இவற்றில் அன்பழகி இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.  வெங்கடேசன் கட்சி தலைமைக்கும் கட்சி நிர்வாகிகளிடமும் செல்வாக்கு உள்ள நபராகத் தெரிகிறார். வெங்கடேசன் ஜோதியை காதல் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
    பாமகவின் நம்பிக்கை
    சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற தொகுதியில் பாமக செல்வாக்காக இருக்கக்கூடிய தொகுதியாக காஞ்சிபுரம்  திகழ்ந்து வருகிறது.  காஞ்சிபுரம்  நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியிலும் கணிசமான, வாக்கு வங்கியை பாமக பெற்று உள்ளது. பாஜக சமீப காலமாக  காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வளர்ந்து வருகிறது.  இதேபோன்று   அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓபிஎஸ் அணியினருக்கு கணிசமான ஆதரவு உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கி, தேசிய கட்சிகள் கூட்டணியில் அதிமுக இல்லாததால்,  தங்களுக்கு  திமுக எதிர்ப்பு வாக்குகளும் கிடைக்கும் என பாமகவினர் நம்புகின்றனர்.  எப்படியும் இந்த தொகுதியில்  வென்றாக வேண்டும் என  பணியாற்று உள்ளதாக பாமக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    Source link

  • Kancheepuram Lok Sabha Constituency | Kancheepuram Lok Sabha Constituency : பாரம்பரிய நகரமான காஞ்சி மக்களவைத் தொகுதி நிலவரம் என்ன ? முழு தகவல் இதோ.!
    Kancheepuram Lok Sabha Constituency | Kancheepuram Lok Sabha Constituency : பாரம்பரிய நகரமான காஞ்சி மக்களவைத் தொகுதி நிலவரம் என்ன ? முழு தகவல் இதோ.!

    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024  (Kanchipuram Lok Sabha Constituency 2024)
    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ( Kancheepuram Lok Sabha constituency ) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது.  அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும். செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்த பொழுது, இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் – திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதனை அடுத்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் (தனி ) ,செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.
    வாக்காளர்களின் விவரம்




    வ.எண்


    தொகுதியின்
    பெயர்


    ஆண்
    வாக்காளர்கள்


    பெண்
    வாக்காளர்கள்


    மூன்றாம்
    பாலின வாக்காளர்கள்


    மொத்த
    வாக்காளர்கள்


    18–19 வயது உள்ளோர்



    1
    உத்திரமேரூர்
    128070
    137839
    41
    265950
    2980


    2
    காஞ்சிபுரம்
    149806
    160297
    21
    310124

    3606




    4


    32.செங்கல்பட்டு
    சட்டமன்ற
    தொகுதி


    2,03,837


    2,11,209


    63


    4,15,109


    4303




    5


    33.திருப்போரூர் சட்டமன்ற
    தொகுதி


    1,46,163


    1,51,318


    51


    2,97,532


    4650




    6


    34.செய்யூர்
    சட்டமன்ற
    தொகுதி (தனி)


    1,08,555


    1,12,075


    26


    2,20,656


    3122




    7


    நெ.35.மதுராந்தகம்
    சட்டமன்ற
    தொகுதி (தனி)


    1,09,585


    1,13,898


    92


    2,23,575


    3793




     


    மொத்தம்


    846016


    886636


    294


    1732946


    22454


     
    வெற்றி பெற்றவர்கள்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்,  1951 கிருஷ்ணசாமி ( காமன்வீல் கட்சி ) காஞ்சிபுரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரகத குமரவேல் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் செல்வம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
    யாருடைய கோட்டை ?
    செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2  முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
    2019 தேர்தல் நிலவரம் எப்படி ?
    கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர்  வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான,  மரகதம்  என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    2014 தேர்தல் நிலவரம்
    அதிமுக வேட்பாளர் மரகத குமரவேல் 4,99,395 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 3,52,529 வாக்குகளை பெற்றார். மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா 2,07,080 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். 
    2021 தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்
    காஞ்சிபுரம் –  எழிலரசன் ( திமுக )உத்திரமேரூர் – சுந்தர் ( திமுக=செங்கல்பட்டு – வரலட்சுமி  ( திமுக )திருப்போரூர் – எஸ். எஸ்.பாலாஜி (விசிக)செய்யூர் – பாபு (விசிக)மதுராந்தகம் –  மரகதம் (அதிமுக)
    உத்திரமேரூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. 
    நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் செயல்பாடு
    நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் 18 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். 436 கேள்விகள் எழுப்பியுள்ளார். ஒரு தனி நபர் தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளார். 82 சதவீத வருகை பதிவை வைத்துள்ளார். காஞ்சிபுரத்தில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த ரயில்வே பாலம், அமைக்கும் பணியை பலமுறை ஆய்வு மேற்கொண்டு துரிதப்படுத்தியது முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. பல ஊர்களில் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிடங்களும் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இறுதி நேரத்திலும் தொடர்ந்து, பணிகளை செய்து வருவது பாதகமாக பார்க்கப்படுகிறது.
    மக்களின் கோரிக்கை என்ன ?
    * கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலை உள்ளிட்ட அனைத்து கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். கைத்தறி தொழில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு சேலத்தில் உள்ளதை போன்ற, இந்திய கைத்தறி தொழில்நுட்பம் நிறுவனம் மத்திய அரசின் சார்பில் உருவாக்கப்பட வேண்டும்
    * தங்கத்தின் விலை உயர்வால் ஜரிகை விலை உயர்ந்து வருவதால், விலையை கட்டுக்குள் வைக்க கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்க வேண்டும். 
    * நெசவாளர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த, மருத்துவ காப்பீடு மீண்டும் வழங்கப்பட வேண்டும். அதே போன்று மருத்துவ காப்பீட்டுக்கான தொகையும் உயர்த்தப்பட வேண்டும்.
    * செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் கட்டி முடிக்கப்பட்டு செயல்படாமல் இருப்பதால் அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
    * மேல்மருவத்தூர் வரை சென்னை கடற்கரையில் இருந்து இயங்கும் தொடர் வண்டிகளை இயக்க வேண்டும்
    * காஞ்சிபுரம் – செங்கல்பட்டு வரை கூடுதலாக ஒரு  ரயில் தண்டவாளம் அமைக்க வேண்டும்.
    * செய்யூரில் மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    Source link