Month: February 2024

  • TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை.. சென்னையில் குறையும் வெயிலின் தாக்கம்..
    TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை.. சென்னையில் குறையும் வெயிலின் தாக்கம்..


    <p><br />தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <p>அதன்படி இன்று,&nbsp; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.</p>
    <p>நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை &nbsp;பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.</p>
    <p>அதனை தொடர்ந்து 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>
    <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான &nbsp; வானிலை முன்னறிவிப்பு:</h2>
    <p>அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை &nbsp;பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும்.&nbsp;</p>
    <p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னையில் காலை முதல் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <h2>கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): &nbsp;</h2>
    <p>வெம்பக்கோட்டை (விருதுநகர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா &nbsp;5, கடம்பூர் (தூத்துக்குடி, கழுகுமலை (தூத்துக்குடி), கயத்தார் (தூத்துக்குடி) தலா &nbsp;4, பவானிசாகர் (ஈரோடு), ராஜபாளையம் (விருதுநகர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா &nbsp;3, புத்தன் அணை (கன்னியாகுமரி), கோவில்பட்டி (தூத்துக்குடி), சத்தியமங்கலம் (ஈரோடு) தலா &nbsp;2, பாளையம்கோட்டை (திருநெல்வேலி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), பாலமோர் (கன்னியாகுமரி), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி) தலா &nbsp;1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.&nbsp;</p>

    Source link

  • கரூர் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 108 வலம்புரி சங்காபிஷேக விழா
    கரூர்  ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 108 வலம்புரி சங்காபிஷேக விழா


    <p style="text-align: justify;">கரூர் தான்தோன்றிமலை சிவசக்தி நகர் &nbsp;ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற நான்காம் ஆண்டு 108 வலம்புரி சங்க அபிஷேக விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/02/482e1d1e391df1e1a5dbd0c14816726f1706853229041113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை, சிவசக்தி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சிவசித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆலய நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு&nbsp; 108 வலம்புரி சங்காபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் பிரத்தியேக யாகசாலை அமைக்கப்பட்டு அதன் அருகே 108 வலம்புரி சங்குகள் மற்றும் கலசங்கள் பிரதேச செய்து அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் பல்வேறு வேத மந்திரங்கள் கூறியபடி யாக வேள்வி சிறப்பாக நடைபெற்றது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/02/5d2fb5ea83a74e88fb11ac7a81409d581706853263422113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">பின்னர் கலசத்திற்கும் யாகத்திற்கும் மகா தீபாராதனை காட்டப்பட்ட பிறகு மேல தாளங்கள் முழங்க 108 வலம்புரி சங்குகளை பக்தர்கள் ஆலயம் வலம் வந்த பிறகு மூலவர் ஸ்ரீ சிவசக்தி விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக சிவசக்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு உண்டான கலச புனித தீர்த்தத்தை ஆலய முக்கிய நிர்வாகிகள் தலையில் சுமந்தவாறு ஆலயம் வலம் வந்தனர்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/02/307c01c4b3a2c554af782212585a1be21706853298187113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">தொடர்ச்சியாக தீர்த்த விநாயகர், துர்க்கை அம்மன், விஷ்ணு, பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ஐயப்பன் மற்றும் நவக்கிரகங்கள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனிதத் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மூலவர் ஸ்ரீ சிவசக்தி விநாயகருக்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/02/a00b80ce0d3a7325401a6fd3f5a019601706853317449113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">சுவாமிகளுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தான்தோன்றிமலை சிவசக்தி நகர் அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற நான்காம் ஆண்டு 108 வலம்புரி சங்க அபிஷேக விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • US Govt Clears Sale Of 31 MQ-9B Armed Drones To India For Nearly $4 Billion | MQ-9B Armed Drones: இந்திய வான்பரப்பின் புதிய ”காப்பான்”
    US Govt Clears Sale Of 31 MQ-9B Armed Drones To India For Nearly $4 Billion | MQ-9B Armed Drones: இந்திய வான்பரப்பின் புதிய ”காப்பான்”


    MQ-9B Armed Drones: அமெரிக்காவிடமிருந்து MQ-9B எனப்படும் ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை, 33 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது. 
    கண்காணிப்பு டிரோன்கள்:
    வான் பரப்பை கண்காணிப்பதற்கான MQ-9B டிரோன்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு தேவையான சான்றிதழை வழங்கியதை அடுத்து, டிரோன் விற்பனை உறுதியாகியுள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, 31 MQ-9B ஸ்கை கார்டியன் டிரோன்களை வாங்க இந்திய அரசு விருப்பம் தெரிவித்தது. இந்நிலையில், அதற்கு கிடைத்துள்ள ஒப்புதல்,  இருநாடுகளின் அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் ஒரு முக்கிய அடையாளமாகும்.
    அமெரிக்கா நம்பிக்கை:
    இந்த விற்பனையானது,  அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களை ஆதரிப்பதோடு, அமெரிக்க-இந்திய மூலோபாய உறவை வலுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதிக்கான முக்கிய சக்தியாக தொடர்ந்து இருக்கும் நட்பு நாடான இந்தியாவின் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது.  கடல் பாதைகளில் ஆளில்லா கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளை செயல்படுத்துவதன் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்தியாவின் திறன் மேம்படும். இந்தியா தனது ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது” என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    MQ-9B ஆயுதமேந்திய ஆளில்லா டிரோன்கள்:
    அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனமான ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் மூலம் இந்த ஆளில்லா டிரோன் விமானம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் கொள்முதல் என்பது அரசு-அரசாங்க ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். அந்த வகையில் இந்தியா 33 அயிரம் கோடி ரூபாய் செலவில், 31 MQ-9B  டிரோன்களை வாங்க உள்ளது. அதில் இந்திய கடற்படைக்கு 15 சீ கார்டியன் டிரோன்களும், ராணுவம் மற்றும் விமானப்படைக்கு தலா எட்டு ஸ்கைகார்டியன் டிரோன்களும் கிடைக்க உள்ளன.
    சிறப்பம்சங்கள்:

    மேலும் காண

    Source link

  • Thalapathy 69 : ட்ரெண்டாகும் # தளபதி 69.. கட்சியின் பெயரை அறிவித்த விஜய்!
    Thalapathy 69 : ட்ரெண்டாகும் # தளபதி 69.. கட்சியின் பெயரை அறிவித்த விஜய்!


    Thalapathy 69 : ட்ரெண்டாகும் # தளபதி 69.. கட்சியின் பெயரை அறிவித்த விஜய்!

    Source link

  • முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து உணவு அருந்திய கரூர் மாவட்ட ஆட்சியர்
    முதலமைச்சரின்  காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து உணவு அருந்திய கரூர் மாவட்ட ஆட்சியர்


    <p style="text-align: justify;"><strong>அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி நகராட்சி ஆகிய பகுதியில் கரூ மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் அனைத்து துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/01/4c5f2f6948ccabe3f133f187dcae2dff1706786682511113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி பேரூராட்சி பள்ளப்பட்டி நகராட்சி வேலம்பாடி ஊராட்சி பாப்பநாயக்கன்பட்டி ஆகிய கிராம பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ், அரவக்குறிச்சி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளையும், தர்கா கேர் காலனி பகுதியில் பொது மக்களுக்கு தினசரி வழங்கப்படும் குடிநீர் வசதிகளை பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தும், பள்ளப்பட்டி நகராட்சி, பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தைப்பேட்டை நகரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு தினசரி வழங்கப்படும் காலை உணவினை ருசித்துப் பார்த்தும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை தரமாக வழங்க வேண்டும், பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் உணவு வாகனங்களை &nbsp;கொண்டு சேர்க்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியும், தொடர்ந்து பள்ளப்பட்டி பேருந்து நிலையத்தில் தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளப்பட்ட வரும் தூய்மை பணிகளை பார்வையிட்டும், பள்ளப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பிடம் பராமரிப்பினை பார்வையிட்டும், பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் நிலையம் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும்</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/01/5141ad1f5317646f5cf6550447e9ff611706786710106113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">தினசரி பயன்படுத்தப்படும் பால் பொருட்களை முறையாக வழங்குவது குறித்தும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வேலம்பாடி முருகன் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து 756 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட மூலம் கிராம பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் குறித்தும், வேலம்பாடி ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய தரைமட்ட நீர் தேக்க தொட்டி பணிகளையும், பள்ளப்பட்டி நகராட்சி, ரசூல் நகர், குப்பைக்காடு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மூலம் பொதுமக்கள் வீடுகளுக்கு சென்று சேகரிக்கப்படும் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து செயல்படுத்தும் பணிகளையும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் சீத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும். உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கி &nbsp;பார்வையிட்டும், பள்ளி குழந்தைகளுடன் காலை உணவு தரம் மற்றும் ருசி குறித்தும் கேட்டறிந்தார். மேலும் தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களுக்கு அனைத்து பணிகளும் விரைந்து முடிப்பதற்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் அறிவுறுத்தினார்கள். பின்னர் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வுக்கு கலந்து கொள்ளும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கூட நுழைவு சீட்டு வழங்கினார்கள். இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு &nbsp;படிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் &nbsp;வழங்கப்படுகிறது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/01/1c346d51020bd2bc3b8b3d722bb5914e1706786728147113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">இந்த ஆய்வின் போது தனி துணை ஆட்சியர் &nbsp;சைபுதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேன்மொழி, அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி,பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர்ஜான், பேரூராட்சி செயலாளர் வேல்முருகன் பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் பால்ராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அன்புமணி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சிவராமகிருஷ்ண ராஜ், அரவக்குறிச்சிவட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சிவராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமாவதி, தேன்மொழி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • Heavy police security has been deployed in the capital Delhi in view of the two parties Aam Aadmi Party and BJP holding a protest | AAP And BJP Protest: ஆம் ஆத்மி
    Heavy police security has been deployed in the capital Delhi in view of the two parties Aam Aadmi Party and BJP holding a protest | AAP And BJP Protest: ஆம் ஆத்மி


    ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே நாளில் போராட்டம் நடத்த இருப்பதை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சண்டிகர் மேயர் தேர்தலில் முதன்முறையாக இந்தியா கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்டன.
    இந்நிலையில் மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. இதில் இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகள் பதிவானது. எனினும் அதில் 8 வாக்குகளை தேர்தல் அதிகாரி செல்லாதவையாக அறிவித்ததால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் தோல்வி அடைந்தார். இதற்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மனுதாக்கல் செய்தது. அந்த மனு அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட நிலையில், சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
    இந்த தீர்ப்பினால் அதிருப்தி அடைந்த நிலையில், சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேட்டை கண்டித்து இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    #WATCH | On AAP’s protest against BJP today, Delhi minister & AAP leader Saurabh Bharadwaj says, ” The nation knows how the BJP committed fraud in Chandigarh mayoral polls. Arvind Kejriwal & Bhagwant Mann will hold a peaceful protest at the BJP office today. Ahead of this… pic.twitter.com/6SAEtK3KaC
    — ANI (@ANI) February 2, 2024

    இந்நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் சௌரப் பரத்வாஜ், “அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோர் இன்று பாஜக அலுவலகத்தில் அமைதிப் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தை முன்னிட்டு, டெல்லியில் பல்வேறு இடங்களில் எங்கள் எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து பாஜக பயந்து இந்த போராட்டத்தை நடத்த விடவில்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.  இது ஒரு பக்கம் இருக்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி தலைமை அலுவலகம் முன் போராட்ம் நடத்தப்படும் என பா.ஜனதா அறிவித்தது. இரண்டு கட்சிகளும் ஒரே நாளில் போராட்டம் அறிவித்ததை அடுத்து  தலைநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பாஜக அலுவலகம் முன் ஆம் ஆத்மி நிர்வாகிகள் அதிகமாக இருந்ததால், போலீஸார் ஆம் ஆத்மி நிர்வாகிகளை கைது செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
     

    மேலும் காண

    Source link

  • Mothering Leadership Loyola LIBA Gukesh Yazhini mothers celebrated
    Mothering Leadership Loyola LIBA Gukesh Yazhini mothers celebrated


    லயோலா கல்லூரியின் அங்கமான லயோலா வணிக நிர்வாக நிறுவனத்தில் தாய்மையின் தலைமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
    “நோன்காபி நோசெகெனி யார் என்று கேட்டால் யாருக்குமே தெரியாது. ஆனால் நெல்சன் மண்டேலா யார் என்று கேட்டால், உலகம் தங்களுக்குத் தெரியும் என்று பெருமையாகச் சொல்லும். இந்த உலகம் வெற்றிகரமான தலைவர்களைக் கொண்டாடுகிறது, ஆனால் சிற்பத்தை வடிவமைக்கும் சிற்பியைக் கொண்டாடத் தவறிவிட்டது”- லிபா இயக்குநர் ஃபாதர் ஜோ அருண். இந்த உரையோடு கருத்தரங்கு தொடங்கியது.
    இந்த உலகில் ஒவ்வொரு வணிகப் பள்ளிகளும் தங்கள் மாணவர்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ளப் போகும் பல்வேறு நிறுவனச் சவால்களுக்குத் தயார்படுத்தும் வகையில் பலவிதமான தலைமைப் பண்புகளையும் கோட்பாடுகளையும் கற்பிக்கின்றன. லயோலா வணிக நிர்வாக நிறுவனத்தின் (LIBA) தலைமைத்துவ சிறப்புக்கான மையம் (Centre for Leadership Excellence) வரலாற்றில் முதல் முறையாக, “தாய்மையின் தலைமை” (Mothering Leadership) என்ற தலைப்பில், ஓர் ஆய்வரங்கை (Colloquium) ஏற்பாடு செய்தது.
    இந்த அரங்கில், உலகில் ஒவ்வொரு வெற்றிகரமான நபருக்குப் பின்னால் இருக்கும் தாயின் தலைமைத்துவ வளர்ப்புக்கு  மரியாதை செலுத்தப்பட்டது. தலைமைத்துவத்தை வளர்க்கும் உலகில், இந்த ஆய்வு மாநாடு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க ஆய்வு என்பதை நிரூபித்தது.
    இந்த ஆய்வரங்கிற்கு, குகேஷ் (இளைய செஸ் கிராண்ட் மாஸ்டர்)  மற்றும் குகேஷின் தாய் டாக்டர்.ஜே.பத்மா குமாரி ஆகியோரும் யாழினி (பின்னணிப் பாடகி) மற்றும் யாழினியின் தாய் ஜோசபின் பெல்லா அழைக்கப்பட்டனர். இரு தாய்களும் தங்களின் குழந்தைகளுக்காகச் செய்த தியாகம் மற்றும் ஊக்கம் அரங்கத்தையே ஒளிரச் செய்தன. இவை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் “தாய்மை வழங்கும் ஆதரவின்”முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.
    குகேஷ், செஸ் போட்டிகளில் பயம் ஏற்படும் தருணங்களில் தனது தாய், ஆதரவாக மட்டுமின்றி ஊக்கத்தின் ஆதாரமாகவும் இருக்கிறார் என்பதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினார். செஸ் போட்டியின்போது அவர் தனது தாயிடம் தொலைபேசியில் பேசுவதுகூட, எவ்வாறு அவரது உற்சாகத்தை அதிகப்படுத்தும் என்பதை அழகாக விவரித்தார். தோல்வியின்போது சமூக ஊடகங்களின் கடுமையான விமர்சனங்கள் குகேஷைச் சூழ்ந்தபோது, தனது தாயின் அசைக்க முடியாத ஆதரவு தன்னை எப்படி ஆற்றுப்படுத்தியது என்றும் பகிர்ந்துகொண்டார்.
    வளர்ந்து வரும் பின்னணிப் பாடகியான யாழினி, சிறுவயதிலிருந்தே தனது இசைத் திறமையை அங்கீகரிப்பதில் தனது தாயின் முக்கியப் பங்கு பற்றிப் பகிர்ந்துகொண்டார். தனது தாய்க்கு இசை பற்றிய அறிவு குறைவாக இருந்தபோதிலும், யாழினியை முழு மனதுடன் ஊக்குவித்து, தன்னை நட்சத்திரமாக வழிநடத்தும் சக்தியாக இருந்தவர் அம்மா என்றார் யாழினி. இன்று தான் சாதித்துள்ள அனைத்தும் அம்மாவின் நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் சான்றாகும் என்று மகிழ்ந்தார் யாழினி.
    குகேஷ் மற்றும் யாழினியின் தாய்கள், தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி சார்ந்த அழுத்தங்களைத் திணிக்காமல் வளர்த்ததே, அவர்கள் பிடித்த துறையில் ஆர்வத்தைத் தொடர ஊக்குவித்தது இந்த ஆய்வரங்கில் தெரிய வந்துள்ளது.

    மேலும் காண

    Source link

  • Poonam Pandey Death: நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
    Poonam Pandey Death: நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!


    <p>புற்றுநோய் காரணமாக பிரபல நடிகை பூனம் பாண்டே உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.</p>
    <p>உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. தொடர்ந்து 2013ஆம் ஆண்டு &lsquo;நஷா&rsquo; எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான பூனம், அதன் பிறகு தனக்கென தனியாக இணையதளம் தொடங்கி அதில் அரை நிர்வாணப் புகைப்படங்களைப் பதிவிட்டு விமர்சனங்களை சந்தித்து வந்தார்.</p>
    <p>சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்த பூனம் பாண்டே தற்போது உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்ப்பை வாய் புற்றுநோய் காரணமாக பூனம் பாண்டே உயிரிழந்ததாக அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இது குறித்து பதிவிடப்பட்டுள்ளது.</p>
    <p>&nbsp;</p>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/C21T9Hcoobz/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/p/C21T9Hcoobz/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Poonam Pandey (@poonampandeyreal)</a></p>
    </div>
    </blockquote>
    <p>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </p>

    Source link

  • Lustful grandfathers who molested 14 year old granddaughter Police arrested in pocso act | 14 வயது பேதியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காம தாத்தாகள்
    Lustful grandfathers who molested 14 year old granddaughter Police arrested in pocso act | 14 வயது பேதியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காம தாத்தாகள்


    பாலியல் சீண்டல்கள் தொடர்பான விழுப்புணர்வு நிகழ்ச்சி
    திருவண்ணாமலை அடுத்த ஒருகிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி இந்த சிறுமி அருகில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமியின் தந்தை சில வருடங்களுக்கு முன்பே உடல்நிலை சரியாமல் உரிழந்துள்ளார். இதனால் சிறுமி தாயின் அறைவனப்பில் வளர்ந்து வந்துள்ளார். குடும்பத்தின் வறுமையால் சிறுமியின் தாய் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் தந்தையின் தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு மாதங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் சார்பில் பாலியல் சீண்டல்கள் தொடர்பான விழுப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நல அலுவலர் பெண் குழந்தைகளுக்கு  குறித்தும் நம்மிடம் பழகும் ஆண் நபர்கள் எந்த என்னதில் பழகுகிறார்கள் என்று குறித்து  “பேட் டச்” “குட் டச்” குறித்து தெரிவித்துள்ளனர். 

    பாலியல் சீண்டல் 
    அந்த கூடத்தில் இருந்த பெண்குழந்தைகளிடம் உங்களிடம் யாராவது பேட் டச் செய்தல் தாயிடம் சொல்ல வேண்டும், இல்லை என்றல் நாங்கள்  அளிக்கும் புகார் எண்ணிறகு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என அதிகாரி விழிப்புணர்வு கூறிக்கொண்டு இருந்தார். அப்போது கூடத்தில் இருந்து 14 வயது சிறுமி ஒருவர் அதிகாரிகளிடம் சென்று என்னுடைய தாத்தா பள்ளிகள் விடுமுறை நாட்களில் வீட்டில் சிறுமி தனியாக இருக்கும் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதே போன்று 14 வயது சிறுமியின் சின்ன தாத்தா வீட்டிற்கு சிறுமி விடுமுறை நாட்களில் சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம்  சின்ன தாத்தா  பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதக சிறுமி அதிகாரிகளிடம் இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல அலுவலர்கள்  அந்த சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

    போக்சோ சட்டத்தில் தாத்தாக்கள் கைது 
    அதில் சிறுமியின் இரண்டு தாத்தாக்களும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் தாத்தா  முனுசாமி வயது (62) சின்ன தாத்தா குமரேசன் வயது (60) ஆகிய இரண்டு நபர்கள் மீதும்  திருவண்ணாமலை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் , அவர்களை கைது செய்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புகார்கள் குறித்து மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் 1098 சைல்ட்-லைன் உதவி எண் சேவை செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை இந்தியா முழுவதும் உள்ள 602 மாவட்டங்கள் மற்றும் 144 ரயில்வே நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை எண் மூலம், 0 முதல் 18 வயதான குழந்தைகளுக்கான மருத்துவ உதவி, குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம், வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள், குழந்தைகள் படிப்பு, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர்கள் என குழந்தைகளுக்கு எதிரான அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்தச் சேவை 24 x 7 மணி நேரமும் வழங்கப்பட்டுவருகிறது.

    மேலும் காண

    Source link

  • IND vs ENG: 2வது டெஸ்டில் முகமது சிராஜ் களமிறங்காதது ஏன்? ரோகித் சர்மா தந்த விளக்கம்
    IND vs ENG: 2வது டெஸ்டில் முகமது சிராஜ் களமிறங்காதது ஏன்? ரோகித் சர்மா தந்த விளக்கம்


    <p>ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இந்தியா &ndash; இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் &ndash; ரோகித்சர்மா பேட்டிங் செய்து வருகின்றனர்.</p>
    <h2><strong>முகமது சிராஜ் களமிறங்காதது ஏன்?</strong></h2>
    <p>இன்றைய போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரராக ரஜத் படிதார் களமிறங்கியுள்ளார். இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய அணியின் அனுபவ வீரர் முகமது சிராஜ் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக இளம் பந்துவீச்சாளர் முகேஷ்குமார் களமிறங்கியுள்ளார்.</p>
    <p>இந்த டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் ஏன் களமிறக்கப்படவில்லை என்று கேப்டன் ரோகித்சர்மா விளக்கம் அளித்துள்ளார். அதில், &ldquo; கடந்த ஆறு மாதங்களில் எவ்வளவு போட்டிகள் அவர் ஆடியுள்ளார் என்று பாருங்கள். அதனால், அவருக்கு ஓய்வு அளிப்பது நல்லது என்று அளித்துள்ளோம். நாங்கள் முகேஷ்குமார், குல்தீப் யாதவை களமிறக்கி உள்ளோம். ரஜத் படிதார் அறிமுகமாகியுள்ளார்.&rdquo;</p>
    <p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>
    <h2><strong>இந்திய அணிக்கு பின்னடைவு:</strong></h2>
    <p>முகமது சிராஜ் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்திய அணிக்காக தொடர்ந்து ஆடி வருகிறார். அந்தாண்டு முதல் நடந்து வரும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் முக்கிய பந்துவீச்சாளராக களமிறங்கி ஆடி வருகிறார். கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.</p>
    <p>இந்திய அணியின் மற்றொரு பந்துவீச்சாளர் முகமது ஷமி இந்த தொடரில் பங்கேற்காத சூழலில், இன்றைய போட்டியில் முகமது சிராஜ் இல்லாததும் பெரும் பின்னடைவாக உள்ளது. ஏற்கனவே இந்திய அணிக்காக கடந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்காத விராட் கோலி, இந்த டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ள நிலையில், நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இல்லாததும் இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ளது.</p>
    <p>இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:</p>
    <p>ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ( கேப்டன்), சுப்மன்கில், ரஜத் படிதார், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பரத், அஸ்வின், அக்&zwnj;ஷர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, முகேஷ்குமார்.</p>
    <p>இங்கிலாந்து அணி விவரம்:</p>
    <p>ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ், ரெஹன் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்</p>

    Source link

  • DMK – Congress: 13ம் தேதி சென்னை வரும் கார்கே! தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதியாகுமா?
    DMK – Congress: 13ம் தேதி சென்னை வரும் கார்கே! தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதியாகுமா?


    <p>மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க. எந்த கட்சியுடனும் இதுவரை தொகுதி பங்கீட்டை உறுதி செய்யவில்லை. தி.மு.க. – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ளது.</p>
    <p>இந்த நிலையில் வரும் 13ம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சென்னை வருகிறார். அன்றைய தினம் அவர் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார். அன்றைய தினம் மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>

    Source link

  • Vijay Antony : மனசுல நம்பிக்கை இருந்தா.. தெறிக்கவிட்ட விஜய் ஆண்டனி | Jeeva | Tamil cinema news
    Vijay Antony : மனசுல நம்பிக்கை இருந்தா.. தெறிக்கவிட்ட விஜய் ஆண்டனி | Jeeva | Tamil cinema news


    <div id="title" class="style-scope ytd-watch-metadata">
    <h1 class="style-scope ytd-watch-metadata">Vijay Antony : மனசுல நம்பிக்கை இருந்தா.. தெறிக்கவிட்ட விஜய் ஆண்டனி | Jeeva | Tamil cinema news</h1>
    </div>
    <div id="top-row" class="style-scope ytd-watch-metadata">
    <div id="owner" class="item style-scope ytd-watch-metadata">&nbsp;</div>
    </div>

    Source link

  • AIADMK CV Shanmugam says Intelligence agencies in Tamil Nadu have forgotten their work and are dysfunctional – TNN | தமிழ்நாட்டில் உள்ள உளவுத்துறை தங்கள் பணியை மறந்து செயலிழந்துள்ளது
    AIADMK CV Shanmugam says Intelligence agencies in Tamil Nadu have forgotten their work and are dysfunctional – TNN | தமிழ்நாட்டில் உள்ள உளவுத்துறை தங்கள் பணியை மறந்து செயலிழந்துள்ளது


    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன் மற்றும் மருமகளால் பட்டியலின பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டிவனம் காந்தி சிலை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்:
    திமுக அரசு பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் நிறைவு செய்ய உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. முதல்வரின் கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறையில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு தமிழக முழுவதும் இன்றைக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிகரித்துள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறை செயலிழந்துள்ளது. காவல்துறை கோமாவில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள உளவுத்துறை தங்கள் பணியை மறந்து செயலிழந்து உள்ளது. திமுகவின் கட்டுப்பாட்டில் உளவுத்துறை இயங்கிக் கொண்டிருக்கிறது. குற்றங்களை முன் கூட்டியே கண்டறிந்து தடுப்பதை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகளை முடக்கவும் அச்சுறுத்தவும் உளவுத்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
    மேலும், எதிர்க்கட்சிகளையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் உளவுப்பார்த்து வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் தற்போது தமிழக முழுவதும் கொலை கொள்ளை கற்பழிப்பு ஆகியவை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஆணவக் கொலை அதிகரித்துள்ளது. பீகார் உபி போன்ற மாநிலங்களில் நடைபெற்று வந்த சம்பவம் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது சாதிய மோதல்கள் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
    இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் உடைய மகன் மருமகள் வீட்டில் பட்டியலின பெண் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினுடைய அழுத்தத்திற்கு பிறகு இருவர் மீதும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மேலும் காண

    Source link

  • கடலூர் அருகே ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு.!!
    கடலூர் அருகே ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு.!!


    <h3 style="text-align: justify;">ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம்&nbsp;</h3>
    <p style="text-align: justify;">கடலூர் சாலையில் உள்ள டி. குண்ணத்தூர் கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி. பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா, திருவாமாத்தூர் கண.சரவணகுமார் ஆகியோர்கள் கள ஆய்வின் போது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய கொற்றவை சிற்பத்தைக் கண்டறிந்தனர்.</p>
    <p style="text-align: justify;"><strong>இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன் பேசுகையில்;</strong></p>
    <p style="text-align: justify;">திருக்கோயிலூர் வட்டத்திற்கு உட்பட்ட டி. குண்ணத்தூர் கிராமத்தில் கள ஆய்வின் போது ஏரிக்கரையின் எதிரே உள்ள நிலத்தில் கிழக்கு பார்த்தவாறு கொற்றவையின் சிற்பம் அமைந்துள்ளது. இந்த சிற்பத்தின் உயரம் 6 அடியும் அகலம் 2 அடியும் உள்ள பெரிய சிலையாகும். இச்சிற்பத்தில் கொற்றவையின் வடிவம் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. சடையுடன் கூடிய கரண்ட மகுடம், நீண்ட காதணிகள், மார்பு மற்றும் இடுப்பில் உடையுடனும் காட்டப்பட்டுள்ளது. உடைகள் நேர்தியாக மடிப்புகளுடன் காணப்படுகிறது. தோள்களில் வளைகள், காலில் கழலுடன் அமைக்கப்பட்டுள்ளது.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/01/7bf1abe929e9f975b264c4a92d5755a01706780327298113_original.jpg" /></p>
    <h3 style="text-align: justify;">ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு</h3>
    <p style="text-align: justify;">எட்டு கரங்களுடன் கூடிய கொற்றவை உருவில் வலப்புறம் ஒரு கை அபய முத்திரையும் மற்றொரு கை அம்பு ஏந்தியும், மற்றொரு கை வாள் ஏந்தியும் மற்றொரு கை சங்கு ஏந்தியும் உள்ளது. இடப்புறம் உள்ள கை இடுப்பில் வைத்தவாறும் மற்றொரு கை வில் ஏந்தியும் மற்றொரு கை கேடயம் ஏந்தியும் மற்றொரு கையில் சக்கரமும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் இடையில் பெரிய அளவில் கடமான் காட்டப்பட்டுள்ளது. கொற்றவையின் கால் எருமைத்தலையின் மீதுள்ளவாறு காட்டப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் சுட்டிக்காட்டிய இலக்கணத்துடன் இக்கொற்றவை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கொற்றவை அதன் சிற்ப அமைப்பும் அதில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளை கொண்டு அதன் காலத்தை 6 ஆம் நூற்றாண்டின் இறுதி என கூறலாம். இச்சிற்பத்தின் வலப்புறம் உள்ள கல்வெட்டு வட்டெழுத்தில் அமைந்துள்ளது. இக்கல்வெட்டு ஒரளவு மட்டும் படித்தறியும் படி அமைந்துள்ளது.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/01/ea54edb737de098722d932dd37e79bfb1706780345828113_original.jpg" /></p>
    <h3 style="text-align: justify;">தமிழகத்தில் தாய் தெய்வ வழிபாட்டின் தொட்டில்&nbsp;</h3>
    <p style="text-align: justify;">இக்கல்வெட்டில் பெருவா இலார் மகன் தோறன் என்று ஊகித்து படித்தறியமுடிகிறது. இந்த கொற்றவை சிற்பத்தை செய்தளித்தவரின் பெயராக இருக்கக்கூடும். இவ்வூருக்கு அருகில் உள்ள அருங்குறுக்கை கிராமத்தில் காளியம்மன் கோயில் முகப்பு சுவரில் விக்கரம சோழானின் 17 ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 1135) அறிஞ்சி மகள் உஞ்சியாள் என்பவர் மண்டபம் செய்வித்ததாக குறிப்பிடும் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. திருக்கோயிலூர் பகுதியில் தான் தமிழ்நாட்டில் அதிக அளவில் கொற்றவை சிற்பங்கள் கிடைத்து வருகின்றன. தமிழகத்தில் தாய் தெய்வ வழிபாட்டின் தொட்டிலாக இப்பகுதி விளங்குகிறது. தமிழக தொல்லியல் துறை இது போன்ற அரிய சிற்பங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்கவேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோருகின்றனர்.</p>
    <p style="text-align: justify;"><a title="Budget 2024 LIVE: சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது மத்திய இடைக்கால பட்ஜெட்.. தகவல்கள் உடனுக்குடன்" href="https://tamil.abplive.com/business/budget/budget-2024-live-updates-fm-nirmala-sitharaman-interim-budget-speech-highlights-key-announcment-164961" target="_self">Budget 2024 LIVE: சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது மத்திய இடைக்கால பட்ஜெட்.. தகவல்கள் உடனுக்குடன்</a></p>

    Source link

  • According to reports, announcements regarding the political party that actor Vijay will start are coming out
    According to reports, announcements regarding the political party that actor Vijay will start are coming out


     பொது வாழ்க்கையில் கவனம் செலுத்தும் விஜய்
     
    நடிகர் விஜய் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக விஜய் மக்கள் இயக்கத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, சிறப்பு பரிசுகளை வழங்கி உதவிகள் செய்ததிலிருந்து தொடர்ந்து மக்களை நோக்கி விஜய் நேரடியாக நகர்ந்து வருகிறார். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பொழுது கூட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை மக்கள் பணி செய்ய நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை மற்றும் நிவாரண உதவிகள் கொடுப்பதில் தொடங்கி, கனிமொழி, சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வரை தனது சினிமா ஷெடுல்களுக்கு , மத்தியில் பொது வாழ்க்கையிலும் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.
     
     ஈழப் பிரச்சினையில் தொடங்கி உள்ளாட்சித் தேர்தல் வரை
     

    2009 இல் இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பது தொடங்கி, நீட் தேர்வால் அனிதா மரணம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு என அவ்வப்போது மக்கள் பிரச்சினைகளுக்கு நேரடியாக களத்தில் இறங்கி ஆதரவு தெரிவித்து வருகிறார். முதல்முறையாக நடைபெற்ற முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் பெயரை பயன்படுத்தி, போட்டியிட அனுமதி அளித்தார். அனுமதி வந்தது தான் தாமதம் பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் காண துவங்கிவிட்டனர். சுமார் 120 விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி அடைந்தனர். இந்த வெற்றி கொடுத்த தென்பில் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை பூத் கமிட்டி வரை ஆட்களை நியமிக்க உத்தரவு பறந்தது.
     

    விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு,  பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் 150 மாவட்ட நிர்வாகிகளை விஜய் நேரடியாக சந்தித்தார்.  இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி துவங்குதல் தொடர்பான ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக அரசியல் கட்சியை பதிவு செய்வது குறித்து இந்த கூட்டத்தில்  ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள்  வெளியாகி இருந்தது. பூத் கமிட்டிகளை வலுப்படுத்த விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் இயக்கத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் தலைமையையும் அடிமட்ட தொண்டரையும் இணைக்கும் வகையில் இயக்கத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். 
    எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கவேண்டும். மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மக்கள் பணிகளை செய்ய தடை ஏற்பட்டால் உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். வெகு விரைவில் அரசியல் கட்சியாகாக மாற இருப்பதாகவும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  நீங்கள்  மன்னர்கள்,  நீங்கள் சொல்வதைக் கேட்கக் கூடிய தளபதி என அவர் சூசகமாக பேசியதாக வெளியாகி உள்ள தகவல் அவர் அரசியல் வருகையை தான் குறிக்கிறது என அரசியல் விமர்சனங்கள் தெரிவிக்கின்றனர்.
     அரசியல் ஆலோசகரை நியமித்த விஜய்
    அரசியல் கட்சி துவங்க இருப்பதால் அரசியல் கட்சிக்கு பெயர் என்ன என்பது குறித்தும் விஜய் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தனி குழுவை ஒன்று அமைத்துள்ளார். அரசியல் கட்சி துவங்கினால் அதில் கண்டிப்பாக மக்கள் என்ற வார்த்தை இருக்கும் எனவும் விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

     சில நாட்களில் அறிவிப்பு வெளியாகிறதா ?
    அரசியல் கட்சி  துவங்குவது குறித்தும்  தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என  தகவல் வெளியாகி உள்ளது.  விஜய் அரசியல் கட்சி துவங்கும் குறித்த தகவல்கள் வெளியாக துவங்கியதிலிருந்து,  விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில்  ஆதரவாக கருத்துகளை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக  விஜய் அரசியல் கட்சி துவங்கினால் அடுத்த சில நாட்களிலேயே,  உறுப்பினர்களை சேர்க்கவும்  அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  விஜய் தன்னுடைய அரசியல் கட்சிக்கு ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் காண

    Source link

  • NIA Raid: தமிழ்நாடு முழுவதும் காலையிலேயே அதிரடி.. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை..
    NIA Raid: தமிழ்நாடு முழுவதும் காலையிலேயே அதிரடி.. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை..


    <p>இன்று காலை முதல் தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் இரண்டு இடங்கள், சென்னை, திருச்சி, சிவகங்கை, தென்காசியில் தலா ஓர் இடம் என என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சண்முகா நகரில் இருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றது தொடர்பாகவும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>
    <p>அதேபோல் சிவகங்கையில் தென்னகம் என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி விஷ்ணு பிரதாப் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசியில் சிவகிரி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோவை ஆலந்துறை ஆர்.ஜி&nbsp; நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ரஞ்சித் குமார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.&nbsp;</p>
    <p>இப்படி தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது ஒரு புறம் இருக்க நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கை ஆஜராக என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை சென்னையில் இருக்கும் என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவர் வெளியூரில் இருப்பதால் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஆஜராக இருப்பதாக பதிலளித்துள்ளார்.&nbsp;</p>

    Source link

  • Another Indian Student Shreyas Reddy Found Dead In US america, 4th Case This Year | America Indian Student: 30 நாட்களில் 4 இந்திய மாணவர்கள் மரணம்
    Another Indian Student Shreyas Reddy Found Dead In US america, 4th Case This Year | America Indian Student: 30 நாட்களில் 4 இந்திய மாணவர்கள் மரணம்


    America Indian Student: அமெரிக்காவில் பயின்று வந்த ஸ்ரேயாஷ் ரெட்டி எனும் இந்திய மாணவர், அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளார்.
    இந்திய மாணவர் கொலை:
    ஓஹியோவில் உள்ள லிண்டர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் படித்து வந்த, ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வேதனை தெரிவித்ததுடன், பெனிகரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “ஓஹியோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்  ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரியின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம். காவல்துறை விசாரணை நடந்து வருகிறது. இந்த கட்டத்தில், எந்தவொரு தவறான சந்தேகத்தையும் முன்னெடுக்க முடியாது. துணைத் தூதரகம் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதுடன் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என குறிப்பிட்டுள்ளது.

    Deeply saddened by the unfortunate demise of Mr. Shreyas Reddy Benigeri, a student of Indian origin in Ohio. Police investigation is underway. At this stage, foul play is not suspected.The Consulate continues to remain in touch with the family and is extending all possible…
    — India in New York (@IndiainNewYork) February 1, 2024

    தொடரும் இந்திய மாணவர்களின் மரணம்:

    பர்டூ பல்கலைக்கழக மாணவர் நீல் ஆச்சார்யா கடந்த திங்களன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.  ஞாயிற்றுக்கிழமை முதல் ஆச்சார்யாவை காணவில்லை என கூறப்பட்ட நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அது ஆச்சார்யாவின் சடலம் என அடையாளம் காணப்பட்டது.
    ஹரியானாவைச் சேர்ந்த  விவேக் சைனி ஜார்ஜியாவின் லித்தோனியாவில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தார். அதேநேரம், அங்குள்ள கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்  வீடற்ற  ஜூலியன் ஃபாக்னர் என்பவருக்கு அடைக்கலம் கொடுத்தஉணவு வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 16ம் தேதியன்று 25 வயதான பால்க்னருக்கு இலவச உணவு வழங்க மறுத்ததாகவும், இதனால் அவர் விவேக் சைனியை அடித்து கொன்றதாகவும் காவல்துற தரப்பு தெரிவிக்கிறது
    இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் (UIUC) பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 18 வயதான அகுல் தவான் ஜனவரி மாத தொடக்கத்தில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் ஹைபோதெர்மியாவால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புகாரளித்த பிறகு பல்கலைக்கழகத்தின் காவல்துறை அலட்சியம் மற்றும் செயலற்ற தன்மையைக் குற்றம் சாட்டி தவானின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

    அமெரிக்காவில் அடுத்தடுத்து இந்திய மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள், அங்கு தங்கி படிக்கும் நம் நாட்டு மாணவர்கள் இடையே ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் காண

    Source link

  • Indias Grant Loan in 2023-24 which county in lead including maldives check the list
    Indias Grant Loan in 2023-24 which county in lead including maldives check the list


    Indias Grant Loan: வெளிசந்தையில் கடன் வாங்கி அண்டை நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது.
    ரூ.14.13 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்:
    மத்த்ய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் நிதி பற்றாக்குறைய சமாளிக்க பிரமாண பத்திரங்கள் உள்ளிட்டவை மூலம், 14.13 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 15.43 லட்சம் கோடி ரூபாய் கடன் வங்கியதை விட இது குறைவே ஆகும். இப்படி ஒவ்வொரு ஆண்டும் உள்நாட்டு தேவைக்கே கடன் வாங்கி வந்தாலும், அப்படி கடன் வாங்கும் தொகையை அண்டை நாடுகளின் வளர்ச்சிக்காக வழங்குவதையும் இந்தியா வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த  வகையில் நேற்றைய இடைக்கால பட்ஜெட்டின் மூலம், நடப்பு நிதியாண்டில் அண்டை நாடுகளுக்கு வழங்கிய மானியம் மற்றும் கடன்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
    அண்டை நாடுகளுக்கான நிதியுதவிகள்:
    அதன்படி, நடப்பு நிதியாண்டில் இதுவரை ஆப்கானிஸ்தானுக்கு 220 கோடி ரூபாய், வங்கதேசத்திற்கு 130 கோடி ரூபாய்,  பூட்டானுக்கு 784 கோடி ரூபாய், நேபாளத்திற்கு 650 கோடி ரூபாய், இலங்கைக்கு 60 கோடி ரூபாய், மாலத்தீவிற்கு 770 கோடி ரூபாய், மங்கோலியா 5 கோடி ரூபாய், மொரிஷியஷிற்கு 330 கோடி ரூபாய், மற்றும் மியான்மருக்கு 370 கோடி ரூபாய் மானியமாக இந்திய அரசு வழங்கியுள்ளது. இதுபோக, பூட்டானுக்கு ஆயிரத்து 614 கோடி ரூபாய் கடனாகவும் வழங்கியுள்ளது.
    அடுத்த நிதியாண்டிற்கான திட்டம்:
    அடுத்த நிதியாண்டில், “ஆப்கானிஸ்தானுக்கு 200 கோடி ரூபாய், வங்கதேசத்திற்கு 120 கோடி ரூபாய், பூட்டானுக்கு 1078 கோடி ரூபாய், இலங்கைக்கு 75 கோடி ரூபாய், மாலத்தீவிற்கு 600 கோடி ரூபாய், நேபாளத்திற்கு 700 கோடி ரூபாய், மங்கோலியா 5 கோடி ரூபாய், மொரிஷியஷிற்கு 370 கோடி ரூபாய், மற்றும் மியான்மருக்கு 250 கோடி ரூபாய் மானியமாக வழங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோக, பூட்டானுக்கு 989 கோடி ரூபாய் கடனாகவும் வழங்க உள்ளது.
    அண்டை நாடுகளுக்கு உதவுவது ஏன்?
    உள்நாட்டு வளர்ச்சி திட்டங்களுகு தேவையான நிதிக்கே பற்றாக்குறை இருப்பதால் தான், மத்திய அரசு வெளிநாடுகளில் கடன் வாங்குகிறது. அப்பட் கடன் வாங்கும் நிலையில், அண்டை நாடுகளுக்கான இந்த உதவிகள் அவசியம் தானா என்று கேட்டால், ஆம் என்பதே பதில், இந்தியா தனது நிலப்பரப்பின் எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான உறவு என்பது நேர்மறையானதாக இல்லை என்பதே உண்மை. இதனால் எப்போது ஒருவிதமான பதற்றமான சூழலே நிலவுகிறது. ஆனால்,  ஆசிய கண்டத்தில் வலிமையான நாடாக உருவெடுக்க, சீனா மற்றும் பாகிஸ்தான் தவிர்த்த மற்ற அண்டை நாடுகளின் ஆதரவு அவசியம். இதன் காரண்மாகவே அண்ட நாடுகளில் மேர்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

    மேலும் காண

    Source link

  • lal salaam movie rajinikanth salary for moideen bhai role detalis aiswarya rajinikanth
    lal salaam movie rajinikanth salary for moideen bhai role detalis aiswarya rajinikanth


    லால் சலாம் (Lal Salaam) திரைப்படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
    மகளுக்காக கௌரவக் கதாபாத்திரத்தில் ரஜினி
    தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் ஹீரோவாக அல்லாமல், முக்கியப் பாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். 3, வை ராஜா வை, ஆவணப் படமான சினிமா வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இயக்குகிறார்.
    விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க, நடிகைகள் தன்யா ராஜேந்திரன், நிரோஷா, ஜீவிதா, நடிகர்கள் தம்பி ராமைய்யா, செந்தில், கிரிக்கெட் வீரட் கபில் தேவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், ஏற்கெனவே பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
    பிப்.9 ரிலீஸ்
    லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னதாக ஜன.26ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. வரும் பிப்ரவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
    மொய்தீன் பாய் எனும் மும்பை தாதாவாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் என கிரிக்கெட் போட்டியாளர்களிடையே நடக்கும் மத அரசியலை கேள்வி கேட்பது போல இப்படத்தின் டீசர்  வெளியாகி ஏற்கெனவே வரவேற்பைப் பெற்றது. மேலும் ரஜினிகாந்தின் மொய்தீன் பாய் க்ளிம்ஸ் வீடியோவும் வெளியாகி லைக்ஸ் அள்ளியது.
    சம்பளம் இத்தனை கோடிகளா!
    இந்நிலையில், மகளின் லால் சலாம் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கௌரவத் தோற்றத்தில் தான் நடித்த மொய்தீன் பாய் கதாபாத்திரத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.40 கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    முன்னதாக ஜெயிலர் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.110 கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கெஸ்ட் ரோல் என்பதால் இப்படத்தில் ரஜினிகாந்த் தன் சம்பளத்தை பாதிக்கும் மேல் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
    சர்ச்சைக்கு விளக்கம்
    இதனிடையே அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்ட இணையத்தில் கடும் விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தன் அப்பாவை சங்கி என பலரும் அழைப்பது வருத்தமளிப்பதாக லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்திருந்தார். நாளை மறுநாள் பிப்.4ஆம் தேதி லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    மேலும் படிக்க: Ajith: நான் கடவுள் முதல் நந்தா வரை! அஜித் ‘நோ’ சொல்லி சூப்பர் ஹிட் அடித்த படங்களின் பட்டியல்!
    Rajkiran Daughter: என்னை மன்னிச்சுருங்க டாடி: முறிந்தது காதல் வாழ்க்கை: ராஜ்கிரண் வளர்ப்பு மகள் வெளியிட்ட வீடியோ
     

    மேலும் காண

    Source link

  • பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த வாலீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
    பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த வாலீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு


    <p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் பழமைவாய்ந்த &nbsp;ராமாயண காலத்தில் வாலியால் பூஜிக்கப்பட்ட 1500 ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த பெரியநாயகி சமேத வாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பல்லவர், ராஜராஜ சோழர், விஜயவர்மன் &nbsp;மற்றும் சம்புவராயர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட இக்கோவிலில் சிவபெருமான் மேற்கு நோக்கியவாறு அமைந்திருப்பார். இக்கோவில் திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு அடுத்தபடியாக சிறப்பான கோவிலாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வாலிஸ்வரர் திருக்கோவில் கடந்த 200 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைப்பு திருப்பணிகள் மேற்கொள்ளபட்டன.</p>
    <p style="text-align: justify;">புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் கடந்த 29ம் தேதி &nbsp;விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி கோ பூஜை, மகா கணபதி,மகாலட்சுமி, நவகிரக ஹோமங்களும், தீபாரதனையும் நடைபெற்று 31ம் தேதி இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்று &nbsp;நான்காம் கால யாக பூஜையும், விசேஷ திரவிய ஹோமங்களும், தீபாரதனையும் நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தில் திமுக எம் எல் ஏ லட்சுமணன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.</p>
    <p style="text-align: justify;"><strong>சனிதோஷ பரிகார தலம்</strong></p>
    <p style="text-align: justify;">கிஷாசுரன், கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென்ற வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தால், தேவர்களைத் துன்புறுத்தினான். தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன், அம்பிகையிடம், மகிஷாசுரனை வதம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பிகை, தன்னிலிருந்து பிராமி, மகேசுவரி, கவுமாரி, வைணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி என ஏழு சக்திகளைக் தோற்றுவித்தாள். சப்தகன்னியர் எனப்பட்ட இவர்கள் மகிஷாசுரனை அழித்தனர். இதனால் அவர்களுக்கு தோஷம் உண்டானது.</p>
    <p style="text-align: justify;">இந்த தோஷம் நீங்க, கயிலாயம் சென்று சிவனை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், பூலோகத்தில் இத்தலத்தில் தன்னை வழிபட்டு வர, குறிப்பிட்ட காலத்தில் தோஷ நிவர்த்தி செய்வதாக கூறினார். மேலும், அவர்களது பாதுகாப்பிற்காக, தனது அம்சமான வீரபத்திரரையும் அனுப்பி வைத்தார். சிவன் அவர்களுக்கு விமோசனம் தந்து, சிவாலயங்களில் அம்பிகையின் காவலர்களாகவும் இருக்க அருள்பாலித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில், சப்தகன்னியர் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். சப்தகன்னியருக்கு அருளியவர் என்பதால் இவரை, கன்னியர் குரு என்று அழைக்கிறார்கள் . சிவாலயமான இங்கு பெரியநாயகி அம்பாளுடன் சிவன் காட்சி தருகிறார். வாலி தன் தம்பி மனைவியை அபகரித்த தோஷம் நீங்க வழிபட்டதால், சுவாமிக்கு,<strong>வாலீஸ்வரர்</strong> என்று பெயர் ஏற்பட்டது. வீரபத்திரர் சப்த கன்னியரின் பாதுகாப்பிற்காக இங்கு வந்தபோது, அவர் ரிஷபத்தில் வந்தார். இந்த நந்தி கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. நந்தி அருகில் கொடிமரம் உள்ளது.</p>
    <p style="text-align: justify;">பொதுவாக தட்சிணாமூர்த்தியை, வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வார்கள். ஆனால், பக்தர்கள் இங்கு தினமும் பூஜை செய்து வழிபடுகிறார்கள். பிராமிக்கு உரிய அதிதேவதை பிரம்மா. எனவே, தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபடுகிறார்கள். மகேசுவரிக்குரிய அதிதேவதை சிவன் என்பதால், முக்தி கிடைக்க சிவனுக்குரிய திங்கட்கிழமைகளில் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கவுமாரிக்குரிய அதிதேவதை முருகன் என்பதால், இவளிடம் செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக வேண்டுகிறார்கள்.</p>

    Source link