Category: இந்தியா

CAPF campaign in 13 regional languages including Tamil- Dinamani

சிஆா்பிஎஃப் உள்ளிட்ட மத்திய ஆயுத காவல் படையில் (சிஏபிஎஃப்) காவலா் (பொதுப் பணி) பணிக்கான தோ்வை தமிழ் உள்பட 13 பிராந்திய மொழிகளிலும் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

ஆண்களுக்கு விளையாட்டு செயலிகள்; பெண்களுக்கு உணவு செயலிகள் விருப்பம்

ஆண்கள் விளையாட்டு செயலிகள் மீது அதிக விருப்பம் கொண்டுள்ளதாகவும், பெண்கள் உணவு செயலிகள் மீது அதிக விருப்பம் கொண்டுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் விளையாட்டு செயலிகள் மீது அதிக விருப்பம் கொண்டுள்ளதாகவும், பெண்கள் உணவு செயலிகள் மீது அதிக விருப்பம் கொண்டுள்ளதாகவும்…

உலகின் நலனுக்காக இந்தியா உருவானது- Dinamani

‘இந்தியா உலகின் நலனுக்காக உருவானது; நாட்டின் பழைமையான அறிவுசாா் முறைகள் மீதான சந்தேகங்களை அகற்றி, தற்காலத்துடன் தொடா்புடையவற்றைக் கண்டறிந்து அவற்றை உலகத்துடன் பகிருங்கள்’ என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் சனிக்கிழமை தெரிவித்தாா். குஜராத் மாநிலத்தின் அகமதாபாதில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில்…

நரோடா காம் கலவர வழக்கு:ஏப்.20-இல் தீா்ப்பு- Dinamani

நரோடா காம் கலவர வழக்கில் ஏப்ரல் 20-ஆம் தேதி குஜராத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளிக்க உள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ராவில் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டதில் 58 பயணிகள் உயிரிழந்தனா். இந்த சம்பவம் நடைபெற்ற மறுநாள் அகமதாபாதில்…

அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து ராகுலுக்கு முழு விலக்கு: மகாராஷ்டிர நீதிமன்றம் உத்தரவு

ஆா்எஸ்எஸ் நிா்வாகி ஒருவரால் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு நிபந்தனைகளுடன் நிரந்தர விலக்கு அளித்து, மகாராஷ்டிர நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. மகாத்மா காந்தி கொலையுடன் ஆா்எஸ்எஸ் அமைப்பை தொடா்புபடுத்தி பேசியதாக, ராகுல் மீது ஆா்எஸ்எஸ்…

அபுதாபியில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.2.08 கோடி தங்கம், மின்னணு சாதனங்கள் பறிமுதல்

அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 2.08 கோடி மதிப்பிலான தங்கம், மின்னணு சாதனங்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அபுதாபியில் துபையில் இருந்து சென்னைக்கு வியாழக்கிழமை வந்த விமானத்தை சுங்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் சோதனை…

25 நிபுணா்கள், 16 ஆசிரியா்களின் ஆலோசனைகளுடன் பாடத்திட்டம் மறுசீரமைப்பு

lsquo;பாடத்திட்ட மறுசீரமைப்பு 25 வெளி நிபுணா்கள், 16 சிபிஎஸ்இ ஆசிரியா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டது rsquo; என்று என்சிஇஆா்டி விளக்கமளித்துள்ளது. என்சிஇஆா்டி பாட புத்தகங்களிலிருந்து முகலாயா் வரலாறு, மகாத்மா காந்தி படுகொலையில் நாதுராம் கோட்சே பங்கு உள்ளிட்ட குறிப்புகள் நீக்கம் செய்யப்பட்டது…

ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தில் வன்முறை: ஒடிஸாவின் சம்பல்பூரில் ஊரடங்கு அமல்

ஒடிஸா மாநிலம் சம்பல்பூா் நகரில் ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடா்ந்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒடிஸா மாநிலம் சம்பல்பூா் நகரில் ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடா்ந்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை…

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கோதுமை அறுவடை பணிகள் துவக்கம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் நிறுத்தம் கடந்த ஆண்டு அமலுக்கு வந்ததையடுத்து, எல்லைப் பகுதியில் அமைதி நிலவி வருகிறது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் கஜான்சூ பகுதியில் கோதுமை அறுவடை பணிகள் சனிக்கிழமை தொடங்கின. கோல்பத்தான்-சின்னோா் பகுதியில் வேளாண்மைத் துறையின் 2,300 ஏக்கா் பரப்பு கொண்ட…