<p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்தது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில், “பிப்ரவரி 9ல் பெறப்பட்ட அரசின் உரையில் உண்மைக்கு புறம்பாக தகவல்கள் இருந்தன. உரை தொடக்கம் மற்றும் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கடந்த காலங்களில் கடிதம் எழுதியிருந்தேன்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. </p>
TN Assembly Session: சட்டப்பேரவையில் நடந்தது என்ன..? ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்..!

