போதைப்பொருள் வழக்கு: ஆர்யன் கான் கைது முதல் 6,000 பக்க குற்றப்பத்திரிக்கை வரை! | டைம்லைன் பார்வை
சொகுசு கப்பல் பார்ட்டியில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக, 2021 அக்டோபர் 2-ம் தேதி ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட 7 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைதுசெய்தனர். ஆர்யன் கானை விடுவிக்க பணப்பேரத்தில் ஈடுபட்டதாக, ஆர்யன் கானை கைதுசெய்த…