பாரதிராஜா: ``உன் குழியில் தள்ளப்பட்ட பச்சை மண்ணிலிருந்து..." - கவிஞர் வைரமுத்துவின் பதிவு! | Vairamuthu has posted about the state honors conferred upon director Bharathiraja.

இயக்குநர் இமயம் பாராதிராஜா மறைந்த நிலையில், அவரின் உடல் அவரின் சொந்த கிராமத்தில் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து தன் எக்ஸ் பக்கத்தில்,

“பிறந்த மண்ணில்

அடக்கம் செய்யப்பட்டார்

பாரதிராஜா

83 ஆண்டுகளுக்கு முன்னே

தமிழர்கள் பெற்ற

ஒரு புதையலைக்

குழிதோண்டி மீண்டும்

புதைத்துவிட்டோம் பூமிக்குள்

வைரமுத்து

வைரமுத்து

மேற்குத்தொடர்ச்சி மலைகளே

கள்ளிக்காடே கரடே நதியே

பச்சைத் தாவரங்களே

பாடும் பறவைகளே

வைகை அணைமீது மோதும்

வருசநாட்டுச் காற்றே

உங்கள் மகனை

உங்கள் மடியில்

ஒப்படைத்துவிட்டோம்

உடைந்த சொற்களின்

கதறல்கள்,

வட்டார வழக்கில் புலம்பல்கள்,

கண்ணாடிப் பெட்டியைக்

கட்டிக்கொண்டு

கண்ணீர் விட்ட மாதரார்,

ஒப்பாரியில் தாலாட்டுப் பாடியே

தங்கள் மகனைத்

தூங்க வைத்துவிட்டார்கள்

தாய்மார்கள்

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed