English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Category: தமிழகம்

"தாய் தமிழை அழிக்க வந்த ஒரு அமைப்பு திமுக" – ஹெச்.ராஜா விமர்சனம்

திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுகவில் இருக்கின்றனர். வாலை ஒட்ட நறுக்கி விடுவோம் என பாஜக தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேசினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் கடலில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்…

மாரடைப்பால் மற்றொரு மரணம்.. மிமிக்ரி கலைஞர் கோவை குணா காலமானார்!

பிரபல நகைச்சுவை கலைஞரான கோவை குணா (54), உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்தவர், கோவை குணா. அந்த நிகழ்ச்சிகள் மூலம் உலக அளவில் பிரபலமடைந்ததுடன், தன்னுடைய தனித்துவ உடல்மொழியாலும் ரசிகர்களை…

ஆன்லைன் சூதாட்டத்தில் முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம்? – மத்திய அரசு கொடுத்த விளக்கம்!

ஆன்லைன் சூதாட்டங்களை தங்கள் வரம்பிற்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்ற அதிகாரம் உள்ளது என மக்களவையில் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டங்களை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும், இந்த…

ரஜினி மகளின் வீட்டில் திருடிய நகையை வைத்தே ரூ.1 கோடிக்கு சொகுசு வீடு! விசாரணையில் அம்பலம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அவர் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் ஈஸ்வரி என்பவர்தான் சிறுக சிறுக நகையை திருடி விற்பனை செய்துள்ளது விசாரணையில்…

இறந்த மனைவிக்கு சிலை வைத்து கோயில் கட்டி, காலை மாலையென பூஜை செய்துவரும் கணவர்!

திருப்பத்தூர் அருகே இறந்த மனைவியின் நினைவாக மனைவியின் ஆறடி தத்ரூப சிலை வைத்து 15 லட்ச ரூபாய் செலவில் கணவர் கோயில் கட்டியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தில் எந்த உறவு சிறந்தது என்றால் அது தாய்ப்பாசம் என்றே எல்லோரும் சொல்வார்கள். ஆம்,…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு! காரணம் இதுதான்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த சிவக்குமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வருகிறார் சிவக்குமார். இவர் நடந்துமுடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் நடத்தும் அலுவலராகவும்…

”எங்கள் நரேந்திரரே தனித்து வா.. 40-ம் தாமரையை மலர செய்வோம்” – நெல்லையில் பரபரப்பு போஸ்டர்!

“எங்கள் நரேந்திரரே “தனித்து வா”, 40திலும் தாமரையை மலரச் செய்வோம்” என திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஒட்டியுள்ள சுவரொட்டிகளால், பாஜக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு பரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான…

எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் எப்படி இருக்கிறார்? அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்!

“தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளன. யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம்” ஏன மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்தும் அவர் பேசியுள்ளார். கோவிட் தடுப்பு…

‘தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள்…’ – வதந்தி பரப்பிய பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன்!

பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் பிரசாந்த் உம்ராவ் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது. பிரசாந்த் உம்ராவ் குமார் டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய…