English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Category: இந்தியா

போதைப்பொருள் வழக்கு: ஆர்யன் கான் கைது முதல் 6,000 பக்க குற்றப்பத்திரிக்கை வரை! | டைம்லைன் பார்வை

சொகுசு கப்பல் பார்ட்டியில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக, 2021 அக்டோபர் 2-ம் தேதி ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட 7 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைதுசெய்தனர். ஆர்யன் கானை விடுவிக்க பணப்பேரத்தில் ஈடுபட்டதாக, ஆர்யன் கானை கைதுசெய்த…

“ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பூர்வீக இந்தியர்களா, திராவிடர்களா?” – சித்தராமையா கேள்வி| Are RSS members native Indians , Dravidians asks Congress leader Siddaramaiah

கர்நாடக மாநில பாடப்புத்தகத்தில் பெரியார், நாராயண குரு குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டது அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்…

வழக்கிலிருந்து ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டது எப்படி… அதிகாரி சமீர் வான்கடே மீது நடவடிக்கை?! | How did Aryan Khan escape from the drug case? Action against the officer who did not properly investigate

ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டது எப்படி? ஆர்யன் கான் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது என்பது தொடர்பாக குற்றப்பத்திரிகையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு விசாரணையும் சரியான முறையில் கையாளப்படவில்லை. ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்துவதாக வந்த புகாரைத் தொடர்ந்து நடந்த ரெய்டின்போது சமீர் வான்கடே…

“நிச்சயமாக மோடியை நேருவுடன் ஒப்பிடமுடியாது; ஏனெனில் நாட்டை வலிமையாக்கியதே மோடிதான்" -பசவராஜ் பொம்மை

கர்நாடக மாநில சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரான சித்தராமையா, கடந்த சில தினங்களுக்கு முன்பு, “நேருவுடன் மோடியை ஒப்பிடமுடியாது” எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், சித்தராமையாவின் இத்தகைய பேச்சுக்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை, “நிச்சயமாக மோடியை நேருவுடன் ஒப்பிடமுடியாது, இந்தியாவை வலிமையாக்கியதே மோடிதான்”…

யோகியின் `காசியாபாத்’ அசைன்மென்ட்! – உ.பி-யில் மீண்டும் கவனம் ஈர்த்த தமிழர் முனிராஜ் ஐ.பி.எஸ்! | Muniraj ips takes full charge as Ghaziabad SSP

கணவனை இழந்த பெண் ஓருவரின் நிலத்தை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு நில அபகரிப்பு மாஃபியா ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது குறித்து முனிராஜிடம் புகார் கொடுத்த அதே நாளில், நிலத்தை அந்தப் பெண்ணுக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறார். இது போன்ற நடவடிக்கைகளால்,…

இரவு ஆட்டோவில் சென்ற நடிகையிடம் மோசமாக நடந்த இன்ஸ்பெக்டர்; துறைரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு! I Action to be taken on Police officer who misbehaved with actor Archana Kavi.

இன்ஸ்பெக்டர் விசாரித்தது பாதுகாப்பு காரணங்களால் இருக்கலாம், அதை தவறு சொல்லவில்லை. ஆனால், எங்கள் தனிப்பட்ட விபரங்களை அவர் கேட்டதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் எங்களிடம் நீங்கள் உறவினர்களா, எப்படி உறவினர்கள், ஒரே வீட்டில்தான் வசிக்கிறீர்களா என்பதுபோன்று பல கேள்விகளை கேட்டார். அதுமட்டுமல்லாது…

யாசின் மாலிக்குக்கு வாழ்நாள் சிறை… விமர்சித்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு – கண்டித்த இந்தியா! | India flays OIC comments on Yasin Malik’s court sentence

56 வயதாகும் யாசின் மாலிக் காஷ்மீரைச் சேர்ந்தவர். காஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்ற கொள்கையுடன் தொடங்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் லிபரேஷன் ஃப்ரண்ட் (JKLF) அமைப்பின் தலைவர். ஜே.கே.எல்.எஃப் தடை செய்யப்பட்ட பின்பும் அதே கோரிக்கையை யாசின் முன்வைத்துவந்தார். 1990-களில் இந்தியப் பறக்கும்படை…

விவாதக்களம்: உங்கள் வாழ்க்கையில் வடிவேலு | vadivelu

வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையில், மொத்த தமிழக மக்களையும் மீம் வழியாகவும், காமெடி வழியாகவும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பவர் வடிவேலு. எவ்வளவு வேலையிருந்தாலும் முடித்துவிட்டு, உடல் வலியுடனும் அசதியுடனும் வீட்டுக்குச் சென்றாலும், சாப்பிட்டுவிட்டு வடிவேலு காமெடியை சுமார்…

விவாதக் களம்: கரோனா ஊரடங்கு எப்படி இருக்கிறது? | reader comments

இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தல் இன்னும் இருக்கிறது. தமிழகத்தில் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும், ஏப்ரல் 14-ம் தேதி வரை இருந்த ஊரடங்கை மத்திய அரசு…