English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Month: March 2023

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 11 பேர் பலி.. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு!!

டெல்லி :ஆப்கானிஸ்தானில் 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.  நில அதிர்வால் மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் இருந்து 133 கிமீ…

சேப்பாக்கத்தில் நாளை 3வது ஒரு நாள் போட்டி: தொடரை வெல்ல இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

சென்னை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இந்நிலையில் தொடர்…

"தாய் தமிழை அழிக்க வந்த ஒரு அமைப்பு திமுக" – ஹெச்.ராஜா விமர்சனம்

திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுகவில் இருக்கின்றனர். வாலை ஒட்ட நறுக்கி விடுவோம் என பாஜக தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேசினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் கடலில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்…

தீவிரவாத வழக்குகள் உள்பட இம்ரான் கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன்: லாகூர் உயர்நீதிமன்றம் வழங்கியது

லாகூர்: பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தற்போதைய ஆளும் அரசு கடந்த 11 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது.  இதில் தோஷகானா…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,821,011 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.21 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,821,011 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 682,688,202 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 655,643,518 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,110 பேர்…

கிரிக்கெட் வழியே நட்புறவு…

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துணை தூதரகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக இளைஞர்…

இங்கிலாந்து பிரதமரிடம் இந்திய மாணவர்கள் மனு

லண்டன்: கடந்த 2014ம் ஆண்டு பிபிசி பனோராமா விசாரணையில் விசாக்களுக்கு தேவைப்படும் கட்டாய மொழி தேர்வுக்காக இங்கிலாந்தின் இரண்டு தேர்வு மையங்களில் மோசடிகள் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டது. இதன் எதிரொலியாக அந்த மையங்களில் இணைக்கப்பட்டு இருந்த பல ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உட்பட…

இந்திய தூதர் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறை

துரந்தோ: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கு ஞாயிறன்று கனடாவுக்கான இந்திய தூதர் செல்ல இருந்தார். அவரது முதல் வருகை என்பதால் வரவேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இங்கு திரண்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சென்ற…