விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் 13-ஆவது தவணை: பிரதமா் இன்று விடுவிப்பு- Dinamani
பிரதமா் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் மேலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் 13-ஆவது தவணைத் தொகையான ரூ.16,800 கோடியை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை விடுவிக்கிறாா். விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பிரதமா் விவசாயிகள் நிதியுதவித் திட்டம், பிரதமா் நரேந்திர…