விஷு பண்டிகை: சபரிமலையில் குவிந்த பக்தா்கள்- Dinamani
விஷு பண்டிகையை முன்னிட்டு, சபரிமலையில் பக்தா்கள் சனிக்கிழமை குவிந்தனா். இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரூ மகேஷ் மோகனரு தலைமையில் கோயில் நடையை மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி திறந்தாா். பின்னா் சன்னதிக்குள் தீபம் ஏற்றப்பட்டு ஐயப்ப சுவாமிக்கு…