Author: Sanjuthra
பசிக்கு உதவிய மூதாட்டிக்கு நேர்ந்த கதி… வீட்டுக்குள் புகுந்து 2 பேர் செய்த அதிர்ச்சியூட்டும் செயல்… கடைசியில் நடந்தது?
சென்னை மேற்கு மாம்பலத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம், பசிக்கு உணவு கேட்பது போல் நாடகமாடி, நகையை பறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை…
அடேங்கப்பா… நீலகிரியில் இவ்வளவு பறவை இனங்களா இருக்கிறது… இது தெரியாம போச்சே…
நீலகிரி வன பகுதியில் சுமார் 128 வகையான 5110 பறவைகள் இருப்பது, பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் 120 வகைக்கும் மேற்பட்ட 1886…
தூத்துக்குடியில் பயங்கரம்… அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகள்… விவரம் உள்ளே…
தூத்துக்கூடியில் நேற்று சனிக்கிழமை காலையில் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், இரவு மேலும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அண்ணா நகர்4-வது…
நாகையில் சிபிசிஎல் ஆலைக்கு எதிரான உண்ணாவிரதம் நிலை இதுதான்… அதிகாரிகளின் முடிவால் எடுத்த முடிவு…
பனங்குடி சிபிசிஎல் எண்ணெய் ஆலையை கண்டித்து 11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம், பேச்சுவார்த்தைக்கு திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் பனங்குடியில் அமைந்துள்ள சிபிசிஎல்…
சத்தீஸ்கரில் பயங்கர துப்பாக்கிச்சண்டை… 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை…
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் பாரிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் உள்ள பிடியா…
ரஷ்ய ராணுவத்திற்கு தமிழர்களை கடத்திய கும்பல் கைது… பரபரப்புத் தகவல்…
தமிழகம் மற்றும் கேரள இளைஞர்களை ஏமாற்றி, ரஷ்ய ராணுவத்த்தில் பணியாற்ற கடத்திய கும்பலை சேர்ந்த 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த நிஜில் ஜோபி…
ஐபிஎல் போட்டியில் ரசிகர்கள் செய்த செயல்… அதிர்ச்சியில் நிர்வாகம்…
டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, அரவிந்த் கெஜ்ரிவால் ஜிந்தாபாத் என்று ரசிகர்கள் முழக்கமிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில், டெல்லி கேபிடல்ஸ்…
Vegetable Price: தொடர்ந்து அதிகரிக்கும் பீன்ஸ் விலை.. மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் இதோ..
<p>ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு…
Nainar Nagendran Case: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்.. சிபிசிஐடி வழக்குப்பதிவு..
<p>தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. சோதனை சாவடிகள் மற்றும்…
7 Am Headlines today 2024 april 30th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மே 5ம் தேதி வரை வெப்ப அலை வீசும் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தாம்பரம் ரயில்…