ரிஷப் பந்துக்கு உதவிய ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு ஹரியாணா போக்குவரத்துக் கழகம் பாராட்டு
இந்திய கிரிக்கெட் வீரா் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியபோது அவரது காா் தீப்பிடிப்பதற்கு முன்பாக அதிலிருந்து அவரை மீட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு ஹரியாணா மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் பாராட்டு தெரித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ரூா்கியில் உள்ள…