``இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்" - ஜி.கே.வாசன்


யு.பி.ஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழகச் சட்டமன்றத்தில் சபாநாயகர் நேர்மையாகவும் நடுநிலையாகவும் செயல்படுகிறார்.

தமிழகத்தில் காவிரிப் படுகையில் 5 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அமெரிக்க நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதற்கு அனுமதி அளித்தால், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

ஜி.கே. வாசன்

ஜி.கே. வாசன்

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை த.மா.கா தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிப்போம்” என்றார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Она постоянно ищет свежие данные по своим пациентам. Там публикуются статьи от практикующих врачей. журнал клиническая медицина — разборы терапии,…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports