English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Category: தமிழகம்

நேரத்துக்கு வேலைக்கு வராத அரசு ஊழியர்கள்.. சினிமா போல அதிரடி ஆக்‌ஷனில் புதுச்சேரி ஆட்சியர்

புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் இன்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், சரியான நேரத்தில் பணிக்கு வராத 50 சதவீத ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்ததுடன், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். சிலரை வேறு துறைக்கு மாற்றவும் ஆட்சியர் அதிரடி உத்தரவிட்ட…

ஆஸ்கர் வென்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' இயக்குநருக்கு தமிழக முதல்வர் ஊக்கத்தொகை!

ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்-க்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகையாக ரூ.1 கோடி வழங்கியுள்ளார். சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துமுடிந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ஆவண திரைப்பட பிரிவில், இந்தியாவில்…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: இறுதிகட்டத்தை நெருங்கும் விசாரணையில் அடுத்த அப்டேட்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணையை மாவட்ட நீதிபதி ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று உதகை…

காஞ்சிபுரம்: பள்ளி மாணவிக்கு வன்கொடுமை… கல்லூரி மாணவர் போக்சோவில் கைது!

காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவருடைய மகன் லோகநாதன் (21). இவர்…

கோவை: அரசு வேலை வாங்கித் தருவதாக தொடர் மோசடி – மத்திய அரசு அதிகாரி மீது வழக்கு

கோவையில் மத்திய அரசின்கீழ் வேலை வாங்கித் தருவதாக தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட மத்திய அரசு அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருக்கு, இவரது நண்பர் மூலம் சில வருடங்களுக்கு முன்பு கோவை…

வேளாண் பட்ஜெட் 2023-2024: முக்கிய அம்சங்கள் என்னென்ன? விரிவான விவரம்!

தமிழக சட்டப்பேரவையில் 2023 – 2024க்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார். தொடர்புடைய செய்தி: TN Budget 2023-24: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்! இதனைத்…

கே.எஸ்.அழகிரி ஏற்றிய கட்சிக்கொடியை அவசர அவசரமாக இறக்கிய தொண்டர்கள்! என்ன ஆனது?

தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி கட்சிக் கொடியை தலைகீழாக ஏற்றியதால் சலசலப்பு ஏற்பட்டது. கொடியேற்றிய உடனேயே அதை கண்டுபிடித்துவிட்டதால், விரைந்து அதை இறக்கியுள்ளனர் தொண்டர்கள். மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்…

“அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும்” ஆளுநருக்கு அமைச்சர் பதில்

அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள் என ஆளுநர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், “அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும்?” என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நேற்று…

கிருஷ்ணகிரி: அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.24 லட்சம் மோசடி!

கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.24 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கழுதப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (25). இவர்,…