சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் நேற்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வணிக வளாகத்தின் மூன்றாவது தளத்தில் தந்தையில் கையில் இருந்து ஒரு வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை: ஷாப்பிங் மாலில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், மூன்றாவது தளத்தில் இருந்து நான்காவது தளத்திற்கு எஸ்கலேட்டரில் செல்வதற்காக கையில்…
Continue Reading
Great content! Keep up the good work!